• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

IYER SEEMANTHAM-YAJUR VEDAM- AAPASTHAMPA SUTHRAM.

kgopalan

Active member
ஐயர் சீமந்தம் உதகசாந்தி விவரம்.

பும்ஸவனம்;---2 அல்லது 3 அல்லது 4வது மாதத்தில் கர்பம் அசைய ஆரம்பிபதற்கு முன் பும்ஸவனம் என்ற ஸம்ஸ்காரம் செய்ய வேண்டும் .புருஷ குழந்தையாகவே பிறக்க வேண்டும் என்பது அதன் பொருள். நமது ப்ரார்த்தனை .இது. கர்ம விதிப்படி பிறக்கும்.

சுக்ல பக்ஷத்தில் கடகம், மிதுனம், கன்னி இவைகளை தவிற மற்ற லக்னங்களில் அஷ்டம சுத்தி யுள்ள ராசியில் ரிக்தையில்லாத திதி , திங்கள், புதன், வியாழன், வெள்ளி கிழமைகளில் பும்சவனம் செய்ய வேன்டும்.

6 அல்லது 8 வது மாதத்தில் செய்ய வேண்டியது ஸீமந்தோந்நயனம் எனும் கர்மா.. 4 அல்லது, 6 அல்லது 8 ஆவது மாதத்தில் அஷ்டம சுத்தியான லக்னத்தில் (சுப கிரஹங்களும் இருக்க கூடாது). சிம்மம், வ்ருச்சிகம்

ராசிகளை தவிற மற்ற ராசிகளில் ரிக்தைகள், அமாவாசை. பெளர்ணமி, தவிற
மற்ற திதிகளில் திங்கள், புதன், வியாழன், வெள்ளி கிழமைகளில், சந்திராஷ்டமும் இல்லாமல் பெண் நக்ஷதிரத்திலிருந்து பார்க்க வேண்டும்.


குரு, சுக்ர பலம் நல்லது. . கசரம் இல்லாமல் நாள் பார்க்க வேண்டும்.
ரோஹிணி, ம்ருகசீர்ஷம்,, புனர்பூசம், பூசம், உத்ரம், ஹஸ்தம், உத்ராடம், திருவோணம், உத்ரட்டாதி, ரேவதி நக்ஷத்திரங்களில் நாள் பார்க்க வேண்டும்.

துதியை த்ருதியை, பஞ்சமி ,ஸப்தமி தசமி ஏகாதசி, த்ரயோதசி திதிகள் நல்லது.

ஸீமந்தம் எனும் கர்மாவை செய்து கொள்ளும் கர்பிணியின் தலை மயிரை
முள்ளம்பன்றி முள்,, தர்ப்பை,, பேத்தி இலை கொத்து ஆகியவைகளால் வகிடாக பிறிப்பதால் ஸீம்சதோன்நயனம் என இதற்கு பெயர்..

இதற்கு பூர்வாங்கம் உதக சாந்தி, ரக்ஷாபந்தனம், நாந்தி. . பிறகு ஒளபாசன
அக்னியில் முகாந்தம் செய்ய வேண்டும். பாத்ர ஸாதனத்துடன் வகிடு

பிறிக்க தர்ப்ப ஸ்தம்பம், பன்றி முள், பேய் அத்திக்கொத்து, முளையுடன் கூடிய நெல் பயிர், இவைகளையும் ஸாதனம் செய்ய வேண்டும்.

ஆஜ்ய பாகம் ஆன பின் , பும்ஸவனத்தில் கூறபட்ட தாதா முதல் உக்த உக்தே என்ற வறை உள்ள எட்டு மந்திரங்களாலும் ஹோமம் செய்ய வேண்டும்.பிறகு உத்ராங்கமாக ஜயாதி ஹோமம், அனாக்ஞாதம் முதலான

ப்ராயஸ்சித்த ஹோமம் ஆனபின் , ப்ருஹ்மாவிற்கு தக்ஷிணை கொடுத்து அனுப்பிவிட்டு , க்ருஹ ப்ரீதி செய்து அக்னிக்கு பின் புறத்தில் கிழக்கு முகமாக மனைவியை உட்கார வைத்து புருஷன் மேற்கு முகமாக நின்று

பன்னிமுள் முத்லியவற்றை க்கொண்டு கீழ் வரும் அர்த்தமுள்ள இரு மந்திரங்களால் நாபியிலிருந்து தலை வகிடு வறை உடலை

தொட்டுக்கொண்டே சென்று வகுட்டை பிறித்து , பன்னி முள் முதலியவைகளை பின்னால் எறிந்து விடவும்.

ப்ராஹ்மண ஸ்த்ரீகள் எல்லோருக்கும் ஸோமனே ராஜா. முளையுடன் கூடிய நெல் பயிறை மெல்லிய நூலில் கட்டி அதை கர்பிணியின் சிரஸில் கட்டி , நக்ஷத்திரம் உதயமாகும் வரை மெளனமாக இருக்கும்படி செய்ய வேண்டும்.

நக்ஷத்திரம் உதயமான பின் கன்றுக்குட்டியை பின் தொடர்ந்து , வ்யாஹ்ருதிகளை ஜபித்து கிழக்காவது, வடக்காவது சென்று மெளனத்தை விட வேண்டும்.. பிறகு ஸத் புத்ரன் பிறக்க வேண்டும் என,

உமா மஹேஸ்வரராக, லக்ஷ்மி நாராயணனாக எண்ணி, ப்ராஹ்மணர்களுக்கு
பலதானம் செய்து, அக்னி உபஸ்தானம்,, அக்ஷதை ஆசீர்வாததுடன் ஸீமந்தோன்னயனம் பூர்ணமாகிறது.

கிராமங்களில் தான் பேத்தி இலை கிடைக்கும். கிராமத்தில் தான் நெல் முளைகளை சிரஸில் கட்டி மாலை வரை மெளனமாக இருக்க முடியும்.
ஆதலால் நகரங்களில் இதை செய்வதில்லை.

வீணை டி.வி.டி. சி.டி. போட்டு வீணா கானம் கர்பிணி கேட்க வேண்டும்..

பும்ஸவனம் மற்றும் சீமந்தம் இரண்டும் சேர்த்து செய்யலாம் என ரிஷிகள் கூறியதால் தற்போது இரண்டும் சேர்த்து செய்கிறார்கள்.

வளைகாப்பு, மற்றும் பூச்சூட்டல்.., என்பது சிஷ்டாசார வகையில் வந்து பெண் மக்கள் சேர்ந்து செய்யும் லெளகீக கர்மா.. கர்பிணி பெண்ணின் துணையாக மற்றொரு பெண்ணையும் உட்கார்த்தி இருவருக்கும் கையில் வளையல்

அடுக்குகிறார்கள். முதலில் வேப்ப இலைகளை பறித்து வந்து இலைகளை பிய்த்துவிட்டு நரம்பை வளையல் மாதிரி செய்து முதலில் போடுகிறார்கள்.
தலையிலும் வேப்பிலை வைக்கிறார்கள்..
பிறகு வீட்டிலுள்ள மற்றபெண் உறவினர்களுக்கும் வளையல் போடுகிறார்கள்..

பிறகு கர்பினி பெண்ணை மேற்கு பார்த்து நிற்க வைத்து உடலில் தலையில். தோள் பட்டையில். இடுப்பில், கால்களில் ஒரு ரூபாய் நாணயங்களை வைத்து மற்ற பெண் மணிகள் . கற்பூரம் கொளுத்தி தலையிலிருந்து கால்

வரையிலும் . காலிலிருந்து தலை வரையிலும் மூன்று முறை கர்பிணி பெண்ணிற்கு சுற்றி த்ருஷ்டி கழிக்கிறார்கள். . நல்ல வாசனை பூக்கள் கர்பிணி பெண் தலையில் வைக்கிறார்க்கள். கர்நாடக ஸங்கீதம் பாடுகிறார்கள்..

குல தெய்வ கோவிலுக்கும் , வளயல் எடுத்து தனியாக வைத்துக்கொண்டு பிறகு குல தெய்வம் கோவிலுக்கு செல்லும் போது குல தெய்வத்திற்கு. கொடுக்கிறார்கள். . வீட்டிற்கு பக்கத்திலுள்ள கோவிலுக்கும் வளயல் கொடுக்கிறார்கள்..
 
உதக சாந்தி;
ஆசமனம்;-என்பது காக்கும் கடவுளாம் மஹா விஷ்ணுவை மனதில் இருத்தி சுத்தமான நீரை உட்கொன்டு உள்ளுருப்புகளை சுத்தம் செய்து கொண்டு இறை வயப்படுதல்.பின்னர் கடவுளின் பன்னிரண்டு நாமங்களை போற்றி அவயங்களுக்கு ரக்ஷை இட்டுக்கொள்ளுதல்.

அச்யுதாய நம; அநந்தாய நம; கோவிந்தாய நம; கேசவ, நாராயணா----தாமோதர;

ஹரி;ஓம்; ஶ்ரீ குருப்யோ நம: குருர் ப்ருஹ்மா, குரூர் விஷ்ணு: குரூர் தேவோ மஹேச்வர; குருஸாக்ஷாத் பரப்ருஹ்ம: தஸ்மை ஶ்ரீ குரவே நம: குரவே சர்வ லோகனாம் பிஷஜே பவ ரோகிணாம் நிதயே சர்வ வித்யானாம் ஶ்ரீ தக்ஷிணா மூர்த்தயே நம;

ஸதாசிவ சமாரம்பாம் சங்கராசார்ய மத்யமாம். அஸ்மத் ஆசார்ய பர்யந்தம் வந்தே குரு பரம்பராம்.குரு சரணார விந்தாப்யாம் நமோ நம;

காலையில் ஸ்நானம் செய்து கணவன் மனைவி இருவரும் பஞ்ச கச்சம், மடிசார் மடி உடுத்தி நெற்றிக்கி இட்டுக்கொண்டு . சந்தியா வந்தன , ஜபம் செய்து விட்டு குத்து விளக்கு ஏற்றவும்..

மஞ்சள் தடவிய இரு தேங்காய்களை ஸ்வாமி படத்திற்கு எதிரே வைத்து நமஸ்காரம்.. . பிறகு வீட்டிலுள்ள பெரியவர்களிடம் தேங்காய் கொடுத்து நமஸ்காரம் செய்து அபிவாதயே சொல்லி ஆசி பெறுதல்.

ஆசார்யனையும், ருத்விஜர்களையும் மனைவி பின் தொடர ப்ரதக்ஷிணம் செய்யவும். பூஜை செய்ய வேன்டிய இடத்தி.ல் கிழக்கு நோக்கி நிற்கவும்.

ரித்விஜர்களை பார்த்து அயம் முஹூர்த்த: ஸுமுஹூர்த்தோ அஸ்த்விதி பவந்தோ மஹாந்தோ அநுக்ருஹணந்து.. ரித்விஜர்கள் மறுமொழி; அயம் முஹூர்த்த: ஸுமுஹூர்த்தோஸ்து.

நின்ற வாறே ஆசார்யனிடம் பவித்ரம், அக்ஷதை பெற்றுக்கொண்டு வலது கை மோதிர விரலில் பவித்ரத்தை போட்டுக்கொன்டு அக்ஷதையை சிறிது தன் தலையிலும், சிறிது மனைவி தலையிலும் போடவும்.

பவித்ரம் தரித்து கொள்ள மந்திரம்: ருத்த்ஸ்யாம ஹவ்யைர் நமஸோப ஸத்ய . மித்ரம் தேவம் மித்ரதேயம் நோ அஸ்து.அனுராதான் ஹவிஷா வர்தயந்த: சதம் ஜீவேம சரத: ஸவீரா:

நான்கு வெற்றிலை, இரன்டு பாக்கு, பழம், தக்ஷிணை , தேங்காய் அடங்கிய தாம்பாலத்தை எடுத்துக்கொண்டு ருத்விஜர்களை பார்த்து நின்று கொண்டு மனைவி வலது பக்கம் நிற்க வேன்டும். கீழ் வரும் வாக்கியம் சொல்லவும்.

