• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.
  • Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Rik vetham brahma yagnam. Amavasya tharpanam.

Status
Not open for further replies.

kgopalan

Active member
ருக் வேதிகளின் அமாவாஸ்யா தர்ப்பணம்

ஆசமனம்.

1. அச்யுதாய நம: அனந்தாய நம: கோவிந்தாய நம:. உள்ளங் கையில் உத்திரிணி ஜலம் விட்டு ப்ரும்ஹ தீர்த்தத்தால் அருந்தவும்.
கேசவ ,நாராயண என்று கட்டை விரலால் வலது, இடது கன்னங்களையும்,.மாதவ கோவிந்த என்று பவித்ர விரலால் வலது, இடது கண்களையும்,

விஷ்ணோ ,மதுசூதனா என்று ஆள் காட்டி விரலால் வலது, இடது மூக்கையும், , த்ரிவிக்ரம ,வாமன என்று சுண்டு விரலால் வலது, இடது காதுகளையும்,,

ஶ்ரீதர, ஹ்ரிஷீகேஸ என்று நடு விரலால் வலது, இடது தோள்களையும் பத்மநாபா என்று எல்லா விரல்கலால் மார்பிலும், தாமோதரா என்று எல்லா விரல்கலாலும் சிரஸிலும் தொட வேன்டும்

சுக்லாம் பரதரம் விஷ்ணும் ஸஸி வர்ணம் சதுர்புஜம் ப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்ன உபசாந்தயே. நெற்றியில் குட்டி கொள்ளவும் 5 முறை.

ஓம் பூ+ பூர்புவஸுவரோம். மமோபாத்த +ப்ரீத்தியர்த்தம் சங்கல்பம் செய்த பிறகு , பூணலை இடம் போட்டு கொள்ளவும்.

ஆவாஹந மந்த்ரம் சொல்லி கொண்டே தாம்பாளத்தின் நடுவில் தெற்கு நுனி யாக உள்ள கூர்ச்சத்தின் நுனியில் மறித்து எள்ளை
போடவும். "உசந்தஸ்த்வா நிதீமஹி உசந்த:ஸமீதீமஹி உசன் உஸத ஆவஹ பித்ரூந் ஹவிஷே அத்தவே" அஸ்மின் கூர்ச்சே
வர்கத்வய பித்ரூன் ஆவாஹயாமி.

ஆஸன மந்த்ரம்: "ஆயந்துனஹ பிதர:ஸோம்யாஸ;: அக்நிஷ்வாத்தா: பதிபி: தேவயானை:அஸ்மின் யஞ்யே ஸ்வதயாமதந்து அதிப்ரூவந்து தே
அவந்து , அஸ்மான்" கட்டை தர்பங்களை தாம்பாளத்தில் உள்ள கூர்ச்சதின் மேல் வைக்கவும். வர்க்கத்வய பித்ரூணாம் இதமாஸனம்.

ஸகலாராதனை: ஸுவர்ச்சிதம் எள்ளை கூர்ச்சத்தில் மறித்து போடவும்.
பித்ரு வர்க்கம்;

கீழ்க்கண்ட ஒவ்வொரு கோத்ரம் பெயர் கொண்ட மந்த்ரம் தர்பயாமி என்று முடிந்தவுடன் எள்ளும் ஜலமுமாக வலது கை ஆள் காட்டி விரலுக்கும்
கட்டை விரலுக்கும் நடு வழியாக தாம்பாளத்தில் உள்ள கூர்ச்சத்தில் மறித்து விடவும்.

.................கோத்ரான்.............சர்மண: வஸுரூபான் அஸ்மத் பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி. மூண்று முறை
..
.............கோத்ரான்..............சர்மண: ருத்ரரூபான் அஸ்மத் பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி மூன்று முறை
.
............கோத்ரான்...............சர்மண: ஆதித்யரூபா அஸ்மத் ப்ரபிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி. 3 முறை.



தாயார் இல்லாதவர்கள் செய்ய வேண்டியது.

............கோத்ரா:.............நாம்நீ வசுரூபா அஸ்மத் மாத்ரூ: ஸ்வதா நமஸ் தர்பயாமி. 3 முறை.

.........கோத்ரா:...........நாம்நீ ருத்ர ரூபா அஸ்மத் பிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி. 3 முறை.

..........கோத்ரா:.........நாம்நீ ஆதித்ய ரூபான் அஸ்மத் ப்ரபிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி. 3 முறை.

தாயார் உள்ளவர்கள் செய்ய வேண்டியது.

..........கோத்ரா:.........நாம்நீ வஸுரூபா: அஸ்மத் பிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி 3 முறை.

........கோத்ரா......நாம்நீ ருத்ர ரூபா அஸ்மத் பிது: பிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி 3 முறை.

.........கோத்ரா.....நாம்நீ ஆதித்ய ரூபா அஸ்மத் பிது:ப்ரபிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி 3 முறை.

