ஸ்ரீ கருட புராணம் கூறும் செய்யும் பாவங்க
[TABLE="class: wikitable"]
[TR]
[TH="bgcolor: #F2F2F2, align: center"]தண்டனையின் பெயர்[/TH]
[TH="bgcolor: #F2F2F2, align: center"]பாவ செயல்கள்[/TH]
[TH="bgcolor: #F2F2F2, align: center"]தண்டனை விபரம்[/TH]
[/TR]
[TR]
[TD]தாமிஸிர நரகம்[/TD]
[TD]பிறருக்குச் சொந்தமான மற்றவர் மனைவியை விரும்புதல் அல்லது அபகரித்தல், பிறரது குழந்தையை அபகரித்தல், பிறரது பொருளை ஏமாற்றி அபகரித்தல்[/TD]
[TD]நரகத்தில் எமகிங்கரர்கள் முள்ளாலான கட்டைகளாலும் கதைகளாலும் அடிப்பார்கள்.[/TD]
[/TR]
[TR]
[TD]அநித்தாமிஸ்ர நரகம்[/TD]
[TD]கணவனும் மனைவியும் சேர்ந்து வாழாமல் ஒருவரை ஒருவர் ஏமாற்றுதல், கணவன் மனைவியை வஞ்சித்தலும் மனைவி கணவனை வஞ்சித்தலும்.[/TD]
[TD]உழன்று, கண்கள் தெரியாத நிலையில் இருள்சூழ மூர்ச்சையாகி விழுந்து தவிப்பார்கள்[/TD]
[/TR]
[TR]
[TD]ரௌரவ நரகம்[/TD]
[TD]பிறருடைய குடும்பத்தை, அதாவது வாழும் குடும்பத்தைக் கெடுத்தல், பிரித்தல், அழித்தல், அவர்களின் பொருள்களைப் பறித்தல்.[/TD]
[TD]பாவிகளை எமகிங்கரர்கள் சூலத்தில் குத்தித் துன்புறுத்துவார்கள்.[/TD]
[/TR]
[TR]
[TD]மகா ரௌரவ நரகம்[/TD]
[TD]மிகவும் கொடூரமாக பிறர் குடும்பத்தை வதைத்தல், பொருளுக்காக குடும்பங்களை நாசம் செய்தல்.[/TD]
[TD]குரு என்ற கோரமான மிருகம் பாவிகளைச் சூழ்ந்து,முட்டி மோதி பலவகையிலும் ரணகளப்படுத்தி துன்புறுத்தும்.[/TD]
[/TR]
[TR]
[TD]கும்பிபாகம்[/TD]
[TD]சுவையான உணவுக்காக, வாயில்லா உயிர்களை வதைத்தும் கொன்றும் பலவிதங்களில் கொடுமைப்படுத்துதல்[/TD]
[TD]எரியும் அடுப்பில் வைக்கப்பட்டுள்ள எண்ணெய்க்கொப்பறையில் போட்டு, எமதூதர்கள் பாவிகளைத் துன்புறுத்துவார்கள்.[/TD]
[/TR]
[TR]
[TD]காலகுத்திரம்[/TD]
[TD]பெரியோர்களையும் பெற்றோர்களையும் அடித்து அவமதித்தல், துன்புறுத்தியும் பட்டினி போடுதல்.[/TD]
[TD]அதே முறையில் அடி, உதை, பட்டினி என்று அவர்கள் வதைக்கபடுவார்கள்.[/TD]
[/TR]
[TR]
[TD]அசிபத்திரம்[/TD]
[TD]தெய்வ நிந்தனை செய்தல், தர்மநெறியைவிட்டு அதர்ம நெறியைப் பின்பற்றுதல்[/TD]
[TD]பாவிகள் பூதங்களால் துன்புறுத்தப்பட்டு இனம் புரியாத ஒரு பயமுடன் அவதிப்படுவார்கள்.[/TD]
[/TR]
[TR]
[TD]பன்றி முகம்[/TD]
[TD]குற்றமற்றவரைத் தண்டித்தல், நீதிக்குப் புறம்பாக அநீதிக்குத் துணைபோதல்[/TD]
[TD]பன்றிமுகத்துடனும் கூர்மையான பற்களுடனும் உள்ள ஒரு மிருகத்தின் வாயில் அகப்பட்டு, கூர்மையான பற்களால் கடிக்கப்பட்டு பாவிகள் தண்டிக்கப்படுவார்கள்.[/TD]
[/TR]
[TR]
[TD]அந்தகூபம்[/TD]
[TD]உயிர்களைச் சித்திரவதை செய்தல், கொடுமையாகக் கொலை செய்தல்.[/TD]
