• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

CHAITHRA VISHU புண்யகால தர்ப்பணம்

💧💧💧💧
CHAITHRA VISHU புண்யகால தர்ப்பணம்

🙏🙏🙏🙏🙏

🌿13.4.2020🌿 திங்கட்கிழமை
MONDAY

1)ஆசமனம்:
அச்யுதாய நம: அநந்தாய நம: கோவிந்தாய நம:
2)அங்கவந்தனம்:
கேசவா, நாராயணா.
மாதவா, கோவிந்தா. விஷ்ணு, மதுஸூதனா. த்ரிவிக்ரமா, வாமனா. ஶ்ரீதரா ஹ்ரிஷீகேஷா. பத்மநாபா. தாமோதரா.
பவித்ரம் வலது கையில் மோதிர விரலில் போட்டு கொள்ளவும்.

மூன்று கட்டை தர்பம் காலுக்கு அடியில் போட்டு கொள்ளவும்.
ஜலத்தால் கை அலம்பவும். மூன்று கட்டை தர்பம் பவித்ரத்துடன் வைத்து கொள்ளவும்.
3)கணபதி த்யாநம்:
சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம் ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்னோப சாந்தயே.
4)ப்ராணாயாமம்:
ஓம்பூ, ஓம் புவ:, ஓகும் ஸுவ: ஓம் மஹ: ஓம் ஜன: ஓம் தப: ஓகும் சத்யம் ஓம் தத்ஸ விதுர் வரேண்யம் பர்க்கோ தேவஸ்ய தீமஹி தீயோயோந: ப்ரசோதயாத். ஓம் ஆப: ஜ்யோதிரஸ: அம்ருதம் பிரம்மா பூர்புவஸ்ஸுவரோம்.
5)சங்கல்பம்:
மமோபாத்த ஸமஸ்த துரித க்ஷயத்வாரா ஶ்ரீ பரமேச்வர ப்ரீத்யர்தம் அபவித்ர பவித்ரோவா ஸர்வாவஸ்தாம் கதோபிவா யஸ்மரேத் புண்டரீகாக்ஷம் சபாஹ்ய அப்யந்தரஹ சுசீஹி மானஸம் வாசீகம் பாபம் கர்மணா ஸமுபார்ஜிதம் ஶ்ரீ ராம ஸ்மரணே நைவ வ்யபோஹதி ந ஸம்சயஹ
ஸ்ரீ ராம ராமராம திதிர் விஷ்ணு ததா வார: நக்ஷத்ரம் விஷ்ணுரேவச யோகஸ்ச்ச கரணஞ்சைவ சர்வம் விஷ்ணு மயம் ஜகத் ஸ்ரீ கோவிந்த கோவிந்த கோவிந்த
அத்ய ஸ்ரீ பகவத: மஹா புருஷஸ்ய விஷ்ணோராஞ்யா ப்ரவர்தமானஸ்ய ஆத்ய ப்ரம்மண: த்வதீய பரார்தே ஸ்வேத வராஹ கல்பே வைவஸ்வத மன்வந்தரே
அஷ்டாவிகும் சதீதமே கலியுகே ப்ரதமே பாதே ஜம்பூத்வீபே பாரத வருஷே பரதக் கண்டே மேரோ:
தக்ஷிணே பார்ஸ்வே சகாப்தே அஸ்மின் வர்தமானே வியவஹாரிகே ப்ரபவாதி ஷஷ்டி ஸம்வத்ஸரானாம் மத்யே SRI SAARVARI நாம ஸம்வத்ஸரே உத்தராயணே VASANTHA ருதெள
MASHA மாஸே KRISHNA பக்ஷே
SASHTIYAM புண்ய திதெள INDHU வாஸர யுக்தாயாம் MOOLA
நக்ஷத்ர யுக்தாயாம் விஷ்ணு யோக விஷ்ணு கரண ஏவங்குண விஷேஷன விஷிஷ்டாயாம் அஸ்யாம் வர்த்தமாணாயாம் SASHTIYAM புண்ய திதெள (பூணலை இடமாக போட்டு கொள்ளவும்) ………….கோத்ராணாம் ……………சர்மணாம்(அப்பா,தாத்தா, கொள்ளு தாத்தா பெயர்கள் சொல்லி கொள்ளவும்) வஸு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாணாம் அஸ்மத் பித்ரு, பிதாமஹ, ப்ரபிதாமஹானாம்