தாயார் பிறந்த கோத்ரம்.

..............கோத்ரான்.............ஸர்மன: வசுரூபான் அஸ்மத் மாதா மஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி 3 முறை

..........கோத்ரான்.......சர்மண: ருத்ரரூபான் அஸ்மத் மாது:பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி 3 முறை.

...........கோத்ரான்.......சர்மண: ஆதித்ய ரூபான் அஸ்மத் மாது:ப்ரபிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி. 3 முறை.

.............கோத்ரா:...........நாம்நீ வஸு ரூபா: அஸ்மத் மாதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி 3 முறை.

..........கோத்ரா.......நாம்நீ ருத்ர ரூபா: அஸ்மத் மாது:பிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி. 3 முறை.

............கோத்ரா:.....நாம்நீ ஆதித்ய ரூபா: அஸ்மத் மாது: பிரபிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி 3 முறை.

மஹாளய பக்‌ஷ தர்ப்பணம் செய்யும் போது கீழ் கண்ட மந்த்திரதையும் சேர்த்து செய்யவும்.

தத்தத் கோத்ரான் தத்தத் ஷர்மண: வஸு வஸு ஸ்வரூபான் பித்ருவ்ய மாதுலாதி வர்க த்வய அவசிஷ்டான்
ஸர்வான் காருணீக பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி. மூண்று முறை.

ஞாதாக்ஞாத வர்கத்வய பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி 3 தடவை.

பிறகு எள்ளும் ஜலமும் எடுத்து கீழ் வரும் மந்த்ரம் சொல்லி தாம்பாளதிற்குள் அப்பிரதக்‌ஷிணமாஹ சுற்றி விடவும்.

"ஊர்ஜம் வஹந்தீ அம்ருதம் க்ருதம் பயஹ கீலாலம் பரிஸ்ருதம் ஸ்வதாஸ்த தர்பயதமே பித்ரூன் த்ருப்யத,த்ருப்யத, த்ருப்யத.

பூணல் வலம். (உபவீதி). கீழ் கண்ட மந்த்ரம் சொல்லி ப்ரதக்‌ஷிண நமஸ்காரம் செய்யவும்.

தேவதாப்ய: பித்ருப்யஸ்ச மஹாயோகீப்ய:ஏவச நமஸ்வதாயை ஸ்வாஹாயை நித்யமேவ நமோ நம:

யாநி காநிஸ்ச பாபானி ஜன்மாந்த்ர க்ருதானிச தானி தானி விநஸ்யந்தி ப்ரதக்‌ஷிண பதே பதே.

பூணல் இடம். (ப்ராசீணாவீதி). கீழ் கண்ட யதா ஸ்தான மந்த்ரம் சொல்லி தாம்பாளத்தில் உள்ள கூர்ச்சத்தில் எள்ளை மறித்து போடவும்.

உசந்தஸ்த்வா நிதீமஹி உசந்த:ஸமீதீமஹீ உசன் உசத ஆவஹ பித்ரூன் ஹவிஷே அத்தவே. அஸ்மாத் கூர்ச்சாத் ஆவாஹிதான்
வர்கத் த்வய பித்ரூன் யதாஸ்தானம் ப்ரதிஷ்டாபயாமி.

தாம்பாளத்தில் உள்ள கூர்ச்சத்தை பிறித்து வலது கை கட்டை விரல் ஆள் காட்டி விரலுக்கும் நடுவில் வைத்து கொண்டு
கீழ் கண்ட மந்த்ரம் சொல்லி ஜலம் மறித்து விடவும்.(குசோதகம்)
.
" ஏஷாம் ந மாதா ந பிதா ந ப்ராதா நச பாந்தவாஹா நாந்ய: கோத்ரிண: தே ஸர்வே த்ருப்தி மாயாந்து மயோத்ஸ்ருஷ்டை:
குஸோதகை: த்ருப்யத த்ருப்யத,த்ருப்யத .
பூணல் வலம்
.
தர்மஸாஸ்த்ரம்: தக்‌ஷிணை கொடுக்காமல் இருந்தால் யஞ்யம் பூர்த்தி யாகாது. ஆதலால் அவரவர் தகுதிகேற்ப தக்‌ஷிணை,
வெற்றிலை, பாக்கு, ஒரு உத்திரிணி ஜலம் விட்டு தத்தம் செய்து வைத்து விடவும். வாத்யாரிடம் சமயம் கிடைக்கும் போது கொடுத்து

விடவும். மந்த்ரம்: ஹிரண்ய கர்ப்ப கர்பஸ்தம் ஹேம பீஜம் விபாவசோ: அனந்த புண்ய பலம் அத:ஷாந்திம் ப்ரயஸ்ச்சமே.
அநுஷ்டித தில தர்ப்பண மந்த்ர ஸாத்குண்யம் காமயமான:யதா சக்தி இதம் ஹிரண்யம் ஆச்சார்யாய சம்ப்ரததே ந மம.

