திருப்பதி கோயில் வசூலில் பங்கு கேட்டு வழ

  • Thread starter Thread starter V.Balasubramani
  • Start date Start date
Status
Not open for further replies.
V

V.Balasubramani

Guest
திருப்பதி கோயில் வசூலில் பங்கு கேட்டு வழ

Whether such interference by the Government exists in other religious Institutions??

திருப்பதி கோயில் வசூலில் பங்கு கேட்டு வழக்கு


நகரி: ஆந்திர மாநிலம் பிரிக்கப்பட்டு தெலுங்கானா மாநிலம் உருவாக்கப்பட்டபோது இரு மாநிலங்களுக்கும் பொது தலைநகராக 10 ஆண்டுகள் ஐதராபாத் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டது. மேலும் துறை ரீதியாக இரண்டு மாநிலத்துக்கும் வருவாய் பகிர்ந்து அளிக்கப்பட்டது. அதன்படி இந்து அறநிலையத்துறை சார்பில் திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஆண்டுதோறும் இரு மாநிலங்களுக்கும் நிதி அளிக்கப்பட்டு வருகிறது.


இந்நிலையில் மாநில பிரிவினை சட்டத்தின் அடிப்படையில் திருப்பதி தேவஸ்தானம் தெலுங்கானாவுக்கு ரூ.1000 கோடி தர வேண்டும் என்று ஐதராபாத் ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை ஐதராபாத்தில் உள்ள சிலுகுரி பாலாஜி வெங்கடேஸ்வரா கோவில் பரம்பரை அர்ச்சகரும், டிரஸ்டியுமான எம்.வி. சவுந்தர் ராஜன் என்பவர் தொடர்ந்து உள்ளார். அவர் மனுவில் கூறியிருப்பதாவது:- திருப்பதி கோவில்

Read more at: http://www.dinamalar.com/news_detail.asp?id=1631107
 
Status
Not open for further replies.
Back
Top