• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

கயாவில் செய்ய வேண்டியது.

kgopalan

Active member
கயா யாத்திரை:--

சிராத்த பாரிஜாதம் மற்றும் கயா சிராத்த பத்ததி புத்தகங்களில் தர்ப்பணத்திற்கு பித்ருகணங்கள் இரண்டு கோத்திரங்களுக்கு மாக கீழ் வருபவர்களுக்கு தர்பணம் செய்யலாம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. கயாவில்.: இறந்த வர்களுக்கு மட்டும் தான் தர்பணம்.

தனது அப்பா, தாத்தா, கொள்ளு தாத்தா; அம்மா, பாட்டி, கொள்ளு பாட்டி; மாற்றாந்தாய்;
அன்னையின் அப்பா, தாத்தா, கொள்ளு தாத்தா, அன்னையின் அம்மா, பாட்டி, கொள்ளு பாட்டி,

அப்பாவின் சகோதரர்கள், சகோதரர்களின் மனைவிகள், புத்ரன்; புத்ரி; அப்பாவின் சகோதரிகள்; சகோதரிகளின் கணவர்கள்; புத்ரன்; புத்ரி,

அம்மாவின் சகோதரர்கள் ;சகோதரர்களின் மனைவிகள். பையன், பெண்; அம்மாவின் சகோதரிகள் ; சகோ தரிகளின் கணவர்கள், பையன்; பெண்;

தனது சகோதரர்கள், ,சகோதரர்களின் மனைவிகள், பையன், பெண். தனது சகோதரிகள்; சகோதரிகளின் கணவர்கள்; புத்ரன்; புத்ரி.

தனது மனைவி, பெண், பையன். தனது மாமனார், மாமியார்;
தனது குரு; குரு பத்னி; சிஷ்யன்; யஜமானன்; சினேகிதன்; பணியாட்கள்;

தனது வீட்டில் இறந்த செல்ல ப்ராணிகள், இஷ்ட ஜந்துக்கள்; தனது வம்சத்தில் தெரியாமல் விட்டுப்போன பித்ருக்கள்; இவர்களுக்கும் பிண்டம் தனிதனியே வைக்க வேண்டும்.

ராமேஸ்வரம், காசி, அலாஹா பாத்தில் 17 பிண்டங்கள் வைக்க வேண்டும். இது தனது அப்பா, தாத்தா, கொள்ளு தாத்தா: அம்மா, பாட்டி, கொள்ளு பாட்டி, அம்மாவின் அப்பா, தாத்தா, கொள்ளு தாத்தா; அம்மாவின் அம்மா; பாட்டி; கொள்ளுபாட்டி; காருணீக பித்ருக்கள்; க்ஷேத்ர பிண்டம்-4.

இந்த நா ன்கில் மூன்று தனக்கு உதவியவர்கள்; துர் மரணம் அடைந்துள்ளோர்; வாரிசு இல்லாமல் பிண்டம் கிடைக்காதவர்கள், நரகத்தில் உழல்பவர்கள்; நமக்கு தெரிந்த, தெரியாத உறவினர்கள், நரகங்களில் கடைதேற வழி எதிர்பார்த்திருப்போர்.ஆகியோருக்காக இடப்படுகிறது.

நாங்காவது பிண்டம் தர்ம பிண்டம் -- தர்ம தேவதைக்கும்,பிண்டம் கிடைக்காது தவிக்கும் மற்ற அனைத்து ஆத்மாக்களுக்கும் இடப்படுகிறது.

ஆதலால் மு ன்னதாகவே அம்மாவின் சகோதரிகளின் கோத்திரம், சர்மா ,பெயர் மற்றும் அப்பாவின் சகோதரிகளின் கோத்திரம், சர்மா, பெயர் பட்டியல் தயார் செய்து கொண்டு கயா செல்ல வேண்டும்.

உத்தேசம்ஆக 64 பிண்டங்கள் கயா வில் என்று சொல்லபடுகிறது.காரூணீக பித்ருக்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பிண்டம் என்று வைக்கும் போது சிலருக்கு இதற்கு அதிக மும் தேவை படலாம்.அதிகம் தேவை படுபவர்கள் மட்டும் முன்னதாக தனியாக ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும்.

மாத்ரு ஷோடசீயை தவிர புருஷ ஷோடசி 19 பிண்டங்கள். ஸ்த்ரீ ஷோடசி 19 பிண்டங்கள் சிலர் இடுவர்.ஒரே நாளில் கயா ஸிராத்தம் செய்து விட்டு செல்ல வேண்டும் என்றால் இவ்வளவு பிண்டங்கள் செய்து கார்யம் செய்து முடிக்க முடியாது.

கயா விலுள்ள புண்ணிய தலங்கள் தீர்த்தங்கள் பின்வருமாறு:-- சிராத்த பாரிஜாத் என்ற புத்தகத்தில் உள்ளது. ப்ருஹ்ம குண்டம்; ப்ரேத பர்வதம்; ப்ரேத சிலா; ராம குண்டம்; ராம சிலா; உத்திர மானஸ்; ஸூர்ய குண்டம்; கனக்கல்; தக்ஷிண மானஸ்; பல்குனதி; ஜிஹ்வாலோலம்;

ஸரஸ்வதி தீர்த்தம்; மதங்கவாபி; தர்மாரண்யம்; புத்த கயா; ப்ரஹ்ம ஸரோவர், விஷ்ணுபாதம்; ருத்திர பாதம்; ப்ருஹ்ம பாதம்; கார்த்திகேய பதம்; தக்ஷிணாக்னி பதம்; கார்ஹபத்னியாக்னிபதம் ஆவஹயாக்னிபதம்; ஸூர்ய பதம்; சந்திர பதம்; ஸப்யாக்னிபத, கணேச பதம்; ஸப்யாக்னிபதம்;

ஆவஸ்த்யாக்னி பதம்; மாதங்க பதம்; க்ரெளஞ்சபதம்; இந்திர பதம்; அகஸ்த்ய பதம்; தெளதபதம்; கஸ்யபபதம்; கஜகர்ணம்; ராம பாதம்; ஸீதா குண்டம்; கயா சிரஸ்; கயா கூபம்; முண்டப்ருஷ்டம்; ஆதி கயா; பீம கயா; கோப்ரசார்; கதாலோலம்; வைதரணி; அக்ஷய வடம்;

17 நாட்கள்; 8 நாள். 5 நாள்; 3 நாள் ;ஒரே நாள்; ஆகிய பல்வகையாக பல கட்டங்களில்
சிராத்தம் செய் முறைகள் பழைய புத்தகங்களி ல் உள்ளது.

இதில் அஷ்ட கயா சிராத்தம் செய்பவர்கள் கூப கயா; மது கயா; பீம கயா; வைதரணி; கோஷ்பதம்; பல்குகங்கா நதி தீரம்; விஷ்ணுபாதம்; அக்ஷய வடம் ஆகிய இடங்களில் 8 நாட்கள் கயாவில் தங்கி ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்றாக செய்ய வேண்டும்.

பஞ்ச கயா சிராத்தம் செய்ய விரும்புவோர் பல்குகங்கா நதி; கயா சிரஸ்; ப்ரஹ்மசிரஸ்; ப்ரேத சிலா; மதங்க வாபி ஆகிய இடங்களில் செய்தல் வேண்டும்.5 நாட்கள் தங்கி தினம் ஒன்றாக செய்ய வேண்டும்.

ஒளபாசன அக்னியில் தான் கயா சிராத்தம் செய்ய வேண்டும். ஆதலால் மனைவியை அவசியம் அழைத்து செல்ல வேண்டும்.

கர்த்தாவின் தாய் உயிருடன் இருந்தால் அம்மா வர்கத்திற்கு வரணம், பிண்டம் இல்லை.
பெற்றோர் உயிருடன் இருப்பவர்களுக்கு கயா சிராத்தம் கிடையாது. பிள்ளை இல்லா விதவை பிள்ளை இருந்தும் வர இயலாத நிலைமையிலும் இருப்போர் ஒரு ப்ராஹ்மணர் மூலமாக கயா சிராத்தம் செய்ய வேண்டும்.