காயேன வாசா மனஸேந்த்ரியைர்வா புத்யாத்மநாவா ப்ருக்ருதே ஸ்வபாவாத் கரோமியத்யத் சகலம் பரஸ்மை நாராயணாயேத்தி
ஸமர்பயாமி. திலதர்பணாக்யம் கர்ம ஓம் தத்ஸத்.ப்ரம்மார்பணமஸ்து. கையில் ஜலம் விட்டு கீழே விடவும்.

பவித்ரம் பிரித்து வடக்கில் போட்டு விட்டு ஆசமனம் செய்யவும்.



Rik vedam amavasya tharpanam.
ஆசமனம்; செய்யும் போது கையில் பவித்ரம் இருக்க கூடாது. ஆசமனம் செய்த பிறகு மூன்று தர்ப்பங்களினால் செய்த பவித்ரத்தை வலது கை மோதிர விரலில் அணியவும். மூன்று தனி தர்பங்களையும் சேர்த்து பிடித்து கொள்ளவும் பவித்ரத்துடன்.

சுக்லாம்பரதரம், ப்ராணாயாமம் சங்கல்பம் முடிந்தவுடன் தர்பங்களை தெற்கு பக்கம் போட்டு விட வேண்டும். கட்டைவிரலும் பவித்ர விரலும் சேர்த்து எள்ளை எடுக்க வேண்டும்.

ஸ்நானம் செய்து மடியுடன் கால் அலம்பிவிட்டு ஆசமனம் செய்து தர்பணத்திற்கு உட்காரவும்.

காலையில் ஸ்னாநம்,நெற்றிக்கு வீபூதி, சந்தனம், திருமண் இட்டு கொள்ளவும்.சந்தியா வந்தனம், காயத்ரி ஜபம்,

ஒளபாஸனம்.செய்யலாம். மறுபடியும் பத்து மணிக்கு ஸ்நானம் செய்து விட்டு மடி உடுத்தி தர்ப்பணம் செய்யவும்.

அமாவாசை தர்ப்பணம். முதலில் ஆசமனம். அச்யுதாய நமஹ அனந்தாய நமஹ கோவிந்தாய நமஹ கேசவ ,நாராயண மாதவ, கோவிந்த, விஷ்ணு மதுஸூதன த்ரிவிக்ரம, வாமனா ஶ்ரீதரா ஹ்ரிஷீகேச.பத்மநாபா தாமோதரா.

பவித்ரம் (மூன்று புல்)வலது கை பவித்ர விரலில் போட்டுக் கொள்ளவும். இரண்டு கட்டை தர்ப்பம் காலுக்கு அடியில் போட்டுக் கொள்ளவும். ஜலத்தால் கை அலம்பவும். மூன்று கட்டை தர்ப்பம் பவித்ரத்துடன் வைத்து கொள்ளவும்.

சுக்லாம்பரதரம் விஷ்ணும் சஸீவர்ணம் சதுர்புஜம் ப்ரஸன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்ண உபசாந்தயே. நெற்றியில் குட்டிக்கொள்ளவும்.

ஆள் காட்டி விரலையும் நடு விரலையும் மடக்கி கட்டைவிரல் பவித்ர விரல்களால் மூக்கை இரு புறமும் தொட்டுக்கொண்டு வலது பக்கம் அழுத்தி இடது பக்கம் மூச்சை இழுத்து பின் இரு புறமும் அழுத்தி மூச்சை நிறுத்தி முடிவில் வலது பக்கம் மெதுவாக

மூச்சை விட வேண்டும். இது தான் ப்ராணாயாமம். ப்ராணாயாமம்.

ஒம்பூஹு ஓம்புவஹ ஓகும் சுவஹ; ஓம் மஹஹ ஓம் ஜன: ஓம் தபஹ ஓகும் சத்யம் ஓம் தத் ஸ விதுர்வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ யோன: ஹ ப்ரசோதயாத்.ஓமாபோ ஜ்யோதீ ரஸோ அம்ருதம் ப்ரஹ்ம ஓம் பூர்புவஸுவரோம்.

