OP OP R ramachandran girija Guest Feb 13, 2017 #26 Share: Facebook X Bluesky LinkedIn WhatsApp Email Share Link அனம்பொறுத் தான்புகழ் ஒற்றிநின் நாயகன் அங்குமிழித் தனம்பொறுத் தாள்ஒரு மாற்றாளைத் தன்முடி தன்னில்வைத்தே தினம்பொறுத் தான்அது கண்டும் சினமின்றிச் சேர்ந்தநின்போல் மனம்பொறுத் தார்எவர் கண்டாய் வடிவுடை மாணிக்கமே. 23
Share: Facebook X Bluesky LinkedIn WhatsApp Email Share Link அனம்பொறுத் தான்புகழ் ஒற்றிநின் நாயகன் அங்குமிழித் தனம்பொறுத் தாள்ஒரு மாற்றாளைத் தன்முடி தன்னில்வைத்தே தினம்பொறுத் தான்அது கண்டும் சினமின்றிச் சேர்ந்தநின்போல் மனம்பொறுத் தார்எவர் கண்டாய் வடிவுடை மாணிக்கமே. 23
OP OP R ramachandran girija Guest Feb 13, 2017 #27 ஓருரு வாய்ஒற்றி யூர்அமர்ந்தார் நின் னுடையயவர்பெண் சீருரு வாகுநின் மாற்றாளை நீதெளி யாத்திறத்தில் நீருரு வாக்கிச் சுமந்தார் அதனை நினைந்திலையே வாருரு வார்கொங்கை நங்காய் வடிவுடை மாணிக்கமே. 24
ஓருரு வாய்ஒற்றி யூர்அமர்ந்தார் நின் னுடையயவர்பெண் சீருரு வாகுநின் மாற்றாளை நீதெளி யாத்திறத்தில் நீருரு வாக்கிச் சுமந்தார் அதனை நினைந்திலையே வாருரு வார்கொங்கை நங்காய் வடிவுடை மாணிக்கமே. 24
OP OP R ramachandran girija Guest Feb 13, 2017 #28 சார்ந்தேநின் பால்ஒற்றி யூர்வாழும் நாயகர் தாமகிழ்வு கூர்ந்தே குலாவும்அக் கொள்கையைக் காணில் கொதிப்பளென்று தேர்ந்தேஅக் கங்கையைச் செஞ்சடைமேல்சிறை செய்தனர்ஒண் வார்ந்தே குழைகொள் விழியாய் வடிவுடை மாணிக்கமே. 25
சார்ந்தேநின் பால்ஒற்றி யூர்வாழும் நாயகர் தாமகிழ்வு கூர்ந்தே குலாவும்அக் கொள்கையைக் காணில் கொதிப்பளென்று தேர்ந்தேஅக் கங்கையைச் செஞ்சடைமேல்சிறை செய்தனர்ஒண் வார்ந்தே குழைகொள் விழியாய் வடிவுடை மாணிக்கமே. 25
OP OP R ramachandran girija Guest Feb 13, 2017 #29 நீயே எனது பிழைகுறிப் பாயெனில் நின்னடிமைப் பேயேன் செயும்வண்ணம் எவ்வண்ண மோஎனப் பெற்றளிக்கும் தாயே கருணைத் தடங்கட லேஒற்றிச் சார்முத வாயேர் சவுந்தர மானே வடிவுடை மாணிக்கமே. 26
நீயே எனது பிழைகுறிப் பாயெனில் நின்னடிமைப் பேயேன் செயும்வண்ணம் எவ்வண்ண மோஎனப் பெற்றளிக்கும் தாயே கருணைத் தடங்கட லேஒற்றிச் சார்முத வாயேர் சவுந்தர மானே வடிவுடை மாணிக்கமே. 26
OP OP R ramachandran girija Guest Feb 13, 2017 #30 முப்போதும் அன்பர்கள் வாழ்த்தொற்றி யூர்எம் முதல்வர்மகிழ் ஒப்போ தருமலைப் பெண்ணமு தேஎன்று வந்துநினை எப்போதும் சிந்தித் திடர்நீங்கி வாழ எனக்கருள்வாய் மைப்போ தனையகண் மானே வடிவுடை மாணிக்கமே. 27
