• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.

Nagarathinam and son of Nagarathinam

Status
Not open for further replies.
ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்களும் இருந்துகொண்டுதான் இருப்பார்கள். தெய்வ நம்பிக்கை குறையத்தொடங்கியதே ஏமாற்றுபவர்கள் அதிகரிக்கக் காரணம். தெய்வத்துக்கோ மனசாட்சிக்கோ பயப்படுபவர்கள் பிறரை ஏமாற்றுவதில்லை.

திருவள்ளுவர் கூறியபடி "வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி தொகுத்தார்க்கும் துய்த்தலரிது". நமக்கென்று எது ப்ராப்தமோ அது கண்டிப்பாக கிடைக்கும். பிரார்த்தனையைத் தவிர எதையும் நம்ப வேண்டியதில்லை. ஆண்டவன் கொடுப்பதை யாரும் தடுக்க முடியாது. ஆண்டவன் தடுப்பதை யாரும் கொடுக்க முடியாது" - இதுவே சத்தியம்.
 
ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்களும் இருந்துகொண்டுதான் இருப்பார்கள். தெய்வ நம்பிக்கை குறையத்தொடங்கியதே ஏமாற்றுபவர்கள் அதிகரிக்கக் காரணம். தெய்வத்துக்கோ மனசாட்சிக்கோ பயப்படுபவர்கள் பிறரை ஏமாற்றுவதில்லை.

திருவள்ளுவர் கூறியபடி "வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி தொகுத்தார்க்கும் துய்த்தலரிது". நமக்கென்று எது ப்ராப்தமோ அது கண்டிப்பாக கிடைக்கும். பிரார்த்தனையைத் தவிர எதையும் நம்ப வேண்டியதில்லை. ஆண்டவன் கொடுப்பதை யாரும் தடுக்க முடியாது. ஆண்டவன் தடுப்பதை யாரும் கொடுக்க முடியாது" - இதுவே சத்தியம்.
I endorse your views.
Some people act as though they are "
தெய்வத்துக்கு பயப்படுபவர்கள் ".
But they do all the frauds / crimes / corruptions and run after money and material wealth /pleasure.
They meet with disgrace;
Some learn lessons,make a turn around and start to do good;
Some do not; It appear they are flourishing; but the results are stored for the eventuality.
 
Status
Not open for further replies.
Back
Top