சங்கல்பம் செய்ய இடது கை கீழும் வலது கை மேலுமாக வலது துடை மீது கைகளை சேர்த்து வைத்து கொள்ளவும்.. ஸங்கல்பம்:

மமோபாத்த ஸமஸ்த துரிதயக்ஷயத் துவாரா ஶ்ரீ பரமேச்வர ப்ரீத்யர்த்தம்

அ பவித்ர பவித்ரோவா ஸர்வா வஸ்தாம் கதோபிவா ய ஸ்மரேத் புன்டரீகாக்ஷம் சபாஹ்யா அப்யந்தரஹ சுசீஹி மானசம் வாசிகம் பாபம் கர்மணா ஸமுபார்ஜிதம் ஶ்ரீ ராம ஸ்மரணே னைவ வ்யபோஹதிஹி ந ஸம்சயஹ ஸ்ரீ ராம ராமராம திதிர் விஷ்ணு ததா வார: நக்ஷத்ரம்

விஷ்ணுரேவச யோகஸ்ச கரணஞ்சைவ சர்வம் விஷ்ணு மயம் ஜகத் ஸ்ரீ கோவிந்த கோவிந்த கோவிந்த அத்ய ஸ்ரீ பகவத: மஹா

புருஷஸ்ய விஷ்ணோ ராஞ்யயா ப்ரவர்த மானஸ்ய ஆத்ய ப்ரம்மண: த்வதீய பரார்தே ஷ்வேத வராஹ கல்பே வைவஸ்வத மன்வந்தரே அஷ்டா விம்சதீதமே

கலியுகே ப்ரதமே பாதே ஜம்பூத்வீபே பாரத வருஷே பரதஹ் கண்டே மேரோ: தக்ஷினே பார்ஸ்வே ஸாலி வாஹன சகாப்தே அஸ்மின் வர்தமானே வியவஹாரிகே ப்ரபவாதி ஷஷ்டி ஸம்வத்ஸரானாம் மத்யே…………..

நாம ஸம்வத்ஸரே …………..அயனே…………..ருதெள …………..மாஸே……..க்ருஷ்ண பக்ஷே………….யாம் புண்ய திதெள ………….வாஸர யுக்தாயாம்…………..நக்ஷத்ர

யுக்தாயாம் விஷ்ணுயோக விஷ்ணு கரண ஏவங்குண ஸகல விஷேஷன விஷிஷ்டானாம் வர்தமானாயாம் ……………..யாம் புண்ய திதெள (பூணல் இடம்) ப்ராசீணாவீதி ………….கோத்ராணாம் ……………ஸர்மணாம் வஸு ருத்ர ஆதித்ய

ஸ்வரூபாணாம் அஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹானாம் (தாயார் இல்லாதவருக்கு மட்டும்)……………….கோத்ரானாம்----------------(பெயர்கள் சொல்லவும்) (அம்மா பாட்டி அம்மாவின் பாட்டி) தானாம் வசு ருத்ர ஆதித்ய

ஸ்வரூபானாம் அஸ்மத் மாத்ரு பிதாமஹீ ப்ரபிதாமஹீனாம் ( பின் வரும் மந்திரத்தை தாயார் இருப்பவர் சொல்லவும்)

…………..கோத்ரானாம்……………..தானாம் வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாணாம் அஸ்மத் பிதாமஹீ, பிதுர் பிதாமஹீ பிது:ப்ரபிதாமஹீனாம்) தாயார் பிறந்த கோத்ரம் சொல்லவும் …………கோத்ராணாம்…………. சர்மனாம் வஸு ருத்ர ஆதித்ய

ஸ்வரூபாணாம் அஸ்மத் ஸபத்னீக மாதா மஹ மாது:பிதாமஹ: மாது:ப்ரபிதா மஹானாம் உபய வம்ஸ பித்ரூணாம் அக்ஷய த்ருப்த்யர்தம் அமாவாஸ்யா புண்ய காலே தர்ஸ ஸ்ராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே

இடுக்கி கொண்ட மூன்று தர்பங்களை தெற்கில் போட்டு விட்டு பூணல் வலத்துடன் தீர்த்தம் தொடவும். பூணல் இடம்.

தாம்பாளத்தில் கிழக்கு நுனியாக தர்பங்களை பரப்பி அதன் மீது தெற்கு நுனியாக கூர்ச்சங்களை( (கூர்ச்சத்தை)வைக்கவும். சிலர் கூர்ச்சத்திற்கு பதிலாக வெறும் நுனி தர்ப்பம் 5 அல்லது 7 போடுவார்கள்.

ஆவாஹனம்.

. "உசந்தஸ்த்வா நிதீமஹி உசந்த:ஸமீதீமஹி உசன் உஸத ஆவஹ பித்ரூந் ஹவிஷே அத்தவே"

ரிக் வேதத்தில் ஸ்த்ரீவர்க்கத்திற்கு தர்ப்பணம் கிடையாது. இருந்தாலும் செய்வது வழக்கமாக இருக்கிறது.

அப்பா வர்கத்திற்கும் அம்மா வர்கத்திற்கும் தனி தனி யாக கூர்ச்சம் போடுபவர்கள் கிழக்கில் தெற்கு நுனி யாக ஒரு கூர்ச்சமும் மேற்கில் தெற்கு நுனியாக ஒரு கூர்ச்சமும் போடவும்.