முப்போதும் அன்பர்கள் வாழ்த்தொற்றி யூர்எம் முதல்வர்மகிழ் ஒப்போ தருமலைப் பெண்ணமு தேஎன்று வந்துநினை எப்போதும் சிந்தித் திடர்நீங்கி வாழ எனக்கருள்வாய் மைப்போ தனையகண் மானே வடிவுடை மாணிக்கமே. 27
OP OP R ramachandran girija Guest Feb 13, 2017 #31 மீதலத் தோர்களுள் யார்வணங் காதவர் மேவுநடுப் பூதலத் தோர்களுள் யார்புக ழாதவர் போற்றிநிதம் பாதலத் தோர்களுள் யார்பணி யாதவர் பற்றிநின்றாள் மாதலத் தோங்கொற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே. 28
மீதலத் தோர்களுள் யார்வணங் காதவர் மேவுநடுப் பூதலத் தோர்களுள் யார்புக ழாதவர் போற்றிநிதம் பாதலத் தோர்களுள் யார்பணி யாதவர் பற்றிநின்றாள் மாதலத் தோங்கொற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே. 28
OP OP R ramachandran girija Guest Feb 13, 2017 #32 சேய்க்குற்றம் தாய்பொறுத் தேடா வருகெனச் செப்புவள்இந் நாய்க்குற்றம் நீபொறுத் தாளுதல் வேண்டும் நவின்மதியின் தேய்க்குற்றம் மாற்றும் திருவொற்றி நாதர்தந் தேவிஅன்பர் வாய்க்குற்றம் நீக்கும் மயிலே வடிவுடை மாணிக்கமே. 29
சேய்க்குற்றம் தாய்பொறுத் தேடா வருகெனச் செப்புவள்இந் நாய்க்குற்றம் நீபொறுத் தாளுதல் வேண்டும் நவின்மதியின் தேய்க்குற்றம் மாற்றும் திருவொற்றி நாதர்தந் தேவிஅன்பர் வாய்க்குற்றம் நீக்கும் மயிலே வடிவுடை மாணிக்கமே. 29
OP OP R ramachandran girija Guest Feb 13, 2017 #33 செங்கம லாசனன் தேவிபொன் நாணும் திருமுதலோர் சங்கம தாமிடற் றோங்குபொன் நாணும் தலைகுனித்துத் துங்கமு றாதுஉளம் நாணத் திருவொற்றித் தோன்றல்புனை மங்கல நாணுடை யாளே வடிவுடை மாணிக்கமே. 30
செங்கம லாசனன் தேவிபொன் நாணும் திருமுதலோர் சங்கம தாமிடற் றோங்குபொன் நாணும் தலைகுனித்துத் துங்கமு றாதுஉளம் நாணத் திருவொற்றித் தோன்றல்புனை மங்கல நாணுடை யாளே வடிவுடை மாணிக்கமே. 30
OP OP R ramachandran girija Guest Feb 13, 2017 #34 சேடா ரியன்மணம் வீசச் செயன்மணம் சேர்ந்துபொங்க ஏடார் பொழிலொற்றி யூரண்ணல் நெஞ்சம் இருந்துவக்க வீடா இருளும் முகிலும்பின் னிட்டு வெருவவைத்த வாடா மலர்க்குழ லாளே வடிவுடை மாணிக்கமே. 31
சேடா ரியன்மணம் வீசச் செயன்மணம் சேர்ந்துபொங்க ஏடார் பொழிலொற்றி யூரண்ணல் நெஞ்சம் இருந்துவக்க வீடா இருளும் முகிலும்பின் னிட்டு வெருவவைத்த வாடா மலர்க்குழ லாளே வடிவுடை மாணிக்கமே. 31
OP OP R ramachandran girija Guest Feb 13, 2017 #35 புரநோக்கி னால்பொடி தேக்கிய ஒற்றிப் புனிதர்களக் கரநோக்கி நல்லமு தாக்கிநிற் போற்றுங் கருத்தினரா தரநோக்கி உள்ளிருள் நீக்கிமெய்ஞ் ஞானத் தனிச்சுகந்தான் வரநோக்கி ஆள்விழி மானே வடிவுடை மாணிக்கமே. 32
