P.J.
0
நாவல் பழத்தால் பெயர் பெற்ற ஊர்
நாவல் பழத்தால் பெயர் பெற்ற ஊர்
வடமொழியில் நாவல் பழத்தை ஜம்பு என்று கூறுவர். நாவல் பழம் போன்ற கண்களை உடையவர் என்பதால் ஜம்புலோச்சன் என காஷ்மீரை ஆண்ட மன்னன் அழைக்கப்பட்டார். அவர் உருவாக்கிய நகரம் என்பதால் அவன் பெயரால் ஜம்மு என அழைக்கப்பட்டது.
தமிழகத்தில் பண்ருட்டியில் இருந்து திருக்கோவிலுார் செல்லும் சாலையில் உள்ள திருநாவலுார் நாவல் மரத்தால் பெயர் பெற்ற ஊர். திருநாவலுார் தான் தற்போது திருமாநல்லுார் என அழைக்கப்படுகிறது.
http://www.dinamalar.com/news_detail.asp?id=1294380
நாவல் பழத்தால் பெயர் பெற்ற ஊர்
வடமொழியில் நாவல் பழத்தை ஜம்பு என்று கூறுவர். நாவல் பழம் போன்ற கண்களை உடையவர் என்பதால் ஜம்புலோச்சன் என காஷ்மீரை ஆண்ட மன்னன் அழைக்கப்பட்டார். அவர் உருவாக்கிய நகரம் என்பதால் அவன் பெயரால் ஜம்மு என அழைக்கப்பட்டது.
தமிழகத்தில் பண்ருட்டியில் இருந்து திருக்கோவிலுார் செல்லும் சாலையில் உள்ள திருநாவலுார் நாவல் மரத்தால் பெயர் பெற்ற ஊர். திருநாவலுார் தான் தற்போது திருமாநல்லுார் என அழைக்கப்படுகிறது.
http://www.dinamalar.com/news_detail.asp?id=1294380