1.அஸ்வினி
கதம்ப சாதம்தானம்.ஏழை மாணவர்கள் படிக்க உதவலாம்.
2.பரணி
நெய்தானம் தானம்.ஏழை நோயாளிகளுக்கு உதவலாம்.
3.கிருத்திகை
சர்க்கரை பொங்கல் தானம்.பார்வையற்ற ஏழைகளுக்கு உதவலாம்.
4.ரோகிணி
பால் அல்லது பால் பாயாசம் தானம்.ஏழைநோயாளிகளுக்கு உதவலாம்.
5.மிருக சீரிஷம்
சாம்பார் சாதம் தானம்.உடல் ஊனமுற்றவர்களுக்கு உதவலாம்.
6.திருவாதிரை
தயிர் சாதம் தானம்.ஏழை மாணவர்களின் உயர் கல்விக்கு உதவலாம்.
7.புனர்பூசம்
தயிர் சாதம் தானம்.கால்நடைகளுக்கு கடலை தானியம் கொடுக்கலாம்.
8.பூசம்
மிளகு கலந்த சாதம் தானம்.கால்நடைகளுக்கு எள்ளு புண்ணாக்கு கொடுக்கலாம்.
9.ஆயில்யம்
வெண் பொங்கல் தானம்.பச்சை பயிறு தானியத்தை பசுமாட்டுக்கு கொடுக்கலாம்.
10.மகம்
கதம்ப சாதம் தானம்.கால்நடைகளுக்கு கொள்ளுத்தானியம் கொடுக்கலாம்.
11..பூரம்
நெய் சாதம் தானம்.மனநோயாளிகளுக்குஉதவலாம்.
12.உத்திரம்
சர்க்கரை பொங்கல் தானம்.கால்நடைகளுக்கு கோதுமைகொடுக்கலாம்.
13.அஸ்தம்
பால் பாயாசம் தானம்.மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவலாம்.
14.சித்திரை
துவரம் பருப்பு கலந்த சாம்பார் சாதம் தானம்.விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவலாம்.
15.சுவாதி
உளுந்து வடைதானம்.வயதானவர்களுக்குஉணவு, உடை வாங்கிக்கொடுக்கலாம்.
16.விசாகம்
தயிர் சாதம் தானம்.கால்நடைகளுக்கு கடலை தானியம் கொடுக்கலாம்.
17.அனுசம்
மிளகு கலந்தசாதம் தானம்.வாயில்லா ஜீவன்களுக்கு எள்ளு கொடுக்கலாம்.
18.கேட்டை
வெண் பொங்கல் தானம்.பசு மாட்டுக்கு பச்சைப் பயிறு கொடுக்கலாம்.
19.மூலம்
கதம்ப சாதம் தானம்.ஏழைகளுக்கு உதவலாம்.20.பூராடம் - நெய் சாதம்தானம்.ஏழைத் தம்பதிக்கு உதவலாம்.
21.உத்திராடம்
சர்க்கரை பொங்கல் தானம்.ஏழை நோயாளிகளுக்கு உதவலாம்.
22.திருவோணம்
சர்க்கரை கலந்த பால் தானம். வறுமையில் இருப்பவர்களுக்கு நெல்தானம் செய்யலாம்.
23.அவிட்டம்
சாம்பார் சாதம் தானம்.கால்நடைகளுக்கு துவரைவாங்கி கொடுக்கலாம்.
24.சதயம்
உளுந்து பொடிசாதம் தானம்.கால்நடைகளுக்கு உளுந்து தீவனம்கொடுக்கலாம்.
25.பூரட்டாதி
தயிர் சாதம் தானம்.
26.உத்திரட்டாதி
மிளகு சாதம் தானம், ஏழைகளுக்கு உணவு, உடை தானம் சிறந்தது.
27.ரேவதி
வெண் பொங்கல்பிரசாதம் தானம் நல்லது.
கதம்ப சாதம்தானம்.ஏழை மாணவர்கள் படிக்க உதவலாம்.
2.பரணி
நெய்தானம் தானம்.ஏழை நோயாளிகளுக்கு உதவலாம்.
3.கிருத்திகை
சர்க்கரை பொங்கல் தானம்.பார்வையற்ற ஏழைகளுக்கு உதவலாம்.
4.ரோகிணி
பால் அல்லது பால் பாயாசம் தானம்.ஏழைநோயாளிகளுக்கு உதவலாம்.
5.மிருக சீரிஷம்
சாம்பார் சாதம் தானம்.உடல் ஊனமுற்றவர்களுக்கு உதவலாம்.
6.திருவாதிரை
தயிர் சாதம் தானம்.ஏழை மாணவர்களின் உயர் கல்விக்கு உதவலாம்.
7.புனர்பூசம்
தயிர் சாதம் தானம்.கால்நடைகளுக்கு கடலை தானியம் கொடுக்கலாம்.
8.பூசம்
மிளகு கலந்த சாதம் தானம்.கால்நடைகளுக்கு எள்ளு புண்ணாக்கு கொடுக்கலாம்.
9.ஆயில்யம்
வெண் பொங்கல் தானம்.பச்சை பயிறு தானியத்தை பசுமாட்டுக்கு கொடுக்கலாம்.
10.மகம்
கதம்ப சாதம் தானம்.கால்நடைகளுக்கு கொள்ளுத்தானியம் கொடுக்கலாம்.
11..பூரம்
நெய் சாதம் தானம்.மனநோயாளிகளுக்குஉதவலாம்.
12.உத்திரம்
சர்க்கரை பொங்கல் தானம்.கால்நடைகளுக்கு கோதுமைகொடுக்கலாம்.
13.அஸ்தம்
பால் பாயாசம் தானம்.மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவலாம்.
14.சித்திரை
துவரம் பருப்பு கலந்த சாம்பார் சாதம் தானம்.விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவலாம்.
15.சுவாதி
உளுந்து வடைதானம்.வயதானவர்களுக்குஉணவு, உடை வாங்கிக்கொடுக்கலாம்.
16.விசாகம்
தயிர் சாதம் தானம்.கால்நடைகளுக்கு கடலை தானியம் கொடுக்கலாம்.
17.அனுசம்
மிளகு கலந்தசாதம் தானம்.வாயில்லா ஜீவன்களுக்கு எள்ளு கொடுக்கலாம்.
18.கேட்டை
வெண் பொங்கல் தானம்.பசு மாட்டுக்கு பச்சைப் பயிறு கொடுக்கலாம்.
19.மூலம்
கதம்ப சாதம் தானம்.ஏழைகளுக்கு உதவலாம்.20.பூராடம் - நெய் சாதம்தானம்.ஏழைத் தம்பதிக்கு உதவலாம்.
21.உத்திராடம்
சர்க்கரை பொங்கல் தானம்.ஏழை நோயாளிகளுக்கு உதவலாம்.
22.திருவோணம்
சர்க்கரை கலந்த பால் தானம். வறுமையில் இருப்பவர்களுக்கு நெல்தானம் செய்யலாம்.
23.அவிட்டம்
சாம்பார் சாதம் தானம்.கால்நடைகளுக்கு துவரைவாங்கி கொடுக்கலாம்.
24.சதயம்
உளுந்து பொடிசாதம் தானம்.கால்நடைகளுக்கு உளுந்து தீவனம்கொடுக்கலாம்.
25.பூரட்டாதி
தயிர் சாதம் தானம்.
26.உத்திரட்டாதி
மிளகு சாதம் தானம், ஏழைகளுக்கு உணவு, உடை தானம் சிறந்தது.
27.ரேவதி
வெண் பொங்கல்பிரசாதம் தானம் நல்லது.