[TD]கொடிய மிருகங்கள் கடித்துக் குதறும் நிலை ஏற்படும். விசித்திரமான மாடுகள் கீழே போட்டு மிதித்துத் துன்புறுத்தும்.[/TD]
[/TR]
[TR]
[TD]அக்னிகுண்டம்[/TD]
[TD]பிறருக்கு உரிமையான பொருள்களை, தனது வலிமையாலும் செல்வாக்காலும் அபகரித்து வாழ்தல், பலாத்காரமாக தனது காரியங்களை நிறைவேற்றிக்கொள்தல்.[/TD]
[TD]பாவிகள் ஒரு நீண்ட தடியில் மிருகத்தைப்போல் கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் எரியும் அக்னிகுண்டத்தில் வாட்டி எடுக்கப்படுவார்கள்.[/TD]
[/TR]
[TR]
[TD]வஜ்ரகண்டகம்[/TD]
[TD]சேரக்கூடாத ஆணையோ பெண்ணையோ கூடித்தழுவி மகிழும் காமவெறியர்கள் அடைதல்[/TD]
[TD]நெருப்பால் செய்யப்பட்ட பதுமைகளைக் கட்டித்தழுவ ஜீவன்கள் நிர்ப்பந்திக்கப்படுவார்கள்.[/TD]
[/TR]
[TR]
[TD]கிருமிபோஜனம்[/TD]
[TD]தான் மட்டும் உண்டு, பிறரது உழைப்பைச் சுரண்டிப்பிழைத்தல்.[/TD]
[TD]பிறவற்றைத் துளைத்துச் செல்லும் இயல்புடையது கிருமிகள் மூலம் பாவிகள் கடித்துத் துளையிட்டு துன்புறுத்தப்படுவார்கள்[/TD]
[/TR]
[TR]
[TD]சான்மலி[/TD]
[TD]நன்மை, தீமை, பாபம் ஆகியவற்றைப் பாராமல், உறவுமுறையைக்கூடப் பாராமல் யாருடனாவது எப்படியாவது கூடி மகிழுதல்.[/TD]
[TD]பாவிகளை முள்ளாலான தடிகளாலும் முட்செடிகளாலும் எமகிங்கரர்கள் துன்புறுத்துவார்கள்.[/TD]
[/TR]
[TR]
[TD]வைதரணி[/TD]
[TD]நல்வழிகளில் செல்லாமல் தர்மத்துக்குப் புறம்பாக நடந்தல்.[/TD]
[TD]வைதரணி என்ற ரத்தமும், சீழும், சிறுநீரும், மலமும், கொடிய பிராணிகளும் இருக்குமொரு நதியில் பாவிகள் விழுந்து துன்பப்படுவார்கள்.[/TD]
[/TR]
[TR]
[TD]பூபோதம்[/TD]
[TD]சிறிதும் வெட்கமின்றி இழிவான பெண்களுடன் கூடுதல், ஒழுக்கக்குறைவாக நடத்தல், எந்த லட்சியம் இன்றி வாழ்தல்[/TD]
[TD]பாவிகளை விடமுடைய பூச்சிகள், பிராணிகள் கடிக்கும்.[/TD]
[/TR]
[TR]
[TD]பிராணி ரோதம்[/TD]
[TD]பிராணிகளைக் கொடுமைப்படுத்தல்[/TD]
[TD]கூர்மையான பாணங்களை பாவிகளின் மீது எய்து துன்புறுத்துவார்கள்.[/TD]
[/TR]
[TR]
[TD]விசஸனம்[/TD]
[TD]பசுக்களைக் கொடுமை செய்தல்.[/TD]
[TD]பாவிகளுக்கு எமகிங்கரர்கள் சவுக்கடி கொடுத்துத் துன்புறுத்துவார்கள்.[/TD]
[/TR]
[TR]
[TD]லாலா பக்ஷம்[/TD]
[TD]மனைவியைக் கொடுமைப்படுத்தி முறையற்ற மோக இச்சைக்கு ஆளாக்கிக் கெடுத்தல்.[/TD]
[TD]பாவிகளும் அதே முறையில் வதைக்கப்படுவார்கள்.[/TD]
[/TR]
[TR]
[TD]சாரமேயாதனம்[/TD]
[TD]வீடுகளை தீவைத்தல், சூறையாடுதல், உயிர்களை வதைத்தல், விடத்தைக் கொடுத்துக் கொல்லுதல், மக்களைக் கொன்றுகுவித்தல்[/TD]
[TD]விசித்திரமான கொடிய மிருகங்கள் பாவிகளை வதைக்கும்.[/TD]
[/TR]
[TR]
[TD]அவீசி[/TD]
[TD]பொய்சாட்சி சொல்தல்[/TD]
[TD]நீர்நிலைகளில் ஜீவன்களைத் தூக்கிவீசி அழுத்தப்படும்[SUP][2][/SUP][/TD]
