ஆயரம் கட்டி வராகன்.

ஆயரம் கட்டி வராகன்.


கல்யாணங்களில் ஓதி இடும்போது சாஸ்திரிகள் ஆயரம் கட்டி வராகன் ஓதி விட்டதாக சொல்வார்கள் அதன் அர்த்தம் என்ன ?


ப‌ழ‌ங்கால‌த்துல பெரிய‌வ‌ங்க செப்புக் காசு, வெள்ளிக்காசு, பொற்க் காசுன்னும் பொழ‌ங்கிட்டு வ‌ந்து இருக்காங்க.


வராகன், மோஹர்ங்ற மொஹரா, பகோடா எல்லாம் த‌ங்க‌க் காசுக தான். இதுல வராகங்றது தமிழ் மொழில, மத்தது வட மொழில. ஆயிர‌ம் வ‌ராக‌ன்ன்னு சொன்னா, ஆயிரம் த‌ங்க‌க் காசு.


Source:maniyinpakkam.blogspot
This post is for sharing knowledge only, no intention to violate any copyrights.
 
Back
Top