புரநோக்கி னால்பொடி தேக்கிய ஒற்றிப் புனிதர்களக் கரநோக்கி நல்லமு தாக்கிநிற் போற்றுங் கருத்தினரா தரநோக்கி உள்ளிருள் நீக்கிமெய்ஞ் ஞானத் தனிச்சுகந்தான் வரநோக்கி ஆள்விழி மானே வடிவுடை மாணிக்கமே. 32
OP OP R ramachandran girija Guest Feb 13, 2017 #36 உன்னும் திருவொற்றி யூருடை யார்நெஞ் சுவப்பஎழில் துன்னும் உயிர்ப்பயிர் எல்லாந் தழைக்கச் சுகக்கருணை என்னும் திருவமு தோயாமல் ஊற்றி எமதுளத்தின் மன்னும் கடைக்கண் மயிலே வடிவுடை மாணிக்கமே. 33
உன்னும் திருவொற்றி யூருடை யார்நெஞ் சுவப்பஎழில் துன்னும் உயிர்ப்பயிர் எல்லாந் தழைக்கச் சுகக்கருணை என்னும் திருவமு தோயாமல் ஊற்றி எமதுளத்தின் மன்னும் கடைக்கண் மயிலே வடிவுடை மாணிக்கமே. 33
OP OP R ramachandran girija Guest Feb 13, 2017 #37 வெள்ளம் குளிரும் சடைமுடி யோன்ஒற்றி வித்தகன்தன் உள்ளம் குளிரமெய் பூரிப்ப ஆனந்தம் ஊற்றெடுப்பத் தெள்ளம் குளிர்இன் அமுதே அளிக்கும்செவ்வாய்க்குமுத வள்ளம் குளிர்முத்த மானே வடிவுடை மாணிக்கமே. 34
வெள்ளம் குளிரும் சடைமுடி யோன்ஒற்றி வித்தகன்தன் உள்ளம் குளிரமெய் பூரிப்ப ஆனந்தம் ஊற்றெடுப்பத் தெள்ளம் குளிர்இன் அமுதே அளிக்கும்செவ்வாய்க்குமுத வள்ளம் குளிர்முத்த மானே வடிவுடை மாணிக்கமே. 34
OP OP R ramachandran girija Guest Feb 13, 2017 #38 மாநந்த மார்வயல் காழிக் கவுணியர் மாமணிக்கன்(று) ஆநந்த இன்னமு தூற்றும் திருமுலை ஆரணங்கே காநந்த வோங்கும் எழுவொற்றி யார்உட் களித்தியலும் வானந் தருமிடை மானே வடிவுடை மாணிக்கமே. 35
மாநந்த மார்வயல் காழிக் கவுணியர் மாமணிக்கன்(று) ஆநந்த இன்னமு தூற்றும் திருமுலை ஆரணங்கே காநந்த வோங்கும் எழுவொற்றி யார்உட் களித்தியலும் வானந் தருமிடை மானே வடிவுடை மாணிக்கமே. 35
OP OP R ramachandran girija Guest Feb 13, 2017 #39 வான்தேட நான்கு மறைதேட மாலுடன் வாரிசமே வான்தேட மற்றை அருந்தவர் தேடஎன் அன்பின்மையால் யான்தேட என்னுளம் சேர்ஒற்றி யூர்எம் இருநிதியே மான்தேடும் வாட்கண் மயிலே வடிவுடை மாணிக்கமே. 36
வான்தேட நான்கு மறைதேட மாலுடன் வாரிசமே வான்தேட மற்றை அருந்தவர் தேடஎன் அன்பின்மையால் யான்தேட என்னுளம் சேர்ஒற்றி யூர்எம் இருநிதியே மான்தேடும் வாட்கண் மயிலே வடிவுடை மாணிக்கமே. 36
OP OP R ramachandran girija Guest Feb 13, 2017 #40 முத்தேவர் விண்ணன் முதல்தேவர் சித்தர் முனிவர்மற்றை எத்தே வருநின் அடிநினை வார்நினைக் கின்றிலர்தாம் செத்தே பிறக்கும் சிறியர்அன் றோஒற்றித் தேவர்நற்றா மத்தேவர் வாம மயிலே வடிவுடை மாணிக்கமே. 37
முத்தேவர் விண்ணன் முதல்தேவர் சித்தர் முனிவர்மற்றை எத்தே வருநின் அடிநினை வார்நினைக் கின்றிலர்தாம் செத்தே பிறக்கும் சிறியர்அன் றோஒற்றித் தேவர்நற்றா மத்தேவர் வாம மயிலே வடிவுடை மாணிக்கமே. 37
