• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.
  • Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Upaa karma saama vetham aavani avittam.

Status
Not open for further replies.

kgopalan

Active member
சாம வேத ஆவணி அவிட்டம்----உபாகர்மா.

07-09-2013.சனிகிழமை.
. .
உபாகர்மா என்றால் ஆரம்பித்தல் என்று பொருள். .12 மாதங்களில் 6 மாதம் தனது வேதம் கற்றுக் கொள்ள வேண்டும். மற்ற 6 மாதங்கள் சிக்ஷை, வ்யாகரணம் முத்லியவை கற்க வேண்டும்.

காவேரி முதலிய நதிகளின் ஆற்று மணலை கொண்டு வந்து இத்துடன் ஆமலக கல்கம் என்னும் நெல்லி விழுதுடன் கலந்து சிறு சிறு பிம்பங்களாக 7x7=49ஸுமார் 49 பிம்பங்கள் பிடித்து வைத்து அவற்றில் ராணாயணி முதலிய

49மஹரிஷிகளை ச்ரத்தையுடன் 16 உபசார பூஜைகள் செய்து எருக்க இலையை வைத்துகொண்டு சுத்த ஜலத்தால் ஸுமார் நூற்று கணக்கான ரிஷிகளின் பெயரை சொல்லி தர்ப்பணம் செய்து ஹோமம் செய்து புதிய

பூணல் போட்டுக்கொண்டு ஸாம வேதம் சொல்லி விட்டு ஹோமம் செய்து மிகுந்த அப்பம், தயிர் சாதம் சிறிது சாப்பிட்டு, மணலில் மஹரிஷிகளுக்கு பூஜை செய்யும்போது சற்றிய முழு பூணலையும் வலது கை மணிக்கட்டில் ரக்ஷையாக கட்டிக் கொள்வதே உபாகர்மா செய்யும் வழிமுறை.
.
1. ப்ராதஸ் ஸ்நானம். 2. நெற்றிக்கு இட்டு கொண்டு ஸந்தியாவந்தனம்.3.சமிதாதானம்//ஒளபாசனம்.4. மாத்யானிகம். மஹாசங்கல்பம்.5. ஸ்நானம்;ப்ருஹ்ம யக்யம்.6 புண்யகாவசனம்.49

மணல் பிம்ப ரிஷி பூஜை;7. ஸுமார் 230 மஹரிஷிகளுக்கு எருக்க இலை, மங்களாக்‌ஷதை வைத்து கொண்டு தர்ப்பணம். 8 ரிஷிகளுக்கு புனர் பூஜை-யதாஸ்தானம்9. அக்னியில் ஹோமம். 10. கலசத்தில் நான்கு வேதங்கள் மற்றும் ஸப்த ரிஷிகளை

பூஜித்தல்.11. புது பூணல் அணிதல்.12. வேதாரம்பம்.13. கலஸ தீர்த்த ப்ரோக்ஷணம்.14. அப்பம் தயிர் ப்ரசாதம். 15. ரிஷிகளுக்கு சாற்றிய பூணலை வலது கையில் கட்டிக் கொள்ளுதல்.16. பெரியோர்களுக்கு நமஸ்காரம் செய்து ஆசிபெறுதல்.

2. அச்யுதாய நம: அனந்தாய நம: கோவிந்தாய நம:. உள்ளங் கையில் உத்திரிணி ஜலம் விட்டு ப்ரும்ஹ தீர்த்தத்தால் அருந்தவும்.
கேசவ ,நாராயண என்று கட்டை விரலால் வலது, இடது கன்னங்களையும்,.மாதவ கோவிந்த என்று பவித்ர விரலால் வலது, இடது கண்களையும்,

விஷ்ணோ ,மதுசூதனா என்று ஆள் காட்டி விரலால் வலது, இடது மூக்கையும், , த்ரிவிக்ரம ,வாமன என்று சுண்டு விரலால் வலது, இடது காதுகளையும்,,

ஶ்ரீதர, ஹ்ரிஷீகேஸ என்று நடு விரலால் வலது, இடது தோள்களையும் பத்மநாபா என்று எல்லா விரல்கலால் மார்பிலும், தாமோதரா என்று எல்லா விரல்கலாலும் சிரஸிலும் தொட வேன்டும்
.
கை கால் அலம்பி ஸுத்தமான இடத்தில் அமர்ந்து ஆசமனம் செய்து, பவித்ரம் தரித்து சில தர்பங்களை ஆஸனமாக போட்டுக்கொண்டு சில தர்பங்களை பவித்ரத்துடன் சேர்த்து இடுக்கிக் கொண்டு


சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர்புஜம் ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்னோப சாந்தயே நெற்றியில் குட்டிக்கொள்ளவும்

.ஓம்பூ: ஓம்புவ: ஓகும் ஸுவ: ஒம் மஹ: ஒம்ஜன: ஓம் தப: ஓகும் சத்யம். ஓம் தத்ஸ விதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீ மஹி தியோ யோன: ப்ரசோதயாத் ௐ ஆபோ ஜ்யோதிரஸோ அம்ருதம் ப்ரஹ்மா ஓம் பூர்புவஸுவரோம்..

மமோ பாத்த ஸமஸ்த துரிதயக் ‌ஷயத்துவார ஶ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் ப்ரோஷ்டபத்யாம் ஹஸ்தர்ஷே அத்யாயோத்ஸர்ஜன கர்மணி தேவ, ரிஷி, பித்ரு தர்பணம் கைஷ்யே. தேவான் யதா பூர்வம் தர்ப்பயிஷ்யாம:

தேவ தர்ப்பணம் பூணல் வலம். உபவீதி தேவ தீர்த்தம் நான்கு விரல் நுனி வழியாக ஜலம் விடவும்.

அக்னி: த்ருப்யது; ப்ரஹ்மா த்ருப்யது; ஸோம:த்ருப்யது; ஷிவ: த்ருப்யது; ப்ரஜாபதி த்ருப்யது; சவிதா த்ருப்யது; இந்திர த்ருப்யது; ப்ருஹஸ்பதி த்ருப்யது; த்வஷ்டா த்ருப்யது; விஷ்ணு த்ருப்யது; யம: த்ருப்யது; வாயு த்ருப்யது ; ஆதித்ய: த்ருப்யது; சந்த்ரமா த்ருப்யது; நக்ஷத்ராணி த்ருப்யது;

ஸஹ தேவதாபி:வஸவ: த்ருப்யந்து; ருத்ரா: த்ருப்யந்து;ஆதித்யா: த்ருப்யந்து; ப்ருகவ: த்ருப்யந்து; அங்கீரஸ: த்ருப்யந்து; ஸாத்யா: த்ருப்யந்து; மருத: த்ருப்யந்து; விச்வேதேவா: த்ருப்யந்து; ஸர்வேதேவா: த்ருப்யந்து; வாக்ச த்ருப்யது; மனஸ்ச த்ருப்யது; ஆபஷ்ச த்ருப்யந்து; ஓஷதய: த்ருப்யந்து;

இந்த்ராக்னீ த்ருப்யதாம்; தாதா த்ருப்யது; அர்யமா த்ருப்யது; ஸார்தமாஸருதவ: த்ருப்யந்து; திதி: த்ருப்யது; அதிதி: த்ருப்யது; இந்த்ராணீ த்ருப்யது; உமா த்ருப்யது; ஶ்ரீஸ்ச த்ருப்யது; ஸர்வாஸ்ச தேவ பத்ன்ய:த்ருப்யந்து; ருத்ர: த்ருப்யது; ஸ்கந்த விஷாகெள த்ருப்யதாம்

விஷ்வ கர்மா த்ருப்யது; தர்ஷ்ச த்ருப்யது; பெளர்ணமாஸஸ்ச த்ருப்யது .சாதுர்வேத்யம் த்ருப்யது.; சாதுர்ஹெளத்ரம் த்ருப்யது; வைஹாரிகா: த்ருப்யது; பாகயக்ஞா:த்ருப்யந்து ; ஸ்தாவராஜங்கமே த்ருப்யதாம்; பர்வதாசிஷ: த்ருப்யது; பவ்ய: த்ருப்யது; நத்ய: த்ருப்யந்து; ஸமுத்ர: த்ருப்யந்து.;

அபாம்பதி: த்ருப்யந்து; யஜமானா யே தேவாஸ் த்வேகாதச கா: த்ரயஸ்ச த்ரிம்ஸஸ்ச த்ரயஸ்ச த்ரீணிசஸதா: த்ரயஸ்ச த்ரீணி ச ஸஹஸ்ரா: த்ருப்யந்து; த்விபவித்ர்யா தேவா த்ருப்யந்து; ஏக பவித்ர்யா தேவ: த்ருப்யந்து; மனுஷ்ய ப்ரப்ருதய:த்ருப்யந்து; ஸங்கர்ஷண வாஸூதேவெள த்ருப்யதாம்;

தன்வந்திரி :த்ருப்யது; ஸாது கார: த்ருப்யது; உதர வைஷ்ரவண பூர்ண பத்ர மாணி பத்ரா: த்ருப்யந்து; யாது தானா: த்ருப்யந்து; யக்ஷா: த்ருப்யந்து; ரக்ஷாம்ஸீ த்ருப்யந்து; இதர கணா: த்ருப்யந்து.; த்ரைகுண்யம் த்ருப்யது; நாம ஆக்யாத உபஸர்க நிபாதா ;த்ருப்யந்து; தேவர்ஷய: த்ருப்யந்து;

மஹாவ்யாஹ்ருதய: த்ருப்யந்து; ஸாவித்ரீ த்ருப்யது; ருச: த்ருப்யந்து; யஜூஷி த்ருப்யந்து; ஸாமானி த்ருப்யந்து; காண்டானி த்ருப்யந்து; ஏஷாம்தைவதானி த்ருப்யந்து; ப்ராயஸ்சித்தனி: த்ருப்யந்து;சுக்ரியோபனிஷத: த்ருப்யந்து; ஷோகி த்ருப்யது; ஸுக: த்ருப்யது; ஷாகல்ய: த்ருப்யது

பாஞ்சால: த்ருப்யது; ருசாபி: த்ருப்யது; ரிஷி தர்பணம் பூணல் மாலை; வ்யாஸ: த்ருப்யது;

தேவ தர்பணம் பூணல் வலம்.;

பாராசர்ய: த்ருப்யது; தண்டி த்ருப்யது; குகீ த்ருப்யது; கெளசிகி த்ருப்யது; படபா த்ருப்யது; ப்ராதிதேயீ த்ருப்யது; மைத்ராயணீ த்ருப்யது; தாக்ஷாயணீ த்ருப்யது

ஸர்வாசார்யா: த்ருப்யந்து; குலாசார்யா: த்ருப்யந்து; குருகுல வாஸின: த்ருப்யந்து; கன்யா த்ருப்யது; ப்ரம்ஹசாரீ த்ருப்யது;

ஆத்மார்தீ த்ருப்யது; யாக்யவல்க்ய: த்ருப்யது; ராணாயணி த்ருப்யது; ஸத்யமுக்ரீ த்ருப்யது; துர்வாஸா: த்ருப்யது; பாகுரீ த்ருப்யது; கெளருண்டீ த்ருப்யது.

கெளல்குளவீ த்ருப்யது; பகவான் த்ருப்யது; ஒளபமன்யவ: த்ருப்யது; தாரால: த்ருப்யது; கார்கிஸாவர்ணீ த்ருப்யது; வர்ஷகண்யஸ்ச த்ருப்யது; குதுமிஸ்ச த்ருப்யது; சாலிஹோத்ரஸ்ச த்ருப்யது

; ஜைமினிச்ச த்ருப்யது; த்ரயோதச இத்யேதே ஸாமகார்சார்யா; ஸ்வஸ்தி குர்வந்து தர்பிதா :ஸ்வஸ்தி குர்வந்து தர்பிதா:

சடி த்ருப்யது; பால்லபவி த்ருப்யது; காலபவி த்ருப்யது; தாண்ட்ய: த்ருப்யது; வ்ருஷ்ச த்ருப்யது; வ்ருஷாணக: ச் த்ருப்யது; ருருகி ச த்ருப்யது; அகஸ்திய: த்ருப்யது; பட்க சிரா: த்ருப்யந்து; குஹூஸ்ச த்ருப்யது; அக்னி: த்ருப்யது;

ப்ரஹ்மா த்ருப்யது; தேவா: த்ருப்யந்து;வேத: த்ருப்யந்து; ஒம்கார: த்ருப்யது;

சாவித்ரி த்ருப்யது; யக்ஞா: த்ருப்யந்து; த்யாவாப்ருத்வீ த்ருப்யந்தாம்; அஹோராத்ராணி த்ருப்யந்தாம்; ஸாங்க்யா : த்ருப்யந்து; ஸ்முத்ரா: த்ருப்யந்து; க்ஷேத்ரெளஷதி வனஸ்பதய: த்ருப்யந்து; கந்தர்வாஹா: த்ருப்யந்து; அப்ஸரஸ: த்ருப்யந்து; நாகா :த்ருப்யந்து; யக்ஷா: த்ருப்யந்து; ரக்ஷாம்ஸி த்ருப்யந்து;

ரிஷி தர்பணம். பூணல் மாலை.

ஸுமந்து த்ருப்யது; ஜைமினி த்ருப்யது; விஸ்வாமித்ர: த்ருப்யது; பராசர: த்ருப்யது;ஜானந்து: த்ருப்யது; பாஹவ: த்ருப்யந்து; கெளடம: த்ருப்யது; சாகல்ய: த்ருப்யது; பாப்ரவ்ய த்ருப்யது;மாண்டவ்ய: த்ருப்யது; படபா த்ருப்யது; ப்ராதிதேயீ த்ருப்யது;

தேவ தர்பணம்; பூணல் வலம்.


நமோ ப்ரும்ஹணே த்ருப்திரஸ்து;; நமோ ப்ராஹ்மணேப்ய :த்ருப்திரஸ்து; நம: ஆசார்யேப்ய: த்ருப்ரஸ்து; நம ரிஷிப்ய: த்ருப்ரஸ்து; நமோ தேவேப்ய; த்ருப்திரஸ்து; நமோ வேதேப்ய: த்ருப்திரஸ்து; நமோ வாயவேச த்ருப்திரஸ்து; ம்ருத்யவேஸ்ச த்ருப்திரஸ்து; விஷ்ணவேச த்ருப்திரஸ்து; நமோ வைஷ்ரவணாயச த்ருப்திரஸ்து
;
ரிஷி தர்ப்பணம். பூணல் மாலை.

சர்வதத்தாத் கார்க்யாத் (சர்வதத்தோ கார்க்ய) உபஜாயத தஸ்மை நம: த்ருப்திரஸ்து; சர்வதத்தோ கார்க்ய: ருத்ரபூதே: த்ராஹ்யாயணே : த்ருப்திரஸ்து; ருத்ரபூதி: த்ராஹ்யாயணி: த்ராதாத் ஐஷுமதாத் த்ருப்திரஸ்து.

த்ராத ஐஷுமத; நிகடாத் பார்ணவல்கே : த்ருப்திரஸ்து. நிகட்: பார்ணவல்கி:கிரிசர்மண: காண்டே வித்தே: ச்ந்தோக மாஹகே: த்ருப்ரஸ்து. ப்ரும்ஹ வ்ருத்தி:சந்தோக மாஹகி: மித்ரவர்ச்சஸ: ஸ்தைரகாயநாத் த்ருப்திரஸ்து;

மித்ரவர்சா: ஸ்தைரகாயன: ஸுப்ரதீதாத் ஒளலுந்த்யாத் த்ருப்திரஸ்து; ஸுப்ரதீத ஒளலுந்திய : ப்ருஹஸ்பதி குப்தாத் சாயஸ்தே: த்ருப்திரஸ்து; ப்ருஹஸ்பதிகுப்த: சாயஸ்தி: பவ த்ராதாத் சாயஸ்தே; த்ருப்திரஸ்து.

பவத்ராத: சாயஸ்தி: குஸ்துகாத் சார்கராக்ஷாத் உபஜாயத தஸ்மை நம: த்ருப்திரஸ்து; குஸ்துக: சார்கராக்ஷ: ஷ்ரவண தத்தாத் கெளஹலாத் த்ருப்திரஸ்து. ஷ்ரவண தத்த: கெளஹல :ஸுசாரதாத் சாலங்காயநாத் த்ருப்திரஸ்து;

ஸுசாரத: சாலங்காயன: ஊர்ஜயத: ஒளபமன்யவாத் த்ருப்திரஸ்து; ஊர்ஜயன் ஒளபமன்யவ: பானுமத: ஒளபமன்யவாத் த்ருப்திரஸ்து; பானுமான் ஒளபமன்யவ: ஆன்ந்தஜாத் சாந்தநாயநாத் த்ருப்திரஸ்து;

ஆனந்தஜ: சாந்தநாயன: சாம்பாத் சார்கராக்ஷாத் காம்போஜாச்ச ஒளபமன்யவாத் த்ருப்திரஸ்து. சாம்ப: சார்க்கராக்ஷ; காம்போஜாச்ச ஒளபமன்யவ: மத்ரகாராத் செளங்காயனே: த்ருப்திரஸ்து;

மத்ரகார: செளங்காயனி: ஸாதே ரெளஷ்ட்ராக்ஷே: த்ருப்திரஸ்து; ஸாதிரெளஷ்ட்ராக்ஷி:ஸுச்ரவஸ: வார்ஷகண்யாத் த்ருப்திரஸ்து; சுஸ்ரவா: வார்ஷகண்ய: ப்ராதரந்ஹாத் கெளஹலாத் உபஜாயத தஸ்மை நம: த்ருப்திரஸ்து;

ப்ராதரன்ஹ்: கெளஹல: கேதோர்வாஜ்யாத் த்ருப்திரஸ்து. கேதுர்வாஜ்ய: மித்ரவிந்தாத் கெளஹலாத் த்ருப்திரஸ்து. மித்ரவிந்த: கெளஹல: ஸுநீதாத் காபடவாத் த்ருப்திரஸ்து; ஸுநீத: காபடவ: ஸுதேமனஸ:: சாண்டில்யாயநாத் த்ருப்திரஸ்து;

ஸுதேமனா: சாண்டில்யாயன: அம்சோர்தான்ஞ்ஜய்யாத் த்ருப்திரஸ்து; ராதோ கெளதம: காதுர் கெளதமாத் பிது: த்ருப்திரஸ்து; காதா கெளதம: ஸம்வர்கஜித: லாமகாயநாத் பிது: த்ருப்துரஸ்து; ஸம்வர்கஜித: லாமகாயன: சாகதாஸாத் பாடிதாயநாத் த்ருப்திரஸ்து
.
சாகதாஸ: பாடிதாயன: விசக்ஷணாத் தாண்ட்யாத் உபஜாயத தஸ்மை நம: த்ருப்திரஸ்து; விசக்ஷண: தாண்ட்ய: கர்தபீமுகாத் சாண்டில்யாயநாத் த்ருப்திரஸ்து; கர்தபீமுக: சாண்டில்யாயன: உதரசாண்டில்யாத் த்ருப்திரஸ்து;

உதர சாண்டில்ய: அதிதன்வனஸ்ச செளநகாத் மச்காச்ச கார்க்கியாத் த்ருப்திரஸ்து. மசகோ கார்க்ய: ஸ்திரகாத் கார்க்யாத் பிது: த்ருப்திரஸ்து. ஸ்திரகோ கார்க்ய: வாஸிஷ்டாத் சைகிதாநேயாத் த்ருப்திரஸ்து. வாஸிஷ்ட: சைகிதாநேய: வாஸிஷ்டாத் ஆரைஹண்யாத் ராஜன்யாத் த்ருப்திரஸ்து.

வாஸிஷ்ட: ஆரைஹண்ய: ராஜன்ய: ஸுமந்த்ராத் பாப்ரவாத் கெளதமாத் த்ருப்திரஸ்து. ஸுமந்த்ரோ: பாப்ரவோகெளதம: சுஷாத் வான்ஹேயாத் பாரத்வாஜாத் த்ருப்திரஸ்து; சுஷோ வான்ஹேயே: பாரத்வாஜ: அராலாத் தார்தேயாத் செளன காத் த்ருப்திரஸ்து.

அராலோ தார்தேய: செளனக: த்ருதே: ஐந்த்ரோதாத் செளன காத் பிது: உபஜாயத தஸ்மை நம: த்ருப்திரஸ்துத்ருத்

த்ருதி: ஐந்த்ரோத:செளனக: இந்த்ரோதாத் செளனகாத் பிதுரேவ த்ருப்திரஸ்து. .இந்த்ரோத: செளனக: வ்ருஷசுஷ்ணாத் வாதாவதாத் த்ருப்திரஸ்து. வ்ருஷசுஷ்ண:: வாதாவத:நிகோதகாத் பாயஜாத்யாத் த்ருப்திரஸ்து.

நிகோதக:பாயஜாத்ய: ப்ரதிதே: தேவதாதாத்.த்ருப்திரஸ்து. ப்ரதிதி: தேவதரத: தேவரதஸ:சாவஸாயனாத் பிது: த்ருப்திரஸ்து. ப்ரதிதி: தேவதரத: தேவதரஸ: சாவஸாயனாத் பிது: த்ருப்திரஸ்து. தேவதரா: சாவஸாயன: சவஸ: பிதுரேவ த்ருப்திரஸ்து.

சவா: அக்னிபுவ: காஷ்யபாத் த்ருப்திரஸ்து. அக்னிபூ: காஷ்யப: இந்த்ரபுவ: காஷ்யபாத் த்ருப்திரஸ்து. இந்த்ரபூ: காஷ்யப: மித்ரபுவ: காஷ்யபாத் த்ருப்திரஸ்து.
மித்ரபூ: காஷ்யப: விபண்டகாத் காஷ்யபாத் பிது: உபஜாயத தஸ்மை நம: த்ருப்திரஸ்து. விபண்டக: காஷ்யப: ரிஷ்யஷ்ருங்காத் காஷ்யபாத் பிது ரேவ த்ருப்திரஸ்து; ரிஷ்யஷ்ருங்க: காஷ்யப: கஷ்யபாத் பிதுரேவ த்ருப்திரஸ்து

கஷ்யப: அக்னே: த்ருப்திரஸ்து. தேவ தர்பணம் பூணல் வலம். விரல் நுனி வழியாக ஜலம் விடவும். அக்னி: இந்த்ராத் உபஜாயத தஸ்மை நம: த்ருப்திரஸ்து. இந்த்ர: வாயோ: த்ருப்திரஸ்து. வாயு: ம்ருத்யோ: த்ருப்திரஸ்து.

ம்ருத்யு: ப்ரஜாபதே: த்ருப்திரஸ்து. ப்ரஜாபதி: ப்ரம்ஹண: த்ருப்திரஸ்து. ப்ரம்ஹா ஸ்வயம்பூ:தஸ்மை நம:தேப்யோ நம: ஆசார்யான் நமஸ்க்ருத்வா அத வம்ஸசஸ்ய கீர்த்தயேத்.

ஸ்வதா பூர்வேஷாம் பவதி நேதா யுர்தீரக மஷ்னுதே இத்யுக்த்வா அனுக்ராமேத் வம்சம் ஆப்ரம்ஹண:

ரிஷி தர்ப்பணம். பூணல் மாலை.

நயன் அர்யம பூதே:காலபவாத் உபஜாயத தஸ்மை நம: த்ருப்திரஸ்து அர்யமபூதி: காலபவ: பத்ரச்ர்ண:கெளசிகாத் த்ருப்திரஸ்து. பத்ரசர்மா கெளசிக: புஷ்ய யசஸ: ஒளதவ்ரஜே:த்ருப்திரஸ்து. புஷ்ய யஷா: ஒளதவ்ரஜி: சங்கராத் கெளமாத் த்ருப்திரஸ்து.

ஷங்கரோ கெளதம: அர்யம ராதாச்ச கோபிலாத் பூஷ மித்ராச்ச கோபிலாத் த்ருப்திரஸ்து. பூஷ மித்ரோ கோபில: அச்வமித்ராத் கோபிலாத் த்ருப்திரஸ்து. அச்வமித்ரோ கோபில: வருணமித்ராத் கோபிலாத் உபஜாயத தஸ்மை நம: த்ருப்திரஸ்து.

வருண மித்ரோ கோபில: மூல மித்ராத் கோபிலாத் த்ருப்திரஸ்து. மூலமித்ரோ கோபில: வத்ஸமித்ராத் கோபிலாத் த்ருப்திரஸ்து. வத்ஸமித்ரோ கோபில: கெளல்குலவீபுத்ராத் கோபிலாத் த்ருப்திரஸ்து.

கெளல்குலவீ புத்ர: கோபில: ப்ருஹ்த்வஸோ: கோபிலாத் பிது: த்ருப்திரஸ்து. ப்ருஹத்வஸு: கோபில: கோபிலாதேவ த்ருப்திரஸ்து. கோபில: ராதாச்ச கெளதமாத் த்ருப்திரஸ்து. ராதோ கெளதம:காதுர்கெளதமாத் பிது: த்ருப்திரஸ்து.


காதா கெளதம:ஸம்வர்கஜித:லாமகாயனாத் த்ருப்திரஸ்து. ஸம்வர்கஜித் லாமகாயன: சாகதாஸாத் பாடிதாயனாத் த்ருப்திரஸ்து..


சாகதாஸ: பாடிதாயன: விசக்ஷணாத் தாண்ட்யாத் உபஜாயத தஸ்மை நம: த்ருப்திரஸ்து.

விசக்ஷண: தாண்ட்ய: கர்தபீமுகாத் சாண்டில்யாயனாத் த்ருப்திரஸ்து. கர்தபீமுக: சாண்டில்யாயன: உதரசான்டில்யாத் பிது: த்ருப்திரஸ்து

உதரசான்டில்ய :அதிதன்வன: ச செளனகாத் மசகாச்ச கார்க்யாத் த்ருப்திரஸ்து மசகோ. கார்க்கிய: ஸ்திரகாத் கார்க்யாத் பிது:த்ருப்திரஸ்து. ஸ்திரகோ கார்க்ய: வாஸிஷ்டாத் சைகிதானேயாத் த்ருப்திரஸ்து. வாஸிஷ்ட: சைகிதானேய: வாஸிஷ்டாத் ஆரைஹண்யாத் ராஜன்யாத் த்ருப்திரஸ்து.

வாஸிஷ்ட: ஆரைஹண்ய: ராஜன்ய: சுமந்த்ராத் பாப்ரவாத் கெளதமாத் த்ருப்திரஸ்து. ஸுமந்த்ர: பாப்ரவ: கெளதம: சுஷாத் வான்ஹேயாத் பாரத்வாஜாத் த்ருப்திரஸ்து. சுஷ: வான்ஹேய: பாரத்வாஜ: அராலாத் தார்த்தேயாத் செளனகாத் த்ருப்திரஸ்து.

அரால: தார்தேய: செளனக: த்ருதே: ஐந்த்ரோதாத் செளனகாத் பிது: உபஜாயத: தஸ்மை நம: த்ருப்திரஸ்து. த்ருதி: ஐந்த்ரோத: செளனக: இந்த்ரோதாத் செளனகாத் பிதுரேவ த்ருப்திரஸ்து
.
இந்த்ரோத: செளனக: வ்ருஷ்சூஷ்ணாத் வாதாவதாத் த்ருப்திரஸ்து. வ்ருஷ சூஷ்ண: வாதாவத: நிகோதகாத் பாயஜாத்யாத் த்ருப்திரஸ்து. நிகோதக: பாயஜாத்ய: ப்ரதிதே: தேவதரதாத் த்ருப்திரஸ்து. ப்ரதிதி: தேவதர்த: தேவதரஸ:

சாவஸாயனாத் பிது: த்ருப்திரஸ்து தேவதரா: சாவஸாயன: சவஸ: பிதுரேவ த்ருப்திரஸ்து .சவா: அக்னிபுவ: காஷ்யபாத் த்ருப்திரஸ்து. அக்னிபூ: காஷ்யப: இந்த்ரபுவ:காஷ்யபாத் த்ருப்திரஸ்து. இந்த்ரபூ: காஷ்யப: மித்ரபுவ: காஷ்யபாத் த்ருப்திரஸ்து;

மித்ரபூ: காஷ்யப: விபண்டகாத் காஷ்யபாத் பிது; உபஜாயத தஸ்மை நமத்ருப்திரஸ்து விபண்டக: காஷ்யப: ரிஷ்யஷ்ருங்காத் காஷ்யபாத் பிது: த்ருப்திரஸ்து.

ரிஷ்யச்ருங்க: காஷ்யப: கஷ்யபாத் பிது: த்ருப்திரஸ்து. காஷ்யப: அக்னே த்ருப்திரஸ்து.

தேவ தர்பணம் பூணல் வலம்.

அக்னி: இந்த்ராத் உபஜாயத தஸ்மை நம: த்ருப்திரஸ்து. இந்த்ர: வாயோ: த்ருப்திரஸ்து. வாயு: மிருத்யோ த்ருப்திரஸ்து. ம்ருத்யு: ப்ரஜாபதே; த்ருப்திரஸ்து. ப்ரஜாபதி: ப்ரம்ஹண: த்ருப்திரஸ்து. ப்ரம்ஹா ஸ்வயம்பூ: தஸ்மை நம: தேப்யோ நம:

பித்ரு தர்பணம்; பூணல் இடம். பித்ரு தீர்த்தம்

மூன்று பில் பவித்ரம். மூன்று எருக்க இலை ,அதன் மீது மூன்று நுனி தர்ப்பம் தெற்கு நுனியாக வைத்து கொண்டு கட்டை விரல் இடுக்கு வழியாக தர்ப்பணம் செய்யவும். எள்ளை உபயோகிக்கவும்.ஒவ்வொன்றயும் மூன்று முறை சொல்லி மூன்று முறை தர்ப்பணம் செய்யவும்.:

பித்ரூணாம் த்ருப்திரஸ்து. மாத்ரூணாம் த்ருப்திரஸ்து.; பிதாமஹானாம் த்ருப்திரஸ்து. ப்ரபிதா மஹானாம் த்ருப்திரஸ்து. மாதாமஹானாம் த்ருப்திரஸ்து; ப்ரமாதாமஹானாம் த்ருப்திரஸ்து.