ஹரி;ஓம். நம: சதஸே நம: சதஸ: பதயே நமஸ்சகீனாம் புரோகாணாம் சக்ஷுஷே நமோ திவே நம:ப்ருத்வ்யை. ஸர்வேப்யோ ப்ராஹ்மனேப்யோ
நம:என்று கூறி அக்ஷதை போட்டு நமஸ்காரம் செய்யவும்.

கையில் தாம்பாளத்தை எடுத்துக்கொண்டு அசேஷே ஹே பரிஷத் பவத் பாத மூலே மயா ஸமர்பிதாம் இமாம் ஸெளவர்ணீம் தக்ஷிணாம் யத்கிஞ்சித் தக்ஷிணாம் யதோக்த தக்ஷிணாமிவ தாம்பூலஞ்ச ஸ்வீக்ருத்ய ஆசாரியனிடம் தாம்பாளத்தை கொடுக்கவும்.

. கணவன், மணைவி, குழந்தைகள். தாயார், தகப்பனார், , அண்ணன்,தம்பி, இவர்கள் மனைவி. குழந்தைகள். இவர்களின் கோத்ரம் பிறந்த நக்ஷத்திரம், பிறந்த ராசி, பெயர், உறவு இவைகளை எழுதி ஆசாரியனிடம் கொடுத்து விடவும்.,

இப்போது ஆசாரியார் சொல்வதை எஜமானன் சொல்ல வேன்டும்.

------------------நக்ஷத்ரே-----------ரா-செள ஜாதஸ்ய-----------சர்மண: மம ----------நக்ஷத்ரே---------ராசெள----------ஜாதாயா;-----------நாம்ந்யா: மம தர்ம பத்ந்யா;


ஸ ப்ராத்ருகஸ்ய ஸ புத்ரகஸ்ய ஆஸ்ரித இஷ்ட மித்ர பந்து வர்க ஸஹிதஸ்ய மம ஸஹ குடும்பஸ்ய , சர்வாரிஷ்ட சாந்த்யர்த்தம்,

ஸர்வாபீஷ்ட, சர்வ ஆனுகூல்ய ஸித்யர்த்தம், வேதோக்த ஆயுர் அபிவ்ருத்யர்த்தம், , ஸமஸ்த அப்யுதய அர்தஞ்ச , தர்மார்த்த, காம

மோக்ஷ சதுர்வித பல புருஷார்த்த ஸித்யர்த்தம் இஷ்ட காம்யார்த்த
ஸித்யர்த்தம் மஹைதைச்வர்ய அவாப்த்யர்த்தம் அத்ய கரிஷ்ய மான --------(உபநயன) ( சீமந்த)
கர்மாங்கம் ஏபி: ப்ராஹ்மணை : சஹ போதாயந உக்த ப்ராகாரேண உதகசாந்தி கர்ம கர்த்தும் யோக்கியதா ஸித்திம் அநுக்ருஹாண.

பதில்; யோக்கியதா ஸித்திர் அஸ்து.

மனைவி வலது புறம் உட்கார்ந்திருக்க மஞ்சள் பொடியில் பிள்ளயார் பூஜை.;
பிறகு ஆசனத்தில் கீழ் 4 தர்பங்கள் போட்டுக்கொண்டு தர்பேஷ்வாஸீன:

எனச் சொல்லி ஜலத்தை தொட்டு விட்டு கையில் விரல் இடுக்கில் 4 தர்பங்கள் சேர்த்துக்கொன்டு தர்பாந் தாரயமாண என சொல்லி தொடங்கவும்.

கர்த்தா வலது புறம் நின்று கொண்டிருக்கும் தனது மனைவியை இடது புறம் வரச்சொல்லி அவர் கைகளில் தான் வடக்கு புறமாக பார்த்துக்கொன்டு ஜலம் விட வேண்டும்.பிறகு ஆசார்யனிடமிருந்து 6 தர்ப்பை வாங்கி பத்னி கையில் கொடுக்க வேன்டும்.:

மனைவி வலது பக்கமாக அருகில் இருந்து தர்பைகளை கையில் தாங்கிய வாறு தர்ப்பை நுனிகளால் தன் கணவரை தொட்டுக்கொண்டிருக்க வேண்டும்.
ஸங்கல்பம் முடியும் வரை எவருடனும் பேசாமல் மந்திரங்களை கூர்ந்து கேட்டு கொன்டிருக்க வேண்டும்.

சங்கல்பம் முடிந்தவுடன் தன் கையில் மூடிக்கொண்டிருந்த அக்ஷதையையும் புஷ்பத்தையும் வடக்கு பக்கம் போட்டு விட்டு ஜலத்தை தொட வேன்டும். பிறகு மனைவி கையில் உள்ள தர்பைகளை வாங்கி வடக்கு பக்கம் போட

வேன்டும்.தன் கையால் ஜலத்தை தொட வேன்டும். பிறகு மனைவியை வடக்கு பக்கம் வரச்செய்து அவர் கையிலும் ஜலம் விட வேண்டும். இதன் பின்னரே மனைவி அங்கிருந்து நகர்ந்து செல்லலாம். பிறருடன் பேசலாம்.

வாத்யார் சொல்லும் சங்கல்ப மந்திரங்களை சொல்லவும். சுக்லாம்பரதரம்==
ப்ராணாயாமம்+= மமோ பாத்த சமஸ்த துரிதயத் க்ஷயத்வாரா ஶ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் சுபே சோபனே முஹூர்த்தே அத்ய ப்ரஹ்மண; துதீய பரார்த்தே ச்வேத வராஹ கல்பே வைவஸ்வத மந்வந்தரே அஷ்டாவிம்சதீதமே கலி யுகே ப்ரதமே பாதே ஜம்பூ த்வீபே, பாரத வருஷே பரதஹ் கன்டே

மேரோ; தக்ஷினே பார்ஸ்வே அஸ்மின் வர்த்தமானே வ்யவகாரிகே சாலிவாஹண சகாப்தே ப்ரபவாதி சஷ்டி ஸம்வத்சராணாம் மத்யே ----------நாம ஸம்வத் ஸரே
----------- அயனே-----------ருதெள--------மாஸே----------பக்ஷே------------சுப திதெள==--------
வாஸர;--------நக்ஷத்ர யுக்தாயாம் சுபயோக சுப கரண யேவங்குண ஸகல விசேஷண விசிஷ்டாயாம் அஸ்யாம்----------சுபதிதெள

-----------நக்ஷத்ரே-----------ராசெள ஜாதஸ்ய------------சர்மண;மம; ----------நக்ஷத்ரே--------ராசெள, ஜாதாயா;-----------நாம்ந்யா: மம தர்ம பத்ந்யா:
ஸ ப்ராத்ருகஸ்ய ஸ புத்ரகஸ்ய ஆஸ்ரித இஷ்ட மித்ர பந்து வர்க ஸஹிதஸ்ய மம ஸஹ குடும்பஸ்ய , சர்வாரிஷ்ட சாந்த்யர்த்தம்,

ஸர்வாபீஷ்ட, சர்வ ஆனுகூல்ய ஸித்யர்த்தம், வேதோக்த ஆயுர் அபிவ்ருத்யர்த்தம், , ஸமஸ்த அப்யுதய அர்தஞ்ச , தர்மார்த்த, காம

மோக்ஷ சதுர்வித பல புருஷார்த்த ஸித்யர்த்தம் இஷ்ட காம்யார்த்த
ஸித்யர்த்தம் மஹதைச்வர்ய அவாப்த்யர்த்தம் அத்ய கரிஷ்ய மான --------(உநனயன)
கர்மாங்கம் உதகசாந்தி கர்ம கரிஷ்யே, ததங்கம் க்ருஹப்ரீதி தாநம் ச கரிஷ்யே. ஜலம் தொடவும்.

விக்னேஷ்வரர் யதாஸ்தானம். க்ருஹ ப்ரீதி தானம். ஹிரண்ய கர்ப கர்பஸ்தம் ஹேமபீஜம் விபாவஸோ; அநந்த புண்ய பலதம் அதச்சாந்திம் ப்ரயஸ்சமே.

மயா சங்கல்பித உதகசாந்த்யாதி ஆரம்ப முஹுர்த்த லக்னாபேக்ஷயா ஆதித்யாதீனாம் நவானாம் க்ருஹானாம் ஆநுகூல்ய சித்யர்த்தம் யே யே க்ருஹா; சுப இதர ஸ்தானேஷு ஸ்திதா: யே யே க்ருஹா; சுபஸ்தானேஷு

ஸ்திதாஸ்ச தேஷாம் தேஷாம் க்ரஹாணாம் அத்யந்த அதிசய சுப ஏகாதச ஸ்தான பல அவாப்த்யர்த்தம், ஆதித்யாதி நவகிரஹ தேவதா ப்ரசாத ஸித்யர்த்தம் யத் கிஞ்சித் ஹிரண்யம் ப்ராஹ்மணேப்ய; ஸம்ப்ரததே நம: ந மம.

கும்ப ஸ்தாபனம்;
கும்பத்தோடு சஹஜமாக இருக்கும் மண் உடலுக்கு உரிய அம்சம். .அதில் சுற்றப்படும் நூல் எழுபத்து ஈராயிரம் நாடி நரம்புகள். கும்பத்தில் சுற்றப்படும் வஸ்த்ரம் தோல். கும்பத்தில் விடப்படும் நீர் ரத்தம் மற்றும் ஏழு தாதுக்கள்.

கும்பத்துக்குள் இடப்படும் நவரத்தினம் , வெள்ளி, பொன் முதலியவை சுக்கிலம். உள்ளே இடப்படும் கூர்ச்சம் முதுகெலும்பு. மாவிலை=ஜடை; தேங்காய்=கபாலம். ;வெளியே இடப்படும் கூர்ச்சம் ராக்ஷஸர்களை விரட்டும்

குடுமி. நியாஸங்கள், ப்ராணப்ரதிஷ்டை முதலாஃன மந்திரங்கள் ஜீவன்; கீழே பரப்பபடும் தானியங்கள் மூர்த்திக்கு உரிய ஆஸனம். உத்தரீய மாலைகள். மலர்கள் முதலியன அலங்கார பொருட்கள்.

பொன், வெள்ளி, பஞ்சலோக, தாமிர, வென்கல, பித்தளை, அல்லது மண் குடம் உபயோகிக்க வேன்டும். கோதுமை, அல்லது நெல் அடியில் பரப்ப வேன்டும். நூல் சுற்றிய சுத்தமான குடத்தை தூபம் காட்டி குடத்தை கவிழ்த்து வைத்து பின்பு நிமிர்த்த வேன்டும். பவித்ரம் வைத்து நீர் நிரப்ப வேண்டும்.

கங்கை முதலான புண்ய நதி தீர்த்தம் பெறப்பட்டு நிரப்பலாம்.. வாசனை திரவியங்கள் ஏலக்காய், கிராம்பு, பச்சை கல்பூரம், விலாமிச்சை வேர். , வெட்டி வேர் இந்த நீரில் இடல் வேன்டும்.

உள்ளே அந்தஹ் கூர்ச்சம் வைக்க படும். ஐந்து வகை மரப்பட்டைகள் உள்ளே வைக்கலாம் .நவரத்தினம், மாந்தளிர், தேங்காய், பதுமை, பட்டு, பூணல்;, அலங்கார கூர்ச்சம், சந்தனம், புஷ்ப மாலை இவற்றை மேலே சார்ர்த்தி அலங்கரிக்க வேன்டும்.

கலசம் வைத்து பூஜிக்க வேண்டிய இடத்தில் பசுஞ்சாணத்தால் தரையை சதுரமாக மெழுகவும். . காய்ந்த பிறகு கோலம் போட்டு அதன் மேல் நெல் அல்லது கோதுமை பரப்பி அதன் மேல் வாழை இலை போட்டு அதன் மேல் பச்சரிசியை பரப்பவும். இதற்கு ஸ்தன்டிலம் என்று பெயர்.

