V
V.Balasubramani
Guest
சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் ம&
[h=1]சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் மகா கும்பாபிஷேகம் கோலாகலம்[/h]சென்னை மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கோவில் மகா கும்பாபிஷேகம்,12 ஆண்டுகளுக்கு பின், இன்று நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
பார்வதி தேவி மயில் வடிவில் சிவ பெருமானை வழிபட்ட தலமான மயிலாப்பூர் கற்பகாம்பிகை உடனுறை கபாலீஸ்வரர் கோயிலின் ராஜகோபுரம் மற்றும் விமானங்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. காலை, 5:00 மணிக்கு, 12ம் கால யாகசாலை பூஜை நடந்தது.
காலை, 7:45 மணிக்கு, கலசங்கள் புறப்பட்டு, 8:30 முதல், 9:50 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடந்தது. அனைத்து விமானங்கள், ராஜகோபுரங்கள், விநாயகர், கபாலீஸ்வரர், கற்பகாம்பாள், சிங்காரவேலர் மற்றும் பரிவாரங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது.
Read more at: http://www.dinamani.com/latest_news/2016/04/03/சென்னை-மயிலாப்பூர்-கபாலீஸ்/article3361025.ece
[h=1]சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் மகா கும்பாபிஷேகம் கோலாகலம்[/h]சென்னை மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கோவில் மகா கும்பாபிஷேகம்,12 ஆண்டுகளுக்கு பின், இன்று நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
பார்வதி தேவி மயில் வடிவில் சிவ பெருமானை வழிபட்ட தலமான மயிலாப்பூர் கற்பகாம்பிகை உடனுறை கபாலீஸ்வரர் கோயிலின் ராஜகோபுரம் மற்றும் விமானங்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. காலை, 5:00 மணிக்கு, 12ம் கால யாகசாலை பூஜை நடந்தது.
காலை, 7:45 மணிக்கு, கலசங்கள் புறப்பட்டு, 8:30 முதல், 9:50 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடந்தது. அனைத்து விமானங்கள், ராஜகோபுரங்கள், விநாயகர், கபாலீஸ்வரர், கற்பகாம்பாள், சிங்காரவேலர் மற்றும் பரிவாரங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது.
Read more at: http://www.dinamani.com/latest_news/2016/04/03/சென்னை-மயிலாப்பூர்-கபாலீஸ்/article3361025.ece