ஆசார்யானாம் த்ருப்திரஸ்து. ப்ராசார்யாணாம் த்ருப்திரஸ்து; ஸம்ஹிதாகார பதகார ஸூத்ர கார ப்ராஹ்மண காராணாம் த்ருப்திரஸ்து. ப்ராம்ஹணானாம் அனபத்யானாம் த்ருப்திரஸ்து. ப்ராம்ஹணீனாம் ஏகபத்னீனாம் அனபத்யானாம் த்ருப்திரஸ்து.

ஸர்வேஷாம் ச ப்ரம்ஹசாரிணாம் த்ருப்திரஸ்து.
சுபம். . :
 
காயத்ரீ ஜப சங்கல்பம். 21-08-2013.

காலையில் ஸ்நானம் சந்தியா வந்தனம் ஒளபாஸனம் // சமிதாதானம் செய்து விட்டு 8-30 மணிக்கு இந்த காயதிரீ ஜபம் செய்ய வேண்டும்.
கிழக்கு பார்த்து ஆசனத்தில் அமரவும். எதிரே பஞ்ச பாத்திர உத்திரிணி (ஜலத்துடன்,) பவித்ரம். தர்ப்பை வைத்துக்கொள்ளவும்..

வலது கை மோதிர விரலில் தர்பை பவித்திரம் தரித்து, காலின் கீழ் இரண்டு தர்பங்களை போட்டுக்கோண்டு, பவித்ர விரலில் இரண்டு தர்பங்களை தரித்து கொண்டு தொடங்கவும். ஆ ப்ருஹ்ம லோகாத் ஆசேஷாத் ஆலோகா லோக பர்வதாத் யே வஸந்தி த்விஜா தேவா; தேப்யோ நித்யம் நமோ நம: . இந்த ஸ்லோகத்தை கூறி நமஸ்கரிக்க வேண்டும்.

இந்த மந்திரத்தை கூறி பூமியை சுத்தம் செய்யவும். அபஸர்பந்து யே பூதா யே பூதா புவி சம்ஸ்திதா: யே பூதா விக்ன கர்த்தார: தே கச்சந்து சிவாக்ஞயா.
ஆஸனத்தில் அமர இதை கூற வேண்டும். ப்ருத்வி த்வயா த்ருதா லோகா: தேவி த்வம் விஷ்ணுனா த்ருதா த்வம் ச தாரய மாம் தேவி பவித்ரம் குரு ச ஆஸனம்.
ஆசமனம்..

. ஆசமனம். அச்யுதாய நம: அனந்தாய நம: கோவிந்தாய நம:. உள்ளங் கையில் உத்திரிணி ஜலம் விட்டு ப்ரும்ஹ தீர்த்தத்தால் அருந்தவும்.

கேசவ ,நாராயண என்று கட்டை விரலால் வலது, இடது கன்னங்களையும்,.மாதவ கோவிந்த என்று பவித்ர விரலால் வலது, இடது கண்களையும்,

விஷ்ணோ ,மதுசூதனா என்று ஆள் காட்டி விரலால் வலது, இடது மூக்கையும், , த்ரிவிக்ரம ,வாமன என்று சுண்டு விரலால் வலது, இடது காதுகளையும்,,
ஶ்ரீதர, ஹ்ரிஷீகேஸ என்று நடு விரலால் வலது, இடது தோள்களையும் பத்மநாபா என்று எல்லா விரல்கலால் மார்பிலும், தாமோதரா என்று எல்லா விரல்கலாலும் சிரஸிலும் தொட வேன்டும்
.
கை கால் அலம்பி ஸுத்தமான இடத்தில் அமர்ந்து ஆசமனம் செய்து, பவித்ரம் தரித்து சில தர்பங்களை ஆஸனமாக போட்டுக்கொண்டு சில தர்பங்களை பவித்ரத்துடன் சேர்த்து இடுக்கிக் கொண்டு

சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர்புஜம் ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்னோப சாந்தயே நெற்றியில் குட்டிக்கொள்ளவும்
.ஓம்பூ: ஓம்புவ: ஓகும் ஸுவ: ஒம் மஹ: ஒம்ஜன: ஓம் தப: ஓகும் சத்யம். ஓம் தத்ஸ விதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீ மஹி தியோ யோன: ப்ரசோதயாத் ௐ ஆபோ ஜ்யோதிரஸோ அம்ருதம் ப்ரஹ்மா ஓம் பூர்புவஸுவரோம்..

மமோ பாத்த ஸமஸ்த துரிதயக் ‌ஷயத்துவார ஶ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் சுபே சோபனே முஹூர்த்தே ஆத்ய ப்ருஹ்மண; த்விதீய பரார்தே ஷ்வேத வராஹ கல்பே வைவஸ்த மன்வந்தரே அஷ்டாவிம்சதீதமே கலியுகே
ப்ரதமேபாதே ஜம்பூத் த்வீபே பாரத வர்ஷே பரதகண்டே மேரோ: தக்ஷிணே பார்ஸ்வே சாலிவாகன சகாப்தே அஸ்மின் வர்த்தமானே வ்யவ ஹாரீகே ப்ரபவாதி ஷஷ்டி ஸம்வத்ஸரானாம் மத்யே

((வட இந்தியாவில் உள்ளவர்களுக்கு மட்டும்---------விந்தியஸ்ய உத்தரே ஆர்யாவர்த அந்தர்கதே இந்த்ரப்ரஸ்த மஹாக்ஷேத்ரே தக்‌ஷிண வாஹிந்யா: யமுநாயா: பஷ்சிமேதீரே பார்ஹஸ்பத்ய மானேந ஷோபக்ரித் நாம ஸம்வத்ஸரே என்று சேர்த்து கொள்ளவும்)
.
செளர சாந்த்ரமானாப்யாம் விஜய நாம ஸம்வத்ஸரே தக்‌ஷிணாயனே வர்ஷ ருதெள ஸிம்ஹ மாஸே க்ருஷ்ண பக்ஷே ப்ரதமாயாம் ஸுபதிதெள செளம்ய வாஸர ஷ்ரவிஷ்டா நக்‌ஷத்ர யுக்தாயாம் அதிகண்ட நாம யோக

பாலவ கரண ஏவங்குண விஷேஷண விசிஷ்டாயாம் அஸ்யாம் ப்ரதமாயாம் ஸுப திதெள மித்யாதீத ப்ராயஸ்சித்தார்தம் தோஷ வஸ்து அபதனீய ப்ராயஸ் சித்தார்தம் ஸம்வத்ஸர அகரண ப்ராயஸ்சித்தார்தம் அஷ்டோத்ர
ஸஹஸ்ர சங்க்யயா காயத்ரீ மஹா மந்த்ர ஜபம் கரிஷ்யே. என்று சொல்லி கையில் இடுக்கி இருக்கும் தர்பத்தை வடக்கில் போடவும். ஜலத்தை கையால் தொடவும்

. ரிஷி என்று சொல்லும் போது தலையிலும், சந்தஸ் என்று சொல்லும் போது மூக்க்கிலும் தேவதா என்று சொல்லும் போது மார்பிலும் வலது கை விரல்களால் தொடவும்.

ப்ரணவஸ்ய ரிஷி ப்ரும்ம: தேவி காயத்ரீ சந்த: பரமாத்மா தேவதா
பூராதி ஸப்த வ்யாஹ்ருதீனாம் அத்ரி ப்ருகு, குத்ச வசிஷ்ட கெளதம, காஷ்யபஆங்கீரஸ ரிஷ்ய::காயத்ரீ உஷ்னிக் அனுஷ்டுப் ப்ருஹதி பங்தித்ருஷ்டுப் ஜகத்ய: சந்தாம்ஸி அக்னி வாயு அர்க்க வாகீஸ வருண இந்த்ர விச்வேதேவா: தேவதா:

பத்து முறை ப்ராணாயாமம் செய்யவும்.

ஆயாது இத்யனுவாகஸ்ய வாம தேவ ரிஷி: அனுஷ்டுப் சந்த: காயத்ரீ தேவதா காயத்ரீ ஆவாஹனே விநியோக:

ஆயாது வரதா தேவி அக்ஷரம் ப்ருஹ்ம சம்மிதம் காயத்ரிம் சந்தஸாம் மாதா இதம் ப்ருஹ்ம ஜுஷஸ்வன: ஓஜோஸி ஸஹோஸி பலமஸி ப்ராஜோஸி தேவானாம் தாம நாமாஸி விச்வமஸி விச்வாயு: ஸர்வமஸி ஸர்வாயு:அபிபூரோம் காயத்ரீம் ஆவாஹயாமி, ஸாவித்ரீம் ஆவாஹயாமி, ஸரஸ்வதீம் ஆவாஹயாமி..

ஸாவித்ரியா ரிஷி: விச்வாமித்ர: ந்ருசித் காயத்ரி சந்த: ஸவிதா தேவதா ஜபே வினியோக:

காயத்ரி மந்த்ரம்: (1) ஓம் (2) பூர்புவஸ்ஸுவஹ (3) தத்ஸவிதுர்வரேண்யம் (4)பர்கோதேவஸ்ய தீமஹி (5) தியோ யோனஹ ப்ரசோதயாத்..
எவர் நம்முடைய புத்தியை தூண்டுகிறாறோ அப்படி பட்ட ப்ரகாஸனான உலகை உண்டு பண்ணுபவருடைய மிக உயர்ந்ததான தேஜஸை த்யானம் செய்கிறோம்.

ஐந்து இடங்களில் நிறுத்தி மூச்சு விட்டு ஜபிக்க வேண்டும்
.
1008 ஜபித்து முடித்த பிறகு ப்ராணாயாமம் செய்து, காயத்ரீ உபஸ்தானம் கரிஷ்யே என்று சொல்லி உத்தமே சிகரே தேவி பூம்யாம் பர்வத மூர்தனி ப்ராஹ்மனேப்யோ ஹ்யனுக்ஞானம் கச்ச தேவி யதா சுகம்.:என்று உபஸ்தானம் செய்யவும்.

நமஸ்காரம் செய்யவும். பவித்ரத்தை அவிழ்த்து விட்டு ஆசமனம் செய்யவும்
.
பிறகு மாத்யானிகம், ப்ருஹ்ம யக்யம், மாத்யானீக காயத்ரீ ஜபம் செய்யவும்
..
ஜப மாலை அல்லது விரலால் எண்ணிக்கொண்டு ஜபம் செய்ய வேண்டும். எண்ணாமல் செய்ய கூடாது.
மோதிர விரல் நடு ரேகையில் கட்டை விரலால் 1 என்று எண்ண ஆரம்பித்து கீழ் ரேகை 2; சுண்டி விரல் கீழிருந்து மேலாக 3,4,5 (கீழ்,நடு ,மேல் ரேகை) மோதிர விரல் மேல் ரேகை 6, நடு விரல் மேல் ரேகை 7, ஆள் காடி விரல்

மேல்,நடு,கீழ் 8,9,10. ஆள் காட்டி விரல் கீழ் ரேகையையே 11., நடு, மேல் 12.13 நடு விரல் மேல் ரேகை 14, மோதிர விரல்மேல் ரேகை 15, சுண்டி விரல் மேல் நடு கீழ் 16,17,18, மோதிர விரல் கீழ் மேல் 19.20 என எண்ணிக்கொண்டும் வரலாம்.
 
ஜப ஆரம்பத்தில் பூதசுத்தி , காயத்ரி ப்ராண ப்ரதிஷ்டை, ந்யாஸம், முத்ரை, காயத்ரி கவசம், காயத்ரி ஹ்ருதயம், காயத்ரி ஸ்தோத்ரம், காயத்ரி ஷாபவிமோசனம், காயத்ரி ஸஹஸ்ர நாமம்.

முதலியவைகளை நித்ய காயத்ரி ஜபத்தில் செய்ய வேண்டும். காயத்ரி ஜபம் 21-08-2013 இன்றாவது இவைகளை செய்யவும். காயத்ரி ஜபம் செய்ய ஆரம்பிக்குமுன்போ அல்லது பின்போ செய்யவும்..

பூதஸுத்தி: குருப்யோ நம: என்று கூறி அஞ்சலி செய்து கணபதயே நம: ; ஸரஸ்வத்யை நம: என்று கூறி வலது தோளிலும் துர்க்காயை நம; க்ஷேத்ர பாலாயை நம: என்று இடது தோளிலும் அஞ்சலியை வைத்து பூதஸுத்தி செய்ய வேண்டும்.

தர்மமே கிழங்கு, க்ஞானமே தண்டு, வைராக்யமே மொட்டு.இத்தகைய ஹ்ருதய தரமரை மொக்கை ப்ரணவத்தால் மலர்த்துவதாக த்யானம் செய்து, இடையிலுள்ள சைதன்ய வடிவான ஜீவனை உரக்க ப்ரணவத்தை கூறி

எழுப்பி ஸுஷும்னா நாடி வழியாக த்வாதசாந்தமென்னும் சிரஸிலுள்ள ஸஹஸ்ரதள கமலத்திலுள்ள பரமாத்மாவுடன் – ஹம்ஸ: -என்ற மந்திரத்தை கூறி ஒன்றாக் சேர்க்க வேண்டும்.

. பிறகு தன் உடலிலுள்ள பாபத்தை புருஷனாக கருதி அதை உலர்த்தி கொளுத்தி நனைக்க வேண்டும்.

அந்த பாப புருஷனுக்கு ப்ரஹ்மஹத்தியே தலை. ஸ்வர்ணத்தை திருடுவதே இரு புஜங்கள்.. கள் குடித்தலே ஹ்ருதயம். குரு மனைவியை புணர்வதே இடுப்பு. இந்த நாண்கு பாவிகளுடன் சேருவது என்பதே இரு கால்கள்.

ப்ரும்ம ஹத்யா ஸம பாதகங்கள் மற்ற உருவங்கள். உப பாதகங்கள் ரோமங்கள். தாடி. மீசை. கத்தி கேடயம், முதலியவைகளை தரித்திருக்கும் பாப புருஷன் தனது வயிற்றிலிருப்பதாக நினைத்து

நாபியில் ஆறு கோண சக்ரத்திலுள்ள –யம் – என்ற வாயு பீஜத்தால் அவனை உலர்த்தி ஹ்ருதயத்தில் முக்கோணதிலுள்ள –ரம்- என்ற அக்னி பீஜத்தால் அவனை கொளுத்தி , அந்த சாம்பலை வலது மூக்கால் அப்புறபடுத்தி , ஹ்ருதயத்தில் பாதி சந்த்ரன் போலிருக்கும் அம்ருத மண்டலத்திலுருக்கும் –வம்- என்ற பீஜத்தால் அம்ருத தாரையை உண்டுபண்ணி அதனால் தன் உடலை நனைத்து சுத்தமாக்கி

த்வாதசாந்ததிலுள்ள பரமாத்மாவை சுஷும்னா நாடி வழியாக ஹ்ருதய கமலத்தில் –ஓம் ஸோஹம்- என்று நிறுத்த வேண்டும். இதே பூத சுத்தியாகும்.

இதன் பிறகு காயத்ரியை ஆவாஹனம் செய்து மாத்ருகா நியாஸம் செய்ய வேண்டும்.பிறகு 24 முத்திரைகளை காட்டி , த்யானம் செய்ய வேண்டும்.

பின்னர் காயத்ரி அக்ஷர ந்யாஸம், ,பத ந்யாசம், பாத ந்யாஸம், செய்யும் போது ஒவ்வோரு அக்ஷரதிற்குள்ள ரிஷி, சந்தஸ், தேவதை முதலியவைகளை மனதால் நினைக்க வேண்டும்.

முத்ரைகளை காட்டிய பின் காயத்ரி சாப விமோசனம் என்ற மந்திரங்கள் கூற வேண்டும்.

1.ரிஷி: ஒரு மந்திரத்தை தனது தவ வலிமையால் கண்டு
அறிந்தவர் மற்றும் அதன் பயனை அறிந்தவர்., அனுபவித்தவர் ரிஷி என படுவார். ரிஷியின் ஸ்தானம் சிரஸ். ஆதலால் ரிஷி என்று கூறும் போது தலையில் கை வைக்க வேண்டும்.

2. சந்தஸ்: என்பது அந்த மந்திரத்தின் அமைப்புஆகும். அது உச்சரிக்கப்படும் வாய் அதன் ஸ்தானம். எச்சிலாக கூடாது என்று மேல் உதட்டில் அல்லது மூக்கின் பேரில் சந்தஸ் என்று கூறி கை வைக்க வேண்டும்.

3. தேவதை: அந்த மந்திரத்தினால் கூறப்படும் தேவதை நமது ஹ்ருதய கமலத்தில் இருப்பதால் தேவதை என்று கூறி மார்பில் கை வைக்கிறோம்.

ஒரே காயத்ரி மந்திரத்திற்கு ப்ராணாயாமத்தில் வரும் போது காயத்ரி சந்தஸ் என்றும் , காயத்ரி ஜபத்தில் ந்ருசித் காயத்ரி சந்தஸ் என்றும் , பொருளிலும் சிறிது மாறுதல் ஏற்படுகிறது.

காயத்ரி ஜப கர ந்யாஸம்.:
ஓம் தத்ஸவிது: ப்ருஹ்மாத்மனே அங்குஷ்டாப்யாம் நம:
வரேண்யம் விஷ்ணுவாத்மனே தர்ஜனீப்யாம் நம:
பர்கோ தேவஸ்ய ருத்ராத்மனே மத்யமாப்யாம் நம:

தீமஹி ஸத்யாத்மனே அநாமிகாப்யாம் நம;
தியோயோன: க்ஞானாத்மனே கனிஷ்டிகாப்யாம் நம;
ப்ரசோதயாத் ஸர்வாத்மனே கரதலகர ப்ருஷ்டாப்யாம் நம;

அங்க ந்யாஸம்;

ஓம் தத்ஸவிது: ப்ருஹ்மாத்மனே ஹ்ருதயாயை நம;
வரேண்யம் விஷ்ண்வாத்மனே சிரஸே ஸ்வாஹா
பர்கோ தேவஸ்ய ருத்ராத்மனே சிகாயை வஷட்

தீமஹி ஸத்யாத்மனே கவசாய ஹூம்
தியோ யோந; க்ஞானாத்மனே நேத்ர த்ரயாய வெளஷட்
ப்ரசோதயாத் சர்வாத்மனே அஸ்த்ராய பட்

பூர்புவஸுவரோம் இதி திக் பந்த:: என்று சொல்லி நம்மை சுற்றி ப்ரதக்ஷிணமாக கட்டை விரல் நடு விரல்களால் சப்தம் செய்ய வேண்டும்.


போதாயன மஹரிஷி கூறுகிறார்: ஸந்த்யை என்பது உலகை படைத்தது. மாயையை கடந்தது. நிஷ்கலமானது. ஈஸ்வரியானது. கேவல சக்தியானது. மும்மூர்த்திகளிடமிருந்து உண்டானது.

அந்த ஒரே பராசக்தியானது மூன்று வேளைகளிலும் மூன்று தனி ரூபத்துடன் விளங்குகிறது. தனி பெயர், தனி வர்ணம், தனி வாஹனம் இவைகளால் வேறுபட்டது போலிருக்கிறது.

அந்தந்த காலத்தில் அந்தந்த ரூபிணியாக த்யானம் செய்து ஒவ்வொரு வேளையிலும் ஏக ரூபமாய் இருப்பதாகவும் த்யானம் செய்ய வேண்டும்.
இதற்குத்தான் ஸந்த்யை என்று பெயர்.

காலை ஜபத்தில் ஸூர்ய மண்டலதினிடையே சிவந்த வர்ண முள்ளவளாய், குமாரியாய் ரஜோ குணம் உள்ளவளாய் ஹம்ஸ வாஹனத்தில் ப்ருஹ்ம ஸ்வரூபிணீயாய் ( ஸரஸ்வதி) ரிக் வேத ரூபிணியாய் அபய முத்ரை, கமண்டலு , தாமரைபூ, ஜபமாலை, ஸ்ருவம் இவைகளை தரித்து இருப்பவளாய் காயத்ரியாக த்யானம் செய்ய வேண்டும்.

மத்யானத்தில் ஸுர்ய மண்டலத்தில் வெண்மை நிறம், தமோ குணம், கட்டில்கால், அபய முத்ரை, சூலம், ருத்ராக்ஷ மாலை, இந்த ஆயுதங்களை தரித்து (உமை) யெளவன முள்ளவளாகவும் , வ்ருஷப வாஹனத்தி லிருப்பவளாகவும் மூண்று கண் உள்ளவளாகவும் , யஜுர் வேதமாகவும், ருத்ர ரூபிணீயாகவும் ஸாவித்ரீ என்ற பெயரில் த்யானம் செய்ய வேண்டும்.

ஸாயங்காலத்தில் ஸூர்யமண்டலத்தில் ஸரஸ்வதி என்ற பெயர். கறுத்த வர்ணம், கிழ சரீரம், கருட வாஹணம், சங்கு, சக்ர, அபய, துலஸீ மாலை, க்ஞான ஸ்வரூபம்,ஸத்வ குணம், சாம வேதம், இவைகள் உள்ள விஷ்ணு (லக்ஷ்மி) ஸ்வரூபமாய் த்யானம் செய்ய வேண்டும்.

இந்த மூன்று காலங்களில் கூறப்பட்டவை ஸ்தூலம். இது ஸூக்ஷ்மம் தனிதனியாக இருப்பது வ்யஷ்டி; எல்லாம் சேர்ந்த போது ஸமஷ்டி எனப்படும்..

ஸமஷ்டி ரூப காயத்ரி த்யானம்:
முத்து. பவழம், ஸ்வணம், கருப்பு, வெளுப்பு, ஆகிய வர்ணங்களுடைய ஐந்து முகமுள்ளவளும், ஒவ்வொரு முகத்திலும் மூன்று கண்கள் உடையவளும், சந்த்ர கலையை தலையில் அணிந்தவளும், ,

தத்வார்த்தம் உள்ளதான எழுத்து ரூபமானவளும்,வரதம், அபயம், அங்குசம், பாசம், வெளுப்பு கபாலம், கதை, சங்கம், சக்ரம், இரு தாமரை இவைகளை கைகளில் ஏந்தியவளுமான காயத்ரியை பஜிக்கிறேன்.

காயத்ரியின் பொருள் பரமாத்மாவே. இது எங்கும் உளது. சத்சித் ஆனந்த ரூபமானது .உருவும் பெயரும் இல்லாதது. வாக்கிற்கும் மனதிற்கும் எட்டாதது. சிற்றறிவால் அறிய முடியாதது. சிறிய மனதால் த்யானம் செய்ய முடியாதது.

ஆதலால். முதலில் ஸூர்யனையும் ஸூர்ய மண்டலத்தில் காயத்ரி, ஸாவித்ரி, ஸரஸ்வதி ஸமஷ்டி காயத்ரி என்று பல வாறாக த்யானம் செய்யும் படி கூறபட்டது.

ஒன்றயே நித்யம் மூன்று வேளையும் த்யானம் செய்தால் அது மனதில் தங்கி விடும். ஒன்று ஒன்றாக த்யானம் செய்து பழகினால் , ஒன்றில் நிலைக்காமல் த்யான சக்தி வ்ருத்தியாகும்.

நாள் ஆக ஆக இந்த உருவங்களையும் விட்டு விட்டால் மனம் ஒன்றையும் நினையாமல் அசைவற்று இருக்கும்.. மநோ வ்ருத்திகள் ஒழிந்தால் தான் க்ஞானம் நிலைக்கும். முக்தி உண்டாகும். ஆதலால் ஸந்தியாவந்தன கர்மா படிபடியாக மோக்ஷ ஸாதனமாகும்.

ஸந்த்யை என்பது ப்ருஹ்மா, விஷ்ணு, ருத்ரர்களை விட, ஸரஸ்வதி, லக்ஷ்மி, பார்வதியை விட மேலான சிறந்த துரிய சக்தி. நமது சித்த பரிபாகத்திற்கு ஏற்றப்படி இவ்விதம் ஸூர்ய மண்டலத்தில் மூன்று மூர்த்திகளாக த்யானம் செய்யும் படி கூறப்பட்டது.

பஞ்ச பூஜை:

லம் ப்ருத்வ்யாத்மனே கந்தாம் தாரயாமி.
அம். ஆகாசாத்மனே புஷ்பாணி பூஜயாமி.
யம் வாய்வாத்மனே தூபம் ஆக்ராபயாமி.

ரம் வஹ்ன்யாத்மனே தீபம் தர்சயாமி.
வம் அம்ருதாத்மனே அம்ருதம் நிவேதயாமி.
ஸம் ஸர்வாத்மனே ஸர்வோபசாரான் ஸமர்பய




மந்திரம்
ரிஷி
சந்தஸ்
தேவதை

ஓம். ப்ராணாயாம ப்ரணவம்.
ப்ரும்மா
தேவி காயத்ரி
பரமாத்மா.

பூ:
அத்ரி
காயத்ரி
அக்னி.

புவ:
ப்ருகு
உஷ்ணிக்
வாயு

ஸுவ:
குத்ஸர்
அநுஷ்டுப்
அர்க்க

மஹ;
வசிஷ்டர்
ப்ருஹதி
வாகீசர்

ஜன:
கெளதமர்
பங்க்தி
வருணன்

தப:
காஷ்யபர்
த்ருஷ்டுப்
இந்த்ரன்

ஸத்யம்.
ஆங்கீரஸர்
ஜகதீ
விஸ்வேதேவர்.






காயத்ரி
விஸ்வாமித்ரர்
காயத்ரி
ஸவிதா

காயத்ரீஸிரஸ்.
ப்ருஹ்மா
அநுஷ்டுப்
பரமாத்மா.

ஆபோஹிஷ்டா
ஸிந்துத்வீபர்
காயத்ரி
ஆப:


ஸூர்யஸ்ச
அக்னி
காயத்ரி
ஸூர்ய:


ஆப:புனந்து
விஸ்வேதேவர்
அனுஷ்டுப்
ஆப:

அக்னிஸ்ச
ஸூர்யன்
காயத்ரி
அக்னி

ததிக்ராவிண்ணோ
வாமதேவர்
அனுஷ்டுப்
விஸ்வேதேவர்

அர்க்ய காயத்ரி
விசுவாமித்ரர்
காயத்ரி
சவிதா/பரமாத்மா

ஆயாது
வாமதேவர்
அனுஷ்டுப்
காயத்ரி

ஸாவித்ரி/காயத்ரி
விஸ்வாமித்ரர்
ந்ருசித் காயத்ரி
ஸவிதா

உத்தமே
வாமதேவர்
அனுஷ்டுப்
காயத்ரி.

மித்ரஸ்ய
விஸ்வேதேவர்
காயத்ரி
மித்ரர்

ஆஸத்யேன
ஹிரண்யகர்பர்
த்ருஷ்டுப்
ஸவிதா

இமம்மே
சுனஸ்ஸேப
காயத்ரி
வருணன்.

ப்ராண ப்ரதிஷ்டை
ப்ருஹ்மா,விஷ்ணு மஹேஸ்வரர்
ருக்,யஜுஸ், ஸாமம், அதர்வண
ப்ராணசக்தி


























 
  • g ay a t h r i m ud h ra i k a l. 24 n o s.
    mudras.jpg



 
ஸாம வேத உபாகர்மா

தேவையான பொருட்கள்.
பஞ்கவ்யம் தயாரிக்க: பசும்பால், பசுந்தயிர், பசுநெய், பசு மூத்ரம், பசுஞ்சாணி.

ரிஷி பூஜைக்கு வேண்டியவை: கூடை நிறைய மணல். எருக்கம் இலை, எருக்கம் பூக்கள், கூடை நிறைய; அருகம் புல் 4 கட்டு; இதர புஷ்பங்கள்.

நாயுருவி இலை தொகையல்; நெல்லி முள்ளி தொகையல்; மஞ்சள் பொடி;
நல்லெண்ணை----தீபத்திற்கும், ரிஷிகளுக்கு விடவும்.

பச்சரிசி ஜலம் விட்டு களைந்தது, மஞ்சள் பொடி கலந்த மங்களாக்‌ஷதை.
பித்ரு தர்பனத்திற்கு எள்; கலசத்திற்கு அடியில் போட பச்சரிசி. மடி வேஷ்டி
9x 5 கட பூஜைக்கு குடம்; புன்யாஜனத்திற்கு பித்தளை சொம்பு;

நுனி தர்பம் ஒரு பெரிய கட்டு. சமித்து முப்பது; ; 50, 50, தர்பங்களால் செய்த நான்கு கூர்சங்கள்; 7, 7, தர்பங்களால் செய்த ஏழு கூர்சங்கள். ; பித்ரு தர்பணத்திற்கு 3 புல் பவித்ரங்கள்; ரிஷி பூஜைக்கு 2 புல் பவித்ரங்கள்.

தர்பணத்திற்கு குடத்தில் தண்ணீர். வாழைபழங்கள் 20; தேங்காய் எட்டு; நெய் ஹோமத்திற்கு 250 கிராம். ஊதுபத்தி, சாம்பிராணி., வெற்றிலை, பாக்கு, நெல் பொரி; தயிர், மாவிலை; கங்கணம்; மாந்தோல், தண்டம்;

பஞ்ச பாத்ர உத்திரிணி; தாம்பாளம்; விளக்கு; அறைத்த சந்தனம்; வீபூதி. கோபி சந்தனம்; கண்ணாடி; மணி; பூணல்; முஞ்சகயறு; வரட்டி; தீப்பெட்டி; திரி; கிண்ணங்கள்; அப்பம்; சுண்டல்.

ரிஷி பூஜைக்கு ஆரம்பிக்கு முன் நெல்லி தொகையல், நாயுருவி தொகையல், மஞ்சள் பொடி ஆகியவைகளை கரைத்து வைத்து கொள்ளவும். இவைகளே கல்கங்கள் எனப்படும்.

ரிஷிகளுக்கும் பித்ருக்களுக்கும் தனி தனி பாத்ரங்களில் கல்கங்கள், மஞ்சள் பொடி வைத்து கொள்ளவும். அருகம்புல் தர்வியும் தனி தனி, ரிஷிகளுக்கும், பித்ருக்களுக்கும்.வைத்து கொள்ளவும்.
ரிஷி பூஜைக்கு தயார் செய்தல்;

ரிஷிகள் வைக்க வேண்டிய இடத்தை தர்பங்களால் சுத்தம் செய்து தீர்த்தம் ப்ரோக்‌ஷித்து பூஜை செய்பவருக்கு அருகில் தெற்கு வடக்காக ஏழு வரிசைகள், தர்பங்கள் போடவும்.தர்பங்கள் நுனி வடக்கில் இருக்கட்டும்.