கிழக்கில் உள்ளதில் அஸ்மின் கூர்ச்சே “ அஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹான் ஆவாஹயாமி” என்றும் மேற்கிலுள்ளதில் அஸ்மின் கூர்ச்சே அஸ்மத் மாதாமஹ மாது:பிதாமஹ: மாது: ப்ரபிதாமஹானாம் ஆவாஹயாமி என்று தர்பங்களை போடவும்.

ரிக் வேதத்தில் ஆஸநத்திற்கு மந்திரம் கிடையாது. இருந்தாலும் வழக்கத்தில் உள்ளது. ஆஸன மந்த்ரம்: "ஆயந்துனஹ பிதர:ஸோம்யாஸ;: அக்நிஷ்வாத்தா: பதிபி: தேவயானை:அஸ்மின் யஞ்யே ஸ்வதயா மதந்து அதிப்ரூவந்து தே அவந்து , அஸ்மான்

கிழக்கில் அஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹானாம் இதமாஸனம் என்று கூர்ச்சத்தில் ஆஸனமாக தர்பங்களை போடவும்.

மேற்கில் அஸ்மத் மாதா மஹ மாது:பிதாமஹ: மாது: ப்ரபிதாமஹானாம் இதமாஸனம் என்றும் தர்பங்களை போடவும்.;
ஸகல ஆராதனை ஸ்வர்ச்சிதம் என்று எள்ளை மறித்து போடவும்.

பித்ரு வர்க்கம்;
கீழ்க்கண்ட ஒவ்வொரு கோத்ரம் பெயர் கொண்ட மந்த்ரம் தர்பயாமி என்று முடிந்தவுடன் எள்ளும் ஜலமுமாக வலது கை ஆள் காட்டி விரலுக்கும்
கட்டை விரலுக்கும் நடு வழியாக தாம்பாளத்தில் உள்ள கூர்ச்சத்தில் மறித்து விடவும்.

.................கோத்ரான்.............சர்மண: வஸுரூபான் அஸ்மத் பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி. மூண்று முறை.
.
.............கோத்ரான்..............சர்மண: ருத்ரரூபான் அஸ்மத் பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி மூன்று முறை.

............கோத்ரான்...............சர்மண: ஆதித்யரூபான் அஸ்மத் ப்ரபிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி. 3 முறை.

தாயார் இல்லாதவர்கள் செய்ய வேண்டியது.

............கோத்ரா:.............நாம்நீ வசுரூபா அஸ்மத் மாத்ரூ: ஸ்வதா நமஸ் தர்பயாமி. 3 முறை.

.........கோத்ரா:...........நாம்நீ ருத்ர ரூபா அஸ்மத் பிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி. 3 முறை.

..........கோத்ரா:.........நாம்நீ ஆதித்ய ரூபா அஸ்மத் ப்ரபிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி. 3 முறை.

தாயார் உள்ளவர்கள் செய்ய வேண்டியது.

..........கோத்ரா:.........நாம்நீ வஸுரூபா: அஸ்மத் பிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி 3 முறை.

........கோத்ரா......நாம்நீ ருத்ர ரூபா அஸ்மத் பிது: பிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி 3 முறை.

.........கோத்ரா.....நாம்நீ ஆதித்ய ரூபா அஸ்மத் பிது:ப்ரபிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி 3 முறை.

தாயார் பிறந்த கோத்ரம்.

..............கோத்ரான்.............ஸர்மனஹ வசுரூபான் அஸ்மத் மாதா மஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி 3 முறை

..........கோத்ரான்.......சர்மண ருத்ரரூபான் அஸ்மத் மாது:பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி 3 முறை.

...........கோத்ரான்.......சர்மண ஆதித்ய ரூபான் அஸ்மத் மாது:ப்ரபிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி. 3 முறை.

.............கோத்ரா:...........நாம்நீ வஸு ரூபா: அஸ்மத் மாதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி 3 முறை.

..........கோத்ரா.......நாம்நீ ருத்ர ரூபா: அஸ்மத் மாது:பிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி. 3 முறை.

............கோத்ரா:.....நாம்நீ ஆதித்ய ரூபா: அஸ்மத் மாது: பிரபிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி 3 முறை.

கிழக்கில் உள்ள கூர்ச்சம் பித்ரு வர்க்கம். மேற்கில் உள்ளது மாதாமஹ வர்க்கம்.

கிழக்கில் உள்ளது மாத்ரு வர்க்கம். மேற்கில் கூர்ச்சம் மாதாமஹீ வர்க்கம்.

ரிக் வேதத்தில் இல்லா விட்டாலும் பழக்கத்தில் உள்ளது. கீழுள்ள மந்த்ரம் சொல்லி ஒரு தடவை எள்ளும் ஜலமும் விட வேண்டும்.
ஊர்ஜம் வஹந்தி: அம்ருதம் க்ருதம் பய: கீலாலம் பரிஸ்ருதம் ஸ்வதாஸ்த தர்பயதமே பித்ரூன் த்ருப்யத த்ருப்யத த்ருப்யத

கீழுள்ளதைச் சொல்லி உபஸ்தானம் செய்வது விசேஷம். ஆனால் பெரும்பாலும் செய்வதில்லை.