தாய் இல்லாத, தகப்பன் மட்டும் ஜீவித்திருக்கும் கர்த்தா அம்மாவிற்கு பார்வண சிராத்தம் மட்டுமே செய்ய முடியும் கயாவில். பல்கு நதி தீரம்; விஷ்ணுபாதம்;அக்ஷய வடம் சிராத்த, பிண்ட தானம் செய்ய முடியாது. ஆனால் மற்ற நதீ தீரங்களில் அப்பாவிற்கு யார் பித்ரு தேவதைகளோ அவர்களை உத்தேசித்து கர்த்தா தீர்த்த சிராத்தம் செய்யலாம்.

கயாவிற்கு பிண்ட தானம் செல்லும் வழியில் பாதியில் திரும்ப நேர்ந்தால் ப்ராயஸ்சித்தம் செய்து கொள்ள வேண்டும்.யாத்திரை மத்தியில் தீட்டு குறுக்கிட்டால் , நிவ்ருத்தி ஆன பிறகு தொடர வேண்டும். மாத விடாய் குறுக்கிட்டால் ஐந்து நாட்கள் ஆன பிறகு தொடர வேண்டும்.

கயாவில் மங்களா கெளரி கோயில், புத்த கயா, ப்ருஹ்ம யோனி, மாத்ரு யோனி கோவில்கள்
குன்றுக்குள் மிக குறுகலான பாதைகள் உள்ளன, .ஊர்ந்து சென்று மீள இயல்வோர்கு மீண்டும் கருவடையும் கஷ்டம் இருக்காது என்று ஒரு நம்பிக்கை.

புத்த கயாவிலிருந்து மூன்று கிலோ மீட்டரில் தர்ம ராஜர் யக்யம் செய்த இடம் உள்ளது. இங்கிருந்து 10 கிலோ மீட்டர் தூரத்தில் அக்ஷய வடம் உள்ளது. இங்கிருந்து மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் விஷ்ணுபாதம் உள்ளது.

மாலை வேளையில் விஷ்ணு பாதத்தின் மேல் ஒரு வெள்ளை துணி இட்டு நகல் எடுத்து கொடுப்பார்கள். அதை உடனே எதிரில் உள்ள கடையில் கொடுத்தால் அதை அழகு படுத்தி மறு நாள் கொடுப்பர். அதை லேமினேட் செய்து ஊருக்கு எடுத்து வந்து ப்ரேம் போட்டு,

யாத்ரா ஸமாராதனை அன்று ஆவாஹனம் செய்து பூஜித்து பூஜை அறையில் வைத்து கொண்டு தாய் தந்தையர் சிராத்தமன்று சந்தன கட்டைக்கு பதிலாக இந்த விஷ்ணு படத்தை விஷ்ணு ப்ரதினிதியாக பயன் படுத்தலாம்.

கயாவில் தங்க வேண்டுமென்றால் பழைய வேஷ்டி, பேட்டரியுடன் கூடிய டார்ச் லைட், கொசு வத்தி , ஸ்ப்ரே, மெழுகுவர்த்தி, குடிக்க தேவையான குடி தண்ணீர் கேன் , காசியிலிருந்து எடுத்து வர வேண்டும்.

கயாவில் முடி வெட்டுதல், கிடையாது. வேத அத்யயனம் செய்ய வேண்டும். வேதங்களில் உள்ள கர்மாக்களை செய்ய வேண்டும். தீர்த்தாடனம் செய்ய வேண்டும். சரீரத்தை வருத்திக்கொண்டு கர்மாக்களை செய்வதினால் பாப விமோசனம் கிடைக்க பெற வேண்டும்.

நம்பிக்கையுடன் செய்யப்படும் கார்யங்களால் தான் உலகம் உருவாகி இருக்கிறது. சிராத்தம் செய்வதால் தர்மம் நிலை நிறுத்த படுகிறது. சிராத்தம் செய்வதால் யாகம் செய்த பலன் கிடைக்கிறது. மன ஆசைகள் கிடைக்கிறது.


ஒரு புத்திரன் புத்திரனாக பிறந்த பலனை முழுவதுமாக பெற பெற்றோர் ஜீவித காலத்தில் அவர்கள் சொல் படி கேட்டு நடத்தல். அவர்கள் இறந்த பின் சிராத்தம் , பித்ரு போஜனம் செய்வித்தல்; கயாவிற்கு சென்று பிண்ட தானம் செய்தல்ஆகிய மூன்றும் செய்தல் வேண்டும்.

கயா வில் மஹா விஷ்ணுவை ஆதி கதாதரராக த்யானம் செய்து பிண்ட ப்ரதானம், சிராத்தம் செய்பவன் தனது பரம்பரையில் நூறு தலை முறையை கரை ஏற்றி ப்ரஹ்ம லோக ப்ராப்தி கிடைக்க செய்கிறான்.

பொது விதியாக சாந்திரமான படி அதிக மாதம், குரு சுக்கிர அஸ்தமன காலங்களில் க்ஷேத்ராடனம் செய்ய கூடாது என்று உளது. வைத்னாத தீக்ஷிதீயம் சிராத்த காண்டத்தின் படி காசி, கயா, கோதாவரிக்கு மட்டும் விதி விலக்கு உள்ளது.

கயாவில் செய்யும் தீர்த்த சிராத்தங்களுக்கு ஆவாஹனம் கிடையாது. அன்னியரால் பார்க்கபடும் தோஷம் கிடையாது.கயாவில் அங்கு கடை பிடிக்கபடும் ஸம்ப்ரதாயங்களே முக்கியம். வெளியூர் ஸம்ப்ரதாயங்கள், ப்ரயோக பத்ததிகள், மடி,ஆசாரம், ஜாதிகளின் வித்தியாசமான ஸம்ப்ரதாயங்கள், குலங்களின் தனித்வம் ஆகிய அனைத்தும் தள்ளுபடி.

அங்குள்ள ஆசார்யன் சொல்வதை கேட்டு அதன் படி க்ரியைகளை பரிபூர்ணமாக்கி மன நிறைவு பெற வேண்டும்.

சிராத்த ஆரம்பத்திலும், நடுவில், முடிவில் மூம்மூன்று தடவை பித்ரு மந்திரம் ஜபிக்க வேண்டும். பித்ரு மந்திரம்:---தேவதாப்யஸ்ச பித்ருப்யஸ்ச மஹாயோகிப்யஸ்ச ஏவச
நமஹ் ஸ்வதாயை ஸ்வாஹாயை நித்யமேவ நமோ நமஹ.

கயா சிராத்தம் , கயாவில் குறைந்த பக்ஷம் மூன்று சிராத்தங்கள் ஒரே நாளில் செய்யபடுகிறது. தான் தங்கி இருக்கும் சாவடியில் ஒன்று. பல்கு நதி கரையில் மண்டபத்தில் இரண்டு. பல்கு நதியில் ஊற்று தோண்ட நீர் எடுத்து குளிக்க அல்லதுப்ரோக்ஷித்து கொள்ள வேண்டும்.


பல்கு நதியில் நீராடி ஈரம் ஆனாலும் ஆகாவிட்டாலும் அதே வஸ்த்ரத்தை தான் அக்ஷயவட சாயா கிரியைகளை முடித்து திரும்பும் வரை அணிந்திருக்க வேண்டும்.பல்கு நதிகரை மண்டபத்தில் ஸங்கல்பம், பல்கு தீர்த்த ஸ்னானம் அல்லது ப்ரோக்ஷணம், பிறகு பல்கு தீர்த்த சிராத்தம், பிறகு பிண்ட ப்ரதானம்.

பல கர்த்தாக்களுக்கு ஒன்று சேர க்ரியைகள் நடக்கும். அந்தந்த கர்தாவிற்கு மண்டபத்திலேயே தனி தனி மண் பானைகள் அவரவர் மனைவிகள் அன்னம் தயாரிக்க வகை செய்ய படுகிறது.
அவற்றில் ஒரு பானை அன்னத்தில் பல்கு தீர்த்த சிராத்தமும், 17 பிண்டங்கள் வைத்து பிண்ட ப்ரதானமும் செய்ய வேண்டும்.

மற்றொரு பானை அன்னத்தில் விஷ்ணுபாத சிராத்தத்திற்கும் , 64 பிண்டங்கள் வைத்து பிண்ட ப்ரதானமும் செய்ய வேண்டும்.அன்னம் தயாரிக்கும் மண்டப பகுதியிலிருந்து கர்த்தாக்கள் சிராத்தம் செய்யும் பகுதிக்கு ஏறி இறங்கி வரும் படிகள் மிக செங்குத்தாக இருப்பதால் கவனம் தேவை.