பித்ருகளுக்கு தெற்கு நுனியாக இருக்கட்டும்.
முதல் வரிசை மேற்கே ஆரம்பித்து கடைசி வரிசை கிழக்கில் முடிய வேண்டும்.தர்பங்கள் மீது கீழ் கண்ட எண்ணிக்கை படி எருக்க இலை வைக்கவும்.

மேற்கில் 7,அடுத்து 13, 10,9,8,12 தெற்கில் பெறிய எருக்க இலை 3.வைக்கவும்.
மணலில் ஜலம் விட்டு உருட்டி ஒவ்வொரு இலை மீதும் ஒவ்வொரு மணல் உருண்டை வைக்கவும்.தெற்கு நுனியாக போட்டிருப்பவை பித்ருக்களுக்கு அந்த 3 உருண்டைகள் பெரிதாக இருக்க வேண்டும்.
கிழக்கு
ஸாத்யாதி த்வாதஸ தேவதா: =12
0 0 0 0 0 0 0 0 0 0 0 0
வம்சோக்த அஷ்டப்ரம்ஹாதய:=8
0 0 0 0 0 0 0 0
கங்காதி நவநதீ தேவதா:=9
0 0 0 0 0 0 0 0 0 தெற்கு
சடிப்ரப்ருதி தச ப்ரவசன கர்தார:=10 வஸ்வாதி பிதர: 0 0 0
0 0 0 0 0 0 0 0 0 0
ராணாயன்யாதி த்ரயோதச ஸாமகாசார்யாகா:=13
0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0
விஸ்வாமித்ராதி ஸப்த ரிஷய:
0 0 0 0 0 0 0

மேற்கு ஆசாரியார் உட்காருமிடம்.

ரிஷி பூஜை ஆரம்பிக்க முதலில் விக்நேஸ்வரர் பூஜை


ரிஷி பூஜை

குத்து விளக்கை ஏற்றி வைத்து கொள்ளவும். (அணையாமல் அடிக்கடி எண்ணை விடவும்). நாயுருவி கல்கம், நெல்லி முல்லி கல்கம், மஞ்சள் கல்கம் நாலைந்து அருகம் புல்லை கட்டி இம்மாதிரி

இரண்டு கட்டு கட்டி வைத்துக்கொள்ளவும். நைவேத்யத்திற்கு தேங்காய், பழம், வெற்றிலை பாக்கு, எருக்கம் பூக்கள் இதர பூக்கள், , வத்தி கற்பூரம், மணி இவைகளை எடுத்து வைத்து கொள்ளவும்.

சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர்புஜம் ப்ரசன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்ன உபசாந்தயே..

விக்னேஸ்வர யதாஸ்தானம்; அஸ்மாத் ஹரித்ரா பிம்பாத் விக்னேஸ்வரம் யதாஸ்தானம் ப்ரதிஷ்டாபயாமி. என்று சொல்லி மஞ்சள் பிள்ளையார் மீது அக்ஷதை போட்டு வடக்கே நகர்த்தவும். ஸாமம் சொல்லவும்.

ரிஷிகள் ஆவாஹனம்: புஷ்பம்,அக்ஷதை கையில் எடுத்துக்கொண்டு கீழ் கண்ட வரிசை படி மந்த்ரங்களை சொல்லி புஷ்பாக்ஷதைகளை போட்டு ஆவாஹனம் செய்யவும்.

பூணல் வலம்:
ஏஷு ஸைகத பிண்டேஷு விஸ்வா.மித்ராதி சப்தரிஷீன் த்யாயாமி, ஆவாஹயாமி.

ஏஷு ஸைகத பிண்டேஷு ராணாயன்யாதி த்ரயோதச ஸாமகாசார்யான் த்யாயாமி, ஆவாஹயாமி

ஏஷு ஸைகத பிண்டேஷு சடிப்ரப்ருதி தச ப்ரவசன கர்த்ரூன் த்யாயாமி, ஆவாஹயாமி.

ஏஷு ஸைகத பிண்டேஷு கங்காதி நவநதீ தேவதா: த்யாயாமி, ஆவாஹயாமி

ஏஷு ஸைகத பிண்டேஷு வம்சோக்தான் அஷ்ட ப்ருஹ்மாதீன் த்யாயாமி, ஆவாஹயாமி

ஏஷு ஸைகத பிண்டேஷு ஸாத்யாதி த்வாதச தேவதா; த்யாயாமி, ஆவாஹயாமி

பூணல் இடம்: ஏஷு ஸைகத பிண்டேஷு வஸ்வாதி பித்ரூன் த்யாயாமி, ஆவாஹயாமி.

பூணல் வலம்: ஆசனம்.:

விஸ்வாமித்ராதி ஸப்தரிஷிப்யோ நம: ஆஸனம் சமர்பயாமி..

ராணாயன்யாதி த்ரயோதச ஸாமகாசார்யேப்யோ நம: ஆஸனம் ஸமர்பயாமி

சடி ப்ரப்ருதி தச ப்ரவசன கர்த்ருப்யோ நம: ஆசனம் ஸமர்பயாமி .

கங்காதி நவநதீ தேவதாப்யோ நம: ஆசனம் சமர்பயாமி

வம்சோக்த அஷ்ட ப்ருஹ்மாதிப்யோ நம: ஆசனம் சமர்பயாமி

ஸாத்யாதி த்வாதச தேவதாப்யோ நம: ஆசனம் சமர்பயாமி

பூணல் இடம்: வஸ்வாதி பித்ருப்யோ நம: ஆசனம் சமர்பயாமி .

பூணல் வலம்: .:
கிண்ணத்தில் தீர்த்தம் விடவும். ஸாமம் தெரிந்தால் சொல்லலாம்.

விஸ்வாமித்ராதி ஸப்தரிஷிப்யோ நம: பாத்யம் சமர்பயாமி..

ராணாயன்யாதி த்ரயோதச ஸாமகாசார்யேப்யோ நம: பாத்யம் ஸமர்பயாமி

சடி ப்ரப்ருதி தச ப்ரவசன கர்த்ருப்யோ நம: பாத்யம் ஸமர்பயாமி .

கங்காதி நவநதீ
 
கங்காதி நவநதீ தேவதாப்யோ நம: பாத்யம் சமர்பயாமி

வம்சோக்த அஷ்ட ப்ருஹ்மாதிப்யோ நம: பாத்யம் சமர்பயாமி

ஸாத்யாதி த்வாதச தேவதாப்யோ நம: பாத்யம் சமர்பயாமி

பூணல் இடம்: வஸ்வாதி பித்ருப்யோ நம: பாத்யம் சமர்பயாமி .

பூணல் வலம்;

விஸ்வாமித்ராதி ஸப்தரிஷிப்யோ நம: அர்க்யம் சமர்பயாமி..

ராணாயன்யாதி த்ரயோதச ஸாமகாசார்யேப்யோ நம: அர்க்யம் ஸமர்பயாமி

சடி ப்ரப்ருதி தச ப்ரவசன கர்த்ருப்யோ நம: அர்க்யம் ஸமர்பயாமி .

கங்காதி நவநதீ தேவதாப்யோ நம: அர்க்யம் சமர்பயாமி

வம்சோக்த அஷ்ட ப்ருஹ்மாதிப்யோ நம: அர்க்யம் சமர்பயாமி

ஸாத்யாதி த்வாதச தேவதாப்யோ நம: அர்க்யம் சமர்பயாமி

பூணல் இடம்: வஸ்வாதி பித்ருப்யோ நம: அர்க்யம் சமர்பயாமி

பூணல் வலம்:

விஸ்வாமித்ராதி ஸப்தரிஷிப்யோ நம: ஆசமனீயம் சமர்பயாமி..

ராணாயன்யாதி த்ரயோதச ஸாமகாசார்யேப்யோ நம: ஆசமனீயம் ஸமர்பயாமி

சடி ப்ரப்ருதி தச ப்ரவசன கர்த்ருப்யோ நம: ஆசமனியம் ஸமர்பயாமி .

கங்காதி நவநதீ தேவதாப்யோ நம: ஆசமனியம் சமர்பயாமி

வம்சோக்த அஷ்ட ப்ருஹ்மாதிப்யோ நம: ஆசமனியம் சமர்பயாமி

ஸாத்யாதி த்வாதச தேவதாப்யோ நம: ஆசமனியம் சமர்பயாமி

பூணல் இடம்: வஸ்வாதி பித்ருப்யோ நம: ஆசமனியம் சமர்பயாமி

பூணல் வலம்:

மது பர்க்கம்.( தயிர், பால், தேன், நெய் இவை.களை சேர்த்து விடவும்)
பித்ருக்களுக்கு தனியாக வைத்துக்கொள்ளவும். ஸாமம் தெரிந்தவர் ஸாமம் சொல்லலாம்.

விஸ்வாமித்ராதி ஸப்தரிஷிப்யோ நம: மதுபர்கம் சமர்பயாமி..

ராணாயன்யாதி த்ரயோதச ஸாமகாசார்யேப்யோ நம: மதுபர்கம் ஸமர்பயாமி

சடி ப்ரப்ருதி தச ப்ரவசன கர்த்ருப்யோ நம: மதுபர்கம் ஸமர்பயாமி .

கங்காதி நவநதீ தேவதாப்யோ நம: மதுபர்கம் சமர்பயாமி

வம்சோக்த அஷ்ட ப்ருஹ்மாதிப்யோ நம: மதுபர்கம் சமர்பயாமி

ஸாத்யாதி த்வாதச தேவதாப்யோ நம: மதுபர்கம் சமர்பயாமி

பூணல் இடம்: வஸ்வாதி பித்ருப்யோ நம: மதுபர்கம் சமர்பயாமி

பூணல் வலம்:
அருகம் புல்லால் (தைலம்) நல்லெண்ணை விடவும். பித்ருக்களுக்கு தனி அருகம் புல் கட்டு மற்றும் தனி நல்லெண்ணை வைத்துக்கொள்ளவும்.

விஸ்வாமித்ராதி ஸப்தரிஷிப்யோ நம: அப்யஞ்ஜனார்தம் இதம் தைலம். .

ராணாயன்யாதி த்ரயோதச ஸாமகாசார்யேப்யோ நம:அப்யஞ்ஜனார்தம் இதம் தைலம்

சடி ப்ரப்ருதி தச ப்ரவசன கர்த்ருப்யோ நம: அப்யஞ்ஜனார்தம் இதம் தைலம் .

கங்காதி நவநதீ தேவதாப்யோ நம: அப்யஞ்ஜனார்தம் இதம் தைலம்

வம்சோக்த அஷ்ட ப்ருஹ்மாதிப்யோ நம: அப்யஞ்ஜனார்தம் இதம் தைலம்

ஸாத்யாதி த்வாதச தேவதாப்யோ நம: அப்யஞ்ஜனார்தம் இதம் தைலம்

பூணல் இடம்: வஸ்வாதி பித்ருப்யோ நம: அப்யஞ்ஜனார்தம் இதம் தைலம்

பூணல் வலம்: அபாமார்க கல்கம் ( அருகம் புல்லால் நாயுருவி கல்கம் விடவும். பித்ருகளுக்கு தனியாக வைத்துக்கொள்ளவும்.)

விஸ்வாமித்ராதி ஸப்தரிஷிப்யோ நம: சரீரசோதனார்தம் இதம் அபாமார்க கல்கம்..

ராணாயன்யாதி த்ரயோதச ஸாமகாசார்யேப்யோ நம:சரீரசோதனார்தம் இதம் அபாமார்க கல்கம்

சடி ப்ரப்ருதி தச ப்ரவசன கர்த்ருப்யோ நம: சரீரசோதனார்தம் இதம் அபாமார்க கல்கம்..

கங்காதி நவநதீ தேவதாப்யோ நம: சரீரசோதனார்தம் இதம் அபாமார்க கல்கம்.

வம்சோக்த அஷ்ட ப்ருஹ்மாதிப்யோ நம:சரீரசோதனார்தம் இதம் அபாமார்க கல்கம்

ஸாத்யாதி த்வாதச தேவதாப்யோ நம: சரீர சோதனார்தம் இதம் அபாமார்க கல்கம்

பூணல் இடம்: வஸ்வாதி பித்ருப்யோ நம: சரீரசோதனார்தம் இதம் அபாமார்க கல்கம்.

பூணல் வலம்: ( நெல்லிமுள்ளி கல்கம்= ஆமலக கல்கம். அருகம் புல் கட்டால் விடவும். பித்ருக்களுக்கு தனியாக வைத்துக்கொள்ளவும்.


விஸ்வாமித்ராதி ஸப்தரிஷிப்யோ நம: கேசப்ரக்ஷாளனார்தம் இதம் ஆமலக கல்கம்..

ராணாயன்யாதி த்ரயோதச ஸாமகாசார்யேப்யோ நம:கேசப்ரக்ஷாளாமார்தம் இதம் ஆமலக கல்கம்

சடி ப்ரப்ருதி தச ப்ரவசன கர்த்ருப்யோ நம:கேசப்ரக்ஷாளானார்தம் இதம் ஆமலகம் கல்கம்..

கங்காதி நவநதீ தேவதாப்யோ நம:கேசப்ரக்ஷாளானார்தம் இதம் ஆமலக கல்கம்.

வம்சோக்த அஷ்ட ப்ருஹ்மாதிப்யோ நம:கேசப்ரக்ஷாளானார்தம் இதம் ஆமலக கல்கம்

ஸாத்யாதி த்வாதச தேவதாப்யோ நம: கேசப்ரக்ஷாளானர்தம் இதம் ஆமலகம் கல்கம்

பூணல் இடம்: வஸ்வாதி பித்ருப்யோ நம: கேசப்ரக்ஷாளானார்தம் இய்ஹம் ஆமலக கல்கம்.

பூணல் வலம்: மஞ்சள் கல்கம் விடவும்.

விஸ்வாமித்ராதி ஸப்தரிஷிப்யோ நம: சரீர லேபனார்தம் இதம் ஹரித்ரா கல்கம்..

ராணாயன்யாதி த்ரயோதச ஸாமகாசார்யேப்யோ நம:சரீர லேபனார்தம் இதம் ஹரித்ரா கல்பம்

சடி ப்ரப்ருதி தச ப்ரவசன கர்த்ருப்யோ நம: சரீர லேபனார்தம் இதம் ஹரித்ரா கல்கம்..

கங்காதி நவநதீ தேவதாப்யோ நம: சரீர லேபனார்தம் இதம் ஹரித்ரா கல்கம்.

வம்சோக்த அஷ்ட ப்ருஹ்மாதிப்யோ நம:சரீர லேபனார்தம் இதம் ஹரித்ரா கல்கம்

ஸாத்யாதி த்வாதச தேவதாப்யோ நம: சரீர லேபனார்தம் இதம் ஹரித்ரா கல்கம்

பூணல் இடம்: வஸ்வாதி பித்ருப்யோ நம: சரீர லேபனார்தம் இதம் ஹரித்ரா கல்கம்.

பூணல் வலம்: ஸ்நானம். ஸாமம் தெரிந்தவர்கள் புண்யாஹாவசனத்திலுள்ள ரிக்குகளையும் ஸாமங்களையும் சொல்லி ப்ரோக்ஷிக்கவும். மற்றவர்கள் ஆபோஹிஷ்டா மயோபுவ: ========ஜனயதா சன: சொல்லவும்.
 
விஸ்வாமித்ராதி ஸப்தரிஷிப்யோ நம: ஸ்நானம் சமர்பயாமி..

ராணாயன்யாதி த்ரயோதச ஸாமகாசார்யேப்யோ நம: ஸ்நானம் ஸமர்பயாமி

சடி ப்ரப்ருதி தச ப்ரவசன கர்த்ருப்யோ நம: ஸ்நானம் ஸமர்பயாமி .

கங்காதி நவநதீ தேவதாப்யோ நம: ஸ்நானம் சமர்பயாமி

வம்சோக்த அஷ்ட ப்ருஹ்மாதிப்யோ நம: ஸ்நானம் சமர்பயாமி

ஸாத்யாதி த்வாதச தேவதாப்யோ நம: ஸ்நானம் சமர்பயாமி

பூணல் இடம்: வஸ்வாதி பித்ருப்யோ நம: ஸ்நானம் சமர்பயாமி

பூணல் வலம் வஸ்த்ரம் சமர்பயாமி. ஸாமம் தெரிந்தவர்கள் ஸாமம் சொல்லவும்.

விஸ்வாமித்ராதி ஸப்தரிஷிப்யோ நம: வஸ்த்ரம் சமர்பயாமி..

ராணாயன்யாதி த்ரயோதச ஸாமகாசார்யேப்யோ நம: வஸ்த்ரம் ஸமர்பயாமி

சடி ப்ரப்ருதி தச ப்ரவசன கர்த்ருப்யோ நம: வஸ்த்ரம் ஸமர்பயாமி .

கங்காதி நவநதீ தேவதாப்யோ நம:வஸ்த்ரம் சமர்பயாமி

வம்சோக்த அஷ்ட ப்ருஹ்மாதிப்யோ நம:வஸ்த்ரம் சமர்பயாமி

ஸாத்யாதி த்வாதச தேவதாப்யோ நம:வஸ்த்ரம் சமர்பயாமி

பூணல் இடம்: வஸ்வாதி பித்ருப்யோ நம:வஸ்த்ரம் சமர்பயாமி

பூணல் வலம் [பூணல் சாற்றவும்.

விஸ்வாமித்ராதி ஸப்தரிஷிப்யோ நம: யஜ்ஞோபவீதம் சமர்பயாமி..

ராணாயன்யாதி த்ரயோதச ஸாமகாசார்யேப்யோ நம:யஜ்ஞோபவீதம் ஸமர்பயாமி

சடி ப்ரப்ருதி தச ப்ரவசன கர்த்ருப்யோ நம: யஜ்ஞோபவீதம் ஸமர்பயாமி .

கங்காதி நவநதீ தேவதாப்யோ நம:யஜ்ஞோபவீதம் சமர்பயாமி

வம்சோக்த அஷ்ட ப்ருஹ்மாதிப்யோ நம:யஜ்ஞோபவீதம் சமர்பயாமி

ஸாத்யாதி த்வாதச தேவதாப்யோ நம: யஜ்ஞோபவீதம் சமர்பயாமி

பூணல் இடம்: வஸ்வாதி பித்ருப்யோ நம: யஜ்ஞோபவீதம் சமர்பயாமி

பூணல் வலம் ஆபரணம்.

விஸ்வாமித்ராதி ஸப்தரிஷிப்யோ நம: ஆபரணானி சமர்பயாமி..

ராணாயன்யாதி த்ரயோதச ஸாமகாசார்யேப்யோ நம:ஆபரணானி ஸமர்பயாமி

சடி ப்ரப்ருதி தச ப்ரவசன கர்த்ருப்யோ நம:ஆபரணானி ஸமர்பயாமி .

கங்காதி நவநதீ தேவதாப்யோ நம:ஆபரணானி சமர்பயாமி

வம்சோக்த அஷ்ட ப்ருஹ்மாதிப்யோ நம:ஆபரணானி சமர்பயாமி

ஸாத்யாதி த்வாதச தேவதாப்யோ நம:ஆபரணானி சமர்பயாமி

பூணல் இடம்: வஸ்வாதி பித்ருப்யோ நம:ஆபரணானி சமர்பயாமி

பூணல் வலம் சந்தனம் இடவும்.

விஸ்வாமித்ராதி ஸப்தரிஷிப்யோ நம: கந்தான் தாரயாமி..

ராணாயன்யாதி த்ரயோதச ஸாமகாசார்யேப்யோ நம: கந்தான் தாரயாமி

சடி ப்ரப்ருதி தச ப்ரவசன கர்த்ருப்யோ நம:கந்தான் தாரயாமி .

கங்காதி நவநதீ தேவதாப்யோ நம: கந்தான் தாரயாமி

வம்சோக்த அஷ்ட ப்ருஹ்மாதிப்யோ நம:கந்தான் தாரயாமி

ஸாத்யாதி த்வாதச தேவதாப்யோ நம: கந்தான் தாரயாமி

பூணல் இடம்: வஸ்வாதி பித்ருப்யோ நம: கந்தான் தாரயாமி

பூணல் வலம் அர்ச்சனம். புஷ்பம் போடவும். ஸாமம் சொல்லவும்.

விஸ்வாமித்ராதி ஸப்தரிஷிப்யோ நம: புஷ்பானி சமர்பயாமி..

ராணாயன்யாதி த்ரயோதச ஸாமகாசார்யேப்யோ நம:புஷ்பானி ஸமர்பயாமி

சடி ப்ரப்ருதி தச ப்ரவசன கர்த்ருப்யோ நம:புஷ்பானி ஸமர்பயாமி .

கங்காதி நவநதீ தேவதாப்யோ நம:புஷ்பானி சமர்பயாமி

வம்சோக்த அஷ்ட ப்ருஹ்மாதிப்யோ நம:புஷ்பானி சமர்பயாமி

ஸாத்யாதி த்வாதச தேவதாப்யோ நம: புஷ்பானி சமர்பயாமி

பூணல் இடம்: வஸ்வாதி பித்ருப்யோ நம: புஷ்பானி சமர்பயாமி

பூணல் வலம் சாம்பிரானி தூபம்.

விஸ்வாமித்ராதி ஸப்தரிஷிப்யோ நம: தூபம் ஆக்ராபயாமி..

ராணாயன்யாதி த்ரயோதச ஸாமகாசார்யேப்யோ நம தூபம் ஆக்ராபயாமி

சடி ப்ரப்ருதி தச ப்ரவசன கர்த்ருப்யோ நம: தூபம் ஆக்ராபயாமி .

கங்காதி நவநதீ தேவதாப்யோ நம: தூபம் ஆக்ராபயாமி

வம்சோக்த அஷ்ட ப்ருஹ்மாதிப்யோ நம :தூபம் ஆக்ராபயாமி

ஸாத்யாதி த்வாதச தேவதாப்யோ நம: தூபம் ஆக்ராபயாமி

பூணல் இடம்: வஸ்வாதி பித்ருப்யோ நம :தூபம் ஆக்ராபயாமி

பூணல் வலம் தீபம்.

விஸ்வாமித்ராதி ஸப்தரிஷிப்யோ நம: தீபம் தர்சயாமி .

ராணாயன்யாதி த்ரயோதச ஸாமகாசார்யேப்யோ நம:தீபம் தர்சயாமி

சடி ப்ரப்ருதி தச ப்ரவசன கர்த்ருப்யோ நம: தீபம் தர்சயாமி .

கங்காதி நவநதீ தேவதாப்யோ நம: தீபம் தர்சயாமி

வம்சோக்த அஷ்ட ப்ருஹ்மாதிப்யோ நம:தீபம் தர்சயாமி

ஸாத்யாதி த்வாதச தேவதாப்யோ நம:தீபம் தர்சயாமி

பூணல் இடம்: வஸ்வாதி பித்ருப்யோ நம:தீபம் தர்சயாமி

பூணல் வலம் நைவேத்யம்

தேங்காய், வாழைபழம், பயத்தம் பருப்பு சுண்டல், அப்பம், முதலியவற்றை நைவேத்யம் செய்யவும்.

ஓம் பூர்புவஸ்ஸுவ; தத்ஸ விதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீ மஹி தியோ யோன: ப்ரசோதயாத். தேவஸவித: ப்ரஸுவ; ஸத்யம் த்வர்தேன பரிஷிஞ்சாமி அம்ருதோபஸ்தரணமஸி:

ஓம் ப்ராணாயஸ்வாஹா; வ்யானாய ஸ்வாஹா; அபாநாய ஸ்வாஹா, ஸமானாய ஸ்வாஹா; உதானாய ஸ்வாஹா; ப்ரம்ஹணே ஸ்வாஹா

விஸ்வாமித்ராதி ஸப்தரிஷிப்யோ நம:

ராணாயன்யாதி த்ரயோதச ஸாமகாசார்யேப்யோ நம:

சடி ப்ரப்ருதி தச ப்ரவசன கர்த்ருப்யோ நம: .

கங்காதி நவநதீ தேவதாப்யோ நம:

வம்சோக்த அஷ்ட ப்ருஹ்மாதிப்யோ நம:

ஸாத்யாதி த்வாதச தேவதாப்யோ நம:
 
பூணல் இடம்: வஸ்வாதி பித்ருப்யோ நம:

பூணல் வலம்
நாளிகீர கண்டத்வயம் கதளி பழம், முத்கம், அபூபம் ஸர்வம் யதாபாகம் நிவேதயாமி . ஸாமம் தெரிந்தவர்கள் சொல்லலாம்,

தாம்பூலம். காட்டவும்.

விஸ்வாமித்ராதி ஸப்தரிஷிப்யோ நம:

ராணாயன்யாதி த்ரயோதச ஸாமகாசார்யேப்யோ நம:

சடி ப்ரப்ருதி தச ப்ரவசன கர்த்ருப்யோ நம: .

கங்காதி நவநதீ தேவதாப்யோ நம:

வம்சோக்த அஷ்ட ப்ருஹ்மாதிப்யோ நம:

ஸாத்யாதி த்வாதச தேவதாப்யோ நம:

பூணல் இடம்; வஸ்வாதி பித்ருப்யோநம:

பூணல் வலம்

கற்பூர தாம்பூலம் சமர்பயாமி

கற்பூர நீராஜனம்: ஸாமம் சொல்லவும்.

விஸ்வாமித்ராதி ஸப்தரிஷிப்யோ நம:

ராணாயன்யாதி த்ரயோதச ஸாமகாசார்யேப்யோ நம:

சடி ப்ரப்ருதி தச ப்ரவசன கர்த்ருப்யோ நம: .

கங்காதி நவநதீ தேவதாப்யோ நம:

வம்சோக்த அஷ்ட ப்ருஹ்மாதிப்யோ நம:

ஸாத்யாதி த்வாதச தேவதாப்யோ நம:

பூணல் இடம். வஸ்வாதி பித்ருப்யோ நம:

பூணல் வலம். கற்பூர நீராஜனம் தர்சயாமி

ப்ரதக்ஷிண நமஸ்காரம்

யானி கானி ச பாபானி ஜன்மாந்த்ர க்ருதானி ச தானி தானி விநஸ்யந்தி ப்ரதக்ஷிண பதே பதே.

ஆவாஹிதாப்ய ஸர்வாப்ய: தேவதாப்ய: ஸர்வ ரிஷி பித்ருப்ய:ச ப்ரதக்ஷிண நமஸ்காரான் ஸமர்பயாமி ப்ரதக்ஷிண நமஸ்காரம் செய்யவும். மந்த்ர புஷ்பம் ஸமர்பயாமி

தேவ ரிஷி பித்ரு தர்பணம்.

தர்பணம் செய்ய வேண்டிய இடத்திற்கு 2 புல் 3 புல் தர்பங்கள், எருக்க இலை
களைந்த அக்ஷதை, எள், குடத்தில் தீர்த்தம், பஞ்சபாத்ர உத்ரினி முதலியவைகளை எடுத்து சென்று உட்கார்ந்து சங்கல்பம் செய்யவும்.

தேவ ரிஷி தர்பணங்களுக்கு வலது கையில் இரண்டு எருக்க இலையும் அதன் மீது இரண்டு நுனி தர்பமும் வடக்கு நுனியாக
வைத்துக்கொண்டு அக்ஷதை வைத்து தேவ தர்பணங்களை நுனி

விரல்களாலும் ரிஷி தர்பணங்களை சுண்டு விரலுக்கு அடியில் உள்ள நடு கோடு வழியாகவும் , பித்ரு தர்பணங்களுக்கு 3 எருக்க இலையும், 3 நுனி தர்பமும் தெற்கு நுனியாக எள் வைத்துகொண்டு கட்டை விரல் ஆள் காட்டி

விரல் நடுவாக மறித்தாற்போல் விடவும். இந்த பித்ரு தர்பணம் தந்தை உள்ளவர்களும் செய்ய வேன்டியதே.

ரிஷிகளுக்கு புனர் பூஜை

சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர் புஜம் ப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்ன உபசாந்தயே. மமோபாத்த ஸமஸ்த துரிதயக்ஷத்வாரா ஶ்ரீ பரமேஷ்வர ப்ரீத்யர்தம் அத்ய பூர்வோக்த ஏவம்குண விசேஷேண விசிஷ்டாயாம் அஸ்யாம் --------சுபதிதெள தேவ ரிஷி பித்ரூணாம் த்ருப்த்யர்த்தம் புன: பூஜாம் கரிஷ்யே. தீர்த்தம் தொடவும்.

ஆவாஹிதாப்ய: சர்வ ரிஷி பித்ரு தேவதாப்யோ நம: ஆஸனம் சமர்பயாமி, பாத்யம் சமர்பயாமி, என்பது போல எல்லா உபசாரங்களையும் செய்யவும்.

கீழ் கண்ட மந்த்ரங்களை சொல்லி ஒவ்வொரு வரிசையாக அக்ஷதை போட்டு யதாஸ்தானம் செய்யவும்.

ஏப்ய: ஸைகத பிண்டேப்ய: விஸ்வாமித்ராதி சப்தரிஷீன் யதாஸ்தானம் ப்ரதிஷ்டா பயாமி.

ஏப்ய: ஸைகத பிண்டேப்ய: ராணாயன்யாதி த்ரயோதச ஸாமகாசார்யான் யதாஸ்தானம் ப்ரதிஷ்டாபயாமி.

ஏப்ய: சைகத பிண்டேப்ய: சடிப்ரப்ருதி தச ப்ரவசன கர்த்ரூன் யதா ப்ரதிஷ்டா பயாமி

ஏப்ய: ஸைகத பிண்டேப்ய: கங்காதி நவநதீ தேவதா: யதாஸ்தானம் ப்ரதிஷ்டாபயாமி

ஏப்ய: சைகத பிண்டேப்ய: வம்சோக்தான் அஷ்ட ப்ரம்ஹாதீன் யதாஸ்தானம் பரதிஷ்டாபயாமி

ஏப்ய: ஸைகத பிண்டேப்ய: ஸாத்யாதி த்வாதஸ தேவதா; யதாஸ்தானம் ப்ரதிஷ்டாபயாமி

பூனல் இடம்; ஏப்ய: ஸைகத பிண்டேப்ய: வஸ்வாதி பித்ரூன் யதாஸ்தானம் ப்ரதிஷ்டாபயாமி. எள் போடவும்.