---------கோத்ராணாம் --------- நாம்னீநாம் (அம்மா,பாட்டி, கொள்ளுபாட்டி பெயர்கள் சொல்லவும்)வஸு,ருத்ர,ஆதித்ய ஸ்வரூபானாம் அஸ்மத் மாத்ரூ, பிதாமஹி,ப்ரபிதாமஹீனாம் (தாயார் இருக்கிறவர்கள் இதை சொல்லவும் பிதாமஹி, பிதுபிதாமஹி, பிதுப்ரபிதாமஹிணாம்)
……………….கோத்ராணாம்———— சர்மண:(அம்மாவின் அப்பா, தாத்தா,கொள்ளு தாத்தா பெயர்கள் சொல்லவும்) வஸு,ருத்ர,ஆதித்ய ஸ்வரூபானாம் அஸ்மத் மாதாமஹ, மாதுபிதாமஹ, மாதுப்ரபிதாமஹானாம்.
----------கோத்ராணாம் --------- நாம்னீநாம் (அம்மாவின் அம்மா, பாட்டி, கொள்ளு பாட்டி பெயர்கள் சொல்லவும்) வஸு ருத்ர ஆதித்ய ஸ்வரூபானாம் அஸ்மத் மாதாமஹி,மாதுபிதாமஹி, மாதுப்ரபிதாமஹினாம். உபயவம்ச பித்ரூணாம் அக்ஷய்ய திருப்த்யர்த்தம்
CHAITHRA VISHU
புண்யகாலே MASHA SANGRAMANA SIRARDHAM தில தர்ப்பண RUPENA அத்யகரிஷ்யே.
(கையில் இருக்கும் கட்டை மூன்று தர்ப்பத்தை வடக்கு பக்கமாக போட்டு பூணல் வலம் செய்து கொண்டு கையை ஜலத்தால் துடைத்து கொள்ளவும்).
3கட்டை தர்ப்பை நின்றபடி இரண்டு பக்கமாக தர்ப்பண தட்டில் வைத்து கொள்ளவும் அதன்மேல் 5தர்பையுள்ள கூர்ச்சத்தை தெற்கு நுனியாக வைக்கவும். பிறகு பூணலை இடமாக போட்டு கொண்டு எள்ளை எடுத்து கொள்ளவும்.
6)ஆவாஹனம்:
ஆயாத மம பிதர: ஸோம்யா கம்பீரை: பதிபிஹி பூர்வைஹி ப்ரஜாம் அஸ்மப்யம் தததோ ரயிஞ்ச தீர்காயுத்வஞ்ச ஸதஸாரதஞ்ச அஸ்மின் கூர்ச்சே மம வர்க்கத்வய பித்ரூன் த்யாயாமி, ஆவாஹயாமி.என்று எள்ளை போடவும்.
பிறகு மூன்று கட்டை பில் எடுத்து கொள்ளவும் மம வர்க்கத்வய பித்ரூணாம் இதமாஸனம் என்று சொல்லி கூர்ச்சத்தின் மேல் வைக்கவும். எள்ளை எடுத்து கொண்டு சகல ஆராதனை ஸூவர்ச்சிதம் என்று சொல்லி எள்ளை போடவும்.
8)தர்ப்பணம்:
.…………கோத்ரான் ……..சர்மண: வஸூரூபான் பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி.(3தடவை ஜலம் விடவும்)
……….கோத்ரான்……சர்மண: ருத்ர ரூபான் பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி.(3தடவை ஜலம் விடவும்) ………….கோத்ரான்……….சர்மண: ஆதித்யரூபான் ப்ரபிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி.(3தடவை ஜலம் விடவும்)
………….கோத்ரா: ………..நாம்னீ வஸுரூபா மாத்ரூ ஸ்வதா நமஸ்தர்ப்பயாமி(3தடவை ஜலம் விடவும்)
…………கோத்ரான்……….நாம்னீ ருத்ர ரூபா பிதாமஹி ஸ்வதா நமஸ் தர்பயாமி(3தடவை ஜலம் விடவும்)
………….கோத்ரான்……….நாம்னீ ஆதித்ய ரூபான் ப்ரபிதாமஹி ஸ்வதா நமஸ் தர்பயாமி.(3தடவை ஜலம் விடவும்)
………கோத்ரான்…………..சர்மண: வஸூ ரூபான் மாதாமஹான் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி.
(3தடவை ஜலம் விடவும்)