பல்கு நதி 17 பிண்ட ப்ரதானம் முடிந்த வுடன் பிண்டங்களை பல்கு நதி நீரில் கரைக்க வேண்டும்.பசு மாட்டிற்கு வைப்பது இரண்டாம் பக்ஷம். இங்கேயே விஷ்ணுபாத ஹிரண்ய சிராத்தம் , 64 பிண்டம் வைத்து பிண்ட ப்ரதானம் செய்து இந்த 64 பிண்டங்களை எடுத்து சென்று விஷ்ணு பாதத்தில் கொட்டி வணங்க வேண்டும். தர்பணங்கள் இல்லை.

அவரவர் தங்கி இருக்கும் இடங்களுக்கு இந்த 64 பிண்டங்களுடன் திரும்பி சென்று, அங்கே தாக சாந்தி செய்து கொண்டு அக்ஷய வட கயா சிராத்தம் பார்வண முறைப்படி ஹோமத்துடன் செய்ய வேண்டும், குறைந்தது 5 கயா வாலி அந்தணர்களை வரித்து போஜனம் செய்து வைக்க படுகிறது. இதற்காகத்தான் கயா வருகிறோம். அப்பா வர்கம், அம்மா வர்கம், அம்மாவின் அப்பா அம்மா வர்க்கம். விசுவேதேவர், காருண்ய பித்ரு என ஐந்து பேர்.

இந்த கயா வாலீ அந்தணர்களுக்கு ஒவ்வொருவற்கும் குறைந்த பக்ஷமாக வேஷ்டி--அங்கவஸ்திரம், விசிறி, ஆஸனம், தீர்த்த பாத்திரம் ,தக்ஷிணை தர வேண்டும், உங்கள் ஊரிலிருந்து இவைகளை வாங்கி கொண்டு வந்து கொடுக்க வேண்டும். மிக சிறந்த தேன், நெய் உங்கள் ஊரிலிருந்து வாங்கி வந்து இங்கு இவர்களுக்கு கொடுக்க வேண்டும்.

ஒரு சாவடியில் ஒரே சமயத்தில் பல கர்த்தாக்கள் சிராத்தம் செய்தாலும் அவரவர்களுக்கு தனி தனியே சிராத்த சமையல் செய்யப்பட வேண்டும்.அவரவர் மனைவியே சமையல் செய்யலாம்.சிப்பந்தி தனியாக ஏற்பாடு செய்தும் செய்யலாம்.

கர்த்தாவின் மனைவியே அன்னம், பாயஸம், பரிமார வேண்டும். ஆபோசனம், உத்திராபோஜனம், கர்த்தாவின் மனைவியே போட வேண்டும்.

பித்ரு போஜனம் முடிந்த உடன் கயா வாலிகட்கு விடை கொடுத்து அனுப்பி விட்டு , நைவேத்திய பக்ஷணங்கள், 64 பிண்டங்கள் எடுத்து க்கொண்டு அக்ஷய வட சாயாவிற்கு செல்ல வேண்டும்,. இங்குதான் பிண்ட ப்ரதானம் செய்ய வேண்டும்.

அக்ஷய வட சாயாவில் ஒரு ப்ராஹ்மண போஜனம் செய்தால் ஒரு கோடி ப்ராஹ்மண போஜனம் செய்த பலன் உண்டு. முன்னோர்களுக்கு ப்ரஹ்மலோக ப்ராப்தி கிடைக்கிறது எங்கிறது கயா மாஹாத்மியம் எனும் புத்தகம்.

பித்ரு போஜனம் சாப்பிட்ட ஒருவர் அக்ஷய வட சாயாவிற்கு வருவார். அவரிடம் த்ருப்தி கேட்டு பெற வேண்டும். ஒரு இலை, ஒரு காய்,ஒரு பழம் ஆகியவற்றை ஆயுட் காலம் முடியும் வரை பயன்படுத்த மாட்டோம் என கர்த்தாவும், அவரது மனைவியும் ஸங்கல்பம்

செய்து கொள்ள வேண்டும். இந்த இலை, காய், பழத்தினை கார்த்திகை மாதத்தில் உங்கள் ஊரில் நிறைய தானமாக வழங்க வேண்டும். இந்த காய் ,இலை, பழத்தினை இவர்கள் இறந்த பிறகு வருடா வருடம் வரும் சிராத்தத்தில் உபயோக படுத்த கூடாது.இவர்கள் விடும் காய்,பழம் ப்ரத்யாப்தீக சிராத்தத்தில் உபயோக படுத்த கூடியதாக இருக்க வேண்டும்.

கயாவில் சிராத்தம் செய்து வைத்த வாத்யாருக்கு அக்ஷய வட சாயாவிலேயே வஸ்த்ர தானம், ஸம்பாவனை போன்றவற்றை கொடுக்க வேண்டும்.கர்த்தாவிடும் காய், பழம் வாங்கி கயா வாத்யாருக்கு கொடுக்க வேண்டும். அல்லது இதற்குண்டான பணம் தர வேண்டும்.

பிறகு கர்த்தா தான் தங்குமிடம் வந்து சாப்பிட வேண்டும். நிச்சயம் 3 மணிக்கு மேலாகிவிடும்.

பிறகு கிளம்பி காசி செல்ல வேண்டும்.
 
சிராத்த பாரிஜாதம் மற்றும் கயா சிராத்த பத்ததி புத்தகங்களில் தர்ப்பணத்திற்கு பித்ருகணங்கள் இரண்டு கோத்திரங்களுக்கு மாக கீழ் வருபவர்களுக்கு தர்பணம் செய்யலாம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. கயாவில்.: இறந்த வர்களுக்கு மட்டும் தான் தர்பணம்.

தனது அப்பா, தாத்தா, கொள்ளு தாத்தா; அம்மா, பாட்டி, கொள்ளு பாட்டி; மாற்றாந்தாய்;
அன்னையின் அப்பா, தாத்தா, கொள்ளு தாத்தா, அன்னையின் அம்மா, பாட்டி, கொள்ளு பாட்டி,

அப்பாவின் சகோதரர்கள், சகோதரர்களின் மனைவிகள், புத்ரன்; புத்ரி; அப்பாவின் சகோதரிகள்; சகோதரிகளின் கணவர்கள்; புத்ரன்; புத்ரி,

அம்மாவின் சகோதரர்கள் ;சகோதரர்களின் மனைவிகள். பையன், பெண்; அம்மாவின் சகோதரிகள் ; சகோ தரிகளின் கணவர்கள், பையன்; பெண்;

தனது சகோதரர்கள், ,சகோதரர்களின் மனைவிகள், பையன், பெண். தனது சகோதரிகள்; சகோதரிகளின் கணவர்கள்; புத்ரன்; புத்ரி.

தனது மனைவி, பெண், பையன். தனது மாமனார், மாமியார்;
தனது குரு; குரு பத்னி; சிஷ்யன்; யஜமானன்; சினேகிதன்; பணியாட்கள்;

தனது வீட்டில் இறந்த செல்ல ப்ராணிகள், இஷ்ட ஜந்துக்கள்; தனது வம்சத்தில் தெரியாமல் விட்டுப்போன பித்ருக்கள்; இவர்களுக்கும் பிண்டம் தனிதனியே வைக்க வேண்டும்.

ராமேஸ்வரம், காசி, அலாஹா பாத்தில் 17 பிண்டங்கள் வைக்க வேண்டும். இது தனது அப்பா, தாத்தா, கொள்ளு தாத்தா: அம்மா, பாட்டி, கொள்ளு பாட்டி, அம்மாவின் அப்பா, தாத்தா, கொள்ளு தாத்தா; அம்மாவின் அம்மா; பாட்டி; கொள்ளுபாட்டி; காருணீக பித்ருக்கள்; க்ஷேத்ர பிண்டம்-4.

இந்த நா ன்கில் மூன்று தனக்கு உதவியவர்கள்; துர் மரணம் அடைந்துள்ளோர்; வாரிசு இல்லாமல் பிண்டம் கிடைக்காதவர்கள், நரகத்தில் உழல்பவர்கள்; நமக்கு தெரிந்த, தெரியாத உறவினர்கள், நரகங்களில் கடைதேற வழி எதிர்பார்த்திருப்போர்.ஆகியோருக்காக இடப்படுகிறது.

