Library / நூலகம் - அனாமிகா
Dear Friends,
In this section I wish to share with you my favourite articles - poems, stories, etc. written by various authors in Tamil and English. I am planning to quote my favoutire lines and in case it's a story, to give a short synopsis of the story . Hope you will like it.
என் நெஞ்சில் நிலைத்த கவிதைகளில் இதுவும் ஒன்று.
இது இலக்குமி குமாரன் எழுதிய "....என்பதாய் இருக்கிறது" என்ற தொகுப்பில் இடம்பெற்றது.
மிக யதார்த்தமான பார்வை, எளிமையான சொற்கள், சிந்த்னையைத் தூண்டும் கடைசி வரிகள் - தன்னம்பிக்கை தரும் கருத்து!! - இதனால் இந்தக் கவிதை எனக்கு மிகவும் பிடிக்கும்.
சுமை
*****
யாருக்கு இல்லை
புல்லின் நுனிக்குப் பனித்துளி
நத்தைக்கு அது அடங்கும் ஓடு
செடிக்கு
அதனி கீழிழுக்கும் பழம்
பிச்சைக்காரப் பெண்மணிக்குக்
கழுத்தில் தொங்கும் தூளி
பள்ளிச் சிறுவனுக்கு
பயன்படாத சிந்தனைகளடங்கிய
புத்தகப் பொதி
மலேசிய மாமாவுக்கு
மூச்சு திணற வைக்கும் தொந்தி
வேலை கிடைக்காத அக்காவுக்கு
மீதமிருக்கும் நாட்கள்
உன்னிப்பாகப் பார்த்தால்
உயிர் கூடத் தான்.
Dear Friends,
In this section I wish to share with you my favourite articles - poems, stories, etc. written by various authors in Tamil and English. I am planning to quote my favoutire lines and in case it's a story, to give a short synopsis of the story . Hope you will like it.
என் நெஞ்சில் நிலைத்த கவிதைகளில் இதுவும் ஒன்று.
இது இலக்குமி குமாரன் எழுதிய "....என்பதாய் இருக்கிறது" என்ற தொகுப்பில் இடம்பெற்றது.
மிக யதார்த்தமான பார்வை, எளிமையான சொற்கள், சிந்த்னையைத் தூண்டும் கடைசி வரிகள் - தன்னம்பிக்கை தரும் கருத்து!! - இதனால் இந்தக் கவிதை எனக்கு மிகவும் பிடிக்கும்.
சுமை
*****
யாருக்கு இல்லை
புல்லின் நுனிக்குப் பனித்துளி
நத்தைக்கு அது அடங்கும் ஓடு
செடிக்கு
அதனி கீழிழுக்கும் பழம்
பிச்சைக்காரப் பெண்மணிக்குக்
கழுத்தில் தொங்கும் தூளி
பள்ளிச் சிறுவனுக்கு
பயன்படாத சிந்தனைகளடங்கிய
புத்தகப் பொதி
மலேசிய மாமாவுக்கு
மூச்சு திணற வைக்கும் தொந்தி
வேலை கிடைக்காத அக்காவுக்கு
மீதமிருக்கும் நாட்கள்
உன்னிப்பாகப் பார்த்தால்
உயிர் கூடத் தான்.