• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

டிசம்பர் 22 - ந் தேதி மரகத நடராஜருக்கு ஆருத்

டிசம்பர் 22 - ந் தேதி மரகத நடராஜருக்கு ஆருத்

டிசம்பர் 22 - ந் தேதி மரகத நடராஜருக்கு ஆருத்ராதரிசனம்

ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கையில் வீற்றிருக்கும் மரகத நடராஜர் பல கோடிகள் மதிப்புடையவை.
இந்த மரகத நடராஜர் ஆண்டு முழுவதும் சந்தனம் பூசப்பட்டு பாதுகாக்கப்படும்.
ஆண்டிற்குஒருமுறை மட்டுமே நடராஜரின்மேல் பூசப்பட்டசந்தனக்காப்பு களையப்பட்டு_பக்தர்களின் பார்வைக்காகவும் , வழிபடுவதற்கும் அனுமதிக்கப்படுவர்.
இதனையொட்டி, வரும் டிசம்பர் 22 - ந் தேதி சனிக்கிழமை காலை சுமார் 09.30 - மனியளவில் சந்தன காப்புகளையப்பட்டு ,
காலை 11.00 மணியளவில் மரகத நடராஜருக்கு 18 வகையான விசேஷ அபிசேகம், பூஜைகள் நடைபெறும்.


தொடர்ந்து பொதுமக்கள் மரகதநடராஜரை_வழிபட்டு அருள் பெற்றுச் செல்வதற்காக அனுமதிக்கப்படுவார்கள்.
தொடர்ந்து, டிசம்பர் 23 - ந் தேதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 05.30 - மணியளவில் அருணோதய நேரத்தில் மீண்டும் மரகத நடராஜருக்கு சந்தனக் காப்பு பூசப்பட்டு பாதுகாக்கப்படும்.
 

Latest ads

Back
Top