பூணல் வலம்: ரிஷிகள் மீது வைத்த பூணல்களை எடுத்துக்கொள்ளவும். ரிஷி பின்டங்களை கையால் கலைத்து அங்கவஸ்த்ரத்தில் எடுத்து கொள்ளவும். அப்போது சொல்ல வேண்டிய மந்திரம்.

ந்யூனாதி ரிக்தானி உபரிஸ்புடானி யாநீஹகர்மாணி மயா க்ருதானி தானிஹ ஸர்வாணி மம க்ஷமத்வம் ப்ரயாந்து துஷ்டா: புனராகமாய.

அங்கவஸ்த்ரத்தில் எடுத்துக்கொண்ட மணலில் தீர்த்தம் விட்டு அந்த தீர்தத்தை ப்ரோக்ஷித்துக்கொண்டு அவப்ருத ஸ்நானம் செய்யவும். ( ரிஷிகளை கரைத்துவிட்டு செய்யும் ஸ்நானத்திற்கு அவப்ருத ஸ்நானம் என்று பெயர்.

மணலை ஜலத்தில் அல்லது கால் படாத இடத்தில் போடவும். அவப்ருத ஸாமம் சொல்லவும்.

உபாகர்ம ஆரம்பம். ஹோமம்..
 
சாம வேத உபாகர்மா.2.

இதுவரை ஜலக்கரையில் செய்துவிட்டு குடத்தில் தண்ணீர் எடுத்துக்கொன்டு வீட்டிற்கு சென்று மேலுள்ளவைகளை செய்ய வேன்டும். என்பது விதி.

கையில் பவித்ரம் போட்டுக்கொண்டு ஸங்கல்பம் செய்யவும். ஹோமத்திற்கு அக்னிப்ரதிஷ்டைசெய்யுமுன் சுத்தமாக மெழுகப்பட்ட இடத்தில் ஹோம குண்டம் அல்லது செங்கற்கள் வைக்கவும் மணல் பரப்பவும்.

.பரப்பிய மணல் மீது தெற்கில், மேற்கிலிருந்து கிழக்காக இரண்டு தர்பங்களால் கோடு கிழிக்கவும்.பிறகு மேற்கில் தெற்கு கோட்டு முனையில் ஆரம்பித்து வடக்கு நோக்கி கிழிக்கவும்.

பிறகு வடக்கில் மேற்கு கோட்டின் முனையில் ஆரம்பித்து கிழக்கு நோக்கி ஒரு கோடு கிழிக்கவும்.பிறகு இந்த மூன்று கோடுகளுக்கு நடுவில் மேற்கு கோட்டில் ஆரம்பித்து கிழக்கில் முடியும்படி 3 கோடுகளை

முதலில் தெற்கிலும் அதற்கு வடக்கிலும் அதற்கு வடக்கிலும் ஒன்றுமாக கிழிக்கவும். கோடு கிழித்த ஸ்தண்டிலத்தை ப்ரோக்ஷித்துவிட்டு அந்த 2 தர்பங்களையும் தென்மேற்கு மூலையில் போடவும்.

கர்த்தா கிழக்கு முகமாக உட்காரவும். (( ஸ்தண்டிலம் எதிரில் இருக்க வேண்டும்)). ஸ்தண்டிலத்தின் மீது வரட்டி வைத்து அக்னி கொண்டு வரசொல்லி வரட்டியில் கொட்ட சொல்லவும்.

அந்த தாம்பாலத்தில் தீர்த்தம் விட்டு அக்ஷதை போடவும். அக்னிக்கு கிழக்கில் ஒரு கிண்ணத்தில் தீர்த்தம் வைக்கவும் அக்னியை ஜ்வாலை செய்து கொள்ளவும்.

பரிஸமூஹனம்: நுனி தர்பங்களை இரண்டு கைகளின் விரல்களாலும் வடக்கு நுனியாக இருக்கும்படி பிடித்துக்கொண்டு புறங்கை மேல் நோக்கி இருக்கும்படி வைத்துக்கொண்டு அக்னிக்கு கிழக்கிலும், தெற்கிலும்,

மேற்கிலும், வடக்கிலும் கீழ்கண்ட மந்திரங்களை சொல்லி தரையில் படும்படி தர்பத்தை பிடித்துகொண்டே கையை வைத்து எடுக்கவும்.

இது சிதறிய அக்னி கணல்களை ஒன்று சேர்ப்பதிற்காக செய்யப்படும் ஸம்ஸ்காரமாகும்.

இமம் ஸ்தோமம் அர்ஹதே ஜாதவேதஸே ரதமிவ ஸம்மஹேம மனீஷயா பத்ராஹி ந: ப்ரமதிரஸ்ய ஸம்ஸதி அக்னே ஸக்யே மாரிஷாம வயந்தவ

தீர்த்தம் தொட்டுவிட்டு மறுபடியும் கீழ் காணும் மந்த்ரத்தை சொல்லி முன்போல் கைகளை வைத்து எடுக்கவும்.


பராமேத்மம் க்ருணவாம ஹவீம்ஷிதே சிதயந்த: பர்வணா பர்வணா வயம் ஜீவாதவே ப்ரதராம் சாதயா திய: அக்னே ஸக்யே மாரிஷாம வயம் தவ.

தீர்த்தம் தொட்டுவிட்டு மறுபடியும் கீழ்கண்ட மந்திரத்தை சொல்லி முன்போல் செய்யவும்.

சகேமத்வா ஸமிதம் ஸாதயா திய: த்வே தேவா: ஹவிரதந்தி ஆஹுதம் த்வமாதித்யான் ஆவஹதான் ஹ்யுச்மஸி அக்னே ஸக்யே மாரிஷாம வயந்தவ: தீர்த்தம் தொடவும்.

பூமிக்ரஹணம். அக்னிக்கு மேற்கில் வடக்கு நுனி இருக்கும்படி தர்பங்களை முன் போல் பிடித்துக்கொண்டு கீழ் கண்ட மந்திரங்களை ஜபித்துவிட்டு தர்பங்களை அப்படியே கீழே வைத்து விடவும்.

இதம் பூமே: பஜாமஹே இதம் பத்ரம் ஸுமங்கலம் பரா ஸபத்னான் பாதஸ்வ அன்யேஷாம் விந்ததே தனம்.

ப்ரம்மவரணம். செய்யும் கர்மாவில் தவறு ஏற்படாமல் இருக்க நன்கு விஷயமறிந்த ஒருவரை ப்ருஹ்மாவாக வரிக்க வேண்டும். கூர்சத்தை போட்டும் ப்ருஹ்மாவாக வரிக்கலாம். . உபாத்யாயரையே வரிக்கலாம்.

வரிக்க இருக்கும் ப்ராஹ்மணர் கையில் ஓம் அஸ்மின் உபாகர்ம ஹோம கர்மணி ப்ரஹ்மாணம் த்வாம் வ்ருணே என்று தர்பத்தை கொடுக்கவும்.

ப்ரஹ்மா வ்ருதோஸ்மி கரிஷ்யாமி நிரஸ்த: பராவஸூ: என்று தென்மேற்கில் தர்பத்தை போடவும். கர்த்த ப்ரம்மாவின் கையில் தீர்த்தம் விடவும்.

ப்ரம்மா ஆவஸோ: ஸதனே ஸீதாமி என்று உட்காரவும். ப்ரஹ்மா அக்னிக்கு தெற்கில் வடக்கு முகமாக உட்கார வேண்டும். பிறகு அவர் பூர்புவஸ்ஸுவ: ப்ருஹஸ்பதி: ப்ரம்மாஹம் மானுஷ ஓம் என்று ஜபிக்கவும்.

கட பூஜை:

குடத்தை சந்தன குங்குமங்களால் அலங்கரித்து அக்னிக்கு வடக்கில் இலைமீது அக்ஷதை போட்டு அதன் மேல் குடத்தை வைக்கவும்.
அதில் தீர்த்தம் நிரப்பி மாவிலை கொத்து வைத்து தேங்காயும்

வைக்கவும்.ஏழு ஏழு தர்பங்களாலான ஏழு கூர்ச்சங்களையும் 50, 50 தர்பங்களாலான நான்கு கூர்சங்களையும் அதில் வைக்கவும்.

அஸ்மின் கும்பே வருணம் ஆவாஹயாமி என்று குடத்தின் மீது அக்ஷதை போடவும்.

ஏஷு கூர்சேஷு விஸ்வாமித்ராதி சப்தரிஷீன் சதுரோ வேதாம் ச ஆவாஹயாமி கூர்சங்கள் மீது அக்ஷதை போடவும்.

வருணாய நம: விச்வாமித்ராதி சப்த ரிஷிப்யோ நம: ரிக்வேதாதி சதுர்வேதேப்யோ நம: ஆசனம் சமர்பயாமி; பாத்யம் சமர்பயாமி; அர்க்யம் சமர்பயாமி; ஆசமனீயம் சமர்பயாமி.
 
அப்யஞ்சனார்த்தம் இதம் தைலம்.


சரீர சோதனார்த்தம் இதம் அபாமார்க கல்கம். கேசப்ரக்ஷாளானார்த்தம் இதம் ஆமலக கல்கம். சரீர லேபனார்த்தம் இதம் ஹரித்ரா கல்கம் என்று எண்ணை, கல்கங்கள் ஆகியவைகளை விடவும் ஸ்நானம் ஸமர்பயாமி.

.ஸ்நானாந்தரம் ஆசமணியம் சமர்பயாமி; வஸ்த்ரார்த்தம் அக்ஷதான் ஸமர்பயாமி; உபவீதம் சமர்பயாமி; கந்தம் ஸமர்பயாமி; கந்தோபரி அக்ஷதான் ஸமர்பயாமி; புஷ்பானி ஸமர்பயாமி; தூபம் ஆக்ராபயாமி; தீபம் தர்சயாமி; கதலீ பலம் நிவேதயாமி

கர்பூர தாம்பூலம் சமர்பயாமி. கற்பூர நீராஜனம் சமர்பயாமி. ஸர்வோபசாரான் ஸமர்பயாமி .ப்ரதக்ஷிண நமஸ்காரான் ஸமர்பயாமி;.

கட பூஜை ஆனதும் அக்னிக்கு பரிஸ்தரணம் போடவும்.

அக்னிக்கு கிழக்கில் வடக்கு நுனியாகவும், தெற்கில் கிழக்கு நுனியாகவும் வடக்கில் கிழக்கு நுனியாகவும் மேற்கில் வடக்கு நுனியாகவும் தர்பங்களை 3 முறை போடவும். நுனி பாகம் அடிபாகத்தை மறைதிருக்கும்படி போடவும்.

பரிஸ்தனத்திற்கு வடக்கில் கிழக்கு நுனியாக சில தர்பங்களை போட்டு அதன் மீது தர்வீ, நெய் பாத்ரம் சமித்துக்கட்டு ஆகியவற்றை வைக்கவும்.

ஆஜ்ய ஸம்ஸ்காரம்: நான்கு அங்குல அளவுள்ள 2 நுனி தர்பங்களை பவித்ரேஸ்தோ வைஷ்ணவ்யெள என்று நகம் படாமல் நறுக்கவும்.

விஷ்ணோர் மனஸா பூதேஸ்த: என்று அந்த 2 தர்பங்களையும் நுனியை மேல் நோக்கி வைத்துக்கொண்டு உருவவும்.

நெய் பாத்திரத்தை அக்னிக்கு மேற்கில் வைதுக்கொண்டு அதில் நெய்யை விடவும். இரண்டு கட்டை விரல்கலாலும் மோதிர விரல்களாலும் ந்றுக்கி உறுவிய தர்பங்களை வடக்கு நுனியாக பிடித்துக்கொண்டு பாத்திரதிலிள்ள நெய்யை கீழ் கண்ட மூன்று தடவையும் மந்திரம் சொல்லி மூன்று தடவை மேற்கிலிருந்து கிழக்காக தள்ளவும்.

மந்திரம்: தேவஸ்த்வா ஸவிதா உத்புனாது அச்சித்ரேண பவித்ரேண வஸோ ஸூர்யஸ்ய ரச்மிபி: அந்த 2 தர்பங்களையும் ப்ரோக்ஷித்து வடக்கு நுனியாக அக்னியில் வைத்து விடவும்.

அக்னியிலிருந்து தணலை பரிஸ்தரணத்திற்கு வடக்கில் எடுத்து வைத்து அதன் மீது நெய் பாத்ரத்தை வைக்கவும்.

தர்பத்தை அக்னியில் கொளுத்தி , அந்த நெய் மீது காட்டி தர்பத்தை வடக்கில் போடவும்.இன்னொரு முறை அதே மாதிரி செய்யவும்

பிறகு நான்கு அங்குல நீளமுள்ள 2 நுனி தர்பங்களை நெய் பாத்திரத்தில் போடவும். மறுபடியும் தர்பத்தை கொளுத்தி ஜ்வாலையுடன் 3 தடவை நெய் பாத்ரத்தை ப்ரதக்ஷிணமாக சுற்றி ,

தர்பத்தை வடக்கில் போடவும்.நெய் பாத்ரத்தை தணலுக்கு வடக்கில் இறக்கவும். தணலை அக்னியுடன் சேர்க்கவும்.நெய் பாத்ரத்தை அக்னிக்கு மேற்கில் வைத்து கொள்ளவும்.

பரிஷேசனம்; அதிதேனுமன்யஸ்வ என்று அக்னிக்கு தெற்கில் மேற்கிலிருந்து கிழக்காகவும். அனுமதேனுமன்யஸ்வ என்று மேற்கில் தெற்கிலிருந்து வடக்காகவும்

ஸரஸ்வத்யனுமன்யஸ்வ என்று வடக்கில் ; மேற்கிலிருந்து கிழக்காகவும் தீர்த்தம் விடவும். பிறகு தேவஸவித: ப்ரஸுவ: யஜ்ஞம் ப்ரஸுவ யஜ்ஞபதிம்
பகாய, திவ்யோ கந்தர்வ: கேதபூ: கேதன்ன:

புநாதுவாச்சபதி: வாசன்ன: ஸ்வதது என்று அக்னிக்கு கிழக்கில் ஆரம்பித்து ஆரம்பித்த இடத்தில் முடியும்படியாக ப்ரதக்ஷிணமாய் பரிசேஷனம் செய்யவும்.

ஸமித்துக்களை அக்னியில் ஆதானம் செய்தல் ((வைத்தல் ))

கட்டி வைத்திருக்கும் 17 சமித்துக்களை எடுத்துக்கொண்டு நெய்யில் தோய்த்து ஒரு ஸமித்தை பரிஸ்தரணத்திற்கு வடக்கில் வைக்கவும்.

ஒரு சமித்தை பஞ்ச பாத்ரத்தின் மேல் வைக்கவும். மீதி 15 ஸமித்துக்களை கையில் வைஹ்துக்கொண்டு ப்ரம்மாவை பார்த்து ஓம் அஸ்மின் உபாகர்ம ஹோம கர்மணி ப்ரஹ்மன் இத்மம் ஆதாஸ்யே. என்று சொல்லி அக்னியில் வைக்கவும்.

ப்ரம்ஹா ஓம் ஆதாஸ்வ என்பர்.

அக்ஷதையால் அர்சனை. பாவகம் அக்னிம் அப்யர்சயாமி ( அக்னியில்)

ஒளபாஸனாக்னியில் செய்தால் சோபனம் அக்னிம் என்று சொல்லவும்.
ப்ரம்ஹாணம் அப்யர்ச்சயாமி (ப்ருஹ்மாவின் மீது)

ஆத்மானம் அப்யர்ச்சயாமி (தன் தலை மீது)
ஸர்வேப்யோ ப்ராஹ்மணேப்யோ நம: ( ப்ராஹ்மணாள் மீது).

ப்ரபதாதமம ஹாமந்த்ர ஜபம்.

புஷ்பம், அக்ஷதை, பஞ்சபாத்ரத்தின் மீது வைத்திருந்த ஸமித், தர்பம், உதரணியில் தீர்த்தம் சந்தனம், பூமி( தரையை கிள்ளிகொள்ளவும்).
இவைகளை கையில் எடுத்துக்கொண்டு அக்னியை ப்ரதக்ஷிண்மாக சுற்றி வலது தொடை மேல் ஸங்கல்பம் செய்வது போல் கையை வைத்துக்கொண்டு கீழ்காணும் மந்திரத்தை ஜபிக்கவும்.

ஓம் தப:ச தேஜ:ச ச்ரத்தாச ஹ்ரீ:ச ஸத்யம்ச அக்ரோத: ச த்யாக: ச த்ருதி: ச தர்ம: ச ஸத்வம்ச வாக்ச மனஸ் ச ஆத்மா ச ப்ரம்ஹச தானி ப்ரபத்யே தானி மாமவந்து பூர்புவசுவரோம்.

மஹாந்தம் ஆத்மானம் ப்ரபத்தயே விரூபா க்ஷோஸி தந்தாஞ்ஜி; தஸ்யதே சய்யாபர்ணே க்ருஹா: அந்தரிக்ஷே விமிதம் ஹிரண்மயம் தத் தேவானாம்
ஹ்ருதயானி அயஸ்மயே கும்பே அந்த: ஸந்நிதானி தானி, பலப்ருச்ச

பலஸாச்ச ரக்ஷத: அப்ரமனீ: அனிமிஷத: ஸத்யம் யத்தே த்வாதஸ புத்ரா: தே த்வா ஸம்வத்ஸரே ஸம்வத்ஸரே காமப்ரேண யஜ்ஞேன யாஜயித்வா புனர்ப்ரஹ்மசர்யம் உபயந்தி த்வம் தேவேஷு ப்ராம்ஹணோஸி அஹம்

மனுஷ்யேஷு ப்ராம்ஹணோவை ப்ராம்ஹணம் உபதாவதி உபத்வா தாவாமி ஜபந்தம்மா மாப்ரதிஜாபீ: ஜுஹவந்தம் மாமாப்ரதி ஹெளஷீ: குர்வந்தம்மா மாப்ரதிகார்ஷீ: த்வாம் ப்ரபத்யே த்வயா ப்ரஸுத: இதம் கர்ம கரிஷ்யாமி

தன்மேராத்யதாம் தன்மே ஸம்ருத்யதாம் தன்மே உபபத்ய தாம் ஸமுத்ரோமா விச்வவ்யசா: ப்ரம்ஹா அனுஜானாது துதோமா விச்வவேதா: ப்ரம்ஹண:புத்ர:
அனுஜானாது ச்வாத்ரோமா ப்ரசேதா: மைத்ரா வருண: அனுஜானாது தஸ்மை விரூபாக்ஷாய தந்தாஞ்ஜயே ஸமுத்ராய விச்வவ்ய சஸே துதாய விச்வவேதஸே ச்வாத்ராய ப்ரசேதஸே ஸஹஸ்ராக்ஷாய ப்ரம்ஹண: புத்ராய நம:

என்று ஜபித்து கையில் உள்ளவற்றை வடக்கில் கீழே போட்டுவிட்டு அதிலிருந்து ஸமித்தை மட்டும் எடுத்து ப்ரோக்ஷித்து அக்னியில் வைக்கவும்.

அங்காஹுதய:

பூராதி வ்யாஹ்ருதி த்ரயஸ்ய அத்ரி, ப்ருகு குத்ஸா: ரிஷய: என்று சிரஸில் கை வைக்கவும். காயத்ரி உஷ்ணிக் அனுஷ்டுப: சந்தாம்ஸி என்று மூக்கில் கை வைக்கவும்.

அக்னி வாயு ஸூர்யா: தேவதா: என்று மார்பில் கை வைக்கவும்.தர்வியால் நெய் எடுத்து ஹோமம் செய்யவும்.:

பூ:ஸ்வாஹா அக்னயே இதம் ந மம
புவ:ஸ்வாஹா வாயவே இதம் ந மம
ஸ்வ: ஸ்வாஹா ஸூர்யாய இதம் ந மம
இதுவறை புரஸ்தாத் தந்த்ரம் என்று பெயர்.

ப்ரதானாஹூதி
பூ:ஸ்வாஹா அக்னயே இதம் ந மம
புவ:ஸ்வாஹா வாயவே இதம் ந மம
ஸ்வ: ஸ்வாஹா ஸூர்யாய இதம் ந மம
ஒம் பூர்புவஸ்சுவஸுவாஹா ப்ரஜாபதயே இதம் ந மம

உபரிஷ்டாத் தந்திரம் ஆன பிறகு பூணல் கிரஹஸ்தர், ப்ரம்ஹசாரி எல்லோரும் பூணல் போட்டு கொள்ள வேண்டுமென்பதே
 
பெரியோர்கள் அபிப்ராயம். . கிரஹஸ்தர்கள் வழக்கத்தை மாற்றி கொள்ளவும்.

ப்ராஜாபத்யாந்த பஞ்சக ஹோமம்

பூ:ஸ்வாஹா அக்னயே இதம் ந மம
புவ:ஸ்வாஹா வாயவே இதம் ந மம
ஸ்வ: ஸ்வாஹா ஸூர்யாய இதம் ந மம
ஒம் பூர்புவஸ்சுவஸுவாஹா ப்ரஜாபதயே இதம் ந மம

ப்ரஜாபதே நத்வ தேதானி அன்யோ விஸ்வாஜாதானி பரிதாப பூவ
யத் காமாஸ்தே ஜுஹும: தன்னோ அஸ்து வயம் ஸ்யாம பத்ய: ரயீணாம்
ஸ்வாஹா.

ப்ரஜாபதயே இதம் ந மம தீர்த்தம் தொடவும். பரிஸ்தரணத்திற்கு வடக்கில் வைத்திருக்கும் ஸமித்தை எடுத்து ஸ்வாஹா என்று அக்னியில் வைத்து ப்ரஜாபதயே இதம் ந மம

பாஹி த்ரயோதஸகம். (ஹோமம்)

பூ: ஸ்வாஹா அக்னயே இதம் ந மம
புவ:ஸ்வாஹா வாயவே இதம் ந மம
ஸ்வ: ஸ்வாஹா ஸூர்யாய இதம் ந மம
பாஹிந: அக்ன ஏனஸே ஸ்வாஹா அக்னயே இதம் ந மம
பாஹிந:விச்வவேதஸே ஸ்வாஹா விச்வவேதஸே இதம் ந மம
யஜ்ஞம் பாஹி விபாவஸோ ஸ்வாஹா விபாவஸவே இதம் ந மம
ஸர்வம் பாஹி சதக்ரதோ ஸ்வாஹா சதக்ரதவே இதம் ந மம
பாஹிந: அக்ன ஏகயா பாஹ்யுத த்விதீயயா பாஹி கீர்பிஹி திஸ்ருபி: ஊர்ஜாம்பதே பாஹி சதஸ்ருபி: வஸோ ஸ்வாஹா அக்னயே இதம் ந மம
புனரூர்ஜா நிவர்த்தஸ்வ புனரக்னே இஷாயுஷா புன்ர்ந: பாஹி அங்ஹஸ: ஸ்வாஹா. அக்னயே இதம் ந மம.

ஸஹரய்யா நிவர்தஸ்வ , அக்னே பின்வஸ்வதாரயா: விச்வப்ஸ்ன்யா விஸ்வதஸ்பரி ஸ்வாஹா. அக்னயே இதம் ந மம
பூ: ஸ்வாஹா அக்னயே இதம் ந மம
புவ:ஸ்வாஹா வாயவே இதம் ந மம
ஸ்வ: ஸ்வாஹா ஸூர்யாய இதம் ந மம

தச வ்யாஹ்ருதய: ஹோமம்.

கீழுள்ள முதல் மூன்று ஹோமங்களை மட்டும் மும்மூன்று முறை செய்யவும்.
பூ: ஸ்வாஹா அக்னயே இதம் ந மம
புவ:ஸ்வாஹா வாயவே இதம் ந மம
ஸ்வ: ஸ்வாஹா ஸூர்யாய இதம் ந ம
ஓம் பூர்புவஸ்ஸுவஸ்ஸுவாஹா: ப்ரஜாபதயே இதம் ந மம

பத்து ருக்குகள் ஹோமம்.

1.ஆஜ்ஞாதம் யதனாஜ்ஞாதம் யஜ்ஞஸ்ய க்ரியதே மிது: அக்னே த்தஸ்ய கல்பய, த்வம் ஹி வேத்த யதாயதம் ஸ்வாஹா அக்னயே இதம் ந மம

2.ப்ரஜாபதே நத்வத் ஏதானி அன்யோ விச்வாஜாதானி பரிதாப பூவ. யத் காமாஸ்தே ஜுஹும: தன்னோ அஸ்து வயம் ஸ்யாம: பத்ய: ரயீணாம் ஸ்வாஹா. ப்ரஜாபதயே இதம் ந மம

3. ஸதஸஸ்பதிம் அத்புதம் ப்ரியம் இந்த்ரஸ்ய காம்யம் ஸனிம் மேதாம் அயாஸிஷம் ஸ்வாஹா. ஸ்தஸஸ்பதயே இதம் ந மம

4, ருசம் ஸாம யஜாமஹே யாப்யாம் கர்மாணி க்ருண்வதே விதே ஸதஸி ராஜத: யஜ்ஞம் தேவேஷு வக்ஷத: ஸ்வாஹா ருக் ஸாமாப்யாம் இதம் ந மம.:
5. புநர்மா மைது இந்த்ரியம் புனராயு: புனர்பக: புநர்த்ரவிணம் ஐதுமா புநர் ப்ராஹ்மணம் ஐதுமாம் ஸ்வாஹா: இந்த்ரியாதி ப்ய: இதம் ந மம

6. புனர்மன: புநராத்மா ம ஆகாத் புன: சக்ஷு: புன:ஷ்ரோத்ரம் ம ஆகாத் புன: ப்ராண: புனராதீதம் ம ஆகாத் வைஸ்வாநர: அதப்த: தனூபா: அந்தஸ்திஷ்டதுமே மன: அம்ருதஸ்ய கேது: ஸ்வாஹா. மன ஆதிப்ய: இதம் ந மம:

7. உதுத்தமம் வருண பாசம் அஸ்மத் அவாதமம் விமத்யமம் ச்ரதயா அத ஆதித்ய வ்ரதே வயம் தவ அனாகஸ: அதிதயே ஸ்யாம ஸ்வாஹா. வருணாய இதம் ந மம.

8. யத இந்த்ர பயாமஹே த்தோ ந் : அபயம் க்ருதி: மகவன் சக்தி தவ தன்ன: ஊதயே வித்விஷ: விம்ருதோ ஜஹிஸ்வாஹா. இந்த்ராய மகவதே இதம் ந மம

9. இதம் விஷ்ணுர் விசக்ரமே த்ரேதா நிததே பதம் ஸமூடமஸ்ய பாகும் ஸுவே ஸ்வாஹா; ஶ்ரீவிஷ்ணவே இதம் ந மம.

10. தத்ஸ விதுர்வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீ மஹி : தி யோ யோன: ப்ரசோதயாத். ஸ்வாஹா தேவாய சவித்ரே இதம் ந மம

காயத்ரி மந்த்ரத்தை மனதிற்குள் சொல்லி ஹோமம் செய்ய வேண்டும்.

யத்குஸீதாந்த பஞ்சக ஹோமம்.

பூ: ஸ்வாஹா அக்னயே இதம் ந மம
புவ:ஸ்வாஹா வாயவே இதம் ந மம
ஸ்வ: ஸ்வாஹா ஸூர்யாய இதம் ந ம

ஒம் பூர்புவஸுவஸ்வாஹா ப்ரஜாபதயே இதம் ந மம
யத் குஸீதம் அப்ரதத்தம் மயேஹயேன யமஸ்ய நிதினா சராணி இதம்

ததக்னே அன்ருண: பவாமி ஜீவன்னேவ ப்ரதிதத்தே ததாமி ஸ்வாஹா: அக்னயே இதம் ந மம

ப்ராயஸ்சித்தார்த்த ப்ராஜாபத்யாந்த பஞ்சக ஹோமம்.

ஓம் பூ: ==++பூர்புவசுவரோம். மமோபாத்த+++ப்ரீத்யர்த்தம் ஒம். அஸ்மின் உபாகர்ம ஹோம கர்மணி மத்யே சம்பாவித மந்த்ரலோபாதி சமஸ்த தோஷ ப்ராயஸ்சித்தார்த்தம் ப்ராஜாபத்யாந்த பஞ்சக ஹோமம் ஹோஷ்யாமி.

பூ: ஸ்வாஹா அக்னயே இதம் ந மம
புவ:ஸ்வாஹா வாயவே இதம் ந மம
ஸ்வ: ஸ்வாஹா ஸூர்யாய இதம் ந ம
ஒம் பூர்புவஸ்ஸுவாஹா ப்ரஜாபத்யே இதம் ந மம
ப்ரஜாபதே நத்வ தேதானி அன்யோ விஸ்வாஜாதானி பரிதாப பூவ
யத் காமாஸ்தே ஜுஹும: தன்னோ அஸ்து வயம் ஸ்யாம பத்ய: ரயீணாம்
ஸ்வாஹா ப்ரஜாபதயே இதம் ந மம.

ஸ்வ: ஸ்வாஹா ஸூர்யாய இதம் ந மம
ஶ்ரீ விஷ்ணவே ஸ்வாஹா –விஷ்ணவே இதம் ந மம
நமோ ருத்ராய பசுபதயே ஸ்வாஹா—ருத்ராய பசுபதயே இதம் ந மம

பரிஸ்தரணம் போட்ட தர்பங்களை போட்ட முறைப்படியே (கிழக்கு, தெற்கு, வடக்கு, மேற்கு) எடுத்து அடியையும் நுணியையும் ஒழுங்காக அடுக்கி

க்கொண்டு நுனி பக்கம் வலது கையில் இருக்கும் படியும் அடிபக்கம் இடது கையில் இருக்கும் படியும் பிடித்துக்கொண்டு அக்தம் ரிஹாண வ்யந்து வய:

என்று முதலில் நுணி பக்கத்தையும் பிறகு நடு பாகத்தையும் நெய்யில் தோய்த்து பிறகு கீழேயுள்ள அடிப்பக்கத்தை வலது கையினாலும் நுனி

பக்கத்தை இடது கையினாலும் பிடித்துக்கொண்டு அடிப்பக்கத்தை வலது கையினால் நெய்யில் தோய்க்கவும் .மறுபடியும் இரண்டு தடவை இவ்வாறு செய்யவும்.