………கோத்ரான்……….சர்மண: ருத்ர ரூபான் மாதுபிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி.(3தடவை ஜலம் விடவும்)
………..கோத்ரான்………….சர்மண: ஆதித்ய ரூபான் மாது ப்ரபிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி.(3தடவை ஜலம் விடவும்)
…………….கோத்ரா:……….நாம்னீ வஸு ரூபாஹா மாதாமஹி ஸ்வதா நமஸ் தர்பயாமி.(3தடவை ஜலம் விடவும்)
-------கோத்ரா:………….நம்னீ ருத்ர ரூபாஹா மாதுபிதாமஹி ஸ்வதா நமஸ். தர்பயாமி.(3தடவை ஜலம் விடவும்)
------கோத்ரா:………நாம்னீ ஆதித்ய ரூபாஹா மாதுப்ரபிதாமஹி ஸ்வதா நமஸ் தர்பயாமி.(3தடவை ஜலம் விடவும்)
ஞாதாக்ஞாத வர்க்கத்வய பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி. (3தடவை ஜலம் விடவும்)
ஊர்ஜம் வஹந்தீஹி அம்ருதம் க்ருதம் பய: கீலாலம் பரிஸ்ருதம் ஸ்வதாஸ்த தர்ப்பயதமே மம வர்க்கத்வய பித்ரூன் த்ருப்யத த்ருப்யத த்ருப்யத.(எல்லாம் ஜலத்தை விடவும்)
பூணல் வலம் போட்டு கொள்ளவும்)
9)பிரார்த்தனை ப்ரதக்ஷிணம்:
தேவதாப்ய பித்ருப்யச்ச மஹாயோகிப்ய யேவச்ச நமஸ்வதாயே ஸ்வாஹாயய் நித்யமேவ நமோ நம:
யாநி காநிச பாபாநி ஜன்மாந்தர க்ருதாநிச தாநி தாநி விநஷ்யந்தி ப்ரதக்ஷிண பதே பதே
நமோ ப்ரமண்ய தேவாய ஒ ப்ரம்மண ஹிதாயச ஜகத்திதாய க்ருஷ்ணாய ஸ்ரீ கோவிந்தாய நமோ நம:
(அபிவாதயே சொல்லி நமஸ்காரம் செய்யவும்)
பூணல் இடமாக போட்டு கொள்ளவும். எள்ளை எடுத்து கொள்ளவும்.
ஆயாத மம பிதர: ஸோம்யா கம்பீரை: பதிபிஹி பூர்வைஹி ப்ரஜாம் அஸ்மப்யம் தததோ ரயிஞ்ச தீர்காயுத்வஞ்ச ஸதஸாரதஞ்ச அஸ்மாத் கூர்ச்சாத் மம வர்க்கத்வய பித்ரூணாம் யதாஸ்தானம் ப்ரதிஷ்ட்டாபயாமி. என்று
எள்ளை போடவும். கூர்ச்சத்தை பிரித்து கையில் எடுத்து கொண்டு,
யேஷாம் ந மாதா ந பிதா ந பந்து: நான்ய கோத்ரிண: தே ஸர்வே த்ருப்தி மாயாந்து மயோத்
ஸ்ருஷ்ட்டை: குசோதகை: த்ருப்யத த்ருப்யத த்ருப்யத.
என்று சொல்லிக்கொண்டு எல்லாம் ஜலம் விடவும்.
பூணல் வலம் போட்டு கொண்டு . பவித்ரம் பிரித்து ஆசமனம். செய்யவும். பிறகு விபுதி இட்டு கொள்ளவும்.
10)தானம்:
அரிசி, வாழைக்காய், வெத்தலை, பாக்கு, தக்ஷிணை எடுத்து கொள்ளவும். ஹிரண்ய கர்ப்ப கர்ப்பஸ்த்தம் ஹேமபீஜம் விபாவஸோ அநந்த புண்யபலதம் அதசாந்த்திம் ப்ரயச்சமே VISHU புண்யகாலே தர்ப்பண சாத்குண்யார்த்தம் மந்த்ர சாத்குண்யார்த்தம் யத்கிஞ்சத் ஹிரண்யம் ஆச்சார்யாய துப்யமஹம் ஸம்ப்ரதது.
11)காயேன வாசா மனசே இந்த்ரியைர்வா புத்யாத் மனாவா ப்ரக்ருதே ஸ்வபாவாத் கரோமி யத்யத் சகலம் பரஸ்மை ஸ்ரீமன் நாராயணாயேதி ஸமர்ப்பயாமி.
ஓம் தத்ஸத் ப்ரம்மார்ப்பணமஸ்து.
 

Latest ads

Back
Top