நவகிரகங்கள் ஏன் ஒன்றையொன்று பார்த்து கொள்வதில்லை?

நவ கிரகங்கள் குரு பகவான் என்ற சிவபெருமானின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன.இவர்கள் தன்னுடைய கடமையில் சிறிதும் தவறுவதில்லை.எங்கே பிறரை பார்த்து பிறரிடம் பேசிக்கொண்டிருந்தால் நம்முடைய கடமையில் தவறிவிடுவோம் என்றும் குரு பகவானின் கண்டிப்புக்கு ஆளாக நேரிடும் என்று ஒருவரை ஒருவர் பார்த்து கொள்வதில்லை.

யார் ஒருவர் பிறரை பார்த்துக்கொண்டு தன்னுடைய நேரத்தை வீணாக்குகின்றார்களோ.அவர்கள் இறுதி நேரத்தில் தர்மராஜபுரிக்கு செல்லவேண்டிய கட்டாயம் ஏற்படும்.

நவகிரகங்களை போல யார் கடவுளை மட்டும் நினைத்து காரியம் செய்கின்றார்களோ அவர்கள் வாழ்கையை வெற்றி அடைகின்றார்கள்.
 
Back
Top