OP OP R ramachandran girija Guest Feb 13, 2017 #41 திருநாள் நினைத்தொழும் நன்னாள் தொழமல் செலுத்தியநாள் கருநாள் எனமழை எல்லாம் புகலும் கருத்தறிந்தே ஒருநா ளினுநின் றனைமற வார்அன்பர் ஒற்றியில்வாழ் மருநாண் மலர்க்குழல் மானே வடிவுடை மாணிக்கமே. 38
திருநாள் நினைத்தொழும் நன்னாள் தொழமல் செலுத்தியநாள் கருநாள் எனமழை எல்லாம் புகலும் கருத்தறிந்தே ஒருநா ளினுநின் றனைமற வார்அன்பர் ஒற்றியில்வாழ் மருநாண் மலர்க்குழல் மானே வடிவுடை மாணிக்கமே. 38
OP OP R ramachandran girija Guest Feb 13, 2017 #42 வாணான் அடைவர் வறுமை யுறார்நன் மலமைக்கள்பொன் பூணாள் இடம்புகழ் போதம் பெறுவர்பின் புன்மைஒன்றும் காணார்நின் நாமம் கருதுநின் றோர்ஒற்றிக் கண்ணுதல்பால் மாணார்வம் உற்ற மயிலே வடிவுடை மாணிக்கமே. 39
வாணான் அடைவர் வறுமை யுறார்நன் மலமைக்கள்பொன் பூணாள் இடம்புகழ் போதம் பெறுவர்பின் புன்மைஒன்றும் காணார்நின் நாமம் கருதுநின் றோர்ஒற்றிக் கண்ணுதல்பால் மாணார்வம் உற்ற மயிலே வடிவுடை மாணிக்கமே. 39
OP OP R ramachandran girija Guest Feb 13, 2017 #43 சீரறி வாய்த்திரு வொற்றிப் பரம சிவத்தைநினைப் போரறி வாய்அவ் அறிவாம் வெளிக்கப் புறத்துநின்றாய் யாரறி வார்நின்னைநாயேன் அறிவ தழகுடைத்தே வாரெறி பூண்முலை மானே வடிவுடை மாணிக்கமே. 40
சீரறி வாய்த்திரு வொற்றிப் பரம சிவத்தைநினைப் போரறி வாய்அவ் அறிவாம் வெளிக்கப் புறத்துநின்றாய் யாரறி வார்நின்னைநாயேன் அறிவ தழகுடைத்தே வாரெறி பூண்முலை மானே வடிவுடை மாணிக்கமே. 40
OP OP R ramachandran girija Guest Feb 13, 2017 #44 போற்றிடு வோர்தம் பிழையா யிரமும் பொறுத்தருள்செய் வீற்றொளிர் ஞான விளக்கே மரகத மென்கரும்பே ஏற்றொளிர் ஒற்றி யிடத்தார் இடத்தில் இலங்குமுயர் மாற்றொளி ரும்பகம் பொன்னே வடிவுடை மாணிக்கமே. 41
போற்றிடு வோர்தம் பிழையா யிரமும் பொறுத்தருள்செய் வீற்றொளிர் ஞான விளக்கே மரகத மென்கரும்பே ஏற்றொளிர் ஒற்றி யிடத்தார் இடத்தில் இலங்குமுயர் மாற்றொளி ரும்பகம் பொன்னே வடிவுடை மாணிக்கமே. 41
OP OP R ramachandran girija Guest Feb 13, 2017 #45 ஆசைஉள் ளார்அயன் மால் ஆதி தேவர்கள் யாரும்நின்தாள் பூசையுள் ளார்எனில் எங்கே உலகர்செய் பூசைகொள்வார் தேசையுள் ளார்ஒற்றி யூருடை யார்இடஞ் சேர்மயிலே மாசையுள் ளார் புகழ் மானே வடிவுடை மாணிக்கமே. 42
ஆசைஉள் ளார்அயன் மால் ஆதி தேவர்கள் யாரும்நின்தாள் பூசையுள் ளார்எனில் எங்கே உலகர்செய் பூசைகொள்வார் தேசையுள் ளார்ஒற்றி யூருடை யார்இடஞ் சேர்மயிலே மாசையுள் ளார் புகழ் மானே வடிவுடை மாணிக்கமே. 42
