V
V.Balasubramani
Guest
ரோட்டில் மொபைல் போனை பயன்படுத்தி கொண்டு
[FONT="]ரோட்டில் மொபைல் போனை பயன்படுத்திகொண்டு சென்ற பெண்ணின் கால் சிக்கி கொண்ட பரிதாபம்
[/FONT]
[FONT="]
[/FONT]
[FONT="]நம்மில் பலர் நடக்கும் போது மொபைல்போனைப் பயன்படுத்தி மற்றவர்களிடம் பேசுவதையும்[/FONT][FONT="], எஸ்.எம்.எஸ்.அனுப்ப டெக்ஸ்ட் அடித்து கொண்டே நடப்பது எவ்வளவு ஆபத்தானது என்பது[/FONT][FONT="] [/FONT][FONT="] தெரிவது இல்லை. இப்படி பாதைஒயை கவனிக்காமல்[/FONT][FONT="] [/FONT][FONT="] மொபைல் போனை ப்யன்படுத்து[/FONT][FONT="] [/FONT][FONT="] சென்ற சீனாவை சேர்ந்த இளம் பெண் ஒருவரின் கால் ரோட்டோரம் இருந்தகால்வாயின்[/FONT][FONT="] [/FONT][FONT="] மூடி இரும்பு கம்பிகளுக்கு இடையில் மாட்டி கொண்டுஅவர் 2 மணி நேரம் தவித்து உள்ளார்.
சீனாவை சேர்ந்த இளம் பெண் தனது நண்பருக்கு எஸ்.எம்.எஸ் அனுப்படெக்ஸ்ட் அடித்து கொண்டே சென்றார். மொபைல் போனை பயன்படுத்துவதில் கவனம் செலுத்தியஅந்த பெண் ரோட்டில் நடந்து செல்வதில் கவனம் செலுத்தவில்லை. ரோட்டோரம் இருந்த[/FONT][FONT="] [/FONT][FONT="] வால்வாயின் மூடியில்[/FONT][FONT="] [/FONT][FONT="] இரும்பு கம்பிகளுக்கு இடையில் இள்ம பெண்ணின் நீண்ட மெல்லிய கால் சிக்கிகொண்டது.[/FONT][FONT="] [/FONT][FONT="] அவர் அந்த காலை தானே எடுக்க பல முறை முயற்சி செய்தார்ஆனால் முடியவில்லை அவருக்கு அழுகை அழுகையாய் வேறு வருகிறது.
வழியில் செல்வோர்கள் எல்லாம் அவருக்கு உதவி செய்யவந்து சிறிது நேரம்[/FONT][FONT="] [/FONT][FONT="] முயற்சி செய்து விட்டு[/FONT][FONT="] [/FONT][FONT="] முடியாது என திரும்பி சென்றனர் .
தீயணைப்பு படையினர் வந்து 45 நேரபோராட்டத்திற்கு பிறகு கம்ப்பிகளை அகற்றி அந்த பெண்ணின் காலைவிடுவித்தனர்.பிறகுதான் அவர் அழுகையை நிறுத்தினார். தீயணைப்பு படையினரும் ரோட்டில்செல்லும் போது கவனமாக இருக்க அறிவுறித்தி அனுப்பினர்[/FONT]
[FONT="]
Read more at: http://www.dailythanthi.com/News/Wo...to-all-mobile-users-Girl-painfully-WEDGED.vpf[/FONT]
[FONT="]ரோட்டில் மொபைல் போனை பயன்படுத்திகொண்டு சென்ற பெண்ணின் கால் சிக்கி கொண்ட பரிதாபம்
[/FONT]
[/FONT]
[FONT="]நம்மில் பலர் நடக்கும் போது மொபைல்போனைப் பயன்படுத்தி மற்றவர்களிடம் பேசுவதையும்[/FONT][FONT="], எஸ்.எம்.எஸ்.அனுப்ப டெக்ஸ்ட் அடித்து கொண்டே நடப்பது எவ்வளவு ஆபத்தானது என்பது[/FONT][FONT="] [/FONT][FONT="] தெரிவது இல்லை. இப்படி பாதைஒயை கவனிக்காமல்[/FONT][FONT="] [/FONT][FONT="] மொபைல் போனை ப்யன்படுத்து[/FONT][FONT="] [/FONT][FONT="] சென்ற சீனாவை சேர்ந்த இளம் பெண் ஒருவரின் கால் ரோட்டோரம் இருந்தகால்வாயின்[/FONT][FONT="] [/FONT][FONT="] மூடி இரும்பு கம்பிகளுக்கு இடையில் மாட்டி கொண்டுஅவர் 2 மணி நேரம் தவித்து உள்ளார்.
சீனாவை சேர்ந்த இளம் பெண் தனது நண்பருக்கு எஸ்.எம்.எஸ் அனுப்படெக்ஸ்ட் அடித்து கொண்டே சென்றார். மொபைல் போனை பயன்படுத்துவதில் கவனம் செலுத்தியஅந்த பெண் ரோட்டில் நடந்து செல்வதில் கவனம் செலுத்தவில்லை. ரோட்டோரம் இருந்த[/FONT][FONT="] [/FONT][FONT="] வால்வாயின் மூடியில்[/FONT][FONT="] [/FONT][FONT="] இரும்பு கம்பிகளுக்கு இடையில் இள்ம பெண்ணின் நீண்ட மெல்லிய கால் சிக்கிகொண்டது.[/FONT][FONT="] [/FONT][FONT="] அவர் அந்த காலை தானே எடுக்க பல முறை முயற்சி செய்தார்ஆனால் முடியவில்லை அவருக்கு அழுகை அழுகையாய் வேறு வருகிறது.
வழியில் செல்வோர்கள் எல்லாம் அவருக்கு உதவி செய்யவந்து சிறிது நேரம்[/FONT][FONT="] [/FONT][FONT="] முயற்சி செய்து விட்டு[/FONT][FONT="] [/FONT][FONT="] முடியாது என திரும்பி சென்றனர் .
தீயணைப்பு படையினர் வந்து 45 நேரபோராட்டத்திற்கு பிறகு கம்ப்பிகளை அகற்றி அந்த பெண்ணின் காலைவிடுவித்தனர்.பிறகுதான் அவர் அழுகையை நிறுத்தினார். தீயணைப்பு படையினரும் ரோட்டில்செல்லும் போது கவனமாக இருக்க அறிவுறித்தி அனுப்பினர்[/FONT]
[FONT="]
Read more at: http://www.dailythanthi.com/News/Wo...to-all-mobile-users-Girl-painfully-WEDGED.vpf[/FONT]