ஓம் நமோவ: பிதரோ இஷே நமோ வ: பிதர ஊர்ஜே நமோ வ: பிதர: சுஷ்மாய நமோ வ: பிதரோ கோராய: நமோ வ:: பிதரோ ஜீவாய நமோ வ: பிதரோ ரஸாய ஸ்வதா வ : பிதர: நமோ வ: பிதர: நம: ஏதா யுஷ்மாகம் பிதர: இமா: அஸ்மாகம் ஜீவா வ: ஜீவந்த: இஹஸந்த: ஸ்யாம மனோ ந்வா ஹூவாமஹே நாராசம்ஸேன ஸ்தோமேன பித்ரூணம் ச மன்மபி: ஆ த ஏது மன; புன:

க்ரத்வே தக்‌ஷாய ஜீவஸே ஜ்யோச்ச ஸூர்யம் த்ருஸே புனர்ன: பிதரோ மனோ ததாது தை வ்யோஜன: ஜீவம்வ்ராதம் ஸசேமஹி.
பூணல் வலம். (உபவீதி). கீழ் கண்ட மந்த்ரம் சொல்லி ப்ரதக்‌ஷிண நமஸ்காரம் செய்யவும்.

தேவதாப்ய: பித்ருப்யஸ்ச மஹாயோகீப்ய:ஏவச நமஸ்வதாயை ஸ்வாஹாயை நித்யமேவ நமோநம

பூணல் இடம். (ப்ராசீணாவீதி). கீழ் கண்ட யதா ஸ்தான மந்த்ரம் சொல்லி தாம்பாளத்தில் உள்ள கூர்ச்சத்தில் எள்ளை மறித்து போடவும்.
உசந்தஸ்த்வா நிதீமஹி உசந்த:ஸமீதீமஹீ உசன் உசத ஆவஹ பித்ரூன் ஹவிஷே அத்தவே. அஸ்மாத் கூர்ச்சாத் ஆவாஹிதான்
வர்கத் த்வய பித்ரூன் யதாஸ்தானம் ப்ரதிஷ்டாபயாமி.

தாம்பாளத்தில் உள்ள கூர்ச்சத்தை பிறித்து வலது கை கட்டை விரல் ஆள் காட்டி விரலுக்கும் நடுவில் வைத்து கொண்டு
கீழ் கண்ட மந்த்ரம் சொல்லி ஜலம் மறித்து விடவும்.(குசோதகம்).

" ஏஷாம் ந மாதா ந பிதா ந ப்ராதா நச பாந்தவாஹா நாந்ய: கோத்ரிண: தே ஸர்வே த்ருப்தி மாயாந்து மயோத்ஸ்ருஷ்டை:
குஸோதகை: த்ருப்யத த்ருப்யத, த்ருப்யத தர்பத்தை கீழே போடவும்.

கிழக்கு கூர்சத்தில் அஸ்மாத் கூர்ச்சாத் அஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹான் யதாஸ்தானம் ப்ரதிஷ்டாபயாமி.

மேற்கு கூர்ச்சத்தில் அஸ்மாத் கூர்ச்சாத் அஸ்மத் மாதாமஹ மாது: பிதாமஹ மாது: ப்ரபிதாமஹான் யதாஸ்தானம் ப்ரதிஷ்டா பயாமி.
என்று சொல்லவும்.

பூணல் வலம் . பவித்ரத்தை அவிழ்த்து விட்டு ஆசமனம் செய்யவும்.

நெற்றிக்கு இட்டு கொள்ளவும்.

நெற்றிக்கு இட்டுக்கொண்டு தர்ப்பணம் செய்யும் வழக்கமும் உண்டு.

அவரவர் குலாசார வழக்கப்படி செய்யவும்.





ப்ரம்ஹ யக்ஞ்யம்..
பூணல் வலம். இரண்டு தடவை ஆசமனம் செய்யவும்.

சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர் புஜம் ப்ரசன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்.ன உபசாந்தயே..

ஒம் பூ:++++பூர்புவசுவரோம். மமோபாத்த +ப்ரீத்யர்த்தம் ப்ரம்ஹ யஞ்ஞேன கரிஷ்யே.