[/TR]
[/TABLE]
[TABLE="class: wikitable"]
[TR]
[TH="bgcolor: #F2F2F2, align: center"]தண்டனையின் பெயர்[/TH]
[TH="bgcolor: #F2F2F2, align: center"]பாவ செயல்கள்[/TH]
[TH="bgcolor: #F2F2F2, align: center"]தண்டனை விபரம்[/TH]
[/TR]
[TR]
[TD]தாமிஸிர நரகம்[/TD]
[TD]பிறருக்குச் சொந்தமான மற்றவர் மனைவியை விரும்புதல் அல்லது அபகரித்தல், பிறரது குழந்தையை அபகரித்தல், பிறரது பொருளை ஏமாற்றி அபகரித்தல்[/TD]
[TD]நரகத்தில் எமகிங்கரர்கள் முள்ளாலான கட்டைகளாலும் கதைகளாலும் அடிப்பார்கள்.[/TD]
[/TR]
[TR]
[TD]அநித்தாமிஸ்ர நரகம்[/TD]
[TD]கணவனும் மனைவியும் சேர்ந்து வாழாமல் ஒருவரை ஒருவர் ஏமாற்றுதல், கணவன் மனைவியை வஞ்சித்தலும் மனைவி கணவனை வஞ்சித்தலும்.[/TD]
[TD]உழன்று, கண்கள் தெரியாத நிலையில் இருள்சூழ மூர்ச்சையாகி விழுந்து தவிப்பார்கள்[/TD]
[/TR]
[TR]
[TD]ரௌரவ நரகம்[/TD]
[TD]பிறருடைய குடும்பத்தை, அதாவது வாழும் குடும்பத்தைக் கெடுத்தல், பிரித்தல், அழித்தல், அவர்களின் பொருள்களைப் பறித்தல்.[/TD]
[TD]பாவிகளை எமகிங்கரர்கள் சூலத்தில் குத்தித் துன்புறுத்துவார்கள்.[/TD]
[/TR]
[TR]
[TD]மகா ரௌரவ நரகம்[/TD]
[TD]மிகவும் கொடூரமாக பிறர் குடும்பத்தை வதைத்தல், பொருளுக்காக குடும்பங்களை நாசம் செய்தல்.[/TD]
[TD]குரு என்ற கோரமான மிருகம் பாவிகளைச் சூழ்ந்து,முட்டி மோதி பலவகையிலும் ரணகளப்படுத்தி துன்புறுத்தும்.[/TD]
[/TR]
[TR]
[TD]கும்பிபாகம்[/TD]
[TD]சுவையான உணவுக்காக, வாயில்லா உயிர்களை வதைத்தும் கொன்றும் பலவிதங்களில் கொடுமைப்படுத்துதல்[/TD]
[TD]எரியும் அடுப்பில் வைக்கப்பட்டுள்ள எண்ணெய்க்கொப்பறையில் போட்டு, எமதூதர்கள் பாவிகளைத் துன்புறுத்துவார்கள்.[/TD]
[/TR]
[TR]
[TD]காலகுத்திரம்[/TD]
[TD]பெரியோர்களையும் பெற்றோர்களையும் அடித்து அவமதித்தல், துன்புறுத்தியும் பட்டினி போடுதல்.[/TD]
[TD]அதே முறையில் அடி, உதை, பட்டினி என்று அவர்கள் வதைக்கபடுவார்கள்.[/TD]
[/TR]
[TR]
[TD]அசிபத்திரம்[/TD]
[TD]தெய்வ நிந்தனை செய்தல், தர்மநெறியைவிட்டு அதர்ம நெறியைப் பின்பற்றுதல்[/TD]
[TD]பாவிகள் பூதங்களால் துன்புறுத்தப்பட்டு இனம் புரியாத ஒரு பயமுடன் அவதிப்படுவார்கள்.[/TD]
[/TR]
[TR]
[TD]பன்றி முகம்[/TD]
[TD]குற்றமற்றவரைத் தண்டித்தல், நீதிக்குப் புறம்பாக அநீதிக்குத் துணைபோதல்[/TD]
[TD]பன்றிமுகத்துடனும் கூர்மையான பற்களுடனும் உள்ள ஒரு மிருகத்தின் வாயில் அகப்பட்டு, கூர்மையான பற்களால் கடிக்கப்பட்டு பாவிகள் தண்டிக்கப்படுவார்கள்.[/TD]
[/TR]
[TR]
[TD]அந்தகூபம்[/TD]
[TD]உயிர்களைச் சித்திரவதை செய்தல், கொடுமையாகக் கொலை செய்தல்.[/TD]
[TD]கொடிய மிருகங்கள் கடித்துக் குதறும் நிலை ஏற்படும். விசித்திரமான மாடுகள் கீழே போட்டு மிதித்துத் துன்புறுத்தும்.[/TD]