நாங்காவது பிண்டம் தர்ம பிண்டம் -- தர்ம தேவதைக்கும்,பிண்டம் கிடைக்காது தவிக்கும் மற்ற அனைத்து ஆத்மாக்களுக்கும் இடப்படுகிறது.

ஆதலால் மு ன்னதாகவே அம்மாவின் சகோதரிகளின் கோத்திரம், சர்மா ,பெயர் மற்றும் அப்பாவின் சகோதரிகளின் கோத்திரம், சர்மா, பெயர் பட்டியல் தயார் செய்து கொண்டு கயா செல்ல வேண்டும்.

உத்தேசம்ஆக 64 பிண்டங்கள் கயா வில் என்று சொல்லபடுகிறது.காரூணீக பித்ருக்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பிண்டம் என்று வைக்கும் போது சிலருக்கு இதற்கு அதிக மும் தேவை படலாம்.அதிகம் தேவை படுபவர்கள் மட்டும் முன்னதாக தனியாக ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும்.

மாத்ரு ஷோடசீயை தவிர புருஷ ஷோடசி 19 பிண்டங்கள். ஸ்த்ரீ ஷோடசி 19 பிண்டங்கள் சிலர் இடுவர்.ஒரே நாளில் கயா ஸிராத்தம் செய்து விட்டு செல்ல வேண்டும் என்றால் இவ்வளவு பிண்டங்கள் செய்து கார்யம் செய்து முடிக்க முடியாது.

கயா விலுள்ள புண்ணிய தலங்கள் தீர்த்தங்கள் பின்வருமாறு:-- சிராத்த பாரிஜாத் என்ற புத்தகத்தில் உள்ளது. ப்ருஹ்ம குண்டம்; ப்ரேத பர்வதம்; ப்ரேத சிலா; ராம குண்டம்; ராம சிலா; உத்திர மானஸ்; ஸூர்ய குண்டம்; கனக்கல்; தக்ஷிண மானஸ்; பல்குனதி; ஜிஹ்வாலோலம்;

ஸரஸ்வதி தீர்த்தம்; மதங்கவாபி; தர்மாரண்யம்; புத்த கயா; ப்ரஹ்ம ஸரோவர், விஷ்ணுபாதம்; ருத்திர பாதம்; ப்ருஹ்ம பாதம்; கார்த்திகேய பதம்; தக்ஷிணாக்னி பதம்; கார்ஹபத்னியாக்னிபதம் ஆவஹயாக்னிபதம்; ஸூர்ய பதம்; சந்திர பதம்; ஸப்யாக்னிபத, கணேச பதம்; ஸப்யாக்னிபதம்;

ஆவஸ்த்யாக்னி பதம்; மாதங்க பதம்; க்ரெளஞ்சபதம்; இந்திர பதம்; அகஸ்த்ய பதம்; தெளதபதம்; கஸ்யபபதம்; கஜகர்ணம்; ராம பாதம்; ஸீதா குண்டம்; கயா சிரஸ்; கயா கூபம்; முண்டப்ருஷ்டம்; ஆதி கயா; பீம கயா; கோப்ரசார்; கதாலோலம்; வைதரணி; அக்ஷய வடம்;

17 நாட்கள்; 8 நாள். 5 நாள்; 3 நாள் ;ஒரே நாள்; ஆகிய பல்வகையாக பல கட்டங்களில்
சிராத்தம் செய் முறைகள் பழைய புத்தகங்களி ல் உள்ளது.

இதில் அஷ்ட கயா சிராத்தம் செய்பவர்கள் கூப கயா; மது கயா; பீம கயா; வைதரணி; கோஷ்பதம்; பல்குகங்கா நதி தீரம்; விஷ்ணுபாதம்; அக்ஷய வடம் ஆகிய இடங்களில் 8 நாட்கள் கயாவில் தங்கி ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்றாக செய்ய வேண்டும்.

பஞ்ச கயா சிராத்தம் செய்ய விரும்புவோர் பல்குகங்கா நதி; கயா சிரஸ்; ப்ரஹ்மசிரஸ்; ப்ரேத சிலா; மதங்க வாபி ஆகிய இடங்களில் செய்தல் வேண்டும்.5 நாட்கள் தங்கி தினம் ஒன்றாக செய்ய வேண்டும்.

ஒளபாசன அக்னியில் தான் கயா சிராத்தம் செய்ய வேண்டும். ஆதலால் மனைவியை அவசியம் அழைத்து செல்ல வேண்டும்.

கர்த்தாவின் தாய் உயிருடன் இருந்தால் அம்மா வர்கத்திற்கு வரணம், பிண்டம் இல்லை.
பெற்றோர் உயிருடன் இருப்பவர்களுக்கு கயா சிராத்தம் கிடையாது. பிள்ளை இல்லா விதவை பிள்ளை இருந்தும் வர இயலாத நிலைமையிலும் இருப்போர் ஒரு ப்ராஹ்மணர் மூலமாக கயா சிராத்தம் செய்ய வேண்டும்.

தாய் இல்லாத, தகப்பன் மட்டும் ஜீவித்திருக்கும் கர்த்தா அம்மாவிற்கு பார்வண சிராத்தம் மட்டுமே செய்ய முடியும் கயாவில். பல்கு நதி தீரம்; விஷ்ணுபாதம்;அக்ஷய வடம் சிராத்த, பிண்ட தானம் செய்ய முடியாது. ஆனால் மற்ற நதீ தீரங்களில் அப்பாவிற்கு யார் பித்ரு தேவதைகளோ அவர்களை உத்தேசித்து கர்த்தா தீர்த்த சிராத்தம் செய்யலாம்.

கயாவிற்கு பிண்ட தானம் செல்லும் வழியில் பாதியில் திரும்ப நேர்ந்தால் ப்ராயஸ்சித்தம் செய்து கொள்ள வேண்டும்.யாத்திரை மத்தியில் தீட்டு குறுக்கிட்டால் , நிவ்ருத்தி ஆன பிறகு தொடர வேண்டும். மாத விடாய் குறுக்கிட்டால் ஐந்து நாட்கள் ஆன பிறகு தொடர வேண்டும்.

கயாவில் மங்களா கெளரி கோயில், புத்த கயா, ப்ருஹ்ம யோனி, மாத்ரு யோனி கோவில்கள்
குன்றுக்குள் மிக குறுகலான பாதைகள் உள்ளன, .ஊர்ந்து சென்று மீள இயல்வோர்கு மீண்டும் கருவடையும் கஷ்டம் இருக்காது என்று ஒரு நம்பிக்கை.

புத்த கயாவிலிருந்து மூன்று கிலோ மீட்டரில் தர்ம ராஜர் யக்யம் செய்த இடம் உள்ளது. இங்கிருந்து 10 கிலோ மீட்டர் தூரத்தில் அக்ஷய வடம் உள்ளது. இங்கிருந்து மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் விஷ்ணுபாதம் உள்ளது.

மாலை வேளையில் விஷ்ணு பாதத்தின் மேல் ஒரு வெள்ளை துணி இட்டு நகல் எடுத்து கொடுப்பார்கள். அதை உடனே எதிரில் உள்ள கடையில் கொடுத்தால் அதை அழகு படுத்தி மறு நாள் கொடுப்பர். அதை லேமினேட் செய்து ஊருக்கு எடுத்து வந்து ப்ரேம் போட்டு,

யாத்ரா ஸமாராதனை அன்று ஆவாஹனம் செய்து பூஜித்து பூஜை அறையில் வைத்து கொண்டு தாய் தந்தையர் சிராத்தமன்று சந்தன கட்டைக்கு பதிலாக இந்த விஷ்ணு படத்தை விஷ்ணு ப்ரதினிதியாக பயன் படுத்தலாம்.

கயாவில் தங்க வேண்டுமென்றால் பழைய வேஷ்டி, பேட்டரியுடன் கூடிய டார்ச் லைட், கொசு வத்தி , ஸ்ப்ரே, மெழுகுவர்த்தி, குடிக்க தேவையான குடி தண்ணீர் கேன் , காசியிலிருந்து எடுத்து வர வேண்டும்.

