• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

சஷ்டியப்தபூர்த்தி

17-09-2019 will be your 60th birthday. you have to spent sixty thousand rupees for shashti abhdha poorthy. details are there in the sticky thread maha ganapathy nabagraha homam.
 
Can any one tell me the procedures for performing sadabesekam in one day step by step starting in the morning to abisekam and aseervadam in the late afternoon.what are Homam ,Danams and Japams to be performed.I will be thankful to you for this noble guesture.
 
அறுபது, எழுபது, என்பது வயதுகளில் செய்யும் ஷாந்தி விவரம்.
சுக்லாம்பரதரம் விஷ்ணும்++++++சர்வ விக்ன உபசாந்தயே.

ஓம் பூ: ஓம் புவ: ஓம் ஸுவ: ஓம் மஹ: ஓஞ்ஜந: ஓந்தப: ஓகும் சத்யம்; ஓம் தத்ஸ விதுர் வரேண்யம், பர்கோ தேவஸ்ய தீ மஹீ தி யோ யோ ந் ப்ரசோதயாத். ஓமாபோ ஜ்யோதிரஸோ அம்ருதம் ப்ரஹ்மா பூர்புவஸுவரோம்.

சங்கல்பம்: எப்போது செய்தாலும் , வலது கையில் மங்கலாக்‌ஷதையும் புஷ்பங்களையும் மூடி வைத்துக்கொண்டு , இடது கையை வலது தொடை மேல் , உள்ளங்கை மேல் நோக்கியவாறு வைத்துக்கொண்டு , மூடிய வலக்கையை இடது கை மேல் வைத்து பிடித்துக்கொண்டு ஸங்கல்ப வாக்யங்களை சொல்ல வேண்டும்.

சொல்லி முடித்த பிறகு , வலது கையில் மூடிய வாறு வைத்திருந்த அக்‌ஷதையையும் புஷ்பத்தையும் வடக்கு பக்கம் போட்டுவிட்டு அப உப ஸ்பர்ஸியா என்று சொல்லி ஜலத்தை தொடவும்.((மனைவியும் அருகில் இருந்து சேர்ந்து கொண்டிருந்தால் மனைவி .கையிலும் ஜலம் விட வேண்டும். )).

சங்கல்பம்: மமோபாத்த ஸமஸ்த துரிதய க்ஷய த்வாரா ஶ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் கரிஷ்யமாணஸ்ய கர்மண: அவிக்நேந. பரிஸமாப்த்யர்த்தம் ஆதெள விக்னேச்வர பூஜாம் கரிஷ்யே. அப உப ஸ்பர்ஸியா.

கணபதி த்யானம்: கணாநாந்த்வா கணபதிகும் ஹவாமஹே கவிங்கவீநா முபமச்ர வஸ்தமம் ஜ்யேஷ்ட ராஜம் ப்ருஹ்மணாம் ப்ருஹ்மணச்பத ஆநஸ் ஷ்ருண்வந் நூதிபிஸ் சீத ஸாதனம். .

ஓம் ஶ்ரீ விக்னேச்வராய நமஹ; ஓம் ஶ்ரீ மஹா கணபதயே நம: பூர்புவஸுவரோம். ஆவாஹநம். 16 உபசார பூஜை. மஞ்சள் பொடியில் சிறிது ஜலம் விட்டு கெட்டியாக பிசைந்து ஒரு தாம்பாளத்தில் அல்லது ஒரு இலையில்/கின்னத்தில்/பெரிய வெற்றிலையில் வைத்து கொள்ளவும்.

அஸ்மிந் ஹரித்ரா பிம்பே ஸுமுகம் ஶ்ரீ விக்நேஸ்வரம் த்யாயாமி புஷ்பம் ஸமர்பிக்கவும்:: ஆவாஹயாமி புஷ்பம் சமர்பிக்கவும். விக்நேஸ்வராய நம: ஆஸனம் ஸமர்பயாமி: புஷ்பம் ஸமர்பிக்கவும்.

பாத்யம் சமர்பயாமி ஒரு கின்னத்திலோ அல்லது தொன்னையிலோ ஒரு உத்திரிணி தீர்த்தம் சமர்பிக்கவும்.அர்க்யம் சமர்பயாமி ஒரு உத்திரிணி தீர்த்தம் சமர்பிக்கவும்.

ஆசமநீயம் சமர்பயாமி தீர்த்தம் சமர்பிக்கவும், ஸ்நாநம் சமர்பயாமி. மஞ்சள் விக்னேச்வரர் மேல் தீர்த்தம் ப்ரோக்ஷிக்கவும். ஸ்நாநாந்தரம் ஆசமனீயம் சமர்பயாமி தீர்த்தம் சமர்பிக்கவும்.