அந்த தர்பங்களை ப்ரோக்ஷித்து ஒரு தர்பத்தை பஞ்ச பாத்ரம் மீது வைத்துகொண்டு மீதியை முதலில் நுனி பாகத்தை அக்னியில் கொடுத்து முழுவதும் எறியும்படி கீழ் கண்ட மந்திரம் சொல்லி அக்னியில் கொடுக்கவும்.

ய: பசுனாம் அதிபதி: ருத்ர: தந்திசரோவ்ருஷா: பசூன் அஸ்மாகம் மா ஹிம்ஸீ: ஏததஸ்து ஹுதம் தவ ஸ்வாஹா.
பசூனாம் அதிபதயே ருத்ராய தந்திசராய இதம் ந மம. தீர்த்தம் தொடவும். ஸ்வாஹா. என்று பஞ்சபாத்ரத்தின் மீது வைத்துள்ள தர்பத்தை அக்னியில் வைத்து ப்ரஜாபதயே இதம் ந மம என்று சொல்லவும்.

கடைசி ஹோமம் நெய் பூராவையும் செய்து விட வேண்டும்.

நெய் பாத்திரத்தை இடது கையில் பிடித்துக்கொண்டு வலது கையில் வைத்துக்கொன்டு நெய் பாத்திரதிலிருந்து தர்வியில் நெய் விட்டு சபலி ஸமுத்ரோஸி விச்வ வ்யசா ப்ரம்ம தேவானாம் ப்ரதமஜா ருதஸ்ய , அன்னமஸி, சுக்ரமஸி, தேஜோஸி, அம்ருதமஸி, தாம் த்வா வித்ம சபலி தீத்யானாம் தஸ்யாஸ்தே ப்ருத்வீபாத: அந்தரிக்ஷம் பாத: த்யெள பாத: ஸமுத்ர: பாத: ஏஷாஸி சபலி தாம் த்வா வித்ம ஸாந: இஷமூர்ஜம் துக்ஷ்வ, வஸோர்தாராம் சபலிப்ரஜானாம் சசிஷ்டா வ்ரதம் அனுகேஷம் ஸ்வாஹா.
என்று பூரா நெய்யையும் ஹோமம் செய்து நெய் பாத்திரத்தை வடக்கே வைக்கவும். வஸுப்யோ ருத்ரேப்யோ ஆதித்யேப்ய: சபல்யை பரமாத்மனே இதம் ந மம. என்று சொல்லவும்.

பரிசேஷனம்: அதிதேன்வ மங்ஸ்தா: அக்னிக்கு தெற்கில் மேற்கிலிருந்து கிழக்காகவும், அனுமதேன்வ மங்ஸ்தா: என்று மேற்கில் தெற்கிலிருந்து வடக்காகவும், ஸரஸ்வத்யன்வ மங்ஸ்தா: என்று வடக்கில் மேற்கிலிருந்து கிழக்காகவும் தீர்த்தம் விடவும்.

தேவஸவித: ப்ராஸாவி: யஜ்ஞம் ப்ராஸாவீ: யஜ்ஞபதிம் பகாய திவ்யோ கந்தர்வ: கேதபூ: கேதன்ன: அபாவீத் வாசஸ்பதி: வாசன்ன: அஸ்வாதீத் என்று அக்னிக்கு கிழக்கில் ஆரம்பித்து அங்கேயே முடியும்படி ப்ரதக்ஷிணமாக பரிஷேசனம் செய்யவும்..
 
சாம வேதம் உபாகர்மா.

ப்ரம்மதக்ஷிணை.

ப்ரம்மன் வரம் தே ததாமி. என்று ப்ரம்மாவுக்கு தாம்பூலம் கொடுக்கவும்.
ப்ரம்மணே நம: ஸகல ஆராதனை: ஸுவர்சிதம் .ப்ரம்மா மீது அக்ஷதை போடவும். வாமதேவ்ய ஸாமம் சொல்லவும்.அத்யயனம் செய்யாதவர்கள் ஒரு ருக்கையாவது ஸ்வரம் இல்லாமல் சொல்லவும்.

கயா ந சித்ர ஆபுவதூதி ஸதாவ்ருத: ஸகா: கயா சிஷ்டயா வ்ருதா கஸ்த்வா ஸத்யோ மதானாம் மங்ஹிஷ்டோமத்ஸதந்தஸ: . த்ருடாசிதாருஜேவஸு அபீஷூணஸ்சகீணாம் அவிதா ஜரித்ரூணாம். சதம் பவாஸ்யூதயே

பத்ரம் கர்ணேபி: ஷ்ருணு யாம தேவ; பத்ரம் பஸ்யேம அக்ஷபிர் யஜத்ரா: ஸ்திரைர் அங்ஙைஹி துஷ்டுவாம்ஸ: தனுபி: வ்யசேமஹி தேவஹிதம் யதாயு: ஸ்வஸ்தின இந்த்ர: வ்ருத்தச்ரவா: ஸ்வஸ்தின : பூஷா: விஷ்வதேவா: ஸ்வஸ்தின: தார்க்ஷ்ய: அரிஷ்டனேமி: ஸ்வஸ்தின: ப்ருஹஸ்பதி : ததாது
த்ரயஸ்த்ரிம்சத் அக்ஷராஸுபவதி த்ரயஸ் த்ரிம்சத் அக்ஷராஸு பவதி. த்ரயஸ் த்ரிம்சத் தேவதா: தேவதாஸ்வேவ ப்ரதிஷ்டாய உத்திஷ்டந்தி

ப்ராஜாபத்யம் வை வாமதேவ்யம் ப்ரஜாபதாவேவ ப்ரதிஷ்டாய உத்திஷ்டந்தி
பசவோவை வாமதேவ்யம் பசிஷ்வேவ ப்ரதிஷ்டாய உத்திஷ்டந்தி.
சாந்திர் வை வாமதேவ்யம் சாந்தா வேவ ப்ரதிஷ்டாய உத்திஷ்டந்தி. ஒம் சாந்தி:;சாந்தி: சாந்தி.

பிறகு எல்லோரும் புது பூணல் போட்டுக் கொள்ளவும்.:
ப்ரம்மசாரிகள் முஞ்ச கயிறு கட்டிக்கொள்ளவும். அல்லது தர்ப்ப கயிறு கட்டி க்கொள்ளவும். இதற்கு மந்திரம்.

இயம் துருக்தாத் பரிபாதமானா வர்ணம் பவித்ரம் புனதீ ந ஆகாத் ப்ராணாபாநாப்யாம் பலம் ஆஹரந்தி ஸ்வ்ஃஅஸா ய் தேவி ஸுபகா மேகலேயம் ருதஸ்ய கோப்த்ரீ தபஸ: பரஸ்வீக்நதி ரக்ஷ: ஸஹமானா அராதீ: ஸாமா ஸமந்தம் அபிபர்யேஹி பத்ரே தர்தாரஸ்தே மேகலே மாரிஷாம.

ப்ரம்மசாரிகள் ஓம் என்று சொல்லி மாந்தோல் கட்டிக்கொள்ளவேன்டும்.


நீளமான சமித்தே தண்டம் இதை வைத்து கொள்ள வேண்டும். இதற்கு மந்திரம். ஸுச்ரவஸ: ஸுச்ரவஸம் மாகுரு யதா த்வம் ஸுச்ரவ: ஸுச்ரவாஹா: தேவேஷு ஏவமஹம் ஸுச்ரவ: ஸுச்ரவா: ப்ராம்ஹணேஷு பூயாஸம்.வேதாரம்பம்.

வேதாரம்பம்: அத்யபூர்வோக்த ஏவங்குண விசேசேன விசிஷ்டாயாம் அஸ்யாம் -------------சுபதிதெள ப்ரோஷ்டபத்யாம் ஹஸ்தர்க்ஷே அத்யாயோபா கர்மணி வேதாரம்பம் கரிஷ்யே. வித்யுதஸி வித்யமே பாப்மானம் ருதாத் ஸத்யமுபைமி.

ருக் ஸாமம் தெரியாதவர்கள் ஸாமம் சொல்லும் போது ஓம் என்பதை மட்டும் சொல்லவும்.

1. ஒம். தத்சவிதுவரேண்யம், ஓம் பர்கோ தேவஸ்ய தீமஹி; ஓம். தியோயோனஹ ப்ரசோதயாத்.
2.
ஓம். தத்ஸவிதுர்வரேண்யம் ஓம். பர்கோ தேவஸ்ய தீமஹி ஒம் தியோயோனஹ ப்ரசோதயாத்.
3.
ஓம். தத்ஸவிதுர்வரேண்யம் ஒம் பர்கோ தேவஸ்ய தீ மஹி ஒம். தியோயோனஹ: ப்ரசோதயாத்.
4.
ஓம்.பூ: ஓம். புவ: ஓம். ஸ்வ: ஓம்.

த்த்சவிதுர்வரேணியோம் பார்கோதேவஸ்ய தீமாஹீ தியோயோன: ப்ர்சோ ஹிம் ஆ தாயோ ஆ .

ஓம். பூ: பூ: ஹோய் பூ; ஹோய் பூ: ஹா உவா ஏ ஸுவர்ஜ்யோதீ

ஓம். புவா: புவ: ஹோய் புவ: ஹோய் புவ: ஹா உவா ஏ ஸுவர்ஜ்யோதீ.

ஓம். ஸூவா:ஸுவ: ஹோய் ஸுவ: ஹோய் ஸுவ: ஹா உவா ஏ ஸுவர்ஜ்யோதீ ஓம்.

இந்த வ்யாஹ்ருதி ஸாமங்கள் எல்லோரும் அவச்யம் யாரிடமாவது தெரிந்து கொள்ள வேன்டும்.

பிறகு ஸாமங்கள் அத்யயனம் செய்தவர் மட்டுமே சொல்ல முடியும்.:

சோமம் ராஜானாம் வருணம் =++++உஹஸ்தோத்ரி ஸப்தமம்; ++++ரஹஸ்ய ஸ்தோத்ரி ஸப்தமம்.

இதை எல்லோரும் சொல்லலாம்..
மஹன்மே வோசோ பர்கோமே வோச: ஸ்தோமோயுஜ்யதே ஸத்ரியேப் யோஹவிர்ப்ய: ஓம். ப்ரஜாபதிர்வா இதமேக ஆஸித். ஓம். த்ரிவ்ருத் பஹிஷ்பவமானம் பஞ்ச தசான் யாஜ்யானி.

ஓம்.அதிராத்ரா: ப்ருஷ்டஷ்ஷடஹ: ஓம். ப்ருமஹ ச வா இதமக்ரே ஸுப்ரும்ஹ: சாஸ்தாம்.
ஓம். ப்ரும்ஹ ஹ வா இதமக்ர ஆஸீத். ஓம். அதகல்வயம் ஆர்ஷப்ரதே சோபவதி ஓம். அக்னிரிந்த்ர: ப்ரஜாபதி:

ஓம். தேவஸவித: ப்ரஸுவ யஜ்ஞம். ஓம்.ஓமித்யேததக்ஷரமுத்கீத முபாஸீத ஓம். அஸெள வா ஆதித்யோதேவமது ஓம். யோஹ வைஜ்யேஷ்டஞ்சச்ரேஷ்டஞ்ச வேத

ஒம். அதாத: ஸம்ஹிதோபநிஷதோ வ்யாக்யாஸ்யாம: ஒம். நமோ ப்ருஹ்மணே நமோ ப்ராஹ்மணேப்யஹ ஓம். அதாதோ வித்யவ்யபதேசே ஓம். அதாத: சந்தஸாம் விசயம் வ்யாக்யாஸ்யாம:

ஓம் அதாத: ஸ்தோமான் வ்யாக்யாஸ்யாம: ஓம். க்லுப்தோஜ்யோதிஷ்டோமோ திராத் ரோஷோடசிக: ஓம். அத ஸம்பத்ஸித்தி ரநாதேசே; ஒம் அதாத: ப்ரதிஹாரஸ்ய

ஓம். க்ராமகாமஸ்ய க்லுப்தோ ஜ்யோதிஷ் டோம; ஒம். க்லுப்தோ ஜ்யோதிஷ்டோமே அதிராத்ர ப்ரதிராஷ்ட்ரம்ச ஓம். அக்ன ஆயானுதாத்தம்
ஓம். அக்னெஜோதூதூ;

ஓம். ஆமனபெளடீ. ஓம். அததாலவ்யமா இ யத்வ்ருத்தம். ஓம் அக்னிமீளே புரோஹிதம்; ஓம். இஷேர்த்வோர்ஜே த்வா ஓம். சன்னோதேவிரபீஷ்டய ஓம். அ உண் ஓம். கீர்ணச்ரேய:

ஓம். ஆத்யம் புருஷமீசானம். ஓம். மனுமேகாக்ர மாஸீனம் ஓம். தபஸ்வாத்யாய நிரதம் ஓம். வேதோ தர்ம மூலம். ஓம். வேதோ கிலோ தர்ம மூலம். ஒம்.


அதாதோ தர்ம ஜிஜ்ஞாஸா; ஓம்.அதாதோ ப்ரம்ஹ ஜிஜ்ஞாஸா. ஓம். வ்ருஷ்டிரஸி வ்ரு:சமே பாப்மானம் ருதாத் ஸத்யமுபாகாம்.: .

வேதாரம்பம் முற்றிற்று.

பிறகு அப்பம் சுண்டல் தயிர் முதலியவற்றை கீழ் கண்ட ஸாமத்தை சொல்லிக்கொண்டே சாப்பிடவும். தானாவந்தம்+++++=

ஸாமம் தெரியாதவர்கள் கீழ் கண்ட மந்திரத்தை சொல்லவும்.

தாநாவந்தங்கரம் பிணம்.அபூபவந்த முக்தினம் இந்த்ரப்ராதர் ஜுஷஸ்வ ந .ததிக்ராவ்ணோ அகார்ஷம். ஜிஷ்ணோரச்வஸ்ய வாஜின: ஸுரபிநோமுகாகரத். ப்ரன ஆயுஷிதாரிஷத்.

புன:படனம்.

மறு நாள் செய்ய வேண்டிய புன:படனத்தை அன்றே செய்வது வழக்கத்தில் உள்ளது.ஆகவே சங்கல்பம் செய்து கொண்டு புன: படனம் செய்யவும்.
அத்ய பூர்வோக்த ஏவங்குன விசேஷன வசிஷ்டாயாம் அஸ்யாம் ---------சுபதிதெள அதீதானாம் வேதானாம் வீர்யவத்வாய அனுபடனம் கரிஷ்யே. ஜலத்தை தொடவும்.

வித்யுதஸி வித்யமே பாப்மானம் ருதாத் ஸத்யமுபைமி.என்பது முதல் ஆரம்பித்து ஸோமராஜானாம் வருணாம்
என்பது வரை சொல்லிவிட்டு ரிக்குகளை ஸ்வரம் தெரிந்தவர்கள் ஸ்வரத்துடன் சொல்லவும். ஸாம் அடிகளை ஸ்வரத்துடன் சொல்லவும்.
அக்ன ஆயாஹி வீதயே ஓம். ஓம்தத்வோகாய ஸுதேஸசா ஓம். உச்சாதேஜாதமந்தஸ: ஓம். உபாஸ்மைகாயதா நர: ஓம். ஓக்நாய் ஓம். த்தேவொஹேவா. ஓம். உச்சா ஒம்/ ஆபித்வாஸுரனோநுமா ஓம்.
மஹன்மே வோசோ பர்கோமே வோச: ஸ்தோமோயுஜ்யதே ஸத்ரியேப் யோஹவிர்ப்ய: ஓம். ப்ரஜாபதிர்வா இதமேக ஆஸித். ஓம். த்ரிவ்ருத் பஹிஷ்பவமானம் பஞ்ச தசான் யாஜ்யானி.

ஓம்.அதிராத்ரா: ப்ருஷ்டஷ்ஷடஹ: ஓம். ப்ருமஹ ச வா இதமக்ரே ஸுப்ரும்ஹ: சாஸ்தாம்.
ஓம். ப்ரும்ஹ ஹ வா இதமக்ர ஆஸீத். ஓம். அதகல்வயம் ஆர்ஷப்ரதே சோபவதி ஓம். அக்னிரிந்த்ர: ப்ரஜாபதி:

ஓம். தேவஸவித: ப்ரஸுவ யஜ்ஞம். ஓம்.ஓமித்யேததக்ஷரமுத்கீத முபாஸீத
வ்ருஷ்டிரஸி வ்ருஸ்ச்சமே பாப்மானம் ருதாத் ஸத்யமுபாகாம் .

புனர் பூஜை;.

வருணாய நம: விச்வாமித்ராதி சப்த ரிஷிப்யோ நம: ரிக்வேதாதி சதுர்வேதேப்யோ நம: ஆசனம் சமர்பயாமி; பாத்யம் சமர்பயாமி; அர்க்யம் சமர்பயாமி; ஆசமனீயம் சமர்பயாமி. அப்யஞ்சனார்த்தம் இதம் தைலம்.


சரீர சோதனார்த்தம் இதம் அபாமார்க கல்கம். கேசப்ரக்ஷாளானார்த்தம் இதம் ஆமலக கல்கம். சரீர லேபனார்த்தம் இதம் ஹரித்ரா கல்கம் என்று எண்ணை, கல்கங்கள் ஆகியவைகளை விடவும் ஸ்நானம் ஸமர்பயாமி.

.ஸ்நானாந்தரம் ஆசமணியம் சமர்பயாமி; வஸ்த்ரார்த்தம் அக்ஷதான் ஸமர்பயாமி; உபவீதம் சமர்பயாமி; கந்தம் ஸமர்பயாமி; கந்தோபரி அக்ஷதான் ஸமர்பயாமி; புஷ்பானி ஸமர்பயாமி; தூபம் ஆக்ராபயாமி; தீபம் தர்சயாமி; கதலீ பலம் நிவேதயாமி

கர்பூர தாம்பூலம் சமர்பயாமி. கற்பூர நீராஜனம் சமர்பயாமி. ஸர்வோபசாரான்
சமர்பயாமி. ப்ரதக்ஷிண நமஸ்காரான் ஸமர்பயாமி.

அஸ்மாத் கும்பாத் வருணம் யதாஸ்தானம் ப்ரதிஷ்டாபயாமி. என்று கும்பத்தின் மீதும்; ஏப்ய: கூர்சேப்ய: விஸ்வாமித்ராதி ஸப்தரிஷீன் சதுரோவே தாம்ச்ச யதாஸ்தானம் ப்ரதிஷ்டாபயாமி. என்று கூர்ச்சங்கள் மீதும் அக்ஷதை போட்டு வடக்கே நகர்த்தவும்.

எல்லோருக்கும் கும்ப தீர்த்தத்தை ப்ரோக்ஷித்து உத்ரணியால் எடுத்து குடிக்க கொடுக்கவும்.

தீர்த்தம் சாப்பிட மந்திரம். அகால ம்ருத்யூ ஹரணம் ஸர்வ வ்யாதி நிவாரணம் சர்வ பாப க்ஷயகரம் விசுவாமித்ராதி சப்தரிஷி சதுர்வேத பாதோதகம் சுபம்.

கங்கண தாரணம்; ரிஷ்யாதேருபவீதேன கங்கணம் தக்ஷிணே கரே யாவத் ஸூத்ரம் தரிஷ்யாமி தாவத் ஸுத்ரம் தராம்யஹம்.

பெரியோர்களை நமஸ்காரம் செய்யவும். ஆசி பெறவும்.


அங்காரக சாந்தி:

உபாகர்மாவின் போது செவ்வாய் அஸ்தமனமாக இருந்தால்((மெளட்யம்) சாந்தி செய்ய வேண்டும்.

சங்கல்பம்; ப்ரோஷ்டபத்யாம் ஹஸ்தர்க்ஷே அங்காரக மெளட்ய தோஷ நிவ்ருத்யர்த்தம் அங்காரக சாந்தி கர்ம கரிஷ்யே.

ஸங்கல்பம் செய்து புரஸ்தாத் தந்திரம் ப்ரும்ம வரணம் வரை செய்து , கும்பத்தில் வருணனையும் ப்ரதிமையில் செவ்வாயையும் ஆவாஹனம் செய்து ஷோடசோபசார பூஜையும்

கீழேயுள்ள அங்காரக மந்திர ஜபமும் செய்யவும். பிறகு பரிஸ்தரணம் முதல் அங்காஹூதி வரை செய்து விட்டு கீழுள்ள மந்திரத்தை சொல்லி கீழே குறிப்பிட்டுள்ள படி ஹோமம் செய்யவும்

அக்னிர் மூர்த்தாதிவ : ககுத் பதி: ப்ருதிவ்யா அயம் அபாம் ரேதாம்ஸி ஜின்வதி ஸ்வாஹா..

என்று 108 தடவை அல்லது 25 தடவை ஸமித் அன்னம் நெய்யினால் ஹோமம் செய்யவும்.ஸ்வசிஷ்டக்ருத் ஹோமம் செய்து பிறகு உபரிஷ்டா தந்திரம்.பிறகு செவ்வாயையும் வருணனையு,ம். யதாஸ்தானம் செய்யவும்.

சிலர் இந்த சாந்தியை தனியாக செய்ய வேண்டும் என்கிறார்கள். ஆனால் உபாகர்மாவிலேயே புரஸ்தாத் தந்திரம் ஆனதும், இந்த அங்காரக ஹோமத்தை செய்துவிட்டு உபாகர்மாவின் ப்ரதான ஆஹூதி, உபரிஷ்டாத் தந்திரம் முதலிவற்றை செய்வதும் வழக்கம் உண்டு..

தலை ஆவணி அவிட்டம்.
 
விக்னேஷ்வர பூஜை:
கையில் பவித்ரம் அணிந்து 2 கட்டை தர்பை காலுக்கு அடியில் போட்டுக்கொண்டு பவித்ரதுடன் 2 கட்டை தர்பம் இடுக்கி கொள்ளவும்.

சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர்புஜம் ப்ரஸன்ன வத.னம் த்யாயேத் சர்வ விக்ன உபசாந்தயே.. நெற்றியில் குட்டிக்கொள்ளவும்.

ஓம் பூ: ஓம் புவ: ஓம் ஸுவ: ஓம் மஹ: ஓஞ்ஜந: ஓந்தப: ஓகும் சத்யம்; ஓம் தத்ஸ விதுர் வரேண்யம், பர்கோ தேவஸ்ய தீ மஹீ தி யோ யோ ந் ப்ரசோதயாத். ஓமாபோ ஜ்யோதிரஸோ அம்ருதம் ப்ரஹ்மா பூர்புவஸுவரோம்.

சங்கல்பம்: எப்போது செய்தாலும் , வலது கையில் மங்கலாக்‌ஷதையும் புஷ்பங்களையும் மூடி வைத்துக்கொண்டு , இடது கையை வலது தொடை மேல் ,

உள்ளங்கை மேல் நோக்கியவாறு வைத்துக்கொண்டு , மூடிய வலக்கையை இடது கை மேல் வைத்து பிடித்துக்கொண்டு ஸங்கல்ப வாக்யங்களை சொல்ல வேண்டும்.

சொல்லி முடித்த பிறகு , வலது கையில் மூடிய வாறு வைத்திருந்த அக்‌ஷதையையும் புஷ்பத்தையும் வடக்கு பக்கம் போட்டுவிட்டு அப உப ஸ்பர்ஸியா

என்று சொல்லி ஜலத்தை தொடவும்.((மனைவியும் அருகில் இருந்து சேர்ந்து கொண்டிருந்தால் மனைவி .கையிலும் ஜலம் விட வேண்டும். )).


சங்கல்பம்: மமோபாத்த ஸமஸ்த துரிதய க்ஷய த்வாரா ஶ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் கரிஷ்யமாணஸ்ய கர்மண: அவிக்நேந. பரிஸமாப்த்யர்த்தம் ஆதெள விக்னேச்வர பூஜாம் கரிஷ்யே. அப உப ஸ்பர்ஸியா.

கணபதி த்யானம்: கணாநாந்த்வா கணபதிகும் ஹவாமஹே கவிங்கவீநா முபமச்ர வஸ்தமம் ஜ்யேஷ்ட ராஜம் ப்ருஹ்மணாம் ப்ருஹ்மணச்பத ஆநஸ் ஷ்ருண்வந் நூதிபிஸ் சீத ஸாதனம். .

ஓம் ஶ்ரீ விக்னேச்வராய நமஹ; ஓம் ஶ்ரீ மஹா கணபதயே நம: பூர்புவஸுவரோம். ஆவாஹநம். 16 உபசார பூஜை. மஞ்சள் பொடியில் சிறிது

ஜலம் விட்டு கெட்டியாக பிசைந்து ஒரு தாம்பாளத்தில் அல்லது ஒரு இலையில்/கின்னத்தில்/பெரிய வெற்றிலையில் வைத்து கொள்ளவும்.

அஸ்மிந் ஹரித்ரா பிம்பே ஸுமுகம் ஶ்ரீ விக்நேஸ்வரம் த்யாயாமி புஷ்பம் ஸமர்பிக்கவும்:: ஆவாஹயாமி புஷ்பம் சமர்பிக்கவும். விக்நேஸ்வராய நம: ஆஸனம் ஸமர்பயாமி: புஷ்பம் ஸமர்பிக்கவும்.

பாத்யம் சமர்பயாமி ஒரு கின்னத்திலோ அல்லது தொன்னையிலோ ஒரு உத்திரிணி தீர்த்தம் சமர்பிக்கவும்.அர்க்யம் சமர்பயாமி ஒரு உத்திரிணி தீர்த்தம் சமர்பிக்கவும்.

ஆசமநீயம் சமர்பயாமி தீர்த்தம் சமர்பிக்கவும், ஸ்நாநம் சமர்பயாமி. மஞ்சள் விக்னேச்வரர் மேல் தீர்த்தம் ப்ரோக்ஷிக்கவும். ஸ்நாநாந்தரம் ஆசமனீயம் சமர்பயாமி தீர்த்தம் சமர்பிக்கவும்.

வஸ்த்ரம், உத்தரீயம் சமர்பயாமி-புஷ்பம் சமர்பிக்கவும். உபவீதம்-ஆபரணம் சமர்பயாமி—புஷ்பம் சமர்பிக்கவும். கந்தாந் தாரயாமி—சந்தனம் கும்குமம் இடவும். அக்ஷதான் சமர்பயாமி- மங்களாக்ஷதை சமர்பிக்கவும்.

புஷ்ப மாலாம் சமர்பயாமி—புஷ்ப மாலை சமர்பிக்கவும். புஷ்பை:: பூஜயாமி அர்ச்சனை செய்யவும். மந்திரம் சொல்லிக்கொண்டே ஒவ்வொரு புஷ்பமாக மஞ்சள் பிள்ளையார் மீது சமர்பிக்கவும்.

ஸுமுகாய நம: ஏகதந்தாய நமஹ; கபிலாய நம; கஜகர்ணகாய நம: லம்போதராய நம: விகடாய நம: விக்ந ராஜாய நம: விநாயகாய நம:

தூமகேதவே நம: கணாத்யக்ஷாய நம: பாலசந்த்ராய நம: கஜாநநாய நம: வக்ர துண்டாய நம: ஸூர்ப்ப கர்ணாய நம: ஹேரம்பாய நம: ஸ்கந்த பூர்வஜாய நம:

விக்னேச்வராய நம: நாநாவித பத்ர புஷ்பாணி சமர்பயாமி. . தூபம் ஆக்ராபயாமி------சாம்பிராணி/ ஊதுவத்தி புகை காண்பிக்கவும். மணி அடித்துக்கொண்டே. தீபம் தர்சயாமி.---- நெய் தீபம் காண்பிக்கவும்..

நைவேத்யம்; வாழைபழம்; தாம்பூலம்; : உத்திரிணீ தண்ணிரினால் வாழை பழத்தை பிரதக்ஷிணமாக சுற்றவும்.இடது கையால் மணி அடித்துக்கொண்டே


மந்திரம் சொல்லவும். ஓம் பூர்புவஸுவ: தத் ச விதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீ மஹி தி யோயோன: ப்ரசோதயாத்.

தேவ ஸவித: ப்ரஸுவ: சத்யம் த்வர்த்தேந பரிஷிஞ்சாமி; ;அம்ருதோபஸ்தரணமஸி; கையில் புஷ்பம் வைத்து கொண்டு வாழை பழத்தை சுற்றி கணபதி மேல் போடவும். மந்திரம் சொல்லிக்கொண்டே

ஓம் ப்ராணாய ஸ்வாஹா; ஓம் அபாநாய ஸ்வாஹா; ஓம் வ்யாநாய ஸ்வாஹா; ஓம் உதாநாய ஸ்வாஹா ; ஓம் ஸமாநாய ஸ்வாஹா;

ஓம் ப்ருஹ்மணே ஸ்வாஹா. கதலீ பழம் நிவேதயாமி.
நிவேதநாநந்தரம் ஆசமநீயம் ஸமர்பயாமி; தீர்த்தம் ஸமர்பிக்கவும்.
தாம்பூலம் சமர்பணம்; உத்திரிணி ஜலத்தால் தாம்பூலத்தை சுற்றவும். பூகிபல ஸமாயுக்தம் நாகவல்லீ தளைர்யுதம் கர்பூர சூர்ண சம்யுக்தம் தாம்பூலம் ப்ரதிக்ருஹ்யதாம். கர்பூர தாம்பூலம் சமர்பயாமி.

கர்பூரம் ஏற்றி காண்பிக்கவும். மணி இடது கையால் அடிக்கவும்.. ஏக தந்தாய வித்மஹே வக்ர துண்டாய தீ மஹி தன்னோ தந்தி ப்ரசோதயாத்.. வலது கையால் பூ எடுத்து கர்பூர ஜ்யோதியை சுற்றி பிள்ளையார் மேல் போடவும்.

