R
ramachandran girija
Guest
திருவாசகமே மணி வாசகம்
திருவாசகமே மணி வாசகம்
===================
மாணிக்க வாசகம் எழுதிய "திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார்" என்று கூறுவார்.
அந்த திருவாசகத்தை படித்து உள்ளம் நெகிழ்ந்திருக்கிறேன்.
படிக்கும் தோறும் புதுமை அனுபவங்கள், இறை சிந்தனை கிடைக்க பெற்றிருக்கிறேன்.
சமீபத்தில் கிருஷ்ணன் என்பவர் எழுதிய திருவாசக விளக்கங்கள் படிக்க நேர்ந்தது. (நேற்று).
அதன் சாரங்களை பகிர்ந்து கொள்ளவே இந்த திரி....
***** ரா. கிரிஜா, இராமச்சந்திரன் கிரிஜா (கிரிஜா சந்துரு)
திருவாசகமே மணி வாசகம்
===================
மாணிக்க வாசகம் எழுதிய "திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார்" என்று கூறுவார்.
அந்த திருவாசகத்தை படித்து உள்ளம் நெகிழ்ந்திருக்கிறேன்.
படிக்கும் தோறும் புதுமை அனுபவங்கள், இறை சிந்தனை கிடைக்க பெற்றிருக்கிறேன்.
சமீபத்தில் கிருஷ்ணன் என்பவர் எழுதிய திருவாசக விளக்கங்கள் படிக்க நேர்ந்தது. (நேற்று).
அதன் சாரங்களை பகிர்ந்து கொள்ளவே இந்த திரி....
***** ரா. கிரிஜா, இராமச்சந்திரன் கிரிஜா (கிரிஜா சந்துரு)