யார் எப்படி அவமானப்படுத்தினாலும் கோபமே &
யார்_எப்படி அவமானப்படுத்தினாலும் கோபமே வராது அந்த துறவிக்கு.
அந்த ரகசியத்தை அறிந்து கொள்வதில் ஒரு சிஷ்யருக்கு ஆர்வம்.
`
துறவி விளக்கினார்.
"ஒரு ஏரியில் காலியானபடகில் அமர்ந்து தியானம் செய்வது என் வழக்கம். அப்படி ஒருமுறை தியானத்தில் இருந்தபோது நான் அமர்ந்திருந்த படகை வந்து முட்டியது ஒரு படகு.
'இப்படி அஜாக்கிரதையாக முட்டவிட்டது_யார்?' என்று கோபமாகக் கண்களைத்திறந்துபார்த்தால்
அது வெற்றுப்படகு!
`
காற்றுக்கு அசைந்து அசைந்து வந்து மோதியிருக்கிறது.
என்கோபத்தினை அந்த வெற்றுப்படகிடம்_காட்டி
என்ன பயன்?
`
யாராவது_என்னைக்
கோபப்படுத்தும்போது இதுதான்நினைவுக்கு_வரும்;
இதுவும்வெற்றுபடகுதான் என்றுஅமைதியாகி விடுவேன்
ஞானம் எப்போது வேண்டுமானாலும்,
எங்கே_வேண்டுமானாலும்
வரலாம் !!
யார்_எப்படி அவமானப்படுத்தினாலும் கோபமே வராது அந்த துறவிக்கு.
அந்த ரகசியத்தை அறிந்து கொள்வதில் ஒரு சிஷ்யருக்கு ஆர்வம்.
`
துறவி விளக்கினார்.
"ஒரு ஏரியில் காலியானபடகில் அமர்ந்து தியானம் செய்வது என் வழக்கம். அப்படி ஒருமுறை தியானத்தில் இருந்தபோது நான் அமர்ந்திருந்த படகை வந்து முட்டியது ஒரு படகு.
'இப்படி அஜாக்கிரதையாக முட்டவிட்டது_யார்?' என்று கோபமாகக் கண்களைத்திறந்துபார்த்தால்
அது வெற்றுப்படகு!
`
காற்றுக்கு அசைந்து அசைந்து வந்து மோதியிருக்கிறது.
என்கோபத்தினை அந்த வெற்றுப்படகிடம்_காட்டி
என்ன பயன்?
`
யாராவது_என்னைக்
கோபப்படுத்தும்போது இதுதான்நினைவுக்கு_வரும்;
இதுவும்வெற்றுபடகுதான் என்றுஅமைதியாகி விடுவேன்
ஞானம் எப்போது வேண்டுமானாலும்,
எங்கே_வேண்டுமானாலும்
வரலாம் !!