Meaning of Om Namah Shivaya

ஓம் நமசிவாய என்பதன் அர்த்தம்:-

உயிரும் உடலும் ஆகிய மனிதன் மனித உடல் என்பது தேர். இந்த உடலாகிய தேரில் பயணம் செய்கின்ற பயணி ஜீவன்(ஆன்மா). இந்தத் தேரில் பூட்டப்பட்ட ஐந்து குதிரைகள் மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐம்புலன்கள். இந்த ஐம்புலன்களாகிய குதிரைகளைக் கட்டியிருக்கின்ற கடிவாளமாகிய கயிறு மனம். இந்தத் தேரை ஓட்டவேண்டிய புத்தி ஒழுங்காகச் செயல்படுபவனாக இருக்க வேண்டும். புத்தி ஒழுங்கானவனாக இருந்தால் ரதம் சரியாகப் பயணப்படும்

ஓம் நமசிவாய என்பதன் அர்த்தம்
-----------------------------------------------------------

ஓம் - மூச்சி ஒலி (ஆன்மா)

ந - நிலம்,
தேவதை - நீலி,
புலன் - மூக்கு,
ஞானம்-வாசனை,
கரணம்- முனைப்பு

ம - மழை(நீர்),
தேவதை - மாரி,
புலன் - நாக்கு,
ஞானம்-சுவை,
கரணம்- நினைவு

சி - நெருப்பு,
தேவதை - காளி,
புலன் - கண்,
ஞானம்-ஒளி,
கரணம்- அறிவு

வா - வாயு,
தேவதை - சூலி,
புலன் - மெய்,
ஞானம்-உணர்வு,
கரணம்- மனம்

ய - ஆகாயம்,
தேவதை - பாலி,
புலன் - காது,
ஞானம்-ஒலி,

1661153099513.png
 
Back
Top