கர்பூர் நீராஞ்சனார்த்தம் ஆசமணீயம் சமர்பயாமி; தீர்த்தம் விடவும்.
மந்த்ர புஷ்பம்: யோபாம் புஷ்பம் வேதா புஷ்பவான் ப்ரஜாவாந் பசுமாந் பவதி சந்த்ரமா வா அபாம் புஷ்பம் புஷ்பவாந் ப்ரஜாவாந் பசுமாந் பவதி

வேதோக்த மந்த்ர புஷ்பம் ஸமர்பயாமி. புஷ்பம் போடவும். ஸ்வர்ண புஷ்பம் ஸமர்பயாமி. தங்க மலர் அல்லது தங்க காசு சாற்றவும். புஷ்பம் போடவும்.

ப்ரார்தனை: வக்ர துண்ட மஹா காய சூர்யகோடி ஸம ப்ரப. நிர்விக்னம் குரு மே தேவ ஸர்வ கார்யேஷு ஸர்வதா.,

அர்சனை செய்த பூவை எடுத்து கண்களில் ஒற்றிக்கொள்ளவும் .மனைவியிடம் புஷ்ப மாலை கொடுக்கவும்.
 
இப்போது வாத்யார் சங்கல்பம் செய்து கொண்டு புண்யாஹவாசனம் செய்து கொள்ள வேண்டும். ஆசார்யார் செய்ய வேண்டிய ஸங்கல்பம்.

சுக்லாம்பரதரம் +++=விக்னோபஸாந்த்தயே. ப்ராணாயாமம்.. மமோபாத்த ஸமஸ்த ======ப்ரீத்யர்த்தம் அத்ய பூர்வோக்த ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் அஸ்யாம் ---------சுப திதெள யஜமானேன ஸங்கல்பித

ஆதித்யாதி நவகிரஹ ,ஜப ஹோம, புரஸ்ஸர ஆயுஷ்ய ஹோம கர்ம கரிஷ்யே. ததங்கம் மண்டபாதி சுத்யர்த்தம் ,ப்ரதிமா சுத்யர்த்தம், க்ருஹ சுத்யர்த்தம், ஆத்ம சுத்யர்த்தம் ஸர்வ த்ரவ்ய உபகரண சுத்யர்த்தம் ஸ்வஸ்தி புண்யாஹ வாசணஞ் ச கரிஷ்யே. ( அப உபஸ்ப்ருஸ்ய).)


ஸ்தண்டிலத்தின் மீது அருகம் புல், தர்ப்பம் பரப்பி, சந்தன நீர் தெளித்து புஷ்பங்களை தூவி, கும்பத்தை அமர்த்தும் போது ஜபிக்கவே\ண்டிய மந்த்ரம்.
ப்ருஹ்மஜஜ்ஞானம் ப்ரதமம் புரஸ்தாத் விசீமதஸ் ஸுருசோ வேண ஆவ: ஸபுத்நீ யா உபமா அஸ்ய விஷ்டா: சதஸ்ச யோனிம் அஸதஸ்ச விவ;

கும்பத்தின் மேல் குறுக்காக . வடக்கு முனையாக ஒரு ஆயாமத்தை வைக்கவும். ஆயாமத்தை வைக்கும் போது ஜபிக்க வேண்டிய மந்த்ரம். காயத்ரி மந்த்ரம்.

கும்பத்துள் நீர் நிரப்பி , பின் வரும் மந்திரங்களை ஜபிக்கவும்.
ஆபோ வா இதகும் ஸர்வம் விஷ்வா பூதான்யாபஹ் ப்ராணா வா ஆப: பசவ ஆபோ அந்நமாபோ அம்ருதமாபஸ் ஸம்ராடாபோ விராடாபஸ் ஸ்வராடாபச் சந்தாஸ்யாபோ ஜ்யோதிஷ்யாபோ யஜூஷ்யாபஸ், ஸத்ய மாபஸ்-ஸர்வா தேவதா ஆபோ பூர்புவஸ்ஸுவ ராப ஓம்.

அப: ப்ரணயதி ஸ்ரத்தா வா ஆப: ஸ்ரத்தா-மேவாரப்ய ப்ரணீய ப்ரசரதி, அப: ப்ரணயதி யஜ்ஞோ வா ஆப: யஜ்ஞ-மேவாரப்ய ப்ரணீய ப்ரசரதி. அப: ப்ரணயதி வஜ்ரோ வா ஆப: வஜ்ர மேவ ப்ராத்ருவேப்ய: ப்ரஹ்ருத்ய ப்ரணீய

ப்ரசரதி. அப: ப்ரணயதி ஆபோ வை ரக்ஷோக்நீ:; ரக்‌ஷஸா –மபஹத்யை; அப: ப்ரணயதி; ஆபோ வை தேவாநாம் ப்ரியந்தாம; தேவாநாமேவ ப்ரியந் தாம ப்ரணிய ப்ரசரதி; அப: ப்ரணயதி; ஆபோ வை ஸர்வா தேவதா: தேவதா

ஏவாரப்ய ப்ரணிய ப்ரசரதி.; அப: ப்ரணயதி; ஆபோ வை சாந்தா: ஷாந்தாபிரேவாஸ்ய ஷுசகும் ஷமயதி;

பின் வரும் மந்திரத்தை மூன்று முறை சொல்லி சுத்தி செய்க.

தேவோ வஸ்ஸவி தோத்புநாத் வச்சித்ரேண பவித்ரேண வஸோஸ்-ஸூர்யஸ்ய ரஷ்மிபி:
பின் வரும் மந்திரங்களை சொல்லி கும்பத்தில் ரத்தினங்களை போடவும்.

ஸ ஹி ரத்நாநி தாஸுஷே ஸூவாதி ஸவிதா பக: தம் பாகம் சித்ரமீமஹே.

கும்பத்தில் கூர்ச்சம் வைக்க: கூர்ச்சாக்ரை: ராக்ஷஸான் கோரான் சிந்தி கர்ம விகாதிந: த்வாமர்பயாமி கும்பே அஸ்மின் ஸாபல்யம் குரு கர்மணி;

கும்பத்தில் மாவிலை கொத்து வைக்க: வ்ருக்ஷராஜ ஸமுத்பூதா: ஷாகயா: பல்லவத்வச: யுஷ்மாந் கும்பேத் ஸ்வர்ப்பயாமி ஸர்வ தோஷாபநுத்தயே.
கும்பத்தில் தேங்காய் வைக்க;

நாளிகேர ஸமுத்பூத த்ரிணேத்ர ஹர ஸம்மித; ஷிகயா துரிதம் ஸர்வம் பாபம் பீடாம் ச மே நுத;
தீர்த்த ப்ரார்தனை: ஸர்வே ஸமுத்ரா: ஸரித: தீர்த்தாநி ச நத ஹ்ரதா: ஆயாந்து தேவ பூஜார்த்தம் துரிதக்ஷய காரகா:

வருண ஆவாஹனம்: இமம்மே வருண: ஷ்ருதி ஹவ மத்யா ச ம்ருடயா; த்வாமவஸ்யு ராசகே. தத்வாயாமி ப்ருஹ்மண வந்தமாநஸ் ததாசாஸ்தே;

யஜமானோ ஹவிர் பி: அஹேட மானோ வருணேஹ போத்த்யுருஷகும்ஸமாந: ஆயு: ப்ரமோஷி: பூர்புவஸுவரோம்.:

அஸ்மின் கும்பே சகல தீர்த்தாதிபதிம் வருணம் த்யாயாமி; வருணம் ஆவாஹயாமி; வருணாய நம: ஆஸனம் ஸமர்பயாமி; பாத்யம் ஸமர்பயாமி; அர்க்யம் சமர்பயாமி; ஆசமநீயம் சமர்பயாமி; ஸ்நாநம் ஸமர்பயாமி;

ஸ்நாநாந்திரம் ஆசமனீயம் ஸமர்பயாமி; வஸ்த்ரோத்தரீயம் சமர்பயாமி;
உபவீத ஆபரணானி சமர்பயாமி; கந்தாந் தாரயாமி; அக்ஷதான் ஸமர்பயாமி; புஷ்பமாலாம் ஸமர்பயாமி; புஷ்பை: பூஜயாமி;

அர்ச்சனை நாமாவளி: வருணாய நம: ப்ரசேதஸே நம: ஸுருபிணே நம: அபாம்பதயே நம: மகர வாஹநாய நம: ஜலாதிபதயே நம: பாஷ ஹஸ்தாய நம: வருணாய நம: நாநாவித பத்ர புஷ்பாணி சமர்பயாமி.

தூபம் ஆக்ராபயாமி; தீபம் தர்ஸயாமி; நைவேத்யம்: கதலி பலம் நிவேதயாமி. நிவேதநாந்திரம் ஆசமணியம் ஸமர்பயாமி;


பூகீபல ஸமாயுக்தம் நாகவல்லீதலைர்யுதம் கர்பூர சூர்ண சம்யுக்தம் தாம்பூலம் ப்ரதிக்ருஹ்யதாம். கர்பூர தாம்பூலம் ஸமர்பயாமி.
ஸமஸ்தோபசார பூஜாந் ஸமர்பயாமி;

ஜபம் செய்ய உள்ளவர்களை நோக்கி ப்ரார்தனை.: அஸ்மிந் புண்யாஹவாசண ஜப கர்மணி ஸர்வேப்யோ ப்ராஹ்மணேப்யோ நம: அக்ஷதை போடவும்.
கையில் தர்ப்பையுடன் , ஜபத்திற்கு அநுமதி கேட்டல்.

ஓம் பவத்பி: அநுஜ்ஞாத: புண்யாஹம் வாசயிஷ்யே. (ப்ரதி வசனம்: ஓம் வாச்யதாம்). கர்மண: புண்யாஹம் பவந்தோ ப்ருவந்து. ( புண்யாஹம் கர்மணோஸ்து). ஸர்வ உப்கரண ஷுத்தி கர்மணே மண்டபாதி ஷுத்தி

கர்மணே ச ஸ்வஸ்தி பவந்தோ ப்ருவந்து: ( கர்மணே ஸ்வஸ்தி) ருத்திம்
பவந்தோ ப்ருவந்து; ( கர்ம ருத்யதாம்) ருத்தி: ஸன்ருத்திரஸ்து; புண்யாஹாம் ஸம்ருத்திரஸ்து; ஷிவம் கர்மாஸ்து. ப்ரஜாபதி: ப்ரீயதாம். . ஷாந்திரஸ்து;

புஷ்டிரஸ்து; துஷ்டிரஸ்து; ருத்திரஸ்து; அவிக்னமஸ்து; ஆயுஷ்யமஸ்து; ஆரோக்யமஸ்து; தந தான்ய ஸம்ருத்திரஸ்து; கோ ப்ராஹ்மணேப்ய: ஸுபம் பவது; ஈஷாந்யாம் பஹிர்தேஸே அரிஷ்ட நிரஸ நமஸ்து; ஆக்நேய்யாம்

யத்பாபம் தத்ப்ரதிஹதமஸ்து; ஸர்வா: ஸம்பத: ஸந்து ஸர்வ ஷோபனமஸ்து; ஓம் ஷாந்தி:ஷாந்தி: ஷாந்தி:

ஜபம் தொடங்க ப்ரார்தனை: ததிக்ராவிண்ணோ அகாரிஷம் ஜிஷ்ணோ ரஸ்வஸ்ய வாஜின: ஸுரபி நோ முகாகரத் ப்ரண ஆயுகும்ஷி தாரிஷத்.

ஆபோ ஹிஷ்டா மயோ புவ: ஸ்தாந ஊர்ஜே ததாதந: மஹேரணாய சக்‌ஷசே யோவஷ் சிவதமோ ரஸஸ் தஸ்ய பாஜயதேஹந;: உசதீரிவ மாதர: தஸ்மா அரங்கமாம வோ யஸ் யக்‌ஷயாய ஜிந்வத: ஆபோ ஜநயதா ச ந:

ஜபம்: பவமாந ஸூக்தம். நான்கு பேர் ஒரு முறை. சொல்ல வேண்டும். அல்லது இரண்டு பேர் இரு தடவைகள் அல்லது ஒருவர் நான்கு முறை சொல்ல வேண்டும்.

ஜபத்தின் நிறைவாக புந: பூஜை; வருணாய நம: ஸகல ஆராதனை: ஸுவர்ச்சிதம். பின் வரும் மந்திரங்களை கூறி வருணனை யதாஸ்தானம் செய்க.

தத்வா யாமி ப்ருஹ்மணா வந்தமாநஸ் ததா சாஸ்தே யஜ மானோ ஹவிர்பிஹி அகேட மானோ வருணேஹ போத்த்யுருசகும் ஸமாந ஆயு:ப்ரமோஷீ:

ஷோபநார்தே க்ஷேமாய புநராகமநாய ச கும்பத்தை வடக்கே நகர்த்தவும்.


பின் வரும் மந்த்ரங்களில் ஒன்றோ பலவோ கூறி கலச நீரால் ப்ரோக்‌ஷனம்.
பூஜா மண்டபம்; பூஜா த்ரவ்யங்களுக்கு ப்ரோக்‌ஷணம்.

(1)ஆபோஹிஷ்டா மயோ புவ: ஸ்தாந ஊர்ஜே ததாதந: மஹேரணாய சக்‌ஷஸே
யோவஸ் சிவதமோ ரஸ்ஸ்தஸ்ய பாஜயதே ஹன: உஷ தீரிவ மாதர: தஸ்மா அரங்க மாம வோ யஸ்யக்‌ஷயாய ஜின்வத: ஆபோ ஜனயதா ச ந:

(2) தேவஸ்யத்வா ஸவிது: ப்ரஸவே ஸாஷ்விநோர் பாஹுப்யாம் பூஷ்ணோ ஹஸ்தாப்யாம் அஷ்விநோர் பைஷஜ்யேந: தேஜஸே ப்ருஹ்ம வர்சஸாயா பிஷிஞ்சாமி;

(3)தேவஸ்யத்வா ஸவிது: ப்ரஸவே அஷ்விநோர் பாஹுப்யாம் பூஷ்ணோ ஹஸ்தாப்யாம் ஸரஸ்வத்யை பைஷஜ்யேந: வீர்யாயாந்நாத்யாயாபிஷிஞ்சாமி

(4) தேவஸ்யத்வா ஸவிது: ப்ரஸவே அஷ்விணோர் பாஹுப்யாம் பூஷ்ணோ ஹஸ்தாப்யாம் இந்த்ரஸ்யேந்திரியேண ஷ்ரியை யசஸே பலாயாபிஷிஞ்சாமி.

(5)த்ருபதாதிவேந்-முமுசாந: ஸ்விந்நஸ்-ஸ்நாத்வீமலாதிவ; பூதம் பவித்ரேணேவாஜ்யம் ; ஆப: ஸுந்தந்து மைநஸ:பூர்புவஸ்ஸுவ:

ப்ராசநம்:
அகால ம்ருத்யு ஹரணம் ஸர்வ வ்யாதி நிவாரணம், ஸர்வ பாப க்ஷயகரம்
வருண பாதோதகம் சுபம்..

அக்னி முகம் வைதீக முறை
 
ஹோமம் செய்முறை. முன் பகுதி—ஹோமம் வைதீக முறை மற்றும் தாந்த்ரீக முறையிலும் செய்யலாம். இங்கு இப்போது வைதீக முறை ஹோமம் செய்வது பற்றி பார்ப்போம்..

ஆயுஷ்ய ஹோமம், நவகிரக ஹோமம் செய்ய மண்ணினால் செய்யப்பட்ட ஹோம குண்டம் போதும்.. சிமெண்ட் காங்க்ரீடினால் சிறிதாக செய்ய பட்டிருந்தாலும் போதும். செங்கல் 21 வைத்தும் ஹோம குண்டம் தயார் செய்து கொள்ளலாம். ஒவ்வொரு முறையும் செங்கல்லை அலம்பி உபயோகி.

அரை மீட்டர் அகலம் அரை மீட்டர் நீளம் கால் மீட்டர் உயரத்திற்கு 21 செங்கல் தேவை. ஒரு பக்கத்திற்கு இரண்டு செங்கல் வீதம் நான்கு புறமும் வைக்கவும். அதன் மேல் மறுபடி ஒரு வரிசை வைக்கவும்.

இந்த குண்டத்தின் நடுவில் மீதி உள்ள செங்கல்லை வைக்கவும். மணலை கொட்டவும் குண்ட நடுவில்.. கால் மீட்டர் உயர குண்ட செங்கல் மேல் கோலம் போட்டு சந்தனம், குங்குமம் வைக்கவும்.

சிராய் தூள் மூண்று கிலோ வாங்கி வைத்துக் கொள்ளவும்..விராட்டி 25; .ஒரு கை முஷ்டி தர்ப்பை கட்டு ;. நெய் ஒரு கிலோ.; ஹவிஸ் அரை லிட்டர் தேவை.

அரசு அல்லது புரசு சமித்து 100;. புரசு இலை அல்லது மாவிலை 6 . விசிறி, கோலப்பொடி ; கற்புரம், தீப்பெட்டி தேவை.ப்படுகிறது. நவகிரக சமித்து 10; 20; 38; என்ற முறையில் தயார் செய்து கொள்ளவும்.

சூரியனுக்கு எருக்கு; சந்திரனுக்கு புரசு; செவ்வாய்க்கு கருங்காலி; புதனுக்கு நாயுருவி; குருவுக்கு அரசு; சுக்கிரனுக்கு அத்தி;

சனிக்கு வன்னி; ராகுவுக்கு அருகம்பில்; கேதுவிற்கு தர்ப்பை;--இவையே நவகிரக சமித்துகள்.. ஜலத்தால் ப்ரோக்ஷித்து பின் உபயோகிக்க வெண்டும்.

அக்னி முகம்( முகாந்தம் அல்லது ஆஜ்ய பாகாந்தம்)

தேவர்களுக்கு அக்னியே முகம். அவர் மூலமாக மந்திரங்களை கூறி ஹோமம் செய்தால் தான் அது தேவர்களிடம் செல்லும். அந்த அக்னியும் ஸாதாரண தீயாக இல்லாமல் , விதிப்படி ப்ரதிஷ்டை செய்தால் தான் தேவர்களிடம் ஹவிஸ்ஸை சேர்க்க முடியும்.

அதனால் முதலில் யாக பூமியை உழுவது போல் “”ப்ராசீ: பூர்வம், உதக்,ஸக்குஸ்தம், தக்ஷிணாரம்பம் ஆலிகேத், அத உதீசி: புரஸ் ஸக்குஸ்த்தம், பஸ்சிமாரம்பம் ஆலிகேத்””.என ஸமித்தால் கிழக்கு மேற்காக

மூன்று கோடுகளும்,தெற்கு வடக்காக மூன்று கோடுகளும் குண்டதிற்குள் போட வேண்டும்.. இது குறுக்கு நெடுக்காக உழுவது போலாகும். இம்மாதிரி குறுக்கு நெடுக்காக கோடு கிழிப்பதற்கு உல்லேகனம் என்று பெயர்/

உல்லேகனம் அக்னிக்கு ஆசனம் அளிப்பது போல் சொல்லப் பட்டிருக்கிறது.
ஆதலால் அக்னியை குறுக்கு நெடுக்கு கோடு கிழித்த இடத்தில் உமியை அல்லது அரிசி மாவைப்போட்டு வைக்க வேண்டும்.

உடனே அதன் மேல் சமித்து , வரட்டி சிராய் தூள் வைத்து அக்னியை பலபடுத்த வேண்டும்.
குறுக்கு நெடுக்கு கோட்டின் மேல் வரட்டி வைத்து அதன் மேல் அக்னி வைக்க கூடாது.

ஜலத்தால் தெளித்து ஸமித்தை தென் கிழக்கில் போட்டு

ஜலத்தால் கையை அலம்பி பூர்புவஸ்ஸுவரோம் என்ற மூன்று வ்யாஹ்ருதிகளைக்கூறி அக்னியை குண்டத்தில் வளர்க்க வேண்டும்.
வ்ராட்டி, சிராய்தூள் கற்பூரம் வைத்து தீக்குச்சியால் அக்னி பற்ற வைக்கலாம்.

அல்லது பித்தளை தாம்பாளத்தில் அக்னி கொண்டு வந்தால் அக்னி கொண்டு வந்த தாம்பாளத்தில் அக்ஷதையுடன் தீர்த்தம் விட வேண்டும். .எவர்சில்வர் தாம்பாளத்தில் அக்னி கொண்டு வரக்கூடாது .வரட்டியில் வைத்து அக்னி கொண்டு வரக்கூடாது.

கிழக்கே ஒரு பாத்ரத்தில் தீர்தத்தை வைக்க வேண்டும். இது அசுரர் வராமல் தேவர் மாத்ரம் வர வழி வகுக்கும். மற்ற மூன்று பக்கங்களிலும் சமித்து வைக்க வேண்டும்.. இந்த மூன்று சமித்துகளுக்கும் பரிதி என்று பெயர்.

அக்னிக்கு மேற்கு பக்கத்தில் சற்று பருமனான சமித்தும் மெல்லியதாக தீர்க்கமாக இருப்பதை தென் புறத்திலும், அதை விட மெல்லியதும் சிறியதுமான சமித்து வட புரத்திலும் வைக்க வேண்டும்.

பரிஸ்தரணம்=:ஹோம குண்டத்திற்கு நான்கு புறமும் தர்பைகள்; ஒவ்வொரு பக்கமும் 16 தர்ப்பைகள் வீதம் வைக்க வேண்டும். தர்ப்பங்களை கிழக்கு நுனியாகவும் வடக்கு நுனியாகவும் போட வேண்டும்.

தெற்கிலிருந்து வடக்கே போடும் தர்பமானது , தென்புறமாக போடும் கிழக்கு நுனியான தர்பத்தின் மேலும் வடக்கு புறமுள்ளது கீழாகவும் இருக்க வேண்டும்.

இது தவிற அக்னிக்கு வட புறமாக பாத்ரங்கள் வைப்பதற்காக கிழக்கு நுனியாக 12 தர்பங்கள் போட்டு இந்த தர்பத்தின் அடிப்பக்கத்தில் ப்ரதான தர்வீ, ஆஜ்ய ஸ்தாலி, தர்ப்ப நடுவில் ப்ரோக்ஷணீ, பாத்ரம்

தர்பை நுனியில் இத்மம், இதர தர்வி என்ற வரிசையில் கவிழ்த்து வைக்க வேண்டும். இந்த 12 தர்பங்களுக்கு பாத்ர ஸாதனம் என்று பெயர்..

நமக்கும் அக்னிக்கும் நடுவில் மற்றும் 12 தர்ப்பை வடக்கு நுனியாக போடவும். ஹோமத்திற்குறிய பாத்ரங்களை தரையில் வைக்காமல் ஆசனத்தில் வைக்க வேண்டும்..அதற்காக இந்த தர்பைகள்.

இங்கு வைத்து ஸம்ஸ்காரம் செய்யாததை ஹோமத்தில் உபயோகிக்ககூடாது.

ஸ்தாலி பாகம் முதலியவைகளில் ப்ரதான தர்வீ, ஆஜ்ய ஸ்தாலி, ப்ரோக்ஷணி பாத்ரம், இதர தர்வீ, இத்மம் இவைகளை மேற்கிலிருந்து கிழக்கு வறை வைக்க வேண்டும்.

சிராத்தம், ஸீமந்தம் முதலியவைகளில் அதற்கு உபயோகமாகும் சரு பாத்ரம், பன்னிமுள் முதலியவைகளையும் அங்கு வைக்க வேண்டும்.

இத்மம்=ஸமித்து கட்டு; இதர தர்வீ= மற்றொரு பலாச இலை அல்லது மாவிலை அல்லது மரக்கரண்டி.; ப்ராதன தர்வீ=பலாச இலை, அல்லது மாவிலை அல்லது மரக்கரண்டி.

ப்ரோக்ஷணி பாத்ரம்= ஜலம் ப்ரோக்ஷிப்பதற்காக உள்ள பாத்ரம்..;சரு= கஞ்சி வடிக்காத அன்னம். ஆஜ்ய ஸ்தாலீ=நெய் வைக்கும் பாத்ரம்..

ஆயாமிதம்=: ஒட்டை அளவிற்கு ஸமமான முறியாத இரு தர்பங்களை பவித்ரம் செய்து (கையலம்பி) அதை ஜலத்தில் நனைத்து அப்பவித்ரத்தால் பாத்திரங்களை தொட வேண்டும்..

ஹோமம் செய்யும் போது பேசினால் அக்னி பகவான் செல்வத்தை குறைப்பார். வைதீக கர்மாக்களில் ஸங்கல்பம் முதல் ப்ருஹ்மார்பணமஸ்து என்று முடிக்கும் வரையில் லெளகீக பாஷையில் பேசக்கூடாது. ஸம்ஸ்க்ருதத்தில் பேசலாம் என்பது பெரியோர்களின் சித்தாந்தம்…

ஹோம சமித்துக்களின் லக்ஷணம்.: புரசு=பலாசம்; அஸ்வத்தம்= அரசு; அத்தி இவைகள் ஆறு அங்குல நீளமும் , முழுவதும் தோலோடு கூடியதாகவும் பூச்சி அறிக்காததும் நேராகவும் உள்ளதும்,

ஆள் காட்டி விரல் பருமனுக்கு குறையாததும், அதிகமாகவும் இல்லாததும் , இரண்டு கிளைகள், கணுக்கள் இல்லாததும் இருப்பது நல்லது. பரிதி ஸமித் பத்து அங்குலத்திற்கு குறையாமல் இருக்க வேண்டும்.
 
(நெற்றிக்கு இட்டுக் கொண்டு செய்யவும்.). ஸாம வேத ப்ரும்மய்க்ஞம்.

ஆசமனம். அச்யுதாய நமஹ; அனந்தாய நமஹ; கோவிந்தாய நமஹ. கேசவா, நாராயண; மாதவா; கோவிந்தா விஷ்ணு; மது ஸுதன. ;.த்ரிவிக்ரம. வாமானா ஶ்ரீதரா; ஹ்ரீஷீகேசா பத்மநாபா; தாமோதரா..

சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர்புஜம் ப்ரஸன்ன வதநம் த்யாயேத் ஸர்வ விக்ன உபஷாந்தயே..

ஓம் பூ; ஓம் புவஹ; ஓகும் ஸுவஹ; ஓம் மஹஹ ;ஓம் ஜனஹ ஓம் தபஹ; ஓகும் சத்யம். ஓம் தத்ஸ விதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீ மஹீ தி யோயோனஹ ப்ரசோதயாத். ஓமாபோ ஜ்யோதிரஸோ அம்ருதம் ப்ரஹ்மா ஓம் பூர்புவஸுவரோம்.

மமோ பாத்த ஸமஸ்த துரிதயக்‌ ஷயத்துவாரா ஶ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் ப்ரம்ஹயக்ஞ்ம் கரிஷ்யே .ப்ர்ம்ஹ யக்ஞேன யக்‌ஷயே .வித்யுதஸி வித்யமே பாப்மாந ம்ருதாத் ஸத்யமுபைமீ. ஓம் பூ: ஓம் புவ: ஓகும்ஸுவ: ஸாம வேத மந்த்ரம் சொல்லி கொள்ளவும்.

ஹரி:ஓம் அக்னிமீளே புரோஹிதம் ,யக்ஞஸ்ய தேவம் ரித்விஜம் ஹோதாரம் ரத்ன தாதமம் ஹரி:ஓம்.

ஹரி::ஓம். இஷேத்வா ஊர்ஜேத்வா வாயவஸ்த உபாயவஸ்த தேவோவ:: ஸவிதா ப்ரார்ப்பயது ஸ்ரேஷ்டத மாய கர்மணே ஹரி:ஓம்.

ஹரி:ஓம் அக்ன ஆயாஹி வீதயே க்ருணான: ஹவ்யதாதயே நிஹோதா ஸத்ஸி பர்ஹிஷி ஹரி::ஓம்.

ஹரி::ஓம் ஸந்நோ தேவீ ரபிஷ்டயே ஆபோ பவந்து பீதயே ஸம்யோ: அபிஸ்ரவந்துந: ஹரி: ஓம் ஹரி:ஓம்.

ஒரு உத்திரிணி தீர்த்தம் கையில் எடுத்து கொண்டு . கீழ் கண்ட மந்த்ரம் சொல்லி தலையை சுற்றவும். ஓம் பூர்புவஸ்ஸுவஹ ஸத்யம் தபஹ ஸ்ரத்தாயாம் ஜுஹோமி.

இரு கைகளையும் கூப்பிக்கொண்டு கீழ் கண்ட மந்திரத்தை மூண்று தடவை சொல்லவும்.

ஓம் நமோ ப்ரம்மணே நமோ அஸ்து அக்னயே நம: ப்ருதிவ்யை
நம:ஓஷதீப்ய: நமோ வாசே நமோ வாசஸ்பதயே நமோ விஷ்ணவே ப்ருஹதே கரோமி.

கீழ் கண்ட மந்த்ரம் சொல்லி தீர்த்தத்தினால் கைகளை சுத்தம் செய்.து கொள்ளவும்.
வ்ருஷ்டிரஸி வ்ருஸ்சமே பாப்மான ம்ருதாத் ஸத்ய முபாகாம்.

தேவ ரிஷி பித்ரு தர்ப்பணம் கரிஷ்யே.
உப வீதி--------பூணல் வலம். நுனி விரல் வழியாக தீர்த்தம் விடவும்.

ப்ரும்மா தயோ யே தேவா: தான் தேவான் தர்பயாமி.
ஸர்வான் தேவான் தர்பயாமி.

ஸர்வ தேவ கணான் தர்பயாமி.
ஸர்வ தேவ பத்னீஸ் தர்பயாமி.
ஸர்வ தேவ கண பத்னீஸ் தர்பயாமி.
ஸர்வ தேவ புத்ரான் தர்பயாமி
ஸர்வ தேவ கண புத்ரான் தர்பயாமி

நிவீதி…..பூணல் மாலையாக போட்டுக் கொள்ளவும்.
சுண்டி விரல் பக்கமாக தண்ணீர் விடவும்.