கயாவில் முடி வெட்டுதல், கிடையாது. வேத அத்யயனம் செய்ய வேண்டும். வேதங்களில் உள்ள கர்மாக்களை செய்ய வேண்டும். தீர்த்தாடனம் செய்ய வேண்டும். சரீரத்தை வருத்திக்கொண்டு கர்மாக்களை செய்வதினால் பாப விமோசனம் கிடைக்க பெற வேண்டும்.

நம்பிக்கையுடன் செய்யப்படும் கார்யங்களால் தான் உலகம் உருவாகி இருக்கிறது. சிராத்தம் செய்வதால் தர்மம் நிலை நிறுத்த படுகிறது. சிராத்தம் செய்வதால் யாகம் செய்த பலன் கிடைக்கிறது. மன ஆசைகள் கிடைக்கிறது.


ஒரு புத்திரன் புத்திரனாக பிறந்த பலனை முழுவதுமாக பெற பெற்றோர் ஜீவித காலத்தில் அவர்கள் சொல் படி கேட்டு நடத்தல். அவர்கள் இறந்த பின் சிராத்தம் , பித்ரு போஜனம் செய்வித்தல்; கயாவிற்கு சென்று பிண்ட தானம் செய்தல்ஆகிய மூன்றும் செய்தல் வேண்டும்.

கயா வில் மஹா விஷ்ணுவை ஆதி கதாதரராக த்யானம் செய்து பிண்ட ப்ரதானம், சிராத்தம் செய்பவன் தனது பரம்பரையில் நூறு தலை முறையை கரை ஏற்றி ப்ரஹ்ம லோக ப்ராப்தி கிடைக்க செய்கிறான்.

பொது விதியாக சாந்திரமான படி அதிக மாதம், குரு சுக்கிர அஸ்தமன காலங்களில் க்ஷேத்ராடனம் செய்ய கூடாது என்று உளது. வைத்னாத தீக்ஷிதீயம் சிராத்த காண்டத்தின் படி காசி, கயா, கோதாவரிக்கு மட்டும் விதி விலக்கு உள்ளது.

கயாவில் செய்யும் தீர்த்த சிராத்தங்களுக்கு ஆவாஹனம் கிடையாது. அன்னியரால் பார்க்கபடும் தோஷம் கிடையாது.கயாவில் அங்கு கடை பிடிக்கபடும் ஸம்ப்ரதாயங்களே முக்கியம். வெளியூர் ஸம்ப்ரதாயங்கள், ப்ரயோக பத்ததிகள், மடி,ஆசாரம், ஜாதிகளின் வித்தியாசமான ஸம்ப்ரதாயங்கள், குலங்களின் தனித்வம் ஆகிய அனைத்தும் தள்ளுபடி.

அங்குள்ள ஆசார்யன் சொல்வதை கேட்டு அதன் படி க்ரியைகளை பரிபூர்ணமாக்கி மன நிறைவு பெற வேண்டும்.

சிராத்த ஆரம்பத்திலும், நடுவில், முடிவில் மூம்மூன்று தடவை பித்ரு மந்திரம் ஜபிக்க வேண்டும். பித்ரு மந்திரம்:---தேவதாப்யஸ்ச பித்ருப்யஸ்ச மஹாயோகிப்யஸ்ச ஏவச
நமஹ் ஸ்வதாயை ஸ்வாஹாயை நித்யமேவ நமோ நமஹ.

கயா சிராத்தம் , கயாவில் குறைந்த பக்ஷம் மூன்று சிராத்தங்கள் ஒரே நாளில் செய்யபடுகிறது. தான் தங்கி இருக்கும் சாவடியில் ஒன்று. பல்கு நதி கரையில் மண்டபத்தில் இரண்டு. பல்கு நதியில் ஊற்று தோண்ட நீர் எடுத்து குளிக்க அல்லதுப்ரோக்ஷித்து கொள்ள வேண்டும்.


பல்கு நதியில் நீராடி ஈரம் ஆனாலும் ஆகாவிட்டாலும் அதே வஸ்த்ரத்தை தான் அக்ஷயவட சாயா கிரியைகளை முடித்து திரும்பும் வரை அணிந்திருக்க வேண்டும்.பல்கு நதிகரை மண்டபத்தில் ஸங்கல்பம், பல்கு தீர்த்த ஸ்னானம் அல்லது ப்ரோக்ஷணம், பிறகு பல்கு தீர்த்த சிராத்தம், பிறகு பிண்ட ப்ரதானம்.

பல கர்த்தாக்களுக்கு ஒன்று சேர க்ரியைகள் நடக்கும். அந்தந்த கர்தாவிற்கு மண்டபத்திலேயே தனி தனி மண் பானைகள் அவரவர் மனைவிகள் அன்னம் தயாரிக்க வகை செய்ய படுகிறது.
அவற்றில் ஒரு பானை அன்னத்தில் பல்கு தீர்த்த சிராத்தமும், 17 பிண்டங்கள் வைத்து பிண்ட ப்ரதானமும் செய்ய வேண்டும்.

மற்றொரு பானை அன்னத்தில் விஷ்ணுபாத சிராத்தத்திற்கும் , 64 பிண்டங்கள் வைத்து பிண்ட ப்ரதானமும் செய்ய வேண்டும்.அன்னம் தயாரிக்கும் மண்டப பகுதியிலிருந்து கர்த்தாக்கள் சிராத்தம் செய்யும் பகுதிக்கு ஏறி இறங்கி வரும் படிகள் மிக செங்குத்தாக இருப்பதால் கவனம் தேவை.

பல்கு நதி 17 பிண்ட ப்ரதானம் முடிந்த வுடன் பிண்டங்களை பல்கு நதி நீரில் கரைக்க வேண்டும்.பசு மாட்டிற்கு வைப்பது இரண்டாம் பக்ஷம். இங்கேயே விஷ்ணுபாத ஹிரண்ய சிராத்தம் , 64 பிண்டம் வைத்து பிண்ட ப்ரதானம் செய்து இந்த 64 பிண்டங்களை எடுத்து சென்று விஷ்ணு பாதத்தில் கொட்டி வணங்க வேண்டும். தர்பணங்கள் இல்லை.

அவரவர் தங்கி இருக்கும் இடங்களுக்கு இந்த 64 பிண்டங்களுடன் திரும்பி சென்று, அங்கே தாக சாந்தி செய்து கொண்டு அக்ஷய வட கயா சிராத்தம் பார்வண முறைப்படி ஹோமத்துடன் செய்ய வேண்டும், குறைந்தது 5 கயா வாலி அந்தணர்களை வரித்து போஜனம் செய்து வைக்க படுகிறது. இதற்காகத்தான் கயா வருகிறோம். அப்பா வர்கம், அம்மா வர்கம், அம்மாவின் அப்பா அம்மா வர்க்கம். விசுவேதேவர், காருண்ய பித்ரு என ஐந்து பேர்.

இந்த கயா வாலீ அந்தணர்களுக்கு ஒவ்வொருவற்கும் குறைந்த பக்ஷமாக வேஷ்டி--அங்கவஸ்திரம், விசிறி, ஆஸனம், தீர்த்த பாத்திரம் ,தக்ஷிணை தர வேண்டும், உங்கள் ஊரிலிருந்து இவைகளை வாங்கி கொண்டு வந்து கொடுக்க வேண்டும். மிக சிறந்த தேன், நெய் உங்கள் ஊரிலிருந்து வாங்கி வந்து இங்கு இவர்களுக்கு கொடுக்க வேண்டும்.

ஒரு சாவடியில் ஒரே சமயத்தில் பல கர்த்தாக்கள் சிராத்தம் செய்தாலும் அவரவர்களுக்கு தனி தனியே சிராத்த சமையல் செய்யப்பட வேண்டும்.அவரவர் மனைவியே சமையல் செய்யலாம்.சிப்பந்தி தனியாக ஏற்பாடு செய்தும் செய்யலாம்.

கர்த்தாவின் மனைவியே அன்னம், பாயஸம், பரிமார வேண்டும். ஆபோசனம், உத்திராபோஜனம், கர்த்தாவின் மனைவியே போட வேண்டும்.

