• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

நவகிரக பிரகாரம்

சூரியனால்பாதிக்கப்பட்டவர்கள் வெல்லம் அல்லது கருப்பட்டிகளை அவருடைய வயது எத்தனையோ அவ்வளவு எண்ணிக்கையில் ஓடும் ஆற்று நீரில் விடவும்

சந்திரனால் பாதிக்கப்பட்டவர்கள் பசும்பாலை ஒரு பாத்திரம் நிறைய ஊற்றி இரவு படுக்கப் போகும் முன்பு கட்டிலுக்கு அடியில் வைத்து மறுநாள் காலை அதை வேப்பமரத்தின் வேரில் ஊற்றிவிடவும்- 11 திங்கள் வைத்து செவ்வாய் கிழமைகளில் வேரில் ஊற்றிவிடவும்

செவ்வாயில் பாதிக்கப்பட்டவர்கள் சர்க்கரைப்பொங்கல் அல்லது இனிப்பு பலகாரம் செய்து கோயில்களில் தானமாக வழங்கவும்

புதனால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு செம்பு நாணயத்தில் நடுமையத்தில்ஓட்டை செய்து ஆற்று நீரின் மையத்தில் விட்டுவரவும்

குருவால் பாதிக்கப்பட்டவர்கள் உணவு அருந்தும் முன் குங்கும பூ பொடியை நாக்கின் நடுமையத்தில் வைத்து சிறிது தியானம் செய்தபின் உணவை அருந்தவும் .குருவினால் ஏற்படும் கஷ்டம் வெகுவாக குறையும்

சுக்கிரனால் பாதிக்கப்பட்டவர்கள் பசுமாட்டுக்கு சாமை அல்லது தினை பச்சை இலைகளை வழங்கவும் சாமை திணை இலைகள் கிடைக்காதபட்சத்தில் ஏதோ பச்சை தழைகளைவழங்கலாம்

சனியால் பாதிக்கப்பட்டவர்கள் சனிக்கிழமை எண்ணெய் தந்தை குளிக்கவும்.இரும்பு அல்லது கருப்புநிற பாத்திரத்தில் நல்லெண்ணெய் ஊற்றி தன்முகம் பார்த்து ஏழைகளுக்கு தானம் வழங்கவும்,

ராகுவால் பாதிக்கப்பட்டவர்கள் முள்ளங்கிகளை ஒரு கவரில் போட்டு இரவு படுக்கும் முன் தன்னருகே வைத்திருந்து மறுநாள் அதை ஏதோ கோயிலில் கொடுத்துவிடவும் மேலும் தீய்ந்த மரக்கட்டைகள் அல்லது எரிந்த நிலையில் உள்ள மரக்கட்டைகளை ஆற்றில் வீசவும்

கேதுவால் பாதிக்கப்பட்டவர்கள் நாய்களுக்கு எண்ணெய் சேர்க்காத சப்பாத்தி/ரொட்டிகளை வழங்கவும்.
 

Latest ads

Back
Top