மன்னார்குடி இராஜகோபால ஸ்வாமி
மன்னார்குடியில் #ஓரிரவு தங்கி ராஜகோபால சுவாமியை #வணங்கினால்,
#ஆயிரம் பசுக்களை
#தானம் செய்த புண்ணிய #பலன் கிட்டும் என்பது ஐதீகம்.
மன்னார்குடி ராஜகோபால சுவாமியை #தரிசிப்பவர்களுக்கு ஐந்து மகா #கல்யாண_குணங்களான #ஐஸ்வர்யம், #தைரியம், #புகழ், #ஞானம், #வைராக்கியம் ஆகியவை #கிடைக்கும். மகாபாரதத்தில்
#புலஸ்திய மகரிஷி,
#பீஷ்மரிடம் செண்பகராண்யம் எனப்போற்றப்படும் மன்னார்குடியின் #மகிமையை கூறியுள்ளார்.
இத்தலத்தில் ஓரிரவு தங்கினால், ஆயிரம் பசுக்களை தானம் செய்த புண்ணியம் பலன் கிட்டும் என்பது ஐதீகம். #தானங்களிலேயே மிகவும் உயர்ந்தது #பசுதானம் தான். கண்ணன் மதுராபுரி சிறையில் பிறந்த போது, வசுதேவர் #மானசீகமாக_பல்லாயிரம் பசுக்களை #தானம் செய்ததாக #குறிப்பு இருக்கிறது.
கிருஷ்ணனுடன் வாழ்ந்த கோபியரின் உடலில் பூசியிருந்த #ஹரித்ரா (மஞ்சள்) இக்குளத்தில் படிந்ததால் #ஹரித்ராநதி எனப்பெயர் பெற்றது. கண்ட #பேரண்ட பட்சி வாகனமும், #பஞ்சமுக #ஹனுமார் வாகனமும் இங்கு இருப்பது #சிறப்பாகும்.
இங்கு ராஜகோபாலன் இடையர் கோலத்தில் பாலகனாக காட்சி அளிக்கிறார். #வேஷ்டி அணிந்து #அதையே தலைப்பாகையாகச் சுருட்டி, வலது கையில் #பொற்கோல் ஏந்தியுள்ளார். #இடுப்பில் #சலங்கை, #சாவிக்கொத்து, கையில் #வளையல், காலில் #தண்டை #கொலுசு ஆகிய அணிகலன்களை அணிந்திருக்கிறார். உடன் #ஒரு #பசுவும், #இரண்டு #கன்றுகளும் உள்ளன. இவருக்கு பிரதான #நைவேத்தியம் #பால். மதுரை கள்ளழகர் கோவில் போல், தினமும் #மாலையில் #தோசை #நைவேத்தியமும் #செய்யப்படுகிறது.
மன்னார்குடியில் #ஓரிரவு தங்கி ராஜகோபால சுவாமியை #வணங்கினால்,
#ஆயிரம் பசுக்களை
#தானம் செய்த புண்ணிய #பலன் கிட்டும் என்பது ஐதீகம்.
மன்னார்குடி ராஜகோபால சுவாமியை #தரிசிப்பவர்களுக்கு ஐந்து மகா #கல்யாண_குணங்களான #ஐஸ்வர்யம், #தைரியம், #புகழ், #ஞானம், #வைராக்கியம் ஆகியவை #கிடைக்கும். மகாபாரதத்தில்
#புலஸ்திய மகரிஷி,
#பீஷ்மரிடம் செண்பகராண்யம் எனப்போற்றப்படும் மன்னார்குடியின் #மகிமையை கூறியுள்ளார்.
இத்தலத்தில் ஓரிரவு தங்கினால், ஆயிரம் பசுக்களை தானம் செய்த புண்ணியம் பலன் கிட்டும் என்பது ஐதீகம். #தானங்களிலேயே மிகவும் உயர்ந்தது #பசுதானம் தான். கண்ணன் மதுராபுரி சிறையில் பிறந்த போது, வசுதேவர் #மானசீகமாக_பல்லாயிரம் பசுக்களை #தானம் செய்ததாக #குறிப்பு இருக்கிறது.
கிருஷ்ணனுடன் வாழ்ந்த கோபியரின் உடலில் பூசியிருந்த #ஹரித்ரா (மஞ்சள்) இக்குளத்தில் படிந்ததால் #ஹரித்ராநதி எனப்பெயர் பெற்றது. கண்ட #பேரண்ட பட்சி வாகனமும், #பஞ்சமுக #ஹனுமார் வாகனமும் இங்கு இருப்பது #சிறப்பாகும்.
இங்கு ராஜகோபாலன் இடையர் கோலத்தில் பாலகனாக காட்சி அளிக்கிறார். #வேஷ்டி அணிந்து #அதையே தலைப்பாகையாகச் சுருட்டி, வலது கையில் #பொற்கோல் ஏந்தியுள்ளார். #இடுப்பில் #சலங்கை, #சாவிக்கொத்து, கையில் #வளையல், காலில் #தண்டை #கொலுசு ஆகிய அணிகலன்களை அணிந்திருக்கிறார். உடன் #ஒரு #பசுவும், #இரண்டு #கன்றுகளும் உள்ளன. இவருக்கு பிரதான #நைவேத்தியம் #பால். மதுரை கள்ளழகர் கோவில் போல், தினமும் #மாலையில் #தோசை #நைவேத்தியமும் #செய்யப்படுகிறது.