• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.

பானு ஸப்தமி---28-12-2014

Status
Not open for further replies.

kgopalan

Active member
ஞாயிற்றுக்கிழமையும் ஸப்தமி திதியும் சேர்ந்த நாள் தான் பானு ஸப்தமி. இது ஸூரிய கிரஹணத்திற்கு சமமானது. இன்று காலையில் புண்ணிய நதிகளில் ஸ்நானம் செய்வதும், ஸூரிய நமஸ்காரம் செய்வதும், காயத்ரி மந்திரம் ஜபிப்பதும், ஆதித்ய ஹ்ருதயம், ஸூரிய கவசம், ஸூர்ய ஸ்தோத்ரங்கள் பாராயணம் செய்வதும்,

கோதுமை மாவில் செய்த இனிப்பு பக்ஷணங்கள் தானம் செய்வதும், செப்பு பாத்திரத்தில் கோதுமை வைத்து தானம் செய்வதும், ஸூரியனின் அருளைப்பெற்று தரும். கண் பார்வையில் உள்ள கோளாறுகள் நீங்கும். தந்தைக்கு ஆரோக்கியம் கிட்டும்.

உயர்ந்த பதவிகள் கிடைக்கும். இன்றைய நாளில் நாம் செய்யும் பூஜைகள், மந்திர ஜபங்கள், தானம், , ஹோமங்கள், போன்றவை , ஸாதாரண நாட்களில் செய்வதால் ஏற்படும் புண்ணியத்தை விட ஆயிரம் பங்கு அதிக புண்ணியத்தை கொடுக்க கூடியவை.
 
Status
Not open for further replies.
Back
Top