பித்ரு போஜனம் முடிந்த உடன் கயா வாலிகட்கு விடை கொடுத்து அனுப்பி விட்டு , நைவேத்திய பக்ஷணங்கள், 64 பிண்டங்கள் எடுத்து க்கொண்டு அக்ஷய வட சாயாவிற்கு செல்ல வேண்டும்,. இங்குதான் பிண்ட ப்ரதானம் செய்ய வேண்டும்.

அக்ஷய வட சாயாவில் ஒரு ப்ராஹ்மண போஜனம் செய்தால் ஒரு கோடி ப்ராஹ்மண போஜனம் செய்த பலன் உண்டு. முன்னோர்களுக்கு ப்ரஹ்மலோக ப்ராப்தி கிடைக்கிறது எங்கிறது கயா மாஹாத்மியம் எனும் புத்தகம்.

பித்ரு போஜனம் சாப்பிட்ட ஒருவர் அக்ஷய வட சாயாவிற்கு வருவார். அவரிடம் த்ருப்தி கேட்டு பெற வேண்டும். ஒரு இலை, ஒரு காய்,ஒரு பழம் ஆகியவற்றை ஆயுட் காலம் முடியும் வரை பயன்படுத்த மாட்டோம் என கர்த்தாவும், அவரது மனைவியும் ஸங்கல்பம்

செய்து கொள்ள வேண்டும். இந்த இலை, காய், பழத்தினை கார்த்திகை மாதத்தில் உங்கள் ஊரில் நிறைய தானமாக வழங்க வேண்டும். இந்த காய் ,இலை, பழத்தினை இவர்கள் இறந்த பிறகு வருடா வருடம் வரும் சிராத்தத்தில் உபயோக படுத்த கூடாது.இவர்கள் விடும் காய்,பழம் ப்ரத்யாப்தீக சிராத்தத்தில் உபயோக படுத்த கூடியதாக இருக்க வேண்டும்.

கயாவில் சிராத்தம் செய்து வைத்த வாத்யாருக்கு அக்ஷய வட சாயாவிலேயே வஸ்த்ர தானம், ஸம்பாவனை போன்றவற்றை கொடுக்க வேண்டும்.கர்த்தாவிடும் காய், பழம் வாங்கி கயா வாத்யாருக்கு கொடுக்க வேண்டும். அல்லது இதற்குண்டான பணம் தர வேண்டும்.

பிறகு கர்த்தா தான் தங்குமிடம் வந்து சாப்பிட வேண்டும். நிச்சயம் 3 மணிக்கு மேலாகிவிடும்.

பிறகு கிளம்பி காசி செல்ல வேண்டும்.
 
கயா யாத்திரை:--

சிராத்த பாரிஜாதம் மற்றும் கயா சிராத்த பத்ததி புத்தகங்களில் தர்ப்பணத்திற்கு பித்ருகணங்கள் இரண்டு கோத்திரங்களுக்கு மாக கீழ் வருபவர்களுக்கு தர்பணம் செய்யலாம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. கயாவில்.: இறந்த வர்களுக்கு மட்டும் தான் தர்பணம்.

தனது அப்பா, தாத்தா, கொள்ளு தாத்தா; அம்மா, பாட்டி, கொள்ளு பாட்டி; மாற்றாந்தாய்;
அன்னையின் அப்பா, தாத்தா, கொள்ளு தாத்தா, அன்னையின் அம்மா, பாட்டி, கொள்ளு பாட்டி,

அப்பாவின் சகோதரர்கள், சகோதரர்களின் மனைவிகள், புத்ரன்; புத்ரி; அப்பாவின் சகோதரிகள்; சகோதரிகளின் கணவர்கள்; புத்ரன்; புத்ரி,

அம்மாவின் சகோதரர்கள் ;சகோதரர்களின் மனைவிகள். பையன், பெண்; அம்மாவின் சகோதரிகள் ; சகோ தரிகளின் கணவர்கள், பையன்; பெண்;

தனது சகோதரர்கள், ,சகோதரர்களின் மனைவிகள், பையன், பெண். தனது சகோதரிகள்; சகோதரிகளின் கணவர்கள்; புத்ரன்; புத்ரி.

தனது மனைவி, பெண், பையன். தனது மாமனார், மாமியார்;
தனது குரு; குரு பத்னி; சிஷ்யன்; யஜமானன்; சினேகிதன்; பணியாட்கள்;

தனது வீட்டில் இறந்த செல்ல ப்ராணிகள், இஷ்ட ஜந்துக்கள்; தனது வம்சத்தில் தெரியாமல் விட்டுப்போன பித்ருக்கள்; இவர்களுக்கும் பிண்டம் தனிதனியே வைக்க வேண்டும்.

ராமேஸ்வரம், காசி, அலாஹா பாத்தில் 17 பிண்டங்கள் வைக்க வேண்டும். இது தனது அப்பா, தாத்தா, கொள்ளு தாத்தா: அம்மா, பாட்டி, கொள்ளு பாட்டி, அம்மாவின் அப்பா, தாத்தா, கொள்ளு தாத்தா; அம்மாவின் அம்மா; பாட்டி; கொள்ளுபாட்டி; காருணீக பித்ருக்கள்; க்ஷேத்ர பிண்டம்-4.

இந்த நா ன்கில் மூன்று தனக்கு உதவியவர்கள்; துர் மரணம் அடைந்துள்ளோர்; வாரிசு இல்லாமல் பிண்டம் கிடைக்காதவர்கள், நரகத்தில் உழல்பவர்கள்; நமக்கு தெரிந்த, தெரியாத உறவினர்கள், நரகங்களில் கடைதேற வழி எதிர்பார்த்திருப்போர்.ஆகியோருக்காக இடப்படுகிறது.

நாங்காவது பிண்டம் தர்ம பிண்டம் -- தர்ம தேவதைக்கும்,பிண்டம் கிடைக்காது தவிக்கும் மற்ற அனைத்து ஆத்மாக்களுக்கும் இடப்படுகிறது.

ஆதலால் மு ன்னதாகவே அம்மாவின் சகோதரிகளின் கோத்திரம், சர்மா ,பெயர் மற்றும் அப்பாவின் சகோதரிகளின் கோத்திரம், சர்மா, பெயர் பட்டியல் தயார் செய்து கொண்டு கயா செல்ல வேண்டும்.

உத்தேசம்ஆக 64 பிண்டங்கள் கயா வில் என்று சொல்லபடுகிறது.காரூணீக பித்ருக்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பிண்டம் என்று வைக்கும் போது சிலருக்கு இதற்கு அதிக மும் தேவை படலாம்.அதிகம் தேவை படுபவர்கள் மட்டும் முன்னதாக தனியாக ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும்.

மாத்ரு ஷோடசீயை தவிர புருஷ ஷோடசி 19 பிண்டங்கள். ஸ்த்ரீ ஷோடசி 19 பிண்டங்கள் சிலர் இடுவர்.ஒரே நாளில் கயா ஸிராத்தம் செய்து விட்டு செல்ல வேண்டும் என்றால் இவ்வளவு பிண்டங்கள் செய்து கார்யம் செய்து முடிக்க முடியாது.

கயா விலுள்ள புண்ணிய தலங்கள் தீர்த்தங்கள் பின்வருமாறு:-- சிராத்த பாரிஜாத் என்ற புத்தகத்தில் உள்ளது. ப்ருஹ்ம குண்டம்; ப்ரேத பர்வதம்; ப்ரேத சிலா; ராம குண்டம்; ராம சிலா; உத்திர மானஸ்; ஸூர்ய குண்டம்; கனக்கல்; தக்ஷிண மானஸ்; பல்குனதி; ஜிஹ்வாலோலம்;

ஸரஸ்வதி தீர்த்தம்; மதங்கவாபி; தர்மாரண்யம்; புத்த கயா; ப்ரஹ்ம ஸரோவர், விஷ்ணுபாதம்; ருத்திர பாதம்; ப்ருஹ்ம பாதம்; கார்த்திகேய பதம்; தக்ஷிணாக்னி பதம்; கார்ஹபத்னியாக்னிபதம் ஆவஹயாக்னிபதம்; ஸூர்ய பதம்; சந்திர பதம்; ஸப்யாக்னிபத, கணேச பதம்; ஸப்யாக்னிபதம்;

ஆவஸ்த்யாக்னி பதம்; மாதங்க பதம்; க்ரெளஞ்சபதம்; இந்திர பதம்; அகஸ்த்ய பதம்; தெளதபதம்; கஸ்யபபதம்; கஜகர்ணம்; ராம பாதம்; ஸீதா குண்டம்; கயா சிரஸ்; கயா கூபம்; முண்டப்ருஷ்டம்; ஆதி கயா; பீம கயா; கோப்ரசார்; கதாலோலம்; வைதரணி; அக்ஷய வடம்;

17 நாட்கள்; 8 நாள். 5 நாள்; 3 நாள் ;ஒரே நாள்; ஆகிய பல்வகையாக பல கட்டங்களில்
சிராத்தம் செய் முறைகள் பழைய புத்தகங்களி ல் உள்ளது.