கீழ் கன்ட மந்திரம் கூறி , ஸ்தண்டிலத்துல் . மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி தர்பையால் மூன்று நேர் கோடுகளை வரையவும். நடுக்கோடு: --ப்ருஹ்மஜஜ்ஞானம் ப்ரதமம் புரஸ்தாத் விஸீமத: ஸுருச; வேந ஆவ: ஸ புத்னியா: உபமா அஸ்ய விஷ்டா:
 
ப்ருஹ்மஜஜ்ஞானம் ப்ரதமம் புரஸ்தாத் விஸீமத: ஸுருச; வேந ஆவ: ஸ புத்னியா: உபமா அஸ்ய விஷ்டா: ஸதஸ்ச யோனிம் அஸதஸ்ச விவ;

வலது கோடு—நாகே ஸுபர்ணம் உபயத் பதந்தம் ஹ்ருதா வேநந்தோ அப்யஸ்சக்ஷதத்வா. ஹிரண்ய பக்ஷம் வருணஸ்ய தூதம் யமஸ்ய
யோநெள சகுணம் புரண்யும்.

இடது கோடு:- ஆப்யாய ஸ்வசமே துதே விஷ்வதஸ் ஸோம வ்ருஷ்ணியம். பவா வாஜஸ்ய சங்கதே.

பிறகு கீழ்கண்டவாறு சொல்லி , தெற்கிலிருந்து வடக்கு நோக்கி மூன்று கோடுகள் வரையவும்.
நடுக்கோடு:- யோ ருத்ரோ அக்னெள யோ அப்ஸு ய ஓஷதீஷூ யோ ருத்ரா விச்வா புவநா ஆவிவேச; தஸ்மை ருத்ராய நமோ அஸ்து. . அப உபஸ்பர்சியா ( ஜலத்தை தொடவும் ). சிவனுக்கு மரியாதை செய்யும் பொருட்டு இங்கு ஜலம் தொடப்படுகிறது.

மேல் கோடு:--இதம் விஷ்ணுர் விசக்ரமே த்ரேதா நிததே பதம். ஸமூடமஸ்ய பாகும்ஸுரே.

கீழ் கோடு இந்த்ரம் விச்வா : அவீவ்ருதந் சமுத்ரவ்யசசம் கிர: ரதீதமகும் ரதீனாம் வாஜாநாகும் ஸத்பதிம் பதிம் தர்பாந் நிரஸ்ய.

அப உபஸ்ப்ருஸ்ய;-- தர்பையை வடக்கே போட்டு விட்டு ஜலத்தை தொடுக.
ஸ்தண்டிலத்தின் மீது அரிசி மீது இலை போட்டு கருப்பு உளுந்து போட்டு அதன் மேல் இலை போட்டு கறுப்பு எள் போட்டு , அவற்றை சதுரம் செய்து

, அதில் அஷ்டதளம் போட்டு , நான்கு தர்பைகளை கிழக்கு நுனியாக போட்டு , சந்தன நீர் தெளித்து , புஷ்பங்களை தூவி , கலசத்துக்கான கும்பத்தை அமர்த்தவும்.

அமர்த்தும் போது ஜபிக்க வேண்டிய மந்திரம்;--ஓம் பூர்புவஸ்ஸுவ: தத்ஸ விதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீ மஹி .தியோயோ ந ஹ ப்ரசோதயாத்..

கும்பத்துள் நீர் நிரப்பி , அந்த உதகும்பத்தை தர்பையினால் தொட்டுக்கொண்டு பின் வரும் மந்திரங்களை ஜபிக்கவும்.

ஆபோ வா இதகும் ஸர்வம், விச்வா பூதான்யாப; ப்ராணாவாப: பசவ ஆப: அந்நமாப: அம்ருதமாப: ஸம்ராடப: விராடாப: ஸ்வராடாப: சந்தாகும்ஸ்யாப: ஜ்யோதிகும்ஷ்யாப: யஜும்கும்ஷ்யாப: ஸத்யமாப: ஸர்வா தேவதா ஆப: பூர்புவஸ்ஸுவரோம்.

பிறகு தீர்த்த பாத்திரத்திலிருந்து உத்தரிணீயால் ஜலத்தை எடுத்து , பின் வரும் மந்திரங்களை ஜபித்தவாறே கும்பத்தில் விடவும்.

அப: ப்ரணயதி ஸ்ரத்தா வா ஆப: ஸ்ரத்தா- மேவாரப்ய ப்ரணீய ப்ரசரதி, அப: ப்ரணயதி யஜ்ஞோ வா ஆப: யஜ்ஞ-மேவா ரப்ய ப்ரணீய ப்ரசரதி. அப: ப்ரணயதி வஜ்ரோ வா ஆப: வஜ்ர மேவ ப்ராத்ருவேப்ய: ப்ரஹ்ருத்ய ப்ரணீய

ப்ரசரதி. அப: ப்ரணயதி ஆபோ வை ரக்ஷோக்நீ:; ரக்*ஷஸா –மபஹத்யை; அப: ப்ரணயதி; ஆபோ வை தேவாநாம் ப்ரியந்தாம; தேவாநாமேவ ப்ரியந் தாம ப்ரணிய ப்ரசரதி; அப: ப்ரணயதி; ஆபோ வை ஸர்வா தேவதா: தேவதா

ஏவாரப்ய ப்ரணிய ப்ரசரதி.; அப: ப்ரணயதி; ஆபோ வை சாந்தா: ஷாந்தாபிரேவாஸ்ய ஷுசகும் ஷமயதி;

பின் வரும் மந்திரத்தை மூன்று முறை சொல்லி சுத்தி செய்க. கையிலிருக்கும் தர்பைகளை மோதிர மற்றும் கட்டை விரல்களால் பிடித்துக்கொன்டு , உள்ளங்கைகள் இரண்டும் மேல் இருக்குமாறு

வைத்துக்கொண்டு , தர்பைகளின் நடுப்பகுதியால் உதகும்ப நீரை மேற்கிலிருந்து கிழக்காக தள்ளவும் .அவ்வாறு தள்ளும் போது கீழ் கண்ட மந்திரங்களை முமுறை ஜபிக்கவும்.

தேவோ வஸ்ஸவி தோத்புநாத் வச்சித்ரேண பவித்ரேண வஸோஸ்-ஸூர்யஸ்ய ரஷ்மிபி:
பின் வரும் மந்திரங்களை சொல்லி கும்பத்தில் ரத்தினங்களை போடவும்.

ஸ ஹி ரத்நாநி தாஸுஷே ஸூவாதி ஸவிதா பக: தம் பாகம் சித்ரமீமஹே.

கும்பத்தில் கூர்ச்சம் வைக்க: கூர்ச்சாக்ரை: ராக்ஷஸான் கோரான் சிந்தி கர்ம விகாதிந: த்வாமர்பயாமி கும்பே அஸ்மின் ஸாபல்யம் குரு கர்மணி;

கும்பத்தில் மாவிலை கொத்து வைக்க: வ்ருக்ஷராஜ ஸமுத்பூதா: ஷாகயா: பல்லவத்வச: யுஷ்மாந் கும்பேது அர்ப்பயாமி ஸர்வ தோஷாபநுத்தயே.
கும்பத்தில் தேங்காய் வைக்க;

நாளிகேர ஸமுத்பூத த்ரிணேத்ர ஹர ஸம்மித; ஷிகயா துரிதம் ஸர்வம் பாபம் பீடாம் ச மே நுத;
தீர்த்த ப்ரார்தனை: ஸர்வே ஸமுத்ரா: ஸரித: தீர்த்தாநி ச நத ஹ்ரதா: ஆயாந்து தேவ பூஜார்த்தம் துரிதக்ஷய காரகா:

வருண ஆவாஹனம்: இமம் மே வருண: ஷ்ருதி ஹவ மத்யா ச ம்ருடயா; த்வாம வஸ்யு ராசகே. தத்வாயாமி ப்ருஹ்மண வந்தமாநஸ் ததாசாஸ்தே;

யஜமானோ ஹவிர் பி: அஹேட மானோ வருணேஹ போத்த்யுரு ஷகும்ஸமாந: ஆயு: ப்ரமோஷி: பூர்புவஸுவரோம்.:

அஸ்மின் கும்பே சகல தீர்த்தாதி பதிம் வருணம் த்யாயாமி ;கும்பத்தை தொட்டு வருணனை த்யானிக்கவும். வருணம் ஆவாஹயாமி; வருணாய நம: ஆஸனம் ஸமர்பயாமி; பாத்யம் ஸமர்பயாமி; அர்க்யம் சமர்பயாமி; ஆசமநீயம் சமர்பயாமி; ஸ்நாநம் ஸமர்பயாமி;

ஸ்நாநாந்திரம் ஆசமனீயம் ஸமர்பயாமி; வஸ்த்ரோத்தரீயம் சமர்பயாமி;
உபவீத ஆபரணானி சமர்பயாமி; கந்தாந் தாரயாமி; அக்ஷதான் ஸமர்பயாமி; புஷ்பமாலாம் ஸமர்பயாமி; புஷ்பை: பூஜயாமி;

அர்ச்சனை நாமாவளி: வருணாய நம: ப்ரசேதஸே நம: ஸுருபிணே நம: அபாம்பதயே நம: மகர வாஹநாய நம: ஜலாதிபதயே நம: பாச ஹஸ்தாய நம: வருணாய நம: நாநாவித பத்ர புஷ்பாணி சமர்பயாமி.

தூபம் ஆக்ராபயாமி; தீபம் தர்ஸயாமி; நைவேத்யம்: கதலி பலம் நிவேதயாமி. நிவேதநாந்திரம் ஆசமணியம் ஸமர்பயாமி;


பூகீபல ஸமாயுக்தம் நாகவல்லீதலைர்யுதம் கர்பூர சூர்ண சம்யுக்தம் தாம்பூலம் ப்ரதிக்ருஹ்யதாம். கர்பூர தாம்பூலம் ஸமர்பயாமி.
ஸமஸ்தோபசார பூஜாந் ஸமர்பயாமி;

ஜபம் செய்ய உள்ளவர்களை ஒவ்வொரு வராக நோக்கி ப்ரார்தனை.:
அஸ்மின் உதகசாந்தி ஜபகர்மணி ப்ராச்யாதி திக்ஷு ஜபகர்த்ருப்ய; ஸர்வேப்யோ ப்ராஹ்மணேப்யோ நம: ஆசாரியருக்கும் ருத்விக்குகளுக்கும்

அக்ஷதை போடவும். கையில் உள்ள தர்பையால் கும்பத்தை தொட்டவாறு ஜபத்திற்கு அநுமதி கேட்டல். உதசாந்தி ஜப கர்ம குருத்வம். வயம் குர்ம: என்று ஜபம் செய்ய உள்ளவர்கள் அனுமதிக்க வேண்டும்.

பின்னர் கும்பத்தை தர்பைகளால் தொட்டவாறு பின்வறுமாறு ஜபிக்கவும்.
ஓம் பூ; த்த்ஸ விதுர்-வரேண்யம், ஓம் புவ; பர்கோ தேவஸ்ய தீமஹீ. ஓகும் ஸுவ; தியோ யோ ந; ப்ரசோதயாத்.. ஓம் பூ: த்த் ஸ விதுர்வரேன்யம்

, பர்கோதேவஸ்ய தீ மஹி: ஓம் புவ: தியோயோ ந ப்ரசோதயாத்.. ஓகும் ஸுவ: த்த் ஸ விதுர்வரேண்யம், பர்கோ தேவஸ்ய தீ மஹி ; தியோயோ ந : ப்ரசோதயாத்.

இனி ஜபம்,. கும்பத்தின் நாற்புரதிலிருந்து கொன்டு குறைந்தது நான்கு ருத்விக்குகள் , கும்பத்தை தர்பையால் தொட்டவாறு ஜபம் செய்தல்

வேன்டும். யஜமானனும் சேர்ந்து ஜபிப்பது நல்லது. அவரால் இயலாவிட்டால் காயத்ரி மந்திரத்தை ஜபித்தவாறு அமர்ந்து இருக்க வேன்டும்.

