1. நரசிம்மர் அவதாரம் நிகழ்ந்த இடம்....
அஹோபிலம் (சிங்கவேள்குன்றம்)
2. நரசிம்மவழிபாட்டிற்கு மிக உகந்தவேளை....
பிரதோஷ வேளை (மாலை 4.30-6))
3. இரணியனை சம்ஹரித்த நாள்...
சதுர்த்தசி திதி
4. நரசிம்ம வழிபாட்டிற்குரிய நட்சத்திரம்...
சுவாதி(நரசிம்மரின் ஜென்ம நட்சத்திரம்)
5. பக்தன் என்ற அடைமொழியோடு அழைக்கப்படும் பக்தன்...
(பக்த) #பிரகலாதன்
6. அஹோபிலத்தில் நரசிம்மருக்கு எத்தனை கோயில்கள் உள்ளன?
ஒன்பது (நவநரசிம்மர் கோயில்)
7. நரசிம்மருக்குரிய நிவேதனம்...
பானகம், தயிர் சாதம்
8. பிரகலாதனுக்கு ஹரி மந்திரத்தை உபதேசித்தவர்...
நாரதர்
9. நரசிம்மரின் பெயரைக் கொண்ட தமிழ்ப்புலவர்...
கம்பர்(தூணில் அவதரித்தவர் என்பதால் நரசிம்மருக்கு கம்பர் என்று பெயர்)
10. நரசிம்மரின் பெருமையை எப்படி குறிப்பிடுவர்?
அஹோபிலம் (சிங்கவேள்குன்றம்)
2. நரசிம்மவழிபாட்டிற்கு மிக உகந்தவேளை....
பிரதோஷ வேளை (மாலை 4.30-6))
3. இரணியனை சம்ஹரித்த நாள்...
சதுர்த்தசி திதி
4. நரசிம்ம வழிபாட்டிற்குரிய நட்சத்திரம்...
சுவாதி(நரசிம்மரின் ஜென்ம நட்சத்திரம்)
5. பக்தன் என்ற அடைமொழியோடு அழைக்கப்படும் பக்தன்...
(பக்த) #பிரகலாதன்
6. அஹோபிலத்தில் நரசிம்மருக்கு எத்தனை கோயில்கள் உள்ளன?
ஒன்பது (நவநரசிம்மர் கோயில்)
7. நரசிம்மருக்குரிய நிவேதனம்...
பானகம், தயிர் சாதம்
8. பிரகலாதனுக்கு ஹரி மந்திரத்தை உபதேசித்தவர்...
நாரதர்
9. நரசிம்மரின் பெயரைக் கொண்ட தமிழ்ப்புலவர்...
கம்பர்(தூணில் அவதரித்தவர் என்பதால் நரசிம்மருக்கு கம்பர் என்று பெயர்)
10. நரசிம்மரின் பெருமையை எப்படி குறிப்பிடுவர்?