க்ருஷ்ண த்வை பாய நாதாய: யே ரிஷய: தான் ரிஷீம்ஸ் தர்பயாமி ஸர்வான் ரிஷீம்ஸ் தர்பயாமி.
ஸர்வ ரிஷி கணாம்ஸ் தர்பயாமி
ஸர்வ ரிஷி பத்னீஸ் தர்பயாமி.

ஸர்வ ரிஷி கண பத்னீஸ் தர்பயாமி.
ஸர்வ ரிஷி புத்ரான் தர்பயாமி.
ஸர்வ ரிஷி கண புத்ரான் தர்பயாமி

பூணல் வலம் உபவீதீ நுனி விரல்களால் தீர்த்தம் விடவும்.

ரிக் வேதம் தர்பயாமி
யஜுர் வேதம் தர்பயாமி
ஸாம வேதம் தர்பயாமி

அதர்வண வேதம் தர்பயாமி.
இதிஹாஸ புராணம் தர்பயாமி.
கல்பம் தர்பயாமி.

ப்ராசீணாவீதி---------பூணல் இடம். கட்டை விரலுக்கும் ஆள் காட்டி விரலுக்கும் மத்ய பாகத்தால் தீர்த்தம் விடவும்.

ஸோம: பித்ருமான் யம:அங்கிரஸ்வான் அக்னி:கவ்ய வாஹணாதய: யேபிதர:: தான் பித்ரூன் தர்பயாமி.
ஸர்வான் பித்ரூன் தர்பயாமி.

ஸர்வ பித்ரு கணான் தர்பயாமி.
ஸர்வ பித்ரூ பத்னீஸ் தர்பயாமி
ஸர்வ பித்ரூ கண பத்னீஸ் தர்பயாமி.

ஸர்வ பித்ரு புத்ரான் தர்பயாமி
ஸர்வ பித்ரு கண புத்ரான் தர்பயாமி

ஊர்ஜம் வஹந்தி: அம்ருதம் க்ருதம் பயஹ கீலாலம் பரிஸ்ருதம் ஸ்வதாஸ்த தர்பயதமே பித்ரூன் த்ருப்யத, த்ருப்யத,த்ருப்யத:

ஆ ப்ரும்ம ஸ்தம்ப பர்யந்தம் ஜகத் த்ருப்யது :என்று சொல்லி பூமியில் தீர்த்தம் விடவும். மணிக்கட்டு வழியாக..

உபவீதி ஆசமனம். காயேன வாசா மனஸேந்த்ரியைர்வா புத்யாத் மனாவா ப்ரக்ருதே ஸ்பாவாத் கரோமி யத்யத் ஸகலம் பரஸ்மை ஶ்ரீ மந் நாராயணாயேதி ஸமர்பயாமி..

ஓம் தத்ஸத்..
 
யக்ஞோபவீத தாரண மந்த்ரம்.

ஆசமனம். அச்யுதாய நம: அனந்தாய நம: கோவிந்தாய நம:. உள்ளங் கையில் உத்திரிணி ஜலம் விட்டு ப்ரும்ஹ தீர்த்தத்தால் அருந்தவும்.
கேசவ ,நாராயண என்று கட்டை விரலால் வலது, இடது கன்னங்களையும்,.மாதவ கோவிந்த என்று பவித்ர விரலால் வலது, இடது கண்களையும்,

விஷ்ணோ ,மதுசூதனா என்று ஆள் காட்டி விரலால் வலது, இடது மூக்கையும், , த்ரிவிக்ரம ,வாமன என்று சுண்டு விரலால் வலது, இடது காதுகளையும்,,
ஶ்ரீதர, ஹ்ரிஷீகேஸ என்று நடு விரலால் வலது, இடது தோள்களையும் பத்மநாபா என்று எல்லா விரல்கலால் மார்பிலும், தாமோதரா என்று எல்லா விரல்கலாலும் சிரஸிலும் தொட வேன்டும்.

கை கால் அலம்பி ஸுத்தமான இடத்தில் அமர்ந்து ஆசமனம் செய்து, பவித்ரம் தரித்து சில தர்பங்களை ஆஸனமாக போட்டுக்கொண்டு சில தர்பங்களை பவித்ரத்துடன் சேர்த்து இடுக்கிக் கொண்டு

சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர்புஜம் ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்னோப சாந்தயே நெற்றியில் குட்டிக்கொள்ளவும்

.ஓம்பூ: ஓம்புவ: ஓகும் ஸுவ: ஒம் மஹ: ஒம்ஜன: ஓம் தப: ஓகும் சத்யம். ஓம் தத்ஸ விதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீ மஹி தியோ யோன: ப்ரசோதயாத் ௐ ஆபோ ஜ்யோதிரஸோ அம்ருதம் ப்ரஹ்மா ஓம் பூர்புவஸுவரோம்.

மமோபாத்த ஸமஸ்த துரிதக்ஷயத்வார ஶ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்தம் ஸ்ரெளத ஸ்மார்த விஹித நித்ய கர்மானுஷ்டான ஸதாசார யோக்யதா ஸித்தியர்த்தம் ப்ரஹ்ம தேஜ: அபிவ்ருத்யர்த்தம் யக்ஞோப வீத தாரணம் கரிஷ்யே
தீர்தத்தை தொடவும்.

அஸ்ய ஶ்ரீ யக்யோப வீத தாரண மஹ மந்த்ரஸ்ய பரப்ருஹ்ம ரிஷி : என்று சொல்லி வது கை விரலால் (ஸிரஸ்) தலையை தொடவும்
.த்ருஷ்டுப் சந்த:என்று சொல்லி மூக்கை தொடவும்.
பரமாத்மா தேவதா என்று சொல்லி மார்பை தொடவும்
.
யஞ்யோப தாரணே வினியோக: என்று சொல்லவும்.

பூணூல் ஒன்றை பிரித்து எடுத்து ப்ரும்ஹ முடிச்சை மோதிர விரலில் படும் படியாக மேலாக வைத்து வலது உள்ளங்கையினால் தாங்கியும் , இடது உள்ளங்கையினால் பூணூலின் கீழ் புறத்தை அழுத்தியும் பிடித்து கொண்டு
யக்ஞோபவீதம் பரமம் பவித்ரம் ப்ரஜாபதே: யத்ஸஹஜம் புரஸ்தாத் ஆயுஷ்யம் அக்ரியம் ப்ரதிமுஞ்ச சுப்ரம் யக்ஞோப வீதம் பலமஸ்து தேஜ
:
என்று சொல்லி பூணூலை தரித்து கொள்ளவும்.. இதே வீதம் விவாஹம் ஆனவர்கள் இரண்டாவது, மூண்றாவது பூணூலையும் மந்த்ரத்தை சொல்லி தரித்து கொள்ளவும். ஆசமனம் செய்யவும்.

இந்த மந்த்ரத்தை சொல்லி பழைய பூணலை கழற்றி வடக்கில் போடவும்.

உபவீதம் பின்னதந்தும் ஜீரணம் கஷ்மல தூஷிதம் விஸ்ருஜாமி ஜலே ப்ரஹ்ம வர்ச்சோ தீர்க்காயுரஸ்துமே. மறுபடியும் ஆசமனம் செய்யவும்.

காண்ட ரிஷி தர்ப்பணம்.

ஆசமனம் செய்து, பவித்ரம் தரித்து சில தர்பங்களை ஆஸனமாக போட்டுக்கொண்டு சில தர்பங்களை பவித்ரத்துடன் சேர்த்து இடுக்கிக் கொண்டு
சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர்புஜம் ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்னோப சாந்தயே நெற்றியில் குட்டிக்கொள்ளவும்

.ஓம்பூ: ஓம்புவ: ஓகும் ஸுவ: ஒம் மஹ: ஒம்ஜன: ஓம் தப: ஓகும் சத்யம். ஓம் தத்ஸ விதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீ மஹி தியோ யோன: ப்ரசோதயாத் ௐ ஆபோ ஜ்யோதிரஸோ அம்ருதம் ப்ரஹ்மா ஓம் பூர்புவஸுவரோம். .சங்கல்பம்.

அத்ய பூர்வோக்த ஏவங்குண விஷேஷன விசிஷ்டாயாம் அஸ்யாம்--------பூர்ணிமாயாம் சுபதிதெள மமோபாத்த ஸமஸ்த துரிதக்ஷயத்வார ஶ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் ஷ்ராவண்யாம் பூர்ணிமாயாம் உபா கர்மாங்க
காண்ட ரிஷி தர்பணம் கரிஷ்யே. என்று சங்கல்பம் செய்யவும். ஜலத்தை தொடவும்.

(நிவீதி) பூணல் மாலையாக போட்டுக்கொண்டு வலது கை கட்டை விரலில் மாட்டிக்கொண்டு எள்ளும் அக்‌ஷதையும் கலந்து கையில் வைத்து
கொண்டு சுண்டு விரலின் அடி பாகத்தால் ஒவ்வொரு ரிஷிக்கும் மூன்று தடவை தர்பணம் செய்ய வேன்டும்.
.
ப்ரஜாபதிம் காண்ட ரிஷிம் தர்பயாமி.
ஸோமம் காண்ட ரிஷிம் தர்பயாமி
அக்னிம் காண்ட ரிஷிம் தர்பயாமி.

விஸ்வான் தேவான் காண்ட ரிஷின் தர்பயாமி.
ஸாகும்ஹிதீர் தேவதா; உபநிஷதஸ் தர்பயாமி.
யாஞிகீர் தேவதா: உபநிஷதஸ் தர்பயாமி.

வாருணீர் தேவதா: உபநிஷதஸ் தர்பயாமி
ப்ரஹ்மாணம் ஸ்வயம்புவம் தர்பயாமி. ---------மணிக்கட்டு வழியாக தீர்த்தம் விடவும்.

ஸதஸஸ்பதிம் தர்பயாமி--------விரல் நுனி வழியாக.
உபவீதம்= பூணல் வலம்.

ஆசமனம்.
 
பஞ்ச கவ்யம் செய்முறை.
.
ஆசமனம்:-அச்யுதாய நமஹ======தாமோதரா.
வலது கை மோதிர விரலில் இரண்டு தர்பை புல்லாலான பவித்ரம் அணியவும்.

பவித்ரம் அணிய மந்திரம்:ருத்த்யாஸ்ம ஹவ்யைர் –நமஸோப சத்ய . மித்ரம் தேவம் மித்ர தேயந்நோ அஸ்து. அனூராதான் ஹவிஷா வர்தயந்த:சதஞ்ஜீவேமசரத்ஸ்ஸவீரா:

ஆஸநத்தின் கீழ் 4 தர்பைகளை வடக்கு நுனியாக தர்பேஷ்வாஸீந:என்று சொல்லி கொண்டே போட்டுக்கொண்டு ஜலத்தை தொடவும். ஜலத்தை தொடும் போது அப உப ஸ்பர்ஸ்யா என்று சொல்லவும்.

கிழக்கு முகமாக உட்கார்ந்துக் கொண்டு வலது கை மோதிர விரல் இடுக்கில் பவித்ரத்துடன் 4 தர்பை பில்லை இடுக்கி கொள்ளவும்,.தர்பைகளை இடுக்கி கொள்ளும் போது தர்பாந் தாரயமாணஹ என்று சொல்லவும்.

ஸ்தண்டிலம் தயார் செய்தல்: சுத்தமான இடத்தில் பசுஞ்சாணத்தால் தரையை சதுரமாக மெழுகவும்.அதன் மேல் கோதுமையை அல்லது நெல்லை பரப்பவும். அதன் மேல் வாழை இலையை வைத்து பச்சரிசியை பரப்பவும். அதன் மத்தியில் பத்மம் வரையவும்.

சுக்லாம்பரதரம் விஷ்ணும்=+++ஸர்வ விக்னோப சாந்தயே. ப்ராணாயாமம்.ஓம் பூஹு+பூர்புவஸ்ஸுவரோம்.

சங்கல்பம்: மம உபாத்த ஸமஸ்த துரித க்ஷயத்வாரா ஶ்ரீ பரமேஷ்வர ப்ரீத்யர்தம் சுபே சோபநே முஹுர்தே ஆத்ய ப்ருஹ்மன: த்விதீய பரார்தே ஷ்வேத வராஹ கல்பே வைவஸ்வத மந்வந்தரே அஷ்டாவிம்சதீதமே,

கலி யுகே ப்ரதமே பாதே ஜம்பூ த்வீபே பாரத வருஷே பரதஹ் கண்டே மேரோ: தக்‌ஷினே பார்ச்வே சாலி வாஹன சகாப்தே அஸ்மின் வர்தமாநே வ்யாவஹாரிகாணாம் ப்ரபவாதீணாம் ஷஷ்டியாஹ ஸம்வத்ஸராணாம்

மத்யே -----------நாம ஸம்வத்சரே--------அயநே
-----------ருதெள---------மாஸே------------பக்‌ஷே-----------ஷுப திதெள, ஆத்ம சுத்யர்த்தம்
த்வகஸ்தி தோஷ நிவ்ருத்யர்த்தம் பஞ்கவ்ய சம்மேளநங் கரிஷ்யே.

ஸ்தண்டிலம் தயார் செய்து அந்த தான்ய மேடையில் ஆறு பாத்திரங்கள் வைக்கவும். நடுவில் வைக்கும் பாத்ரம் சற்று பெரிதாக இருக்க வேன்டும்.

முதலாவதாக நடுவில் உள்ள பெரிய பாத்திரத்தை காயத்ரி மந்திரம் சொல்லி தொடவும். ஓம் பூர்புவஸ்ஸுவ: தத்ஸ விதுர்வரேண்யம் பர்கோதேவஸ்ய தீ மஹி தியோயோன: ப்ரசோதயாத்.

இந்த பாத்திரத்திற்கு கிழக்கே உள்ள பஸுஞ் சாணி உள்ள பாத்ரத்தை கந்தத் த்வாராம் துராதர்ஷாம் நித்ய புஷ்டாம் கரீஷ்ணீம் ஈஸ்வரீகும் ஸர்வ பூதானாம் த்வாமி ஹோபஹ் வயே ஷ்ரியம் என்று சொல்லி தொடவும்.

தெற்கே வைத்திருக்கும் பசும் பால் பாத்ரத்தை ஆப்யாய ஸ்வஸமே துதே விஷ்வதஸ்ஸோம விருஷ்ணியம். பவா வாஜஸ்ய ஸங்கதே என்று சொல்லி தொடவும்.

மேற்கே வைத்திருக்கும் பஸுந்தயிர் பாத்ரத்தை ததிக்ராவ்ண்ணோ அகாரிஷஞ் ஜிஷ்னோ ரஸ்வஸ்ய வாஜிந: ஸுரபி நோ முகாகரத் ப்ரண ஆயுகும்ஷீதாரிஷத். என்று சொல்லி தொடவும்.

வடக்கே வைத்திருக்கும் பசு நெய் பாத்ரத்தை சுக்ரமஸி ஜ்யோதிரஸி தேஜோஸி என்று சொல்லி தொடவும்.

வட கிழக்கே உள்ள தர்பை ஜலம் உள்ள பாத்திரத்தை தேவஸ்யத்வா சவிது: ப்ரஸவே அஷ்வினோர் பாஹுப்யாம் பூஷ்ணோ ஹஸ்தாப்யாமாத்தே என்று சொல்லி தொடவும்.

மீண்டும் நடுவில் உள்ள பாத்ரத்தை காயத்ரி மந்திரம் சொல்லி தொடவும்.

பசுஞ்சாணியை எடுத்து கந்தத் த்வாராம் துராதர்ஷாம் நித்ய புஷ்டாம் கரீஷ்ணீம் ஈஸ்வரீகும் ஸர்வ பூதாணாம் த்வாமி ஹோபஹ் வயே ஷ்ரியம் என்று சொல்லி கொண்டே நடுவில் உள்ள பாத்ரத்தில் சேர்க்கவும்.

பசும் பால் பாத்ரத்தை ஆப்யாய ஸ்வஸமே துதே விஷ்வதஸ்ஸோம வ்ருஷ்ணியம் பவா வாஜஸ்ய சங்கதே என்று சொல்லி கொண்டே நடுவில் உள்ள பாத்ரத்தில் சேர்க்கவும்.

தயிரை எடுத்து ததிக்ராவ்ண்ணோ அகாரிஷஞ் ஜிஷ்ணோ ரஸ்வஸ்ய வாஜிந: ஸுரபி நோ முகாகரத் ப்ரண ஆயுகும்ஷீதாரிஷத் என்று சொல்லி நடு பாத்ரத்தில் சேர்க்கவும்.

நெய்யை எடுத்து சுக்ரமஸி ஜ்யோதிரஸி தேஜோஸி என்று சொல்லி நடு பாத்ரத்தில் சேர்க்கவும்.

தர்பை ஜலத்தை எடுத்து தேவஸ்யத்வா ஸவிது: ப்ரஸவே அஸ்விநோர் பாஹுப்யாம் பூஷ்ணோ ஹஸ்தாப்யாமாதத்தென்று சொல்லி கொண்டே நடு பாத்ரத்தில் சேர்க்கவும்.

நடு பாத்ரத்தை நன்றாக கலக்கவும் ப்ரணவம் என்னும் ஓம் சொல்லிக்கொண்டே. இந்த பஞ்ச கவ்யத்தில் பசு தேவதையை
பூஜிக்கவும்.

பசு மூத்ரம் 35 கிராம் அளவு என்றால், பசுஞ் சாணி கட்டை விரல் அளவு, பசும் பால் 245 கிராம். பசுந்தயிர் 105 கிராம், பசு நெய் 35 கிராம்; தர்பை ஜலம்

35 கிராம். இது தான் ஒவ்வொன்றுக்கும் அளவு. ஆக நடுவில் உள்ள பாத்திரம் 500 கிராம் கொள்ளக்கூடிய அளவிற்கு இருக்க வேண்டும்.

கோ தேவதா ஆவாஹண மந்திரம்: ஆகாவோ
அக்மந்துதபத்ரமக்ரந்ந். ஸீதந்துகோஷ்டே ரணயந்த்வஸ்மே . ப்ரஜாவதீ: புருரூபா இஹஸ்யு: இந்த்ராய பூர்வீருஷஸோ துஹாநா.

அஸ்மிந் பஞ்ச கவ்யே கோ தேவதா: த்யாயாமி, ஆவாஹயாமி.

உபசாரங்கள். பஞ்கவ்ய தேவதாப்யோ நம: ஆஸநம் சமர்பயாமி, பாத்யம் சமர்பயாமி. அர்க்யம் சமர்பயாமி. ஆசமநீயம் சமர்பயாமி. ஸ்நாநம் சமர்பயாமி. ஸ்நாநாந்திரம் ஆசமனீயம் சமர்பயாமி; வஸ்த்ரோதரீயம்

சமர்பயாமி. ஊபவீத ஆபராணானி சமர்பயாமி. கந்தாந் தாரயாமி. அக்‌ஷதான் சமர்பயாமி; புஷ்ப மாலாம் சமர்பயாமி; புஷ்பை பூஜயாமி

ஓம். கோ தேவதாயை நம:; காமதேநவே நம: கமலாயை நம: கருணாநிதயே நம: கல்யாண்யை நம: குந்தர தநயாயை நம: விமலாயை நம: வத்ஸ வத்ஸலாயை நம: நந்தின்யை நம: சபலாயை நம:தேநவே நம:

திலீப வரதாயை நம: தயாயை நம: பாபஹீநாயை நம: பயோதாத்ர்யை நம: பாவநாயை நம: பல்லவாருணாயை நம: வஸிஷ்ட வரதாயை நம: வந்த்யாயை நம:

விச்வாமித்ர பய தாயை நம: ஹவி: ப்ரதாயை நம: ஹத கலாயை நம; ஸர்வ தாயை நம: ஸர்வ வந்திதாயை நம: கோ தேவதாயை நம: நாநா வித பரிமள பத்ர புஷ்பாணி சமர்பயாமி.

தூபம் ஆக்ராபயாமி. தீபம் தர்சயாமி. வாழைப்பழம் நைவேத்யம்.

ஓம் பூர்புவஸ்ஸுவ: தத்ஸ விதுர்வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீ மஹீ தியோ யோனஹ ப்ரசோதயாத்..தேவஸவித: ப்ரஸுவ: ஸத்யம் த்வர்தேந பரிஷிஞ்சாமி; அம்ருதோபஸ் தரணமஸி. ஒம் ப்ராணாய ஸ்வாஹா:

ஓம் அபானாய ஸ்வாஹா: ஒம் வ்யாநாய ஸ்வாஹா: ஓம் உதாநாய ஸ்வாஹா: ஓம் ஸமாநாய ஸ்வாஹா: ஓம் ப்ருஹ்மணே ஸ்வாஹா; கதலி பலம் நிவேதயாமி. நிவேதா னந்திரம் ஆசமனீயம் ஸமர்பயாமி.

தாம்பூல ஸமர்ப்பணம்.; பூகி பல ஸமாயுக்தம் நாகவல்லி தலைர்யுதம் கர்பூர சூர்ண ஸம்யுக்தம் தாம்பூலம் ப்ரதி க்ருஹ்யதாம். கற்பூர தாம்பூலம் ஸமர்பயாமி.

கற்பூர நீராஜனம். தர்சயாமி. ஏக தந்தாய வித்மஹே வக்ர துண்டாய தீ மஹி .தந்நோ தந்தி ப்ரசோதயாத்.

ஸமஸ்தோ பசாராந் சமர்பயாமி. ஜபம் தொடங்க வேண்டுதல். கோ ஸூக்த ஜபகர்மணி ஸர்வேப்யோ ப்ராஹ்மணேப்யோ நம:கோ ஸூக்தம் ஜபதி

ஆகாவோ அக்மந்நுத பத்ரமக்ரந்ந். ஸீதந்துகோஷ்டே ரணயந்த்வஸ்மே.

ப்ரஜாவதி: புருரூபா இஹஸ்யு: இந்த்ராய பூர்விருஷ்ஸோ துஹாநா: இந்த்ரோ யஜ்வநே ப்ருணதே ச சிக்‌ஷதி. உபேத்ததாதிநஸ்வம் முஷாயதி. பூயோ பூயோரயிமிதஸ்ய வர்தயந்ந்.

அபிந்நே கில்லேநிததாதி தேவயும். ந தா நசந்தி ந தபாதி தஸ்கர; நைநா அமித்ரோ வ்யதிராத தர்ஷதி.. தேவாகும்ஸ்ச யாபிர் யஜதே; ததாதி ச ஜ்யோகித்தாபி:

ஸசதே கோபதிஸ்ஸஹ .ந. தா அர்வா ரேணுககாடோ அச்நுதே. நஸகும் ஸ்க்ருதத்ர முபயந்தி.தா அபி. உருகாயம பயந்தஸ்ய தா அநு.. காவோ மர்த்யஸ்ய விசரந்தி யஜ்வந:.

காவோபகோ காவ இந்த்ரோ மே அச்சாத்..காவஸ்ஸோமஸ்ய ப்ரதமஸ்ய பக்‌ஷ: . இமா யா காவஸ் ஸஜநாஸ இந்த்ர:.. இச்சாமீத் த்ருதா மனஸா சிதிந்த்ரம்,யூயங் காவோ மேதயதா க்ருசஞ்ஜித் அச்லீலம் சித் க்ருணுதா

ஸுப்ரதீகம். பத்ரங்க்ருஹங் க்ருணுத பத்ரவாச: . ப்ருஹத்வோவய உச்யதே ஸபாஸு.
ப்ரஜாவதீஸ் –ஸூயவஸகும்ரிஸந்தி ..சுத்தா அபஸ்ஸு ப்ரபாணே பிபந்தீ:. மாவஸ் ஸ்தேந ஈசதமா அகசகும்ஸ: பரிவோ ஹேதி ருத்ரஸ்ய

வ்ருஞ்ஜ்யாத் .உபேத முப பர்சநம் . ஆஸுகோஷூ பப்ருச்யதாம். உபர்ஷ பஸ்ய.ரேதஸி உபேந்திர தவ வீர்யே. ஓம் ஷாந்தி: ஷாந்தி; ஷாந்தி;

புநர் பூஜை: பஞ்கவ்ய தேவதாப்யோ நம: ஆசநாதி ஸமஸ்தோபசாராந் ஸமர்பயாமி.

கோ தேவதா யதாஸ்தாந மந்திரம்.; ஆகாவோ அக்மந்நுத பத்ரமக்ரந்த் . ஸீதந்து கோஷ்டே ரணயந்த்வஸ்மே . ப்ரஜாவதீ: புருரூபா இஹஸ்யு: இந்த்ராய பூர்விருஷஸோ துஹாநா:

அஸ்மாத் பஞ்கவ்யாத் ஆவாஹிதா கோ தேவதா: யதாஸ்தாநம் ப்ரதிஷ்டா பயாமி. ஷோபநார்த்தே க்ஷேமாய புந்ராகமநாய ச .

பவித்திரத்தை காதில் வைத்துக்கொள்ளவும்.
பஞ்ச கவ்யம் உட்கொள்ளும் போது சொல்வதற்கான மந்திரம்..

யத் த்வகஸ்திகதம் பாபம் தேஹே திஷ்டதி மாமகே. ப்ராசனம் பஞ்சகவ்யஸ்ய தஹத் வக்நிரி வேந்தநம்.. பஞ்ச கவ்யம் உட்கொள்ளவும்.பவித்ரத்தை அவிழ்த்து விடவும். ஆசமனம் செய்யவும்..

பசு மூத்திரத்தில் வருணனும் சாணத்தில் அக்நியும், தயிரில் வாயுவும், பாலில் சந்திரனும், நெய்யில் ஸூர்யனும். உள்ளார்கள்.

பால் தரித்திரத்தை போக்கும்.. தயிர் ஸ்ந்தான விருத்தி அலிக்கும்; பசு மூத்திரம் ஸர்வ பாபங்களையும் போக்கும். பசுஞ்சாணியால் வியாதி நீங்கும். நெய் மோக்ஷத்தை கொடுக்கும்.

வேறொரு கர்மாவின் அங்கமாக இல்லாமல் , தனியாக செய்யும் போது சதுர்தஸி அன்று உபவாசம் இருந்து , பெளர்ணமி அன்று விடியற் காலையில்
சாப்பிட வேண்டும்.பஞ்ச கவ்யத்தை.
 
சாம வேதம் சமிதாதானம்
ஆசமனம். அச்யுதாய நம: அநந்தாய நம: கோவிந்தாய நம: கேசவ, நாராயனா வலது கட்டை விரலால் வலது, இடது கன்னங்களையும் மாதவா, கோவிந்தா என்று பவித்ர விரலால் வலது இடது கண்களையும்

விஷ்ணோ மதுஸூதன என்று ஆள் காட்டி விரலால் வலது இடது மூக்குகளையும்,த்ரிவிக்ரம வாமன என்று சுண்டு விரலால் வலது இடது காதுகளையும் ஶ்ரீதர ஹ்ரிஷீகேஸ என்று நடு விரலால் வலது இடது

தோள்களையும் எல்லா விரல்களாலும் பத்மநாப என்று கூறி மார்பிலும், தாமோதர என்று கூறி எல்லா விரல்களாலும் சிரஸிலும் தொடவேண்டும்.

ஸுக்லாம்பரதரம் விஷ்ணும் ஸசி வர்ணம் சதுர்புஜம், ப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்ன உப ஷாந்தயே.

ப்ராணாயாமம். ௐபூ: ௐ புவ: ஓகும் ஸுவ: ௐ மஹ: ௐஜன: ௐதப: ஓகும் ஸத்யம்; ௐ தத்ஸவிதுர் வரேண்யம் பர்கோதேவஸ்ய தீ மஹி தியோ யோனஹ ப்ரசோதயாத். ஓமாபோ ஜ்யோதீ ரஸோ அம்ருதம் ப்ர
ஹ்ம பூர்புவஸ்ஸுவரோம்.;

மமோபாத்த ஸமஸ்த துரிதயக்‌ஷயத்வார ஶ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் ப்ராத: சமிதாதானம் கரிஷ்யே. (ஸாய்ங்காத்தில்ல்) ஸாயம் ஸமிதாதானம் கரிஷ்யே.

தீர்த்தம் தொடவும்.
ஸ்தண்டிலம் அமைத்தல், படம் வரையவும். அக்னி வைக்கும் இடத்தில், தெற்கில் மேற்கிலிருந்து கிழக்காக ஒரு கோடும், தெற்கு கோட்டில் ஆரம்பித்து தெற்கிலிருந்து வடக்காக மேற்கில் ஒரு கோடும். மேற்கு கோட்டில் இருந்து மேற்கிலிருந்து கிழக்காக ஒரு கோடும் ஸமித்தால் இழுக்கவும்.

இந்த மூண்று கோடுகளுக்கு மத்தியில் மேற்கு கோட்டில் ஆரம்பித்து கிழக்காக மூன்று கோடுகள் , முதலில் தெற்கிலும் அதற்கு வடக்கில் ஒன்றும்
இழுக்கவும். அந்த சமித்தை தென்மேற்கில் போட்டு விடவும்.

கோடு கிழித்த இடத்தில் தீர்தத்தால் ப்ரோக்ஷித்து விட்டு வரட்டியில் அக்னியை வைத்து கொள்ளவும். . சமித்தை கையில் வைத்து கொண்டு அக்னியை ஊதி ஜ்வாலை செய்து கொள்ளவும்.. அந்த சமித்தை அக்னியில் வைத்து விடவும்.

பரிஷேசனம்: அக்னிக்கு கிழக்கில் ஆரம்பித்து , ஆரம்பித்த இடத்தில் முடியும் படி ஸமித்துகளையும் உள்ளடக்கி அக்னியை சுற்றி தீர்த்தம் விடவும்.

மந்த்ரம்: தேவ ஸவிதஹ ப்ரஸுவ யஜ்ஞம், ப்ரஸுவ யஜ்ஞபதிம் , பகாய, திவ்யோ கந்தர்வ: கேதபூ: கேதன்ன: புநாது வாசஸ்பதி :வாசன்ன:ஸ்வதது: என்று சொல்லி தீர்தத்தை அக்னியை சுற்றி விடவும்.