1. ருக் வேத துவக்க மந்திரம். 2. யஜுர் வேதத்தின் துவக்க மந்திரம். 3. சாம வேதத்தின் துவக்க மந்திரம். 4. அதர்வண வேதத்தின் துவக்க மந்திரம். 5. ரக்ஷிக்கும் அக்னியின் மஹிமையை கூறுதல்

.6. இந்திரனை குறித்த யாகங்களை நினைவு கூர்ந்து கால் நடைகளின் வளமை வேண்டல்.;7. பயம் தருவதை களைந்து அபயம் அளிக்குமாறு இந்த்ரனை வேண்டுதல். 8 பகை அழித்து நலன்கள் அருளுமாறு இந்த்ரணை வேண்டல் ( பகை என்பது நமது கெட்ட குணங்கள் காமம். க்ரோதம், மதம். மாத்சர்யம். கோபம். முதலியன.

.8.கணங்களோடு வந்து மகிழ்ந்து சத்துருக்களை அழித்தருளுமாறு இந்த்ரனை வேண்டல். பகை அழித்து , அபம்ருத்யுவை போக்கி அபயப்ரதானம் அருளுமாறு இந்த்ரனை வேண்டல்.

9. பகை களைந்து . தினசரி நியமங்களை செய்து வர அருளுமாறு , அக்னி, யமன், சவித்ரு, வருணன், ப்ருஹஸ்பதி ஆகிய தேவர்களை வேண்டல்.

10. அக்னி, யமன், ஸவித்ரு, வருணன், ப்ருஹஸ்பதி ஆகியோருக்கு ஆஹூதி.11. அக்னி. ஸோமன், யக்ஞதேவன், ப்ருஹ்மா, தேவர்கள் ஆகியோரிடம் யஜமானனுக்கு நீண்ட ஆயுளை வேன்டுதல்.

12. யஜமானனது பாவங்களை களையுமாறு இந்த்ரனிடமும் வருணனிடமும் வேண்டல்

.13. எஜமானனை பீடித்து இருக்கும் ((அக்னி, மனிதர்கள், கால் நடை, தொழுவம், இல்லம், நீர்,, செடிகள். மரங்கள், ஆகியவை சார்ந்த)) பழிபாவங்களை ஆஹூதியாக்கொண்டு , அவற்றை அழித்து அருளுமாறு இந்தரநிடமும், வருணனிடமும் வேண்டல்..

14,. புகழும் சக்தியுமிக்கவர்களாக செய்துருளுமாறு அக்னி தேவனை வேண்டல்.15. விருப்பங்கள் நிறைவேற வேண்டி தேவர்களுக்கு ஆஹூதி அளித்தல்.16. அனைத்துலக, அனைத்து வகை ஸர்ப்பங்களையும் நமஸ்கரித்தல்.

17. அக்னி, விச்வகர்மா முதலாய திக் தேவதைகளுக்கு “இஷ்டி” (பலி அல்லது உணவு)அளித்து பகை யழிக்க வேண்டல். 18. பகை அழித்து , நாட்டினை மேம்படுத்திட இந்தரனை வேண்டல்.

19. சமகம்—சாந்தி பாடம்—வாழ்க்கை நலன்கள் அனைத்தும் வேண்டல்.
 
அச்வினி தேவர்கள், ப்ருஹஸ்பதி ஆகிய அனைவரையும், விரைந்து வந்து ரக்ஷித்து ,செல்வங்களை அருளுமாறு வேண்டல்/.

21. அச்வமேத யாக மந்திரம்களை கூறி விருப்பங்கள் நிறைவேறவும், பாவங்கள் தொலையவும் தேவதைகளையும், அக்னியையும் வேண்டல்.


22. அக்னி, இந்த்ரன், ஸோமன், வருணன், ப்ருஹஸ்பதி, யமன், ஆகியோரிடம் அவர்களது ஸர்பங்களுக்கு நம் பாவங்களையும், பகைகளையும் ஆஹூதி ஆக்கி கொள்ள வேண்டல்.,

23. திக் தேவதைகளோடு உறையும் கந்தர்வர்களை போற்றி , நம் பாவங்களையும், பகைகளையும் ஆஹூதி ஆக்கி கொள்ளுமாறு வேண்டல்.


24. நூற்று கனக்கில் ஆயுதங்கள் உடைய இந்த்ரனை , நமக்கு நூராண்டுகள் ஆயுள் வழங்க வேன்டல்.

25. வேதங்கள், காயத்ரீ, லோகங்கள். ப்ராணன். முதலிய சக்திகள், மூன்று தலை முறைகள் ஆகியோருக்கான அபிமான தேவதைகளுக்கு ஆஹூதி.
((ஹவிஸ் அளித்து போற்றுதல்.).

26. இந்த்ரனின் பெருமை திறமைகளை போற்றி , நம் பகைமை அழிக்க வேண்டல். 27. பகைவரின் யக்ஞத்தை பலனற்றதாக்கி , தங்களுடையதை ஏற்று தேவர்களிடம் முன்னதாக சேர்ப்பித்து, பகை அழிக்க வேண்டுமாறு இந்த்ரனிடம் வேண்டல்.

28. ப்ராண வாயு, மனம், வாக்கு, கண், காது ஆகியவற்றின் அபிமானி தேவதைகளை போற்றுதல்.29. யக்ஞ மந்திரங்களை கூறி யஜமானனுக்கு தேஜஸ், பலம், நீண்ட ஆயுள் ஆகியவற்றை வேண்டல்.

30. அந்ந ஸூக்தம். அன்னத்தின் பெருமை கூறி போற்றுதல்..31. வாக் ஸூக்தம். வேத மாதாவும், யக்ஞங்களின் உற்பத்தி தலமு மான வாக் தேவியின் பெருமைகளை கூறி போற்றுதல்.

32. ச்ரத்தா ஸூக்தம்:--.ஸெளபாக்கிய தேவியின் சிரஸில் இருக்கும் ஸ்ரத்தா தேவியின் பெருமைகளைக்கூறி நம்பிக்கை ( ஸ்ரத்தையுடன்). கார்யங்களை செய்ய அருளுமாறு வேன்டல்.

33. ப்ருஹ்ம ஸூக்தம்.:--அனைத்தையும் தோற்றுவித்த ஆதி ப்ருஹ்ம ஸ்வரூபதின் பெருமைகளை கூறிப்போற்றுதல்.

34. கோ ஸூக்தம்:-- பசுக்களின் பெருமைகளை போற்றி, அவை நன்கு வாழ இந்த்ரன் ப்ருஹ்மா ஆகிய தேவதைகளை வேண்டல்.35. ஸூர்யனின் யாக மந்திரங்கள், சந்திரனின் யாக மந்திரங்கள், பாக்கிய ஸூக்தம்.

36, நக்ஷத்திர ஸூக்தம். நக்ஷத்திர தேவதைகள், அதி தேவதைகள் ஆகியவற்றை போற்றி அவரவர் ஆதிக்கத்தில் அடங்கும் நலன்களை வேண்டல்.மூன்று பகுதிகள் உண்டு.

ரோகம் விளைவிக்கும் பாவங்களிலிருந்து விடுபட்டு , உடல் வலிமையையும் நல்ல புத்ரர்களையும் பெருஞ்செல்வத்தையும் அடைய வேண்டுவது.

37. நக்ஷத்திர தேவதைகள் அதிதேவதைகளுக்கு ஆஹூதி அளித்தல்.
38, ஸுரபிமதி:--பரமபுருஷனை போற்றி தேகம்,, ஆயுள், இந்திரியங்கள் ஆகியவற்றை காத்தருள வேண்டல்.

39. அப்லிங்கா மந்திரம்:--ஜல தேவதைகளை போற்றி இன்பமும் ஞானமும் அருள வேண்டல். 40. வருண ஸுக்தம்:---வருணனையும் ஸூர்யனையும் போற்றி நாம் குற்றங்கள்.அற்றவர்களாக வாழ அருள் செய்ய வேண்டல்.

41.:பவமாந ஸூக்தம்:-- 3 பகுதிகள்.—நீரின் பெருமைகளை கூறி போற்றி நலன்கள் அருள வேண்டல்.::எல்லாவற்றையும் சுத்தி செயும் நீர் மூலமாக அனைத்து தேவர்களும், தேவியரும் நம்மையும், சுத்தம் செய்து

பாபங்களிலிருந்து விடுவிக்க வேண்டல்.;; நாம் செய்யும் வழிபாடுகளில் மனம் உரிய தெய்வங்களை சென்று அடையவும் , எந்த தெய்வங்களாலும் நமக்கு இடையூருகள் இல்லாதிருக்கவும் , நம் பாவங்களை போக்கி

கொள்வதற்காக தற்போது செய்யும் வழிபாடுகளில் குறைபாடுகள் எதுவும்
இல்லாமல் நன்கு நடந்தேறவும் ப்ரார்தித்தல்.

42. ஆயுஷ்ய ஸூக்தம்:--==க்ருத ஸூக்தம். நீண்ட ஆயுளையும் ஐஸ்வர்யங்களையும் வேண்டி பரமேஸ்வரனை ப்ரார்தித்தல்.

43. நமோ ப்ருஹ்மணே++++++ப்ருஹதே கரோமி மூன்று முறை ஜபிக்கவும்.

ஜபத்தின் நிறைவாக புனர் பூஜை : வருணாயை நம: ஸகல ஆராதனை: ஸுவர்சிதம்..

வருணனை யதாஸ்தானம் செய்க.

தத்வாயாமி ப்ருஹ்மணா வந்தமானஸ் ததாசாஸ்தே யஜமானோ ஹவிர்பிஹி:. அஹேட மாநோ வருணேஹ போத்யுருசகும் ஸ மான ஆயு: ப்ரமோஷீ: அஸ்மாத் கும்பாத் வருணம் யதாஸ்தானம் ப்ரதிஷ்டா பயாமி.-

சோபநார்த்தே க்ஷேமாய புநராகமனாய ச கும்பத்தை வடக்கு பக்கம் நகர்த்தவும்.

கலச நீரால் ப்ரோக்ஷணம்:--(1). ஆபோஹிஷ்டா மயோ புவ: தா ந ஊர்ஜே த:.தாதந: மஹே ரணாய சக்ஷஸே. யோ வ: சிவதமோ ரஸ: தஸ்ய பா

ஜயதே நம: உசதீரிவ மாதர: தஸ்மா அரம் கமாம வோ அஸ்ய க்ஷயாய ஜின்வதா ஆபோ ஜனயதா ஜன: ஓம் பூர்புவஸ்ஸுவ:


(2) தேவஸ்யத்வா ஸவிது: ப்ரஸவே அஷ்விநோர் பாஹுப்யாம் பூஷ்ணோ ஹஸ்தாப்யாம் அஷ்விநோர் பைஷஜ்யேந: தேஜஸே ப்ருஹ்ம வர்சஸாயா பிஷிஞ்சாமி;

(3)தேவஸ்யத்வா ஸவிது: ப்ரஸவே அஷ்விநோர் பாஹுப்யாம் பூஷ்ணோ ஹஸ்தாப்யாம் ஸரஸ்வத்யை பைஷஜ்யேந: வீர்யாயாந் த்யாயாபிஷிஞ்சாமி

(4) தேவஸ்யத்வா ஸவிது: ப்ரஸவே அஷ்விணோர் பாஹுப்யாம் பூஷ்ணோ ஹஸ்தாப்யாம் இந்த்ரஸ் யேந்திரியேண ஷ்ரியை யசஸேபலாயாபிஷிஞ்சாமி.

(5).தேவஸ்ய த்வா ஸவிய்ஜு: ப்ரஸ்வே அச்விநோர் பாஹுப்யாம் பூஷ்ணோ ஹஸ்தாப்யாம் சரஸ்வத்யை வாசோ யந்துர் யந்த்ரேணஆக்னேஸ்த்வா ஸாம்ராஜ்யேநாபிஷிஞ்சாமி.

(6) தேவஸ்ய த்வா ஸவிது; ப்ரஸவே அஸ்விநோர் பாஹுப்யாம் பூஷ்னோ ஹஸ்தாப்யாகும் ஸரஸ்வத்யை வோசோ யந்துர் யந்த்ரேண ப்ருஹஸ்பதே ஸ்த்வா ஸாம்ராஜ்யே நாபிஷிஞ்சாமி.