இதில் அஷ்ட கயா சிராத்தம் செய்பவர்கள் கூப கயா; மது கயா; பீம கயா; வைதரணி; கோஷ்பதம்; பல்குகங்கா நதி தீரம்; விஷ்ணுபாதம்; அக்ஷய வடம் ஆகிய இடங்களில் 8 நாட்கள் கயாவில் தங்கி ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்றாக செய்ய வேண்டும்.

பஞ்ச கயா சிராத்தம் செய்ய விரும்புவோர் பல்குகங்கா நதி; கயா சிரஸ்; ப்ரஹ்மசிரஸ்; ப்ரேத சிலா; மதங்க வாபி ஆகிய இடங்களில் செய்தல் வேண்டும்.5 நாட்கள் தங்கி தினம் ஒன்றாக செய்ய வேண்டும்.

ஒளபாசன அக்னியில் தான் கயா சிராத்தம் செய்ய வேண்டும். ஆதலால் மனைவியை அவசியம் அழைத்து செல்ல வேண்டும்.

கர்த்தாவின் தாய் உயிருடன் இருந்தால் அம்மா வர்கத்திற்கு வரணம், பிண்டம் இல்லை.
பெற்றோர் உயிருடன் இருப்பவர்களுக்கு கயா சிராத்தம் கிடையாது. பிள்ளை இல்லா விதவை பிள்ளை இருந்தும் வர இயலாத நிலைமையிலும் இருப்போர் ஒரு ப்ராஹ்மணர் மூலமாக கயா சிராத்தம் செய்ய வேண்டும்.

தாய் இல்லாத, தகப்பன் மட்டும் ஜீவித்திருக்கும் கர்த்தா அம்மாவிற்கு பார்வண சிராத்தம் மட்டுமே செய்ய முடியும் கயாவில். பல்கு நதி தீரம்; விஷ்ணுபாதம்;அக்ஷய வடம் சிராத்த, பிண்ட தானம் செய்ய முடியாது. ஆனால் மற்ற நதீ தீரங்களில் அப்பாவிற்கு யார் பித்ரு தேவதைகளோ அவர்களை உத்தேசித்து கர்த்தா தீர்த்த சிராத்தம் செய்யலாம்.

கயாவிற்கு பிண்ட தானம் செல்லும் வழியில் பாதியில் திரும்ப நேர்ந்தால் ப்ராயஸ்சித்தம் செய்து கொள்ள வேண்டும்.யாத்திரை மத்தியில் தீட்டு குறுக்கிட்டால் , நிவ்ருத்தி ஆன பிறகு தொடர வேண்டும். மாத விடாய் குறுக்கிட்டால் ஐந்து நாட்கள் ஆன பிறகு தொடர வேண்டும்.

கயாவில் மங்களா கெளரி கோயில், புத்த கயா, ப்ருஹ்ம யோனி, மாத்ரு யோனி கோவில்கள்
குன்றுக்குள் மிக குறுகலான பாதைகள் உள்ளன, .ஊர்ந்து சென்று மீள இயல்வோர்கு மீண்டும் கருவடையும் கஷ்டம் இருக்காது என்று ஒரு நம்பிக்கை.

புத்த கயாவிலிருந்து மூன்று கிலோ மீட்டரில் தர்ம ராஜர் யக்யம் செய்த இடம் உள்ளது. இங்கிருந்து 10 கிலோ மீட்டர் தூரத்தில் அக்ஷய வடம் உள்ளது. இங்கிருந்து மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் விஷ்ணுபாதம் உள்ளது.

மாலை வேளையில் விஷ்ணு பாதத்தின் மேல் ஒரு வெள்ளை துணி இட்டு நகல் எடுத்து கொடுப்பார்கள். அதை உடனே எதிரில் உள்ள கடையில் கொடுத்தால் அதை அழகு படுத்தி மறு நாள் கொடுப்பர். அதை லேமினேட் செய்து ஊருக்கு எடுத்து வந்து ப்ரேம் போட்டு,

யாத்ரா ஸமாராதனை அன்று ஆவாஹனம் செய்து பூஜித்து பூஜை அறையில் வைத்து கொண்டு தாய் தந்தையர் சிராத்தமன்று சந்தன கட்டைக்கு பதிலாக இந்த விஷ்ணு படத்தை விஷ்ணு ப்ரதினிதியாக பயன் படுத்தலாம்.

கயாவில் தங்க வேண்டுமென்றால் பழைய வேஷ்டி, பேட்டரியுடன் கூடிய டார்ச் லைட், கொசு வத்தி , ஸ்ப்ரே, மெழுகுவர்த்தி, குடிக்க தேவையான குடி தண்ணீர் கேன் , காசியிலிருந்து எடுத்து வர வேண்டும்.

கயாவில் முடி வெட்டுதல், கிடையாது. வேத அத்யயனம் செய்ய வேண்டும். வேதங்களில் உள்ள கர்மாக்களை செய்ய வேண்டும். தீர்த்தாடனம் செய்ய வேண்டும். சரீரத்தை வருத்திக்கொண்டு கர்மாக்களை செய்வதினால் பாப விமோசனம் கிடைக்க பெற வேண்டும்.

நம்பிக்கையுடன் செய்யப்படும் கார்யங்களால் தான் உலகம் உருவாகி இருக்கிறது. சிராத்தம் செய்வதால் தர்மம் நிலை நிறுத்த படுகிறது. சிராத்தம் செய்வதால் யாகம் செய்த பலன் கிடைக்கிறது. மன ஆசைகள் கிடைக்கிறது.


ஒரு புத்திரன் புத்திரனாக பிறந்த பலனை முழுவதுமாக பெற பெற்றோர் ஜீவித காலத்தில் அவர்கள் சொல் படி கேட்டு நடத்தல். அவர்கள் இறந்த பின் சிராத்தம் , பித்ரு போஜனம் செய்வித்தல்; கயாவிற்கு சென்று பிண்ட தானம் செய்தல்ஆகிய மூன்றும் செய்தல் வேண்டும்.

கயா வில் மஹா விஷ்ணுவை ஆதி கதாதரராக த்யானம் செய்து பிண்ட ப்ரதானம், சிராத்தம் செய்பவன் தனது பரம்பரையில் நூறு தலை முறையை கரை ஏற்றி ப்ரஹ்ம லோக ப்ராப்தி கிடைக்க செய்கிறான்.

பொது விதியாக சாந்திரமான படி அதிக மாதம், குரு சுக்கிர அஸ்தமன காலங்களில் க்ஷேத்ராடனம் செய்ய கூடாது என்று உளது. வைத்னாத தீக்ஷிதீயம் சிராத்த காண்டத்தின் படி காசி, கயா, கோதாவரிக்கு மட்டும் விதி விலக்கு உள்ளது.

கயாவில் செய்யும் தீர்த்த சிராத்தங்களுக்கு ஆவாஹனம் கிடையாது. அன்னியரால் பார்க்கபடும் தோஷம் கிடையாது.கயாவில் அங்கு கடை பிடிக்கபடும் ஸம்ப்ரதாயங்களே முக்கியம். வெளியூர் ஸம்ப்ரதாயங்கள், ப்ரயோக பத்ததிகள், மடி,ஆசாரம், ஜாதிகளின் வித்தியாசமான ஸம்ப்ரதாயங்கள், குலங்களின் தனித்வம் ஆகிய அனைத்தும் தள்ளுபடி.

அங்குள்ள ஆசார்யன் சொல்வதை கேட்டு அதன் படி க்ரியைகளை பரிபூர்ணமாக்கி மன நிறைவு பெற வேண்டும்.