[/TR]
[TR]
[TD]அக்னிகுண்டம்[/TD]
[TD]பிறருக்கு உரிமையான பொருள்களை, தனது வலிமையாலும் செல்வாக்காலும் அபகரித்து வாழ்தல், பலாத்காரமாக தனது காரியங்களை நிறைவேற்றிக்கொள்தல்.[/TD]
[TD]பாவிகள் ஒரு நீண்ட தடியில் மிருகத்தைப்போல் கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் எரியும் அக்னிகுண்டத்தில் வாட்டி எடுக்கப்படுவார்கள்.[/TD]
[/TR]
[TR]
[TD]வஜ்ரகண்டகம்[/TD]
[TD]சேரக்கூடாத ஆணையோ பெண்ணையோ கூடித்தழுவி மகிழும் காமவெறியர்கள் அடைதல்[/TD]
[TD]நெருப்பால் செய்யப்பட்ட பதுமைகளைக் கட்டித்தழுவ ஜீவன்கள் நிர்ப்பந்திக்கப்படுவார்கள்.[/TD]
[/TR]
[TR]
[TD]கிருமிபோஜனம்[/TD]
[TD]தான் மட்டும் உண்டு, பிறரது உழைப்பைச் சுரண்டிப்பிழைத்தல்.[/TD]
[TD]பிறவற்றைத் துளைத்துச் செல்லும் இயல்புடையது கிருமிகள் மூலம் பாவிகள் கடித்துத் துளையிட்டு துன்புறுத்தப்படுவார்கள்[/TD]
[/TR]
[TR]
[TD]சான்மலி[/TD]
[TD]நன்மை, தீமை, பாபம் ஆகியவற்றைப் பாராமல், உறவுமுறையைக்கூடப் பாராமல் யாருடனாவது எப்படியாவது கூடி மகிழுதல்.[/TD]
[TD]பாவிகளை முள்ளாலான தடிகளாலும் முட்செடிகளாலும் எமகிங்கரர்கள் துன்புறுத்துவார்கள்.[/TD]
[/TR]
[TR]
[TD]வைதரணி[/TD]
[TD]நல்வழிகளில் செல்லாமல் தர்மத்துக்குப் புறம்பாக நடந்தல்.[/TD]
[TD]வைதரணி என்ற ரத்தமும், சீழும், சிறுநீரும், மலமும், கொடிய பிராணிகளும் இருக்குமொரு நதியில் பாவிகள் விழுந்து துன்பப்படுவார்கள்.[/TD]
[/TR]
[TR]
[TD]பூபோதம்[/TD]
[TD]சிறிதும் வெட்கமின்றி இழிவான பெண்களுடன் கூடுதல், ஒழுக்கக்குறைவாக நடத்தல், எந்த லட்சியம் இன்றி வாழ்தல்[/TD]
[TD]பாவிகளை விடமுடைய பூச்சிகள், பிராணிகள் கடிக்கும்.[/TD]
[/TR]
[TR]
[TD]பிராணி ரோதம்[/TD]
[TD]பிராணிகளைக் கொடுமைப்படுத்தல்[/TD]
[TD]கூர்மையான பாணங்களை பாவிகளின் மீது எய்து துன்புறுத்துவார்கள்.[/TD]
[/TR]
[TR]
[TD]விசஸனம்[/TD]
[TD]பசுக்களைக் கொடுமை செய்தல்.[/TD]
[TD]பாவிகளுக்கு எமகிங்கரர்கள் சவுக்கடி கொடுத்துத் துன்புறுத்துவார்கள்.[/TD]
[/TR]
[TR]
[TD]லாலா பக்ஷம்[/TD]
[TD]மனைவியைக் கொடுமைப்படுத்தி முறையற்ற மோக இச்சைக்கு ஆளாக்கிக் கெடுத்தல்.[/TD]
[TD]பாவிகளும் அதே முறையில் வதைக்கப்படுவார்கள்.[/TD]
[/TR]
[TR]
[TD]சாரமேயாதனம்[/TD]
[TD]வீடுகளை தீவைத்தல், சூறையாடுதல், உயிர்களை வதைத்தல், விடத்தைக் கொடுத்துக் கொல்லுதல், மக்களைக் கொன்றுகுவித்தல்[/TD]
[TD]விசித்திரமான கொடிய மிருகங்கள் பாவிகளை வதைக்கும்.[/TD]
[/TR]
[TR]
[TD]அவீசி[/TD]
[TD]பொய்சாட்சி சொல்தல்[/TD]
[TD]நீர்நிலைகளில் ஜீவன்களைத் தூக்கிவீசி அழுத்தப்படும்[SUP][2][/SUP][/TD]
[/TR]
[/TABLE]