(7)த்ருபதாதிவேந்-முமுசாந: ஸ்விந்நஸ்-ஸ்நாத்வீ மலாதிவ; பூதம் பவித்ரேணே வாஜ்யம் ; ஆப: ஸுந்தந்து மைநஸ:பூர்புவஸ்ஸுவோ
பூர்புவஸுவோ பூர்புவஸுவஹ:.:

தீர்த்தம் ப்ராசனம்: அகால ம்ருத்யு ஹரணம் சர்வ வ்யாதி நிவாரணம் ஸர்வ பாப க்ஷயகரம் மந்த்ரபூதோதகம் பாவநம் சுபம்.

எவருக்காக வேண்டி உதகசாந்தி செய்யப்படுகிறதோ அவருக்கு அபிஷேகம் செய்வதானால் பின் வரும் மந்திரங்களை கூறி கலச நீரால் அபிஷேகிகவும்.

ஆபோ வா இதகும் ஸர்வம், விச்வா பூதான்யாப; ப்ராணாவாப: பசவ ஆப: அந்நமாப: அம்ருதமாப: ஸம்ராடப: விராடாப: ஸ்வராடாப: சந்தாகும் ஸ்யாப: ஜ்யோதிகும் ஷ்யாப: யஜும்கும் ஷ்யாப: ஸத்யமாப: ஸர்வா தேவதா ஆப: பூர்புவஸ்ஸுவரோம்

அபிஷேகம் ஆன பிறகு உலர்ந்த ஆடை உடுத்தி நெற்றிக்கு இட்டுகொண்டு
ப்ரதிஸர பந்தம், தயாராகலாம். பிறகு ருத்விக்குகளுக்கு ஸம்பாவனை.

ஹிரன்ய கர்ப கர்பஸ்தம் ஹேம பீஜம் விபாவ ஸோஹோ அநந்த புண்ய பலதம் அதஸ் சாந்திம் ப்ரயஸ்சமே. அத்ய க்ருத உதகசாந்தி ஜப கர்த்ருப்ய: வேதவித்ப்ய: தத்பல ஸ்வீகரணார்த்தம் உக்த தக்ஷிணா ப்ரத்யாம்நாயம் யத்கிஞ்சித் யதாசக்தி ஹிரண்யம் ப்ராஹ்மணேப்ய: ஸம்ப்ரததே. ந மஹ. ந மம.

காயேந வாசா மனஸே இந்த்ரியைர்வா புத்யாத்மனா வா ப்ருக்ருதே ஸ்வ வாபாத் கரோமி யத்யத் ஸகலம் பரஸ்மை நாராயணாயேதி ஸமர்பயாமி.

பவித்ரம் விஸர்ஜனம். ஆசீர்வாதம், ஹாரத்தி.
 
வாழ்ந்து மறைந்த மூன்று தலை முறையை சேர்ந்த தகப்பனார், தாத்தா,தகப்னாரின் தாத்தா, இவர்களின் மனைவிகள், தாயின் தந்தை, தாயின் தாத்தா, தாயின் தகப்பனாரின் தந்தை., .முதலிய முன்னோகளுக்கு , நாந்தி சோபன பித்ருக்கள்==மங்களமான பித்ருக்கள் எனப்பெயர்.

இவர்கள் நமது வீட்டில் மங்களமான நிகழ்ச்சிகள் நடக்க இருக்கும் போது
ஒரு சில நாட்கள் முன்னதாகவே நம்முடைய இருப்பிடத்திற்கு , ஸந்தோஷத்துடன் ஆசி கூற அவர்களாகவே வருகிறார்கள்..

அவ்வாறு வரும் அவர்களுக்கு சாப்பாடு போட்டு நல்ல வஸ்த்ரம் கொடுத்து
அவர்களை ஸந்தோஷபடுத்தி அவர்களின் ஆசியை பெறும் செயல் தான் நாந்தி.முன்னோர்களின் அநுக்கிரஹம் கிட்டும்… ச்ராத்தம் என்றால் சிரத்தையுடன் செய்வது என அர்த்தம்.. ஈடுபாட்டுடன் செய்வது என்று அர்த்தம்..

இதில் அமங்களம் எதுமில்லை.. இதுவும் மங்களமானதுதான். உபநயனம், விவாஹத்திற்கு முன் அவச்யம் செய்ய வேண்டும். நாநிஷ்ட்வா து பித்ரூன்
ச்ராத்தே, வைதிகம் கர்ம ஸமாசரேத், என்பதாக ஆபஸ்தம்பர், முதலிய அனைத்து மஹரிஷிகளும் வலியுருத்தி கூறுகிறார்கள். நாந்தி பித்ருக்களை பூஜிக்காமல் வேதத்தில் கூறப்பட்ட எந்த கர்மாவும் செய்யக்கூடாது. .

செய்யாமல் விட்டால் பித்ருக்களின் தோஷம் ஏற்படும். ஆதலால் மங்கள நிகழ்ச்சிகளுக்கு முன்னால் நாந்தியை கட்டாயம் செய்ய வேன்டும்.

“”ஸீமந்த, வ்ருத, செளள நாமகரண, அன்னப்ராசனோபாயன , ஸ்நான, ஆதான, விவாஹ, யஞ்ய, தநயோத்பத்தி, ப்ரதிஷ்டாஸூ ச பும்ஸுஹ்யாவஸத ப்ரவேசன, ஸூதாத் யாஸ்யாவலோக ,ஆச்ரம, ஸ்வீகார,

க்ஷிதிபாபிஷேக தயிதாத் யர்தெள ச நாந்தி முகம். என்பதாக ஸீமந்தம், கல்யானத்திற்கு முன் செய்யும் நான்கு வேத வ்ரதங்கள், , குடுமி வைத்தல்,பெயர் சூட்டுதல், சோறூட்டுதல், பூணல் போடுதல்; ,

ஸமாவர்த்தனம், அக்னி ஆதானம், திருமணம், யாகம், குழந்தை பிறத்தல், கும்பாபிஷேகம், பும்ஸுவனம், புது வீட்டில் குடி புகுதல். ஸன்யாச ஆச்ரமம் ஸ்வீகாரம், , ராஜ பட்டாபிஷேகம், ப்ரதமார்தவ சாந்தி முதலிய மங்கள

கார்யங்களில் கட்டயம் நாந்தி செய்ய வேண்டும் என்கிறார் ஆபஸ்தம்ப மஹரிஷி.

விவாஹம், உபநயனம் போன்ற மங்களமான நிகழ்ச்சிகளுக்கு சில தினங்கள் முன்னதாகவே , நாந்தி சிராத்தத்தை, எட்டு அல்லது பத்து ப்ராஹ்மணர்களை வரித்து , சாப்பாடு போட்டு, பித்ரு வர்க்கம்,

மாதாமஹ வர்கம், ஆகிய இரண்டு வர்கத்திற்கும் ஹோமம் செய்து மற்ற சிராத்தங்கள் போல் அன்னரூபமாக செய்ய வேண்டும். இதில் கருப்பு எள்ளு, ஸ்வதா என்ற சொல் உபயோகிக்க கூடாது.

அல்லது ஹோமம் இல்லாமல் சங்கல்பமாக செய்யலாம். . அரிசி, வாழைக்காய் முதலியன கொடுத்து ஹிரண்ய சிராத்தமாக வாவது கட்டாயம் செய்ய வேன்டும்.

தந்தை உள்ளவர் ஒரு சில காலங்களில் நாந்தி தானே செய்யலாம். உத்வாஹே புத்ர ஜந்நே பித்ரேஷ்ட்யாம், ஸெளமிகே மகே தீர்தே ப்ராஹ்மண ஆயாதே ஷடே தே ஜீவத: பிது: என்கிறது தர்ம சாஸ்த்ரம்.

பிறந்த குழந்தைக்கு செய்யபடும் ஜாத கர்மாவிலும். சாதுர்மாஸ்ய, யாக, ஸாகமேத, பர்வா பித்ர்யேஷ்டியிலும், , ஸோம யாகத்திலும், காசி முதலிய

புண்ய க்ஷேத்ரங்களிலும் உத்தமரான ப்ராஹ்மணர் வருகை தரும் போதும் தந்தை இருப்பவரும் நாந்தி சிராத்தம் தானே செய்யலாம்.. ஒரு சில வற்றில் நாந்தியை தந்தை தான் செய்ய வேண்டும்.

குழந்தையின் ஜாத கர்மா, நாமகரணம், அன்ன ப்ராசனம், செளளம், உபநயனம், மற்றும் விவாஹம் வரை உள்ள நாந்தியை குழந்தயின் தந்தை தான் செய்ய வேன்டும். விவாஹத்திற்கு பிறகு செய்யும் நாந்தியை தானே செய்ய வேன்டும். விவாஹ நாந்தியை தந்தை தான் செய்ய வேண்டும்.

தந்தை அல்லாத பெண்//பிள்ளைகளுக்கு அண்ணா, சித்தப்பா, பெரியப்பா முதலியவர்கள் ஜாத கர்மா, உபநயனம், விவாஹம் முதலிய ஸம்ஸ்காரங்கள் செய்து வைக்கும் போது “”அஸ கோத்ரஹ ஸகோத்ரோ வா ய ஆசார்ய உபாயனே ததோ பனேய பித்ராதீன் உத்திச்ய அப்யுதயம் சரேத்.

என்னும் வசனப்படி , உபநயனத்தில் மட்டும் , பூணல் போட்டு வைக்கும் ஆசார்யன் , பூணல் போட்டு வைக்கபடும் பையனின் கோத்ரத்தை சேர்ந்தவனாயினும், வேறு கோத்ரமாக இருப்பினும் உபநயனம் செய்து வைக்கப்படும் பையனின் பித்ருக்களை குறித்து தான் நாந்தி சிராத்தம் செய்யபட வேன்டும். உறவினர்களின் முதன் முதலில் உபசரிக்க வேன்டியவர்களில் பித்ருக்களே முதன்மையானவர்கள். .

முறைப்படி இரண்டு வர்கங்களுக்கும் , ஹோமம் செய்து சாப்பாடும் போட்டு பார்வண விதியாக செய்யும் நாந்தியை ஸோம யாகம் போன்ற யாகங்களில் 21 நாட்கள் முன்னதாக வும், செளளத்தில் மூண்று நாட்கள் முன்னதாகவும், உபநயனத்தில் ஆறு நாட்கள் முன்னதாகவும் நாந்தி செய்யலாம்.

நாந்தி ஆம ரூபமாகவோ, ஹிரண்ய ரூபமாகவோ செய்வதாயின் இந்த விதி பொருந்தாது.

ஸகல தேவதைகளையும் ஸந்தோஷப் படுத்திய பின்பே விவாஹம் முதலிய சுப கார்யங்கள் செய்ய வேண்டும். குல தேவதை பூஜை, ஸமாராதனை, சுமங்கலி ப்ரார்தனை செய்கிறோம்.. அதை அநுசரித்து , ஸூத்ரகாரர்கள் சில
கர்மா ஆரம்பத்திலும், சில கர்மா முடிவிலும் நாந்தி ஸ்ராத்தம் செய்யும் படி விதிக்கிறார்கள். இதை ப்ராமணன் போஜயித்வா என்றும் அசிஷோ

வாசயித்வா என க்கூறுகிறார்கள். இதற்கு நாந்தி சிராத்தம் செய் என அர்த்தம். பித்ருக்களில் பல வகை உண்டு,.. அதில் நாந்தி முக என்பவர் சுப காலத்தில் ஆராதிக்க தக்கவர். இதையும் சுப கார்யங்களுக்கு முன்னால் செய்ய வேண்டும்.

அப்ப்யுதயம்=இந்த சொல் தர்மம், அர்த்தம்,காமம், ஆகியவற்றின் வளர்ச்சியை குறிக்கும். அவை வளர்வதற்காக பித்ரு தேவதைகளுக்கு செய்யும் ஆராதனைக்கு அப்யுதய சிராத்தம் என்று பெயர். தேவதையின் ஆசியை கோறுதல்= நாந்தி என்ற சொல்லால் குறிக்கபடுவதால் அப்யுதய சிராத்தத்தை நாந்தி என்றும் சொல்வது வழக்கம்.