ஓம். பூர்புவஸ்வ: தத்ஸ விதுர்வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோயோன: ப்ரசோத யாத்

தத்ஸ விதுர்வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோயோன: ப்ரசோதயாத்

தத்ஸ விதுர்வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோயோன: ப்ரசோதயாத்

அக்னிமீளே ப்ரோஹிதம் யஞ்யஸ்ய தேவ ருத்விஜம் ஹோதாரம் ரத்ன தாதமம்..
அக்னி: பூர்வேபி: ரிஷிபி: ஈட்ய: நூதனைருத ஸ தேவாம் ஏஹ வக்ஷதி

அக்னிநா ரயிமச்னவத் போஷமேவ திவேதிவே யசஸம் வீரவத்தமம்.
அக்னேயம் யஜ்ஞமத்வரம் விச்வத: பரிபூரஸி ஸ இத்தேவேஷு கச்சதி

அக்னிர்ஹோதா கவிக்ரது: ஸத்ய: சித்ரச்ரவஸ்தம: தேவோதேவபி: ஆகமத்.
யதங்க தாசுஷெ த்வம் அக்னே பத்ரம் கரிஷ்யஸி தவேத்தத் ஸத்யமங்கிர:

உபத்வாக்னே திவேதிவே தோஷாவஸ்த: தியாவயம் நமோ பரந்த: ஏமஸி.
ராஜிந்தம் அத்வராணாம் கோபாம் ருத்ஸ்ய தீதிவிம் வர்தமானம் ஸ்வேதமே.
ஸந :பிதேவ ஸூநவேக்னே ஸூபாயனோ பவ ஸசஸ்வா ந: ஸ்வஸ்தயே.


கீழுள்ளதை மூன்று தடவை சொல்லவும். இதற்கு ஸ்வரம் கிடையாது.,ரிக் வேதத்தில். ஆனால் வழக்கத்தில் இருக்கிறது.
ஓம் அத மஹாவ்ரதம் ஓம்.; ஓம். ஏஷ பந்தா: ஓம்.; ஓம். அதாத: சம்ஹிதாயா உபநிஷத் ஓம். ஓம். விதாமக வன்விதா ஓம்.;;

ஓம். மஹாவ்ரதஸ்ய பஞ்சவிம்சதி ஸாமிதேன்ய; ஓம். அதை தஸ்ய சமாம்நாயஸ்ய ஓம். ஓம். உக்தானி வைதானிகானி க்ருஹ்யாணி ஓம்.
ஓம். இஷேத்வோர் ஜேத்வா வாயவஸ்தோ பாயவஸ்த: தேவோவ: ஸவிதா ப்ரார்பயது ச்ரேஷ்டதமாய கர்மணே ஓம்.

ஓம். அக்ன ஆயாஹி வீதயே க்ருணானோ ஹவ்ய தாதயே நிஹோதா ஸத்ஸி பர்ஹிஷி ஓம்.

ஓம். சன்னோ தேவி ரபீஷ்டய ஆபோ பவந்து பீதயே சன்யோர் ரபிஸ்ர வந்துந.ஓம்.:
ஓம் ஸமாம்நாய: சமாம்நாத:-ஓம்; ஓம் வருத்திராதைச ஓம்.

ஓம். மயரஸதஜப நலகு ஸம்மிதம்-ஓம்; ஓம் அதசிக்ஷாம் ப்ரவக்ஷ்யாமி-ஓம். ஓம் கெள:க்மா ஜ்மா க்ஷ்மா-ஓம். ஓம்

பஞ்சஸம்வத்ஸர மயம் –ஓம்; ஓம் அதாதோ தர்ம ஜிஜ்ஞாஸா-ஓம்; ஓம் அதாதோ ப்ரம்ஹ ஜிஜ்ஞாஸா –ஓம்; ஓம் நாராயண நமஸ்க்ருத்ய –ஓம்.;
இரு கைகளையும் கூப்பிக்கொண்டு கீழ் கண்ட மந்திரத்தை மூண்று தடவை சொல்லவும்.

ஓம் நமோ ப்ரம்மணே நமோ அஸ்து அக்னயே நம: ப்ருதிவ்யை
நம:ஓஷதீப்ய: நமோ வாசே நமோ வாசஸ்பதயே நமோ விஷ்ணவே ப்ருஹதே கரோமி.

தேவ ரிஷி பித்ரு தர்ப்பணம் கரிஷ்யே. என்று அப்பா இல்லாதவர்களும் தேவ ரிஷி தர்பணம் கரிஷ்யே என்று அப்பா உள்ளவர்களும் சங்கல்பம் செய்து கொள்ளவும்.

உப வீதி--------பூணல் வலம். நுனி விரல் வழியாக தீர்த்தம் விடவும்.

தேவ தர்ப்பணம்(29)
…..
ப்ரஜாபதிஸ் த்ருப்யது .
ப்ரம்ஹா த்ருப்யது
வேதாஸ் த்ருப்யந்து..
தேவாஸ் த்ருப்யந்து.

ரிஷயஸ் த்ருப்யந்து.
ஸர்வாணி சந்தாம்ஸி த்ருப்யந்து.
ஓம்காரஸ் த்ருப்யது.
வஷட் காரஸ் த்ருப்யது.

வ்யாஹ்ருதயஸ் த்ருப்யந்து.
ஸாவித்ரீ த்ருப்யது.
யக்ஞாஸ் த்ருப்யந்து.