வஸ்த்ரம், உத்தரீயம் சமர்பயாமி-புஷ்பம் சமர்பிக்கவும். உபவீதம்-ஆபரணம் சமர்பயாமி—புஷ்பம் சமர்பிக்கவும். கந்தாந் தாரயாமி—சந்தனம் கும்குமம் இடவும். அக்ஷதான் சமர்பயாமி- மங்களாக்ஷதை சமர்பிக்கவும். புஷ்ப மாலாம் சமர்பயாமி—புஷ்ப மாலை சமர்பிக்கவும். புஷ்பை:: பூஜயாமி அர்ச்சனை செய்யவும். மந்திரம் சொல்லிக்கொண்டே ஒவ்வொரு புஷ்பமாக மஞ்சள் பிள்ளையார் மீது சமர்பிக்கவும்.

ஸுமுகாய நம: ஏகதந்தாய நமஹ; கபிலாய நம; கஜகர்ணகாய நம: லம்போதராய நம: விகடாய நம: விக்ந ராஜாய நம: விநாயகாய நம:

தூமகேதவே நம: கணாத்யக்ஷாய நம: பாலசந்த்ராய நம: கஜாநநாய நம: வக்ர துண்டாய நம: ஸூர்ப்ப கர்ணாய நம: ஹேரம்பாய நம: ஸ்கந்த பூர்வஜாய நம:

விக்னேச்வராய நம: நாநாவித பத்ர புஷ்பாணி சமர்பயாமி. . தூபம் ஆக்ராபயாமி------சாம்பிராணி/ ஊதுவத்தி புகை காண்பிக்கவும். மணி அடித்துக்கொண்டே. தீபம் தர்சயாமி.---- நெய் தீபம் காண்பிக்கவும்..

நைவேத்யம்; வாழைபழம்; தாம்பூலம்; : உத்திரிணீ தண்ணிரினால் வாழை பழத்தை பிரதக்ஷிணமாக சுற்றவும்.இடது கையால் மணி அடித்துக்கொண்டே
மந்திரம் சொல்லவும். ஓம் பூர்புவஸுவ: தத் ச விதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீ மஹி தி யோயோன: ப்ரசோதயாத்.

தேவ ஸவித: ப்ரஸுவ: சத்யம் த்வர்த்தேந பரிஷிஞ்சாமி; ;அம்ருதோபஸ்தரணமஸி; கையில் புஷ்பம் வைத்து கொண்டு வாழை பழத்தை சுற்றி கணபதி மேல் போடவும். மந்திரம் சொல்லிக்கொண்டே

ஓம் ப்ராணாய ஸ்வாஹா; ஓம் அபாநாய ஸ்வாஹா; ஓம் வ்யாநாய ஸ்வாஹா; ஓம் உதாநாய ஸ்வாஹா ; ஓம் ஸமாநாய ஸ்வாஹா; ஓம் ப்ருஹ்மணே ஸ்வாஹா. கதலீ பழம் நிவேதயாமி.
நிவேதநாநந்தரம் ஆசமநீயம் ஸமர்பயாமி; தீர்த்தம் ஸமர்பிக்கவும்
.
தாம்பூலம் சமர்பணம்; உத்திரிணி ஜலத்தால் தாம்பூலத்தை சுற்றவும். பூகிபல ஸமாயுக்தம் நாகவல்லீ தளைர்யுதம் கர்பூர சூர்ண சம்யுக்தம் தாம்பூலம் ப்ரதிக்ருஹ்யதாம். கர்பூர தாம்பூலம் சமர்பயாமி.

கர்பூரம் ஏற்றி காண்பிக்கவும். மணி இடது கையால் அடிக்கவும்.. ஏக தந்தாய வித்மஹே வக்ர துண்டாய தீ மஹி தன்னோ தந்தி ப்ரசோதயாத்.. வலது கையால் பூ எடுத்து கர்பூர ஜ்யோதியை சுற்றி பிள்ளையார் மேல் போடவும்.

கர்பூர நீராஞ்சனார்த்தம் ஆசமணீயம் சமர்பயாமி; தீர்த்தம் விடவும்.

மந்த்ர புஷ்பம்: யோபாம் புஷ்பம் வேதா புஷ்பவான் ப்ரஜாவாந் பசுமாந் பவதி சந்த்ரமா வா அபாம் புஷ்பம் புஷ்பவாந் ப்ரஜாவாந் பசுமாந் பவதி வேதோக்த மந்த்ர புஷ்பம் ஸமர்பயாமி. புஷ்பம் போடவும். ஸ்வர்ண புஷ்பம் ஸமர்பயாமி. தங்க மலர் அல்லது தங்க காசு சாற்றவும். புஷ்பம் போடவும்.

ப்ரார்தனை: வக்ர துண்ட மஹா காய சூர்யகோடி ஸம ப்ரப. நிர்விக்னம் குரு மே தேவ ஸர்வ கார்யேஷு ஸர்வதா.,

அர்சனை செய்த பூவை எடுத்து கண்களில் ஒற்றிக்கொள்ளவும் .மனைவியிடம் புஷ்ப மாலை கொடுக்கவும்.

அறுபது, எழுபது, எண்பது ஷாந்தி 2.
தனியாக புண்யாஹவசணம் செய்யும் போது இந்த சங்கல்பம்;..

மம உபாத்த ஸமஸ்த துரித க்ஷய த்வாரா ஶ்ரீ பரமேஷ்வர ப