Janaki Jambunathan
Active member
காெத்தமங்கலம் சுப்பு
பிப்ரவரி 15. கொத்தமங்கலம் சுப்பு அவர்களின் நினைவு தினம். அவர் 1974-இல் மறைந்தவுடன் , விகடனில் வந்த கட்டுரை::
அவர் ஒரு கவிச்சுரங்கம். அவரது பேனாவிலிருந்து சொற்கள் சொட்டும்போதும், கருத்துக்கள் கொட்டும்போதும் குற்றால அருவி யின் சுகத்தை அனுபவிக்கலாம். 'ஒளவையார்' திரைப்படம் அவர் உண்மையான உழைப்பிற்கு ஒரு சான்று. 'காந்தி மகான் கதை' அவரது தூய உள்ளத்தின் பிரதிபலிப்பு. 'தில்லானா மோகனாம்பாள்' அவரது உன்னத கற்பனை வளத்திற்கு ஒரு சிகரம்.
http://s-pasupathy.blogspot.com/
பிப்ரவரி 15. கொத்தமங்கலம் சுப்பு அவர்களின் நினைவு தினம். அவர் 1974-இல் மறைந்தவுடன் , விகடனில் வந்த கட்டுரை::
அவர் ஒரு கவிச்சுரங்கம். அவரது பேனாவிலிருந்து சொற்கள் சொட்டும்போதும், கருத்துக்கள் கொட்டும்போதும் குற்றால அருவி யின் சுகத்தை அனுபவிக்கலாம். 'ஒளவையார்' திரைப்படம் அவர் உண்மையான உழைப்பிற்கு ஒரு சான்று. 'காந்தி மகான் கதை' அவரது தூய உள்ளத்தின் பிரதிபலிப்பு. 'தில்லானா மோகனாம்பாள்' அவரது உன்னத கற்பனை வளத்திற்கு ஒரு சிகரம்.
http://s-pasupathy.blogspot.com/