ஐந்து ஸமித்துகளை வைத்து கொண்டு ஒவ்வொரு ஸ்வாஹா சொல்லும் போதும் ஒவ்வொரு ஸமித்தை அக்னியில் வைக்கவும்
.
1. அக்னயே ஸமிதம் ஆஹார்ஷம் ப்ருஹதே ஜாதவேதஸே யதாத்வம் அக்னே ஸமிதா சமித்யஸே ஏவம் அஹம் ஆயுஷா மேதயா வர்சஸா ப்ரஜயா பஸுபி: ப்ருஹ்மவர்ச்சஸேன தனேன அன்னாத்யேன ஸமேதிஷீய ஸ்வாஹா அக்னயே இதம் ந மம

2. பூ: ஸ்வாஹா—அக்னயே இதம் ந மம.
3. புவ:ஸ்வாஹா-வாயவே இதம் ந மம

4. ஸ்வ: ஸ்வாஹா—ஸூர்யாயைதம் ந மம
5. ௐ பூர் புவ: ஸ்வ: ஸ்வஹா ப்ரஜாபதயே இதம் ந மம

மறு பரிஷேசனம்.

கீழ் கண்ட மந்த்திரத்தை சொல்லி முன்பு போல் பரிஷேசனம் செய்யவும்.
தேவ ஸவித:ப்ராஸாவீ:யஜ்ஞம் ப்ராஸாவீ:யஜ்ஞபதிம் பகாய திவ்யோ கந்தர்வ: கேதபூ: கேதன்ன: அபாவீத் வாசஸ்பதி:வாசம் ந் அஸ்வாதீத்/ ஸாமம் தெரிந்தவர்கள் வாமதேவ்ய ஸாமம் சொல்லவும்.


பிறகு ஸ்வாஹா என்று சொல்லி ஒரு ஸமித்தை அக்னியில் வைக்கவும்.அக்னயே நமஹ என்று சொல்லவும்.

எழுந்து நின்று மந்த்ர ஹீனம், க்ரியா ஹீனம் பக்திஹீனம் ஹூதாஸன யத்துதம் து மயா தேவ பரிபூர்ணம் ததஸ்துதே. என்று ப்ரார்திக்கவும்.

ப்ராயஸ்சித்தானி அஷேஷானி தபஹ் கர்ம ஆத்ம கானி வை யானி தேஷாமஷேஷாநாம் க்ருஷ்ணானுஸ்மரணம் பரம். என்று சொல்லி விட்டு நமஸ்காரம் செய்யவும். (அபிவாதயே கிடையாது)

இடது உள்ளங்கையில் எரிந்த ஸமித்தின் பஸ்மத்தை எடுத்து வைத்து கொண்டு கொஞ்சம் தீர்த்தம் விட்டு வலது கையின் மோதிர விரலா.ல் கீழ் கண்ட மந்திரம் சொல்லி குழைக்கவும்.

த்ரயாயுஷம் ஜமதக்னே: கஷ்யபஸ்ய த்ரயாயுஷம் அகஸ்த்யஸ்ய த்ரயாயுஷம் யத்தேவானாம் த்ரயாயுஷம் தன்மே அஸ்து த்ர்யாயுஷம்
கீழ் கண்ட மந்திரம் சொல்லி குறிப்பிட்டுள்ள இடத்தில் குழைத்த பஸ்மத்தை இட்டு கொள்ளவும்

1. ப்ரம்ஹபிந்துரஸி (நெற்றியில்). 2. அம்ருதபிந்துரஸி (தொப்புளில்)

3 ஆயுர் பிந்துரஸி (மார்பில்) 4. ஆரோக்ய பிந்துரஸி (கழுத்தில்) 5. ஶ்ரீபிந்துரஸி (வலது தோளில்) 6. தநா பிந்துரஸி (இடது தோளில்)7. ஸர்வான்காமான் பிந்துரஸி (பின் இடுப்பில்) 8. செளபாக்கிய பிந்துரஸி ( பின் கழுத்தில்) 9. ஸ்வஸ்தி (தலையில்).

ப்ரார்தனை மந்த்ரம்..

ஸ்வஸ்தி ஸ்ரத்தாம் யசஹ ப்ரக்ஞா வித்யாம் புத்திம் ஷ்ரியம் பலம் ஆயுஷ்யம் தேஜ ஆரோக்யம் தேஹி மே ஹவ்யவாஹன.

கையை அலம்பவும். ஆசமனம் செய்யவும்.
 
மஹா ஸங்கல்பம்/.

கை கால் அலம்பி ஸுத்தமான இடத்தில் அமர்ந்து ஆசமனம் செய்து, பவித்ரம் தரித்து சில தர்பங்களை ஆஸனமாக போட்டுக்கொண்டு சில தர்பங்களை பவித்ரத்துடன் சேர்த்து இடுக்கி கொண்டு

சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர்புஜம் ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்னோப சாந்தயே .நெற்றியில் குட்டிக்கொள்ளவும்

.ஓம்பூ: ஓம்புவ: ஓகும் ஸுவ: ஒம் மஹ: ஒம்ஜன: ஓம் தப: ஓகும் சத்யம். ஓம் தத்ஸ விதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீ மஹி தியோ யோன: ப்ரசோதயாத் ௐ ஆபோ ஜ்யோதிரஸோ அம்ருதம் ப்ரஹ்மா ஓம் பூர்புவஸுவரோம்.

மமோ பாத்த ஸமஸ்த துரிதயக் ‌ஷயத்துவாரா ஶ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் ததேவ லக்னம் ஸுதினம் ததேவா தாரா பலம் சந்த்ர பலம் ததேவா வித்யா பலம் தைவ பலம் ததேவா லக்‌ஷ்மீபதே அங்க்ரியுகம் ஸ்மராமி
;
அபவித்ர: பவித்ரோவா: ஸர்வாவஸ்தாம் கதோபிவா ய:ஸ் மரேத் புண்டரீகாக்‌ஷம் ஸபாஹ்ய அப்யந்த்திர ஸுசி: மாநஸம் வாசிகம் பாபம், கர்மணா ஸமுபார்ஜிதம் ஶ்ரீ ராம ஸ்மரணேநைவ வ்யபோஹதி; ந ஸம்சய:

ஶ்ரீ ராமா, ராம, ராம, திதிர் விஷ்ணு; ததா வார: நக்‌ஷத்ரம் விஷ்ணுரேவச. யோகஸ்ச கரணம் சைவ ஸர்வம் விஷ்ணு மயம் ஜகத் ஶ்ரீ கோவிந்த, கோவிந்த, கோவிந்த அத்ய ஶ்ரீ பகவத: ஆதி விஷ்ணோ ஆதி நாராயணஸ்ய

அசிந்த்யயா அபரிமிதயா சக்த்யா ப்ரியமானஸ்ய மஹா ஜலெளகஸ்ய மத்யே பரி ப்ரம மாணானாம் அநேக கோடி ப்ரஹ்மாண்டானாம் மத்யே
ஏகதமே அவ்யக்த மஹத் அஹங்கார ப்ருத்வீ அப்பு தேஜ: வாயு; ஆகாஷாத்யை: ஆவரணை;


ஆவ்ருதே அஸ்மிந் மஹதி. ப்ருஹ்மாண்ட கரண்ட மத்யே பூ மண்டலே ஆதார சக்தி ஆதி கூர்ம வராஹ அநந்தாதி அஷ்ட திக் கஜோபரி ப்ரதிஷ்டிதானாம் அதல விதல சுதல,,தலாதல,ரசாதல, மஹாதல,பாதாலாக்யானாம், ஸப்தலோகானாம், உபரிதலே புண்யக்ருத்,நிவாஸபூத ஸத்ய தபோஜன, மஹஸுவர்புஹ : லோகஷட்கஸ்ய அதோ பாகே மஹாநாளாய மான

பணிராஜ சேஷஸ்ய ஸஹஸ்ர பணாபணி மண்டல மண்டிதே:.திக்தந்தி கண்டாதண்டோத்தம்பிதே லோகா லோகாசலேன பரிவ்ருதே திக்தந்தி

ஸுண்ட தண்டாத் உத்தம்பிதே லவண இக்‌ஷு ஸுரா ஸர்பி ததி க்ஷீர சுத்தோதக அர்ணவை: ஸப்தஸாகரை: பரிவ்ருதே துக்த ஸுத்தார்ணவை: பரிவ்ருதே ஜம்பூ ப்லக்‌ஷ

சால்மலி குஷ க்ரெளஞ்ச சாக புஷ்கராக்ய ஸப்த த்வீப ஆவ்ருதே ஜம்பூத்வீபே மஹா ஸரோருஹ ரூப –கேசராகார த்ரிகூட சித்ரகூடாதி அசல பரிவ்ருத கர்ணிகாகார ஸுமேரும் அபித; ததாதாரபூதே , பூ மண்டலே லக்ஷ

யோஜன விஸ்தீர்ணே, மஹாமேரு நிஷத, ஹேமகூட ஹிமாசல, மால்யவத் , பாரியாத்ரக, கந்தமாதன கைலாச விந்தியாசலாதி, மஹாசைலா-திஷ்டிதே

லவண ஸமுத்ர முத்ரிதே பாரத கிம்புருஷ ஹரி, இளாவ்ருத, ரம்யக, ஹிரண்மய குரு பத்ராஸ்வ கேது மாலாக்யை: நவவர்ஷோப சோபிதே.

ப்ரத்யேகம், நவயோஜன. விஸ்தாரை; நவ கண்டை: அலம்க்ருதே, தத்ர தத்ர வர்ஷாணாம் தக்ஷிணே பாகே பாரத வருஷே,
இந்த்ர கஸேரு தாம்ர கபஸ்தி புந்நநாக ஸெளம்ய கந்தர்வ வருண,பரதாக்ய, நவகண்ட மண்டிதே, , தத்ர பரதகண்டே , இந்த்ர, அக்னி,


யம,நிர்ருதி,, வருண, வாயு, குபேர, ஈசான, அஷ்ட திக் பாலகை :நிவாஸபூத, அஷ்ட்திக் தளவதோ பூயத்மஸ்ய தேவ தானவ, யக்ஷ கந்தர்வ, கின்னர,

கிம்புருஷ, மஹர்ஷி, மஹோரக, வித்யாதராதி, புண்யபுருஷ, நிவாஸ, பூதஸ்ய உபரிதலே, ஸுவர்ண ப்ரஸ்த, இந்த்ரசுக்கரண, கல்பஹரண,

பாஞ்சஜன்ய ஸிம்ஹள, லங்காக்ய, நவ த்வீபயுதே. ஸமபூமத்ய ரேகாயா: பூர்வே பாகே அங்க, வங்க, கலிங்க, காச்மீர, லாம்போஜ,

ஸெளவீர, ஸெளராஷ்ட்ராதி தேசை: தத்தத்தேச பாஷபூபாலாதிபிச்ச விராஜிதே, இந்த்ரப்ரஸ்த,, யமப்ரஸ்த, ,அவந்திகாபுரி,,ஹஸ்தினாபுரீ, அயோத்யாபுரீ, மதுராபுரீ, மாயாபுரி, காசிபுரீ, காஞ்சிபுரீ, த்வாரகாதி அநேக புண்யபுரீ,

விராஜிதே, குருக்ஷேத்ர, கயா, ஶ்ரீசைல, அஹோபில, வேங்கடசலாதி, புண்யக்ஷேத்ர பரிவ்ருதே, பாகிரதீ, கெளதமீ, யமுனா, ஸரஸ்வதி, நர்மதா,

க்ரிஷ்ணவேணி, துங்கபத்ரா, மலாபஹாரிணி, சந்த்ரபாகா, ,பயோஷ்ணீ, வேத்ராவதி, காவேரி, தாம்ரபர்ண்யாதி, புண்ய நதி விராஜிதே.
விந்த்யாசலஸ்ய தக்ஷிண திக் பாஹே ஸகலஜகத் ஸ்ருஷ்டு: பரார்த்த த்வயஜீவின: ப்ருஹ்மண: ப்ரதமே ப்ரார்த்தே,அதீதே , த்விதீய பரார்தே,

பஞ்சாசசதப்தாதெள, ப்ரத்மே வர்ஷே, ப்ரதமே மாஸே, ப்ரதமே பக்ஷே, ப்ரதமே திவசே, அஹனி த்விதீயே யாமே, த்ருதீய முஹூர்த்தே,, ஸ்வாயம்புவ, ஸ்வாரோசிஷ உத்தம, தாமஸ, ரைவத, சாக்ஷூ

ஷாக்வ்யேஷூ ஷட்ஷு மநுஷு வ்யதீதேஷு ஸப்தமே, வைவஸ்வத மந்வந்த்ரே , அஷ்டாவிம்சதீதமே, க்ருத, த்ரேதா, த்வாபர, கலியுகாத்மகே ,

சதுர் யுகே தத்ரகலியுகே , ஸெளர சாந்த்ர ஸாவன நாக்ஷத்ரே நைம: அனுமிதே, ப்ரபவாதீனாம் சஷ்டி ஸம்வத்ஸரானாம் மத்யே…விஜய---நாம
ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள சிம்ம மாசே சுக்ல பக்ஷே பூர்ணிமாயாம் சுபதிதெள பெளம வாசர ஷ்ரவண நக்ஷத்திர ஷோபன நாம

யோக, வணிஜ கரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் அஸ்யாம் வர்த்தமானாயாம் பெளர்ணமாஸ்யாம் சுபதிதெள ஸர்வ பாப அபஹரண

நிபுண ஶ்ரீ பரமேச்வர ப்ரீத்யர்த்தம் அனாதி அவித்யா வாஸனயா ப்ரவர்த்தமானே அஸ்மின் மஹதி ஸம்ஸார சக்ரே விசித்ராபி: கர்மகதிபி:
விசித்ராஸு யோநிஷு புன: புன: அனேகதா ஜனித்வா கேனாபி புண்யகர்ம விசேஷேண இதானீம் தன மாநுஷ்யே , த்விஜன்ம விஷேஷம் ப்ராப்தவத;

மம ஜன்மாப்யாஸாத் ஜன்ம ப்ரப்ருதி ஏதத் க்ஷண பர்யந்தம் பால்யே வயஸி

கெளமாரே யெளவனே வார்தகேச ஜாக்ரத் ஸ்வப்ன ஸுஷுப்தி அவஸ்தாஸு மனோ வாக்காய கர்மேந்திரிய ஜ்ஞானேந்திரிய வ்யாபாரைஸ்ச ஸம்பா

விதானாம் இஹ ஜன்மனி, ஜன்மாந்தரே ச ரஹஸ்ய க்ருதானாம் ப்ரகாச க்ருதானாம் காம க்ரோத, லோப, மோஹ மத மாத்ஸர்யாதிபி:
ஸம்பாவிதானாம் ப்ரஹ்ம ஹனன ஸுராபான ஸ்வர்ணஸ்தேய குருதல்ப கமண தத்ஸம்ஸர்காக்யானாம் ---மஹா பாதகானாம் மகாபாதக

அனுமந்த்ருத்வா தீனாம் அதிபாதகானாம் ஸோமயாகஸ்த க்ஷத்ரிய வைஸ்ய வதாதீனாம் உபபாதகாதீனாம் கோ வதாதீனாம் ஸமபாதகானாம்,மார்ஜார

வதாதீனாம், ஸங்கலிகரணானாம், க்ருமி கீட வதாதீனாம் மலினீகரணானாம் நிந்தித தனாதான உபஜீவனாதீனாம் அபாத்ரீ கரணானாம் மத்யகந்த

ஆக்ராணாதீனாம் ஜாதி ப்ரம்ச கராணாம், அவிஹித கர்மாசரண , விஹித கர்ம-த்யாகாதீணாம் ப்ரகீர்ணகானாம் ஜ்ஞானத: ஸக்ருத் க்ருதானாம்
,
அஜ்ஞானத: அஸக்ருத் க்ருதானாம் அத்யந்தாப்யஸ்தானாம் நிரந்தராப்ய ஸ்தானாம் சிரகால அப்யஸ்தானாம் ஏவம் நவானாம் நவவிதானாம்

பஹூனாம் பஹுவிதானாம் ஸர்வேஷாம் பாபானாம் , ஸத்ய அபனோத நார்த்தம் அயாஜ்ய, யாஜன , அஸத் ப்ரதிக்ரஹ அபக்‌ஷிய பக்‌ஷண,
அபோஜ்ய போஜன, அபேயபாநாதி ஸமஸ்த பாப க்ஷயார்த்தம் பாஸ்கர க்ஷேத்ரே --------அம்பிகா ஸமேத ----ஸ்வாமி ஸந்நிதெள தைவ ப்ராஹ்மண

சந்நிதெள , ச்சாயாஸஜ்ஞ்யா ஸமேத ஸுர்யநாராயண ஸ்வாமி சந்நிதெள, ,அஷ்வத்த நாராயண ஸ்வாமி ஸந்நிதெள த்ரயஸ்த்ரிம்சத்கோடி தேவதா

ஸந்நிதெள, பூர்ணா புஷ்கலாம்பா சமேத ஹரிஹர புத்ர ஸ்வாமி சந்நிதெள., வள்ளி தேவஸேனா ஸமேத ஶ்ரீ சுப்ரமண்ய ஸ்வாமி ஸந்நிதெள, கற்பகாம்பா

ஸமேத ஶ்ரீ கபாலீஸ்வர ஸ்வாமி ஸந்நிதெள, ஸீதா லக்ஷ்மண, பரதஹ் சத்ருகுன ஹனுமத் ஸமேத ஶ்ரீ ராமசந்திர ஸ்வாமி சந்நிதெள, அலமேலு

மங்கா சமேத ஶ்ரீ ப்ரஸன்ன வேங்கடேஸ்வர ஸ்வாமி ஸந்நிதெள, விநாயகாதி ஸமஸ்த ஹரிஹர தேவதா ஸந்நிதெள, மம ஸமஸ்த பாப
க்ஷயார்த்தம் ஷ்ராவண்யாம் பெளர்னமாஸ்யாம் அத்யாயோபக்ரம கர்ம கரிஷ்யே, ததங்கம் உபா கர்மாங்க ஸ்நானம் அஹம் கரிஷ்யே.//ப்ரோக்ஷணம் அஹம் கரிஷ்யே.

கையில் இடுக்கி இருக்கும் தர்பைகளை தென்மேற்கு மூலையில் போட்டுவிட்டு ஜலத்தை தொடவும். பிறகு கிழக்கு பார்த்து நின்றுக்கொண்டு
குளிக்கவிருக்கும் ஜலத்தை பார்த்து கீழ் கண்ட மந்திரங்களை சொல்லி ப்ரார்த்தனை செய்யவும்.
,
அதி க்ரூர மஹா காய கல்பாந்த தஹநோபம. பைரவாய நமஸ்துப்யம் அநுஞ்யாம் தாதுமர்ஹஸி.. முறையாக ஸ்நானம் செய்யவும், அல்லது ஆபோஹிஷ்டா மந்திரம் சொல்லி தீர்த்தம் ப்ரோக்‌ஷித்து கொள்ளவும்
.
துர் போஜன துராலாப துஷ்ப்ரதிக்ரஹ ஸம்பவம். பாபம் ஹர மம க்ஷிப்ரம் ஸஹ்ய கன்யே நமோஸ்துதே.
த்ரி ராத்ரம் ஜாஹ்னவி தீரே பாஞ்ச ராத்ரம் து யாமுனே. ஸத்ய:புனாது காவேரி பாபம் ஆமரணாந்திகம்.
கங்கே கங்கேதி யோ ப்ரூயாத் யோ ஜனானாம் சதைரபி முச்யதே

ஸர்வ பாபேப்ய: விஷ்ணு லோகம் ஸ கச்சதி.
நந்திநி நளினி ஸீதா மாலதீ ச மலாபஹா ,விஷ்ணு பாதாப்ஜ ஸம்பூதா கங்கா த்ரிபத காமினி.
புஷ்கராத்யானி தீர்த்தாநி கங்காத்யா: ஸரிதஸ்ததா ஆகச்சந்து பவித்ராணி ஸ்நான காலே ஸதா மம.

பிறகு ஸ்நானம் //ப்ரோக்‌ஷணம் செய்து உலர்ந்த வஸ்த்ரம் அணிந்துகொண்டு பஞ்ச கவ்யம் சாப்பிடவும்
 
தலை ஆவணி அவிட்டம்.

வேதாரம்பத்திற்கு முன்பு இதை ஆரம்பிக்க வேண்டும். உபநயனம் ஆன பையனின் அப்பா பவித்ர மணிந்து ஸாதா ஸாம சொல்லி ஸர்வேப்யோ ப்ராஹ்மணேப்யோ என்று சொல்லி ப்ராஹ்மணர்கள் மீது அக்ஷதை போடவும். நமஸ்காரம் செய்யவும்.

அசேஷே ஹே பரிஷத் பவத் பாத மூலே மயா ஸமர்பிதாம் இமாம் ஸெளவர்ணீம் தக்ஷிணாம் யத்கிஞ்சிதபி தக்ஷிணாம் யதோக்த தக்ஷிணாமிவ தாம்பூலம் ச ஸ்வீக்ருத்வ.

-------------நக்ஷத்ரே ----------ராஸெள -------------ஜாதஸ்ய -----------சர்மண: மம குமாரஸ்ய ((வேறு யாராவது செய்தால் அஸ்ய மாணவகஸ்ய)) வேதாரம்பம் கர்த்தும் யோக்யதா ஸித்திம் அனுக்ரஹானா. தக்ஷிணை தாம்பூலம் கொடுத்து விட்டு விக்ணேஸ்வர பூஜைசெய்யவும்.

சுக்லாம்பரதரம் +++++சாந்தயே. ப்ராணாயாமம். மமோபாத்த++++++சுபே சோபனே ++சுபதிதெள -----------நக்ஷத்ரே---------ராசெள----------ஜாதஸ்ய----------சர்மண: மம குமாரஸ்ய வேதாரம்பம் கரிஷ்யே. விக்னேஸ்வரரை யதாஸ்தானம் செய்யவும்.

க்ரஹ ப்ரீதி: அத்யபூர்வோக்த ஏவம்குண விசேஷேண விசிஷ்டாயாம் அஸ்யாம் ----------சுபதிதெள மம குமாரஸ்ய வேதாரம்ப முஹூர்த்த லக்னாபேக்ஷயா ஆதித்யாதீனாம் நவானாம் க்ரஹாணாம் ஆனுகூல்ய சித்யர்த்தம் யேயே க்ரஹா: சுபேதர ஸ்தானேஷு ஸ்திதா

: தேஷாம் க்ரஹானாம் ஆனுகூல்ய ஸித்தியர்த்தம் யே யே க்ரஹா: சுபஸ்தானேஷு ஸ்திதா:அத்யந்த அதிசய சுப பல ப்ரதாத்ருத்வ ஸித்யர்த்தம் ஆதித்யாதி நவகிரஹ தேவதா ப்ரீத்யர்த்தம் யத்கிஞ்சித் ஹிரண்ய தானம் கரிஷ்யே.

தக்ஷிணை தாம்பூலம் எடுத்துக்கொண்டு ஹிரண்ய கர்ப கர்பஸ்தம் ஹேமபீஜம் விபாவஸோ: அனந்த புண்ய பலதம் அத: சாந்திம் ப்ரயஸ்சமே. மம குமாரஸ்ய வேதாரம்ப முஹுர்த்த லக்னாபேக்ஷயா ஆதித்யா தீனாம்

நவானாம் க்ரஹானாம் ஆனுகூல்ய ஸித்தியர்த்தம் யத்கிஞ்சித் ஹிரண்யம் ஆதித்யாதி நவகிரஹ தேவதா ப்ரீதிம் காமய மான: ப்ராஹ்மணாய துப்யம் ஸம்ப்ரததே. ந மம என்று ப்ராஹ்மணர்களுக்கு தக்ஷிணை கொடுக்கவும்.

நாந்தி:
காலின் கீழ் தர்பம்; பவித்ரம் அணிந்து ஸங்கல்பம் செய்யவும்.

சுக்லாபரதரம் ++ப்ரீத்யர்த்தம்; ப்ராணாயாமம். மமோபாத்த =====அத்ய பூர்வோக்த ஏவங்குண விசேஷேண வசிஷ்டாயாம் அஸ்யாம் --------சுபதிதெள --------நக்ஷத்ரே------ராஸெள -------ஜாதஸ்ய மம குமாரஸ்யா

அல்லது ( அஸ்ய மாணவகஸ்ய) வேதாரம்ப கர்மாங்கம் ஹிரண்ய ரூபேண அப்யுதயம் கரிஷ்யே. (தீர்த்தம் தொடவும்). தக்ஷிணை தாம்பூலம் எடுத்துக்கொண்டு

ஹிரண்ய கர்ப கர்பஸ்தம் ஹேம பீஜம் விபாவஸோ: அனந்த புண்ய பலதம் அத: சாந்திம் ப்ரயஸ்சமே. உபா கர்மாங்க பூதே அஸ்மின் ஆப்யுதயிதே ஸத்யவஸு ஸம்ஜ்கஞானாம் விச்வேஷாம் தேவானாம் நாந்தி முகானாம்

த்ருப்தியர்தம், மாத்ரு பிதாமஹி, ப்ரபிதாமஹீணாம் நாந்தி முகீனாம், த்ருப்த்யர்த்தம் பித்ரு, பிதாமஹ, ப்ரபிதா மாஹானாம் நாந்தி முகானாம் த்ருப்த்யர்த்தம் ஸபத்னீக மாதாமஹ மாது; பிதாமஹ மாது: ப்ரபிதா

மஹானாம் நாந்தி முகானாம் த்ருப்தியர்த்தம் நாந்தி ஸம்ரக்ஷக மஹா விஷ்ணோஸ்ச த்ருப்தியர்த்தம் இதம் ஆக்னேயம் ஹிரண்யம் ஸதக்ஷிணாகம் ஸ தாம்பூலம் நாந்தி ஷோபன தேவதா ஸ்வரூபேப்ய: நாநா கோத்ரேப்ய: ப்ராஹ்மணேப்ய: தேப்யஸ் தேப்ய: சம்ப்ரததே ந மம

ப்ராஹ்மணாளுக்கு தக்ஷிணை தாம்பூலம் கொடுக்கவும். அக்ஷதை வாங்கி கொள்ளவும் .ஸம்பன்னம் என்று சொல்லவும். ஸுசம்பன்னம் என்று ப்ராஹ்மணர்கள் சொல்வார்கள்.

ஸ்வாஹா நம: இயம் ச வ்ருத்தி: இடாமக்னே புருதம்ஸ: ஸநிங்கோ: சச்வத்தம் ஹவமானாய சாதஸ்யான்ன: ஸுனு: தனய: விஜாவா அக்னேஸாதே ஸுமதிர் பூத்வஸ்மே.

இடஏஹி த்வயா வயம் பவமானேன ஸோமபரே க்ருதம் விசினுயாம சச்வத். சன்னோ மித்ரோ வருணோ மாமஹந்தாம் அதிதிஸ்சிந்து: ப்ருத்வீ உதத்யெள: அதித ஏஹி பாவகான;: ஸரஸ்வதீ வாஜேபிர்வாஜினீவதீ யஜ்ஞம் வஷ்டு

தியாவஸு: ஸரஸ்வத்யேஹி; சோபனம். சோபனம். நாந்தி முகா: பிதரஸ் மனஸ் ஸமாதீயதாம் (ப்ராமணர்கள்=ஸமாஹிதமனஸ்: ஸ்ம) ப்ரஸீதந்து

பவந்த: ( ப்ராமணர்கள்= ப்ரஸன்னா; ஸ்ம) ஶ்ரீரஸ்திவிதி பவந்தோ ப்ருவந்து ( ப்ராமணர்கள்=அஸ்து ஶ்ரீ) புண்யாஹம் பவந்தோ ப்ருவந்து (ப்ராஹ்மணர்கள்= ஒம். புண்யாஹம்.).

ப்ராஹ்மணர்களிடம் அக்ஷதை வாங்கிகொண்டு நமஸ்காரம் செய்யவும்..
அத்ய க்ருத அப்யுதய கர்மாங்கம் ஸ்வஸ்தி புண்யாஹவாசனம் கரிஷ்யே.
என்று ஸங்கல்பம் செய்து கொண்டு புண்யாஹ வாசனம் செய்யவும்.

புண்யாஹ ஜலத்தினால் பையனை ப்ரோக்ஷிக்கவும்.. உபாகர்மாவின் ஆரம்பத்தில் செய்த புண்யாஹ தீர்தத்தையும் ப்ரோக்ஷிப்பதுண்டு..

பொதுவாக ஸாம வேத உபாகர்மா ஆவணி மாத அமாவாசைக்கு பிறகு ப்ரதமை முதல் அடுத்த அமாவாசை வரை பாத்ர பத மாதம் என்று பெயர்..
இந்த சுக்ல பக்ஷத்தில் வரும் ஹஸ்த நக்ஷத்திரத்தில் ஸாம உபாகர்மா

செய்ய வேண்டும். அன்று மாத பிறப்போ அல்லது செவ்வாய் அஸ்தமனமோ இருந்தால் இதே பாத்ரபத மாசம் க்ருஷ்ண பக்ஷத்தில் வரும் ஹஸ்த நக்ஷத்திரத்தில் செய்ய வேன்டும்.

புரட்டாசி மாதம் அமாவசைக்குள் வரும்.பாத்ர பத மாதம் சுக்ல பக்ஷத்தில் ஹஸ்தம் நக்ஷத்திரம் தோஷமுள்ளதாய் இருந்தால் க்ருஷ்ண பக்ஷ ஹஸ்த நக்ஷதிரத்தில் செய்யலாம்.

பாத்ர பத மாதம் சுக்ல பக்‌ஷ ஹஸ்ததில் செய்வதானால் ஹஸ்த நக்ஷத்திரம் அன்று காலை 11 மணி வரை இருக்க வேண்டும்.

கிருஷ்ன பக்ஷ ஹஸ்தத்தில் , செய்வதானால் அன்று மாலை ஸூர்ய அஸ்தமனத்திற்கு முன் இரண்டரை மணி நேரம் ஹஸ்தம் வ்யாபித்திருக்க வேண்டும்..

இரண்டு பக்ஷ ஹஸ்தமும் தோஷமானால் சுக்ல பக்ஷ ஹஸ்தத்தில் சாந்தி செய்து உபாகர்மாவை செய்ய வேன்டும்.


ஸாம வேதிகள் புது பூணல் அணிந்து காயத்ரி ஜபம் செய்ய வேண்டும்.
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top