OP OP R ramachandran girija Guest Feb 13, 2017 #46 அண்டாரை வென்றுல காண்டுமெய்ஞ் ஞானம் அடைந்துவிண்ணில் பண்டாரை சூழ்மதி போலிருப் போர்கள்நின் பத்தர்பாதம் கண்டாரைக் கண்டவர் அன்றோ திருவொற்றிக் கண்ணுதல்சேர் வண்டாரை வேலன்ன மானே வடிவுடை மாணிக்கமே. 43
அண்டாரை வென்றுல காண்டுமெய்ஞ் ஞானம் அடைந்துவிண்ணில் பண்டாரை சூழ்மதி போலிருப் போர்கள்நின் பத்தர்பாதம் கண்டாரைக் கண்டவர் அன்றோ திருவொற்றிக் கண்ணுதல்சேர் வண்டாரை வேலன்ன மானே வடிவுடை மாணிக்கமே. 43
OP OP R ramachandran girija Guest Feb 13, 2017 #47 அடியார் தொழுநின் அடிப்பொடி தான்சற் றணியப்பெற்ற முடியால் அடிக்குப் பெருமைபெற் றார்அம் முகுந்தன்சந்தக் கடியார் மலர்அயன் முன்னோர்தென் ஒற்றிக் கடவுட் செம்பால் வடியாக் கருணைக் கடலே வடிவுடை மாணிக்கமே. 44
அடியார் தொழுநின் அடிப்பொடி தான்சற் றணியப்பெற்ற முடியால் அடிக்குப் பெருமைபெற் றார்அம் முகுந்தன்சந்தக் கடியார் மலர்அயன் முன்னோர்தென் ஒற்றிக் கடவுட் செம்பால் வடியாக் கருணைக் கடலே வடிவுடை மாணிக்கமே. 44
OP OP R ramachandran girija Guest Feb 13, 2017 #48 ஓவா தயன்முதலோர்முடி கோடி உறழந்துபடில் ஆவா அனிச்சம் பொறாமலர்ச் சிற்றடி ஆற்றக்கொலோ காவாய் இமயப்பொற் பாவாய் அருளொற்றிக் காமர்வல்லி வாவா எனும்அன்பர் வாழ்வே வடிவுடை மாணிக்கமே. 45
ஓவா தயன்முதலோர்முடி கோடி உறழந்துபடில் ஆவா அனிச்சம் பொறாமலர்ச் சிற்றடி ஆற்றக்கொலோ காவாய் இமயப்பொற் பாவாய் அருளொற்றிக் காமர்வல்லி வாவா எனும்அன்பர் வாழ்வே வடிவுடை மாணிக்கமே. 45
OP OP R ramachandran girija Guest Feb 13, 2017 #49 இட்டார் மறைக்கும் உபநிட தத்திற்கும் இன்னுஞ்சற்றம் எட்டாநின் பொன்னடிப் போதெளி யேன்தலைக் கெட்டுங்கொலோ கட்டார் சடைமுடி ஒற்றிஎம் மான்நெஞ்ச சுத்தமர்ந்த மட்டார் குழன்மட மானே வடிவுடை மாணிக்கமே. 46
இட்டார் மறைக்கும் உபநிட தத்திற்கும் இன்னுஞ்சற்றம் எட்டாநின் பொன்னடிப் போதெளி யேன்தலைக் கெட்டுங்கொலோ கட்டார் சடைமுடி ஒற்றிஎம் மான்நெஞ்ச சுத்தமர்ந்த மட்டார் குழன்மட மானே வடிவுடை மாணிக்கமே. 46
OP OP R ramachandran girija Guest Feb 13, 2017 #50 வெளியாய் வெளிக்குள் வெறுவெளி யாய்ச்சிவ மேநிறைந்த ஒளியாய் ஒளிக்குள் ஒளியாம் பரைநினை ஒப்பவரார் எளியார்க் கெளியர் திருவொற்றி யார்மெய் இனிதுபரி மளியார்நின் றோங்கு மருவே வடிவுடை மாணிக்கமே. 47
வெளியாய் வெளிக்குள் வெறுவெளி யாய்ச்சிவ மேநிறைந்த ஒளியாய் ஒளிக்குள் ஒளியாம் பரைநினை ஒப்பவரார் எளியார்க் கெளியர் திருவொற்றி யார்மெய் இனிதுபரி மளியார்நின் றோங்கு மருவே வடிவுடை மாணிக்கமே. 47