முடிவில் செய்யும் ப்ரார்தனை. :- இனிமையானதே நான் மனதால் எண்ண வேண்டும். இனிமையானதே செய்ய வேண்டும் .இனிமையானதே பேச வேன்டும்
.இனியதையே தேவர்களிடத்தும் மனிதர்களிடத்தும் செய்யும் படியும் தேவர்கள் அருளட்டும் . பித்ருக்கள் ஆமோதிக்கட்டும். என்பதே.
 
ப்ரதிசரபந்தம் --சொல்ல வேண்டிய மந்திரங்கள். உதக சாந்தி---சொல்ல வேண்டிய மந்திரங்கள்.
ப்ரதிசர பந்தத்திற்கு கீழே கொடுத்துள்ள இந்த வரிசை படி தான் ஜபிக்க வேண்டும்.

1. ருக் வேதத்தின் துவக்க மந்திரம்.2. யஜுர் வேதத்தின் துவக்க மந்திரம். 3. சாம வேததின் துவக்க மந்திரம். 4. அதர்வண வேதத்தின் துவக்க மந்திரம்

.5, ரக்ஷோக்னம் :-- க்ருநுஷ்வ பாஜ;ப்ரஸிதிம் தைத்த்ரீய ஸம்ஹிதையின் 1 ம். காண்டம், 2 ம், ப்ரச்னம், 14 ம் அநுவாகம் முழுவதும் இதற்கு ஜபித்தல். .மதே ஜிதஸ்ய ப்ரருஜந்தி என்ற வாக்கியத்தையும் சேர்த்து ஜபிக்க வேண்டும்.

உதக சாந்திக்கு “’மதே ஜிதஸ்ய வாக்கியம் இல்லாமல் சொல்ல வேன்டு.ம்.

6. அக்னே யச.ஸ்வின் யசஸே என்று தொடங்கும் நான்கு மந்திரங்கள்.
7. சுரபிமதீ மந்த்ரம்; ததிக்ராவிண்ணோ அகாரிஷம்—

----8. அப்லிங்கா மந்திரம்
ஆபோஹிஷ்டா மயோபுவ:=====; 9. கும்பேஷ்டகா அநுவாகம் முழுவதும்—
ஹிரண்ய வர்ணா சுசய: முழுவதும் ஜபிக்கவும். உதக சாந்தியில் முதல் எட்டு வாக்கியம் மட்டும் ஜபிக்க படுகிறது.

10. பவமான ஸூக்தம்2/3 பவமானஸ்ஸுவர்ஜன: என்று தொடங்கும்.பாமானீ.
11.வருண ஸூக்தம்: “”உதுத்தமம் வருண பாசம்என்று தொடங்குவது.


12. ஶ்ரீ ருத்ர ஸூக்தம்.பரிணோ ருத்ரஸ்ய ஹேதிர் வ்ருணக்து==திரண்யரூபமவஸே க்ருணுத்வம் முடிய.13. ப்ருஹ்ம ஸூக்தம்:--
ப்ரஹ்மஜஜ்ஞானம்முதல்ப்ரஹ்ம ஸமித்பவத்யாஹீதீனாம்முடிய.

14.விஷ்ணு ஸூக்தம்.:--விஷ்ணோர்நுகம் வீர்யானி+++++++த்வேஷகும்ஹ்யஸ்யஸ்தவிரஸ்ய நாம முடிய.15. துர்கா ஸூக்தம்ஜாதவேதஸே+++++வைஷ்ணவீம் லோக இஹமாதயந்தாம் முடிய.

16.ஶ்ரீ ஸூக்தம்:--ஹிரண்ய வர்ணாம்++++++தீர்க்கமாயு: முடிய. 17, நமோ ப்ருஹ்மணே++++++++ப்ருஹதே கரோமி முடிய மூன்று தடவை சொல்லவும்.
18.ஆயுஷ் காமேஷ்டி மந்திரம்.19. ஆயுஷ்ய ஸூக்தம்..



உதக சாந்தி மந்திரங்கள்.
போதாயன க்ருஹ்ய கர்ம ஸமுச்சயா, மற்றும் கனகசபாபதீய போதாயந பூர்வ ப்ரயோகம். ஆகிய இரு நூல்களிலிருந்து எடுத்து எழுதப்பெற்றது.

மூல ஸூத்ரம்:--ச்ரத்தா வா ஆபஹஎன்று தொடங்கி ஸுசகும் சமயதி என்று முடியும் மந்திரங்களை சொல்லவும்.பவித்ரமான மந்திரங்களை கொன்டு உதக சாந்தி செய்திடுக.

ஆண்டு தோறும் வரும் ஜன்ம நக்ஷத்ர நாளில் , விவாஹம், செளளம். உபநயனம், சீமந்தம் போண்ற சுப கார்யங்களின் போது க்ரஹங்கள் படுத்தாமல் இருப்பதற்காக , நவகிரஹங்கள் தோஷம் தாக்காமல்

இருப்பதற்காக மனிதர்கள், ம்ருகங்கள் பயமின்றி ஸுபிக்*ஷமாக இருப்பதற்காக –உதகசாந்தி செய்ய வேண்டும். இரட்டைபடை எண்களில்

குறைந்தது நான்கு ருத்விக்குகள் நான்கு திக்குகளிலும் அமரச்செய்து உதகசாந்தி கலசத்தை ப்ருஹ்ம ஜஜ்ஞானம் என்ற மந்திரத்தை கூறி வைக்கவு,.ம்…

காயத்ரீ சொல்லி கும்பத்திற்கு பவித்ரம் சாற்றவும்.பூர்புவஸுவரோம் என்று சொல்லி கீழே அரிசி போடவும்.தர்பைகளால் கும்பத்தை மூடி

சந்நோ தேவி ரபீஷ்டய ஆபோ பவந்து பீதயே சம்யோர் அபிச்ர வனந்து ந. என்று கூறி கும்பத்தை தொடவும்.

கும்பத்தை தர்பையால் தொட்டவாறே காயத்ரீயை பாதம் பாதமாகவும் இரண்டு பாதி பாதியாகவும் மூன்று வாக்யங்களையும் மூச்சு விடாமல் சேர்ந்தால் போல் சொல்லவும்

.பிறகு நான்கு வேதங்களின் ஆரம்ப மந்திரங்களை சொல்லவும்.

ஜபிக்க வேண்டிய மந்திரங்கள்.
1. க்ருணுஷ்வ பாஜ: ப்ரஸிதிம் என்று தொடங்கும் அநுவாகத்தில் மதே சிதஸ்ய என்ற வாக்கியம் நீங்கலாக (ரக்ஷோக்னம்). அதாவது க்ருஷ்ண

யஜுர் வேதம்(தைத்தரீய சம்ஹிதை1,ம் காண்டம். 2ம் ப்ரச்னம், 14ம் அநுவாகம் முழுவதும்=( ஸ-1,2,14 மு).(ப்ரபாடகம்)

2. இந்த்ரம் வோ விஸ்வ தஸ்பரி ஹவாமஹே ஜநேப்ய: என்று தொடங்கும் அநுவாகம் முழுவதும்.( ஸ-1,6,-12 மு.).

3. யத இந்த்ர பயாமஹே.

4 ஸ்வஸ்திதா விசஸ்பதி: என்ற வாறு தொடங்கும் இரு
மந்திரங்கள்.(நாராயணவல்லி யிலிருந்து).

5 மஹாகும் இந்த்ர: ( ஸ-1,4,41&42.).


6 ஸஜோஷா இந்த்ர: என்று தொடங்கும் இரு மந்திரங்கள். (ஸ-1,4,42&43.)

7. யே தேவா: புரஸ்ஸத:என்று தொடங்கும் ஐந்து மந்திரங்கள்.( ஸ-1,8,7ல் 12ஆவது பஞ்சாதி.

8 அக்னயே ரக்ஷோக்னே என்று தொடங்கும் 5 மந்திரம்.(ஸ1,8,7-13)
அச்நிராயுஷ்மாந் என்று தொடங்கும் 5 மந்திரம்.(ஸ-2,3,10-40.

10. –யா வாமிந்த்ரா வருணா என்று தொடங்கும் 4 மந்திரங்கள். (ஸ-2,3,13,-38).

11. யோ வாமிந்த்ராவருணா என்று தொடங்கும் 8 மந்திரம்(ஸ2,3,13-38).
12 அக்னே யசஸ்விந் என்று தொடங்கும் 4 மந்திரம். ( ஸ-5,7,4-14)

13 ருதாஷாட்ருததாமாஎன்று தொடங்கும் அநுவாகம் முழுவதும்.)

14 நமோ அஸ்து ஸர்பேப்ய:என்று தொடங்கும் மூன்று மந்திரம்.(ஸ4,2,8-35)
15 அயம் புரோ ஹரிகேச: என்று தொடங்கும் 5 மந்திரம் அநுஷங்கத்துடன்
(பஞ்சசோடா).(ஸ-4,4,3,-7&8).

16 ஆசு: சிசான;என்று தொடங்கும் அநுவாகம் முழுவதும்(அப்ரதிரதம்)(ஸ-4,6,4,மு).
17 .சஞ்ச மே மயஸ்சமே என்று தொடங்கும் அநுவாகம் முழுவதும் (சமகம்) (ஸ-4,7,3 முழுவதும்)
18 மமாக்நே வர்ச்சோ விஹவேஷ் வஸ்து என்று தொடங்கும் அநுவாகம் முழுவதும்.(விஹவ்யம் ) (ஸ-4,7,14மு).

19 அக்னேர் மந்வே என்று தொடங்கும் அநுவாகம் முழுவதும் (ம்ருகாரம்). (ஸ-4,7,15 மு).

20 ஸமீசி நாமாஸி ப்ராசி திக் என்று தொடங்கும் ஆறு மந்திரங்கள். அநுஷங்கத்துடன் (ஸர்பாஹூதி). (ஸ-5,5,10-42&43)

.
21 ஹேதயோ நாம ஸ்த தேஷாம் வ: புரோக்ருஹா:என்று தொடங்கும் ஆறு மந்திரங்கள்.( கந்தர்வாஹூதி).(ஸ-5,5,10,-44,45,46.).

22. சதா யுதாய என்று தொடங்கும் ஐந்து மந்திரங்கள் (அஜ்யாநீ) (ஸ-5,7,2-6&7).

23. பூதம் பவ்யம், பவிஷ்யத் என்று தொடங்கும் அநுவாகம் முழுவதும்.(ஸ-7,3,-12மு).

24. இந்த்ரோ ததீசோ அஸ்தபி: என்று தொடங்கும் அநுவாகம் முழுவதும்
அதர்வசீர்ஷம்). (சா-1,5,8மு). க்ருஷ்ண யஜுர் வேத ப்ராஹ்மனம் சாகை 1ம் அஷ்டகம், 5ம் ப்ரஸ்னம் 8ம் அநுவாகம் முழுவதும்).

25. சக்ஷுஷோ ஹேதே மநஸோ ஹேதே என்று தொடங்கி ப்ராத்ருவ்யம் பாதயாமஸி என்பது வரை (ப்ரத்யாங்கிரஸம்). ( சாகை 2,4,2,-12 டு 15).

26. ப்ராணோ ரக்ஷதி விச்வமேஜத் என்று தொடங்கும் அநுவாகம் முழுவதும் ( சா, -2,5,1 மு)..

27. சிகும் ஹே வ்யாக்ர உத யா ப்ருதாகெள என்று தொடங்கும் அநுவாகம் முழுவதும். (சா. -2,7,7,மு).

28. அஹமஸ்மி என்று தொடங்கும் அநுவாகம் முழுவதும்.(சா-2,8,8மு).

29 .தா ஸூர்யா சந்த்ரமஸா என்று தொடங்கும் அநுவாகம் முழுவதும்
(சாகை-2,8,9மு).

30 .அக்நிர் ந ஹ பாது (சா-3,1,1,மு).

31. ருத்யா இஸ்ம (சா. 3.1.2.மு).

