• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.

Mahodhaya punyakalam

Status
Not open for further replies.
அர்தோதயம்—மஹோதயம் லக்ஷணம்.
புஷ்யம் அல்லது மாக மாதத்தில் வ்யதீபாதத்தின் நான்காம் பாதம், அமாவாசையின் முதல் பாதம் திருவோணம் எனும் சிரவண நக்ஷத்திரத்தின் மத்ய பாகம் இவை ஞாயிற்று கிழமை காலையில் சேர்ந்தால் அர்தோதய புண்ய காலம். இவை திங்கட் கிழமை காலை சேர்ந்தால் இது மஹோதய புண்யகாலம் எனப்படும்.

மஹோதய புண்யகால சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே என்று சொல்லி ஒரே தர்பணம் செய்தால் போதும்.

வருடத்திற்கு 96 தர்பணம் செய்பவர்கள் மாத்திரம் ( ஷண்ணவதி தர்பணம்)
வ்யதீபாத சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே என்று அமாவாசை தர்பணம் செய்த பிறகு இரண்டாவது தர்பணம் செய்ய வேண்டும்.

இன்று நதியில் ஸங்கல்ப ஸ்நானம் செய்யலாம். தான தர்மங்கள் செய்யலாம்.
 
Status
Not open for further replies.
Back
Top