Hi

Status
Not open for further replies.
மதுரை மக்களின் உழைப்பு,பழகும் தன்மை வரலாற்றுச் சிறப்பு பெற்றது. அந்த காலத்து மணப்பாரை மாடு கட்டி பாடலில் கூட்," மதுரை ஜில்லா ஆளை வைத்து அறுத்து போடு களத்து மேட்டுல சின்ன கண்ணு அவுக ஆரை நூறு ஆக்குவாங்க செல்லகண்ணு " என்று வரும். நம்பிக்கைக்கு பெயர்போன இடம் மதுரை.

மதுரை ஊரழகா ... திருவாருர் தேரழகா....என்பது பழமொழி..

" மதுரையை சுற்றிய கழுதை கூட வெளியே போகாது " என்றேல்லாம் நம் மதுரை பற்றி பழமொழிகள் உண்டு...

உங்கள் வருகை நல்வரவாகுக....
 
Status
Not open for further replies.
Back
Top