த்யாவா ப்ருத்வீ த்ருப்யேதாம்.
. அந்தரிக்‌ஷம் த்ருப்யது.
அஹோராத்ராணி த்ருப்யந்து.

ஸாங்க்யாஸ் த்ருப்யந்து
ஸித்தாஸ் த்ருப்யந்து

ஸமுத்ராஸ் த்ருப்யந்து.
நத்யஸ் த்ருப்யந்து.

கிரயஸ் த்ருப்யந்து.
க்‌ஷேத்ர ஒளஷதி வனஸ்பதி
கந்தர்வா அப்ஸரஸ் த்ருப்யந்து.

நாகாஸ் த்ருப்யந்து.
வயாம்ஸி த்ருப்யந்து.
காவஸ் த்ருப்யந்து

ஸாத்யாஸ் த்ருப்யந்து.
விப்ராஸ் த்ருப்யந்து.

ரக்‌ஷாம்ஸி த்ருப்யந்து
பூதானி த்ருப்யந்து
ஏவமந்தாநி த்ருப்யந்து

ரிஷி தர்ப்பணம்.(12)
பூணலை மாலையாக போட்டுக்கொண்டு சுண்டு விரலின் அடி வழியாக ஜலம் விடவும். ஒவ்வொரு தர்ப்பணமும் இரண்டு முறை மந்திரத்துடன் செய்யவும்

ஸதர்ச்சின: த்ருப்யந்து
மாத்யமா: த்ருப்யந்து.
க்ருத்ஸமத: த்ருப்யது.

விஸ்வாமித்ர: த்ருப்யது.
வாமதேவ: த்ருப்யது.
அத்ரி: த்ருப்யது.

பரத்வாஜ: த்ருப்யது.
வஸிஷ்ட: த்ருப்யது.
ப்ரகாந்தா த்ருப்யந்து.

பாவமான்யா: த்ருப்யந்து.
க்ஷூத்ரஸூக்தா: த்ருப்யந்து
மஹா ஸூக்தா: த்ருப்யந்து
.

பித்ரு தர்ப்பனம்.(36)

ஸுமந்து,ஜைமினி,வைசம்பாயன
பைல சூத்ர,பாஷ்ய,பாரத, மஹா பாரத
தர்மாசார்யா: த்ருப்யந்து

ஜானந்தி-பாவஹி-கார்கிய-கெளதம-
ஷாகல்ய-பாப்ரவ்ய-மாண்டவ்ய-
மாண்டுகேயாஸ் த்ருப்யந்து.

கர்கீ-வாசக்னவீ-த்ருப்யது.
வடபா ப்ராதி தேயீ த்ருப்யது.
ஸுலப மைத்ரேயீ த்ருப்யது.

கஹோளம் தர்பயாமி
கெளஷீதகம் தர்பயாமி
மஹா கெளஷீதகம் தர்பயாமி

பைங்கியம் தர்பயாமி
மஹா பைங்கியம் தர்பயாமி
ஸு யக்ஞம் தர்பயாமி
ஸாங்க்யாயனம் தர்பயாமி.

ஐதரேயம் தர்பயாமி.
மஹைதரேயம் தர்பயாமி

ஷாகலம் தர்பயாமி.
பாஷ்கலம் தர்பயாமி
ஸுஜாதவக்த்ரம் தர்பயாமி.
ஒளதவாஹிம் தர்பயாமி.

மஹெளத வாஹிம் தர்பயாமி
செளஜாமிம் தர்பயாமி
செளநகம் தர்பயாமி
ஆஷ்வலாயனம் தர்பயாமி

யேசான்யே ஆசார்யா:தே ஸர்வே
த்ருப்யந்து,த்ருப்யந்து,த்ருப்யந்து

அப்பா உள்ளவர்கள் பூணலை வலம் போட்டுக்கொண்டு ஆசமனம் செய்யவும்.
அப்பா இல்லாதவர்கள் பூணல் இடம் கட்டை விரல் ஆள் காட்டி விரல் இடுக்கு வழியாக 3 முறை தர்ப்பணம் செய்ய வேண்டும்.


பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி
பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி
ப்ரபிதா மஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி

மாத்ரூ: ஸ்வதா நமஸ் தர்பயாமி
பிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி
ப்ரபிதா மஹி ஸ்வதா நமஸ் தர்பயாமி

மாதா மஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி
மாது:பிதா மஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி
மாது: ப்ரபிதா மஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி

மாதா மஹி ஸ்வதா நமஸ் தர்பயாமி
மாது: பிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி
மாது: ப்ரபிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி

பூணல் வலம் ஆசமனம்.








.
 
two books are there written by different authers. i do not know whether both are right or majority of people are doing the second one. I request rik vedham people to write here which one they are doing.
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top