சிராத்த ஆரம்பத்திலும், நடுவில், முடிவில் மூம்மூன்று தடவை பித்ரு மந்திரம் ஜபிக்க வேண்டும். பித்ரு மந்திரம்:---தேவதாப்யஸ்ச பித்ருப்யஸ்ச மஹாயோகிப்யஸ்ச ஏவச
நமஹ் ஸ்வதாயை ஸ்வாஹாயை நித்யமேவ நமோ நமஹ.

கயா சிராத்தம் , கயாவில் குறைந்த பக்ஷம் மூன்று சிராத்தங்கள் ஒரே நாளில் செய்யபடுகிறது. தான் தங்கி இருக்கும் சாவடியில் ஒன்று. பல்கு நதி கரையில் மண்டபத்தில் இரண்டு. பல்கு நதியில் ஊற்று தோண்ட நீர் எடுத்து குளிக்க அல்லதுப்ரோக்ஷித்து கொள்ள வேண்டும்.


பல்கு நதியில் நீராடி ஈரம் ஆனாலும் ஆகாவிட்டாலும் அதே வஸ்த்ரத்தை தான் அக்ஷயவட சாயா கிரியைகளை முடித்து திரும்பும் வரை அணிந்திருக்க வேண்டும்.பல்கு நதிகரை மண்டபத்தில் ஸங்கல்பம், பல்கு தீர்த்த ஸ்னானம் அல்லது ப்ரோக்ஷணம், பிறகு பல்கு தீர்த்த சிராத்தம், பிறகு பிண்ட ப்ரதானம்.

பல கர்த்தாக்களுக்கு ஒன்று சேர க்ரியைகள் நடக்கும். அந்தந்த கர்தாவிற்கு மண்டபத்திலேயே தனி தனி மண் பானைகள் அவரவர் மனைவிகள் அன்னம் தயாரிக்க வகை செய்ய படுகிறது.
அவற்றில் ஒரு பானை அன்னத்தில் பல்கு தீர்த்த சிராத்தமும், 17 பிண்டங்கள் வைத்து பிண்ட ப்ரதானமும் செய்ய வேண்டும்.

மற்றொரு பானை அன்னத்தில் விஷ்ணுபாத சிராத்தத்திற்கும் , 64 பிண்டங்கள் வைத்து பிண்ட ப்ரதானமும் செய்ய வேண்டும்.அன்னம் தயாரிக்கும் மண்டப பகுதியிலிருந்து கர்த்தாக்கள் சிராத்தம் செய்யும் பகுதிக்கு ஏறி இறங்கி வரும் படிகள் மிக செங்குத்தாக இருப்பதால் கவனம் தேவை.

பல்கு நதி 17 பிண்ட ப்ரதானம் முடிந்த வுடன் பிண்டங்களை பல்கு நதி நீரில் கரைக்க வேண்டும்.பசு மாட்டிற்கு வைப்பது இரண்டாம் பக்ஷம். இங்கேயே விஷ்ணுபாத ஹிரண்ய சிராத்தம் , 64 பிண்டம் வைத்து பிண்ட ப்ரதானம் செய்து இந்த 64 பிண்டங்களை எடுத்து சென்று விஷ்ணு பாதத்தில் கொட்டி வணங்க வேண்டும். தர்பணங்கள் இல்லை.

அவரவர் தங்கி இருக்கும் இடங்களுக்கு இந்த 64 பிண்டங்களுடன் திரும்பி சென்று, அங்கே தாக சாந்தி செய்து கொண்டு அக்ஷய வட கயா சிராத்தம் பார்வண முறைப்படி ஹோமத்துடன் செய்ய வேண்டும், குறைந்தது 5 கயா வாலி அந்தணர்களை வரித்து போஜனம் செய்து வைக்க படுகிறது. இதற்காகத்தான் கயா வருகிறோம். அப்பா வர்கம், அம்மா வர்கம், அம்மாவின் அப்பா அம்மா வர்க்கம். விசுவேதேவர், காருண்ய பித்ரு என ஐந்து பேர்.

இந்த கயா வாலீ அந்தணர்களுக்கு ஒவ்வொருவற்கும் குறைந்த பக்ஷமாக வேஷ்டி--அங்கவஸ்திரம், விசிறி, ஆஸனம், தீர்த்த பாத்திரம் ,தக்ஷிணை தர வேண்டும், உங்கள் ஊரிலிருந்து இவைகளை வாங்கி கொண்டு வந்து கொடுக்க வேண்டும். மிக சிறந்த தேன், நெய் உங்கள் ஊரிலிருந்து வாங்கி வந்து இங்கு இவர்களுக்கு கொடுக்க வேண்டும்.

ஒரு சாவடியில் ஒரே சமயத்தில் பல கர்த்தாக்கள் சிராத்தம் செய்தாலும் அவரவர்களுக்கு தனி தனியே சிராத்த சமையல் செய்யப்பட வேண்டும்.அவரவர் மனைவியே சமையல் செய்யலாம்.சிப்பந்தி தனியாக ஏற்பாடு செய்தும் செய்யலாம்.

கர்த்தாவின் மனைவியே அன்னம், பாயஸம், பரிமார வேண்டும். ஆபோசனம், உத்திராபோஜனம், கர்த்தாவின் மனைவியே போட வேண்டும்.

பித்ரு போஜனம் முடிந்த உடன் கயா வாலிகட்கு விடை கொடுத்து அனுப்பி விட்டு , நைவேத்திய பக்ஷணங்கள், 64 பிண்டங்கள் எடுத்து க்கொண்டு அக்ஷய வட சாயாவிற்கு செல்ல வேண்டும்,. இங்குதான் பிண்ட ப்ரதானம் செய்ய வேண்டும்.

அக்ஷய வட சாயாவில் ஒரு ப்ராஹ்மண போஜனம் செய்தால் ஒரு கோடி ப்ராஹ்மண போஜனம் செய்த பலன் உண்டு. முன்னோர்களுக்கு ப்ரஹ்மலோக ப்ராப்தி கிடைக்கிறது எங்கிறது கயா மாஹாத்மியம் எனும் புத்தகம்.

பித்ரு போஜனம் சாப்பிட்ட ஒருவர் அக்ஷய வட சாயாவிற்கு வருவார். அவரிடம் த்ருப்தி கேட்டு பெற வேண்டும். ஒரு இலை, ஒரு காய்,ஒரு பழம் ஆகியவற்றை ஆயுட் காலம் முடியும் வரை பயன்படுத்த மாட்டோம் என கர்த்தாவும், அவரது மனைவியும் ஸங்கல்பம்

செய்து கொள்ள வேண்டும். இந்த இலை, காய், பழத்தினை கார்த்திகை மாதத்தில் உங்கள் ஊரில் நிறைய தானமாக வழங்க வேண்டும். இந்த காய் ,இலை, பழத்தினை இவர்கள் இறந்த பிறகு வருடா வருடம் வரும் சிராத்தத்தில் உபயோக படுத்த கூடாது.இவர்கள் விடும் காய்,பழம் ப்ரத்யாப்தீக சிராத்தத்தில் உபயோக படுத்த கூடியதாக இருக்க வேண்டும்.

கயாவில் சிராத்தம் செய்து வைத்த வாத்யாருக்கு அக்ஷய வட சாயாவிலேயே வஸ்த்ர தானம், ஸம்பாவனை போன்றவற்றை கொடுக்க வேண்டும்.கர்த்தாவிடும் காய், பழம் வாங்கி கயா வாத்யாருக்கு கொடுக்க வேண்டும். அல்லது இதற்குண்டான பணம் தர வேண்டும்.

பிறகு கர்த்தா தான் தங்குமிடம் வந்து சாப்பிட வேண்டும். நிச்சயம் 3 மணிக்கு மேலாகிவிடும்.

பிறகு கிளம்பி காசி செல்ல வேண்டும்.
Dear sir,
Here you have mentioned about srartham at gaya in 17 days, 8 days, etc. I am planning to go a yatra there. I want to perform 17 day gaya srartham. Kindly provide me places to perform srarttham in the 17 day method. Also Can i perform srartham at all the 48 places you have mentioned in this post? Kindly provode me the answer as soon as possible sir. I have the facility and money for that in gods grace.
 

Latest ads

Back
Top