32. நவோ நவோ ( சா. 3,1,3 மு).என்றவாறு தொடங்கும் 3 அநுவாகங்கள்.

33. அக்னயே ஸ்வாஹா க்ருத்திகாப்ய ஸ்வாஹா என்று( ஸ்வாஹா கார மந்திரம் மட்டும்) தொடங்கும் உப ஹோம மந்திரங்கள்.( சா.3,1,4 டு 6.).

34. ததிக்ராவிண்ணோ என்று தொடங்கும் ஸுரபிமதி மந்திரம்(ஸ- -7,4,19-50.).

35. ஆபோஹிஷ்டா என்று தொடங்கும் அப்லிங்க மந்திரம். (ஸ-7,4,19டு 50).

36,. உதுத்தமம் வருண பாசம் என்று தொடங்கும் வாருணீ மந்திரங்களின் ( ஆறு ருக்குகள்,).தொகுப்பான வருண ஸூக்தம். (ஸ-1,5,11.) (1,2,8). (ஸ-3,4,11.). (ஸ 1,5,11,) ( 2,1,11).

37.ஹிரண்ய வர்ணா: ஸுசய: என்று தொடங்கும் மந்திரம்,(ஸ-5,6,1,).

38. பவமான ஸுவர்ஜன: என்று தொடங்கும் பாவமாநீ மந்திரம்.மற்றும் பூர்புவஸ்ஸுவ: என்னும் வ்யாஹ்ருதீ மந்திரம்.(சா.1,4,8,-46டு 51).

39 .தச்சம்யோ ரா வ்ருஹ்ணீ மஹே என்றும் தொடங்கும் அநுவாகம் முழுவதும் ( அருணம் 1.ம். ப்ரஸ்னம்,9ம் அநுவாகம், 40ஆவது பஞ்சாதி.

40. யோ ப்ருஹ்மா ப்ருஹ்மண என்று தொடங்கும் ஆயுஷ்ய (க்ருத) ஸூக்தம் (சில ருக்) ஆதாரம் கல்பத்தி லுள்ளது என்பர்.

பரிதானீய மந்திரம் மும்முறை ----நமோ ப்ருஹ்மனே என்று தொடங்குவது.
இவற்றை ஜபிக்கவும், ப்ரணவ மந்திரம் கூறி கலசத்தை யதா ஸ்தானம் செய்யவும்.

வ்யாஹ்ருதி முதலான மந்திரங்கள் கூறி ப்ரோக்ஷிக்கவும். எல்லோருக்கும் ப்ரோக்ஷிக்கலாம்
 
ரக்ஷா பந்தனம்=ப்ரதிஸர பந்தம்.

அனுக்ஞை, விக்னேச்வர பூஜைசெய்து ஸங்கல்பம். சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர்புஜம். ப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்ன உபசாந்தயே. ப்ராணாயாமம் மமோ பாத்த ஸமஸ்த

துரிதயக்ஷத்துவாரா ஶ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் அத்ய பூர்வோக்த ஏவங்குண சகல விசேஷண விசிஷ்டாயாம் அஸ்யாம் --------சுபதிதெள --------
-நக்ஷத்ரே-------ராசெள ஜாதஸ்ய------------சர்மண: மம குமாரஸ்ய . உபநயன

(ஸீமந்த்ததிற்கு தகுந்தார்போல் -----------சுபதிதெள ---------கோத்ரே--------நக்ஷத்ரே
---------ராசெள --------ஜாதஸ்ய ----------சர்மண மம-----------நக்ஷத்ரே-------ராசெள
ஜாதாயா:-------நாம்ன்யா::மம தர்மபத்நியா: ச சீமந்த கர்மாங்கபூதம் ரக்ஷாபந்தன கர்ம கரிஷ்யே// என்றும் பும்ஸவனத்தில் ஆயுஷ்ய

அபிவ்ருத்யர்த்தம் அஸ்யாம் மம பார்யாயாம் ஜனிஷ்யமான கர்பஸ்ய பும்ரூபதா ப்ராப்யர்த்தம் கர்பஸ்ய பின்ட சுத்யர்த்தம் பும்சவனாக்ய கர்ம கரிஷ்யே.

கர்ம பூத ரக்ஷா பந்தன கர்ம கரிஷ்யே. க்ரஹ ப்ரீதி தானம் ச கரிஷ்யே. அப உபஸ் பர்சியா..ஜலம் தொடவும்.கலசம் ஸ்தாபனம்.


உதக சாந்தியும் ப்ரதிஸர பந்தமும் செய்யும் போது பெரிய உதக சாந்தி கும்பம் இருக்கும் இடத்திற்கு வடக்கில் கீழே பச்சரிசியை பரப்பி அதன் மேல்
சிறிய பித்தளை சொம்பு வைக்கவும்..உதக சாந்தி கும்பத்திற்கு அலங்காரம் செய்யும் போது இதற்கும் சேர்த்து செய்து விடவும்.

ப்ரதிசர பந்தம் தனியாக செய்யும் போது கலச அலங்காரம் வருண ஆவாஹன பூஜை செய்யவும்.
வருணன் ஆவாஹனம். இமம் மே வருண;++++. ஆவாஹனம் பூஜை நிவேதனம் வரை செய்யவும்.

கலசத்திற்கு வடக்கே வெண்கல பாத்ரத்தில் அரிசியை வைத்து அதன் மீது பஞ்சினால் நூற்ற நூலை ஒன்பது மடிப்பாக மடித்து முறுக்கி மஞ்சள் பூசி சந்தனம் பூசி தாம்பூலத்துடன் வைக்க வேன்டும்.

அஸ்மின் ப்ரதிஸர மந்த்ர கர்மணி ருத்விஜம் த்வாம் வ்ருணே. என நான்கு ப்ராஹ்மணர்களுக்கு அக்ஷதையை போட்டு ஜபம் செய்ய வரிக்க வேன்டும் அந்த ரித்விக்குகளுடன் கும்பத்தை தர்பையால் தொட்டு கொன்டு காயத்ரியை பதம் பதமாகவும்

Dear kgopalan37, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends


பாதமாகவும், கூறி நான்கு வேதங்களின் ஆதியையும் க்ருணுஷ்வ பாஜ என்ற அனுவாகத்தயும் அக்னே யசஸ்வின் என்ற நான்கு ருக்குகளையும் ததிக்ராவிண்ணா, ஆபோஹிஷ்டா, ஹிரண்யவர்ணா, பவமான, வருண

ஸூக்தம், ருத்ர ஸுக்தம், ப்ருஹ்ம ஸூக்தம், விஷ்ணு ஸூக்தம், துர்கா ஸூக்தம், ஶ்ரீ ஸூக்தம், முதலியவைகளையும் நமோ ப்ருஹ்மணே என்பதையும் மூன்று முறை ஜபித்து வருணனை யதா ஸ்தானம் செய்ய

வேண்டும்.ப்ரணவத்தை கூறி ,கும்பத்தை எடுத்து , ஸுரபிமதி மந்திரத்தாலும்
அப்லிங்காபி மந்திரத்தாலும் ஸூத்ரத்தை ப்ரோக்ஷிக்க வேண்டும், இந்த மந்திரங்கள் நமது பீடைகளை அகற்றி நம்மை சுத்தமாக்கி நன்மையை தரும்.

ப்ரதிஸர ஸூத்ரத்தை எடுத்து இடது கை கட்டை விரல், மோதிர விரல்களால் அடியை பிடித்துக்கொண்டு வாஸுகியை மனதால் நினைக்க வேண்டும். வலது கை கட்டை விரல் மோதிர விரல்களால் விபூதியை அடி

முதல் நுனி வரை த்ரயம்பகம் என்ற மந்திரத்தை கூறி ஒரு முறையும் மந்திரம் இல்லாமல் இரு முறையும் மேல் நோக்கி தடவ வேண்டும்.

இரு கைகளிலும் அரிசியை நிரப்பி அதன் மீது பழத்தையும் அந்த ஸூத்ரத்தையும் வைத்து , அக்னிராயுஷ்மான் என்ற ஐந்து பர்யாயங்களால் மந்தரித்து , க்ரஹ ப்ரீதி செய்ய வேண்டும்

.பிறகு மாணவனின் வலது கையில் (மனைவியின் இடது கையில்)
ப்ருஹத்ஸாம என்ற மந்திரத்தை கூறி கட்ட வேண்டும்.\\

வீபூதியால் யோப்ருஹ்மா என்ற க்ருதசூக்ததால் ( ஆயுஷ்ய ஸூக்தம்)) ரக்ஷை செய்ய வேண்டும், பிறகு ப்ராஹ்மணர்களுக்கும் ஆசார்யருக்கும் தக்ஷிணை தர வேன்டும்,.

ப்ரதிஸர: என்பது கை—மனிக்கட்டில் உள்ளங்கைக்கு மிக அருகாமையில் அணியப்படுவது. அத்தகையதொரு (நூல்கயிறு) சரடை கங்கணமாக கட்டும் நிகழ்ச்சியே ப்ரதிஸரபந்தம்.. இந்த கங்கணம் அணிந்திருப்பவரை

ரக்ஷிப்பதற்காக கட்டுவதால் ரக்ஷை ஆகிறது.ஆதலால் இந்த நிகழ்ச்சிக்கு ரக்ஷா பந்தனம் என்று பெயர்.

நடக்க இருக்கும் சுப காரியத்தின் ஆரம்பத்திலிருந்து முடியும் வரை எவ்விதமான தோஷங்களும், ரோகங்களும்,கஷ்டங்களும், தீட்டும் அனுகாதவாறு ரக்ஷிப்பதால் ரக்ஷா பந்தனம் எனப்படுகிறது.
 
VALAI KAAPU SEEMANTHAM DETAILS.

seemantham valai kappu is ladies function. generally we are doing in the eighth month.Days:monday,wednesday,Thursday and friday. Thithi:

dwetiyai;thrithiyai;panchami;sapththami;dasami;thr ayodasi, chathurdasi pournami; Stars: aswathi;rohoni; mirigasiridam;punarpoosam;poosam; uthiram;hastham;chithrai;swathi;anusham;moolam;uth radam;thiruvonam;avittam;sadayam;uthratadhi,and revathy; Lagnam: Except simham and virischigam all other ten lagnams are o.k.



The 8th house from lagnam must be clean without any planet. kasaram should not be there. Thara palam and chandra palam must be there.

Udhaka shanthy with 6 sastrigals must be done and prathisara bandham=for ladies one thread should be tied in the left hand.

For more details you may buy the book 40 samskarangal written by Srivatsa somadeva sarma .



In the SABHARI sudha thiruganitha panchangam they have written as follows for valai kappu: Stars: rohini,mirugtasirsham,punrpoosam,poosam,uthiram,ha stham,uthiradam,thiruonam, uthiratadhi, and revathy. Thithi: thiruthiyai,panchami,sapthami, ekadasi,thrayodasi. All lagnams except simham, and virischigam. The 8th and 9 th place must be without any planets from that lagnam .Thara palam and chandra palam must be there. This must be done only in the aarohana time of sun That is before twelve o clock the function must be celebrated.

valai kappu can be celebrated in the month of aadi.

Udhaka saanthi: permission; ganesa pooja; sankalpam for udhaka shanthi ; place some paady or wheat on the old news paper and place another news paper place some raw rice; place the kudam duly filled with water,elakkai; krambu; pachai kalpooram etc; put one vasthram on the kudam; haaram; apply sandal paste and kumkumam; place mango bunch leaf; koorcham; and coconut.

request 8 or 6 or 4 sastrigals to chant udhaga shanti mantras i.e. aayul increasing manthras, jayadhi manthram; sraddha sooktham; brahma sooktham; nakshathra sooktham, bhavamana sooktham etc; will be chanted by the sastrigals. this will take 3 hours. Then prokshanam and/or abishekam to the pregnant lady.

Then prathisara bhandham= for ladies in the left hand one yellow colour twine nool will be knotted with manthras. (kankanam kattikolluthal) For this navagraha preethi dakshinai; one small brass sombu with water adorned with nool.

