• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.

upanayanam for my son

Status
Not open for further replies.
நன்னிலம் ப்ருஹ்மஶ்ரீ ராஜகோபால கனபாடிகள் அவரது ஸந்தேஹ நிவாரணி 6-ம் பாகம் 156 பக்கத்தில் தந்தை அல்லது தாயார் இல்லாத மாணவனுக்கு அல்லது தந்தையால் இயலாத சூழ் நிலையில் மாணவனின் அப்பா வழி அல்லது அம்மா வழி உறவினர்களோ அல்லது கல்வி கற்று கொடுக்கும் ஆசார்யனோ தம்பதிகளாக இருந்து உபநயனம் செய்விக்கலாம்.

இந்த ஆசார்யர் பையனின் கோத்ரமாக இருக்க வேண்டுமென்பதில்லை. பையன் எந்த வேதத்தை சேர்ந்தவனோ அதே வேதத்தை (சூத்ரத்தை ) சேர்ந்தவர் உபநயனம் செய்விக்கலாம் உபநயனம் செய்விப்பவர் தினசரி ஸந்தியாவந்தனம், காயத்ரி ஜபம் செய்பவராக இருந்தால் போதும்.நல்ல உபாஸகராக ஆசாரமுள்ளவராக இருந்தால் போதும்.
 
Status
Not open for further replies.
Back
Top