Requirements for pumsavanam and seemantham:

Turmeric powder 50 gram; sandalwood powder 10 gram; kumkumam 10 gram; plantain fruit 25;Betel nut 100 grams; betel leaf 200; plantain leaf 6; thodutha pushpam 5 meters; mango leaf bunch 10; ghee 500 grams; haaram for couple 2; for brass kudam 1; wheat 2kg; raw rice 2 kg; black gram 300 grams; gingilly seeds 100 grams; vraaty 10 nos; sraai thool 2 kilo;

cow's milk 200 milli; scented sticks 1 pocket; camphor 1 pocket; Brass kudam 1; vasthram for brass kudam 1; Bell 1; aasana palagai or thadukku 8 nos; visiri 1; kuthu vilakku1; oil for deepam and thiri and match box; Vasthram for aalamokku paal piliya; pethy leaf bunch 1; panri mul 1; paady 50 grams well drenched in water a day before; Veena music CD 1; pancha pathra uthirini 1;

elakkai; pachai kalpooram vilamichai root; krambu; coconut 6 nos; ammi kulavi 1; sambhavanai for the kanya girl who crushed the aaalamokku; small brass sombu for punyahavachanam; aala mokku 6 nos with leaf.

mango leaf bunch; coconut; sandal paste; kumkumam;; above wheat and rice place this sombu; requset atleast 4 sastrigals to chant manthras for prathisar bandham . place a nool on the north of sombu above rice the nool pasted with turmeric powder.

sastrigals will chant pavamaana sooktham; varuna sooktham; rudhra sooktham; Brahma sooktham; vishnu sooktham; durga sooktham; sri sooktham etc; and then 3 times chanting namo brahmanae; varunan yatha sthaanam. Then chant surabimathi manthram and ablingathi manthram prokshanam to the nool;Then take veebhuthi and apply to the thread by chanting thryambagam yajamahe 3 times.

then sastrigal will chant 5 manthras agniraayushman etc; by touching the hand then the palm will be filled with rice and fruit and by chanting brahat sama manthram the thread will be knotted in the left hand. by the husband.

Then after wearing the veebhuthi duly chanted with manthras donate dhakshinai to the sastrigals. This may be done in the previous day or on the same day as per your convenience.

Then get permission to do bhumsavanam; ganapathy pooja ; vischinnagni santhanam; aupaasanam; and homam in the aupaasanagni.

paathra sadhanam along with aala mara leaf 2 with 2 aalankai;or aala mara fruit; ; If poosible the aala mara fruit must be picked from the north or east direction of the aala maram. (It is possible only in villages in india). As this is public forum I am giving this information.

Then homam with four manthras and then another homam with 4 manthras then jayadhi homam; . Then do graha preethi dakshina;

Any girl before puberty must grind the aalan kolundhu in an ammi and put it in a new vasthram . pregnant lady must sit down facing east; her husband must stand facing west chant the manthra bhusavanamasi with his thumb in the vasthram spin the vasthram in the right nostril .
to be continued

Then sangalpam for naandhi sratham. Sathya vasu viswedevar 2 sastrigals;pithru varga females 2 satrigals; pithru varga males 2 sastrigals. then mathru vargam 2 sastrigals; then maha vishnu 2 sastrigals; donate them raw rice; green gram dhall plantain kaai; vasthram;thamboolam and dhakshinai according tom the financial status of the individual;

Then punyahavachanam. Then get permission for seemantham graha preethi and with the help of panri mul; pethi leaf bunch; dharbhai vahudu prikka vendum in the head.

Homam with above said 8 manthras and then do jayaathi homam and then praayaschitha homam . do graha preethi. wife must sit down facing east husband facing west do vahudu prithal with manthras. Then do phala dhaanam to brahmins, homa upasthaanam aasirvatham and aarathi oedhee iduthal to sambandhi mariathy.

permission=anuggai; ganapathy pooja; begining graha preethi; 4 or 8 sastrigals for udaga shanthi; udaga shanthi japa dakshinai; vichinnaoupaasana agni santhanam; oupaasanam; pumsavana seemantha anuggai; graha preethi; naandhi; punyahavachanam; prathisara bandhanam; groom vadhyar and bride 's father's sambhavanai ; haarathi; phaladhanam;

Pregnancy 5th month: The pregnant lady used to go to her parents house; caster oil will be given to her there; Black colour saree will be given to her .Then bangles wearing in the bride.s house; groom family will go there to attend the function; In the eighth month pumsavanam seemantham will be performed in the groom's house.

Bride's father family will bring pattu paai; paruppu thengai; dhothy; saree ;blouse; sweets and savoury; money ; fruits; flowers; thaamboolam etc; to the groom's house and will attend the function. Groom's sister will purchase one saree for the pregnant lady. Only on the next day after seemantham the bride will go to her parent's house; Udhaga shanthi ; prathisarabandhan and nandhi will be done on the previous day . seemantham will be done on the auspicious day;.. Sambandhi mariaathaiy will be done to the bride's father by the groom's father.

Instrumental music veena cd or dvd can be played. by hearing this the child will have sangeetha gnanam.

Valai kaapu brode's family expenses. Seemantham groom's party expenses. Arrange ments must be made for water, meals, tiffin etc. photo,video if required make arrange ments. shamiana, table, chair, paper/plastic cups , etc; make arrangements
 
ஶ்ரீ ராமஜயம்
பெருமாள் துணை. ஶ்ரீ வைத்தினாத ஸ்வாமி துணை.

பும்ஸூவன ஸீமந்த பத்ரிக்கை

மஹாராஜஶ்ரீ ----------------------------------------------------------------------------அவர்களுக்கு
அநேக நமஸ்காரம்//ஆசீர்வாதம்//உபயக்ஷேமம்.

ஸ்வஸ்திஶ்ரீ ஜய வருஷம் ஆனி மாதம் 18-தேதி புதன் கிழமை (2-7-2014)
பஞ்சமி, மகம் நக்ஷத்திரம் அமிர்த யோகம் கூடிய சுப யோக சுப தினத்தில் உதயாதி நாழிகை 7-30 க்கு மேல் 11-30 க்குள் (காலை 9-30 மணிக்குமேல் 10-30 க்குள்) கடக லக்னத்தில்


எனது குமாரன் சிரஞ்சீவி ஹரிஹரனின் தர்ம பத்தினி செளபாக்யவதி சுவர்சலாம்பா விற்க்கு
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------பும்ஸுவன ஸீமந்தோநயன முஹூர்த்தம் செய்வதாய் ஈச்வர க்ருபையுடன் சிருங்கேரி ஶ்ரீ ல ஶ்ரீ மஹா பெரியவாள் அநுக்கிரஹத்துடனும் பெரியோர்களால் நிச்சயிக்க பட்டு மேற்படி சுப முஹுர்த்தம் ஶ்ரீ பாலாஜி

திருமண மண்டபம் நம்ப்ர்-2- சுந்தரம் தெரு தி. நகர் சென்னை600017.
(அகத்தியர் கோயில் அருகில்) என்கிற விலாசத்தில் நடக்கிற படியால் தாங்கள் தன்கள் இஷ்ட மித்ர பந்துக்களுடன் வந்திருந்து முஹுர்த்தத்தை

நடத்தி வைத்து தம்பதிகளை ஆசீர்வதித்து என்னையும் கெளரவிக்க வேன்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.

குறிப்பு:--காலை 6 மணிக்கு கங்கண தாரணம் இப்படிக்கு
நடை பெற உள்ளது. சங்கர நாரயணன






Requirements for pumsavanam and seemantham:
Turmeric powder 50 gram; sandalwood powder 10 gram; kumkumam 10 gram; plantain fruit 25;Betel nut 100 grams; betel leaf 200; plantain leaf 6;


thodutha pushpam 5 meters; mango leaf bunch 10; ghee 500 grams; haaram for the Aala mokku 6 nos; couple 2; for brass kudam 1; wheat 2kg; raw rice 2 kg; black gram 300 grams; gingilly seeds 100 grams;


vraaty 10 nos; sraai thool 2 kilo; cow's milk 200 milli; scented sticks 1 pocket; camphor 1 pocket; Brass kudam 1; vasthram for brass kudam 1; Bell 1; aasana palagai or thadukku 8 nos; visiri 1; kuthu vilakku1; oil for deepam and thiri and match box;


Vasthram for aalamokku paal piliya; pethy leaf bunch 1; panri mul 1; paady 50 grams well drenched in water a day before; Veena music CD 1;


pancha pathra uthirini 1; elakkai; pachai kalpooram vilamichai root; krambu; coconut 6 nos; ammi kulavi 1; sambhavanai for the kanya girl who crushed the aaalamokku; small brass sombu for punyahavachanam;
 
ஶ்ரீ ராமஜயம்
பெருமாள் துணை. ஶ்ரீ வைத்தினாத ஸ்வாமி துணை.

பும்ஸூவன ஸீமந்த பத்ரிக்கை

மஹாராஜஶ்ரீ ----------------------------------------------------------------------------அவர்களுக்கு
அநேக நமஸ்காரம்//ஆசீர்வாதம்//உபயக்ஷேமம்.

ஸ்வஸ்திஶ்ரீ ஜய வருஷம் ஆனி மாதம் 18-தேதி புதன் கிழமை (2-7-2014)
பஞ்சமி, மகம் நக்ஷத்திரம் அமிர்த யோகம் கூடிய சுப யோக சுப தினத்தில் உதயாதி நாழிகை 7-30 க்கு மேல் 11-30 க்குள் (காலை 9-30 மணிக்குமேல் 10-30 க்குள்) கடக லக்னத்தில்


எனது குமாரன் சிரஞ்சீவி ஹரிஹரனின் தர்ம பத்தினி செளபாக்யவதி சுவர்சலாம்பா விற்க்கு
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------பும்ஸுவன ஸீமந்தோநயன முஹூர்த்தம் செய்வதாய் ஈச்வர க்ருபையுடன் சிருங்கேரி ஶ்ரீ ல ஶ்ரீ மஹா பெரியவாள் அநுக்கிரஹத்துடனும் பெரியோர்களால் நிச்சயிக்க பட்டு மேற்படி சுப முஹுர்த்தம் ஶ்ரீ பாலாஜி

திருமண மண்டபம் நம்ப்ர்-2- சுந்தரம் தெரு தி. நகர் சென்னை600017.
(அகத்தியர் கோயில் அருகில்) என்கிற விலாசத்தில் நடக்கிற படியால் தாங்கள் தன்கள் இஷ்ட மித்ர பந்துக்களுடன் வந்திருந்து முஹுர்த்தத்தை

நடத்தி வைத்து தம்பதிகளை ஆசீர்வதித்து என்னையும் கெளரவிக்க வேன்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.

குறிப்பு:--காலை 6 மணிக்கு கங்கண தாரணம் இப்படிக்கு
நடை பெற உள்ளது. சங்கர நாரயணன






Requirements for pumsavanam and seemantham:
Turmeric powder 50 gram; sandalwood powder 10 gram; kumkumam 10 gram; plantain fruit 25;Betel nut 100 grams; betel leaf 200; plantain leaf 6;


thodutha pushpam 5 meters; mango leaf bunch 10; ghee 500 grams; haaram for the Aala mokku 6 nos; couple 2; for brass kudam 1; wheat 2kg; raw rice 2 kg; black gram 300 grams; gingilly seeds 100 grams;


vraaty 10 nos; sraai thool 2 kilo; cow's milk 200 milli; scented sticks 1 pocket; camphor 1 pocket; Brass kudam 1; vasthram for brass kudam 1; Bell 1; aasana palagai or thadukku 8 nos; visiri 1; kuthu vilakku1; oil for deepam and thiri and match box;


Vasthram for aalamokku paal piliya; pethy leaf bunch 1; panri mul 1; paady 50 grams well drenched in water a day before; Veena music CD 1;


pancha pathra uthirini 1; elakkai; pachai kalpooram vilamichai root; krambu; coconut 6 nos; ammi kulavi 1; sambhavanai for the kanya girl who crushed the aaalamokku; small brass sombu for punyahavachanam;
Very well written about all the details. It is a service to our community.
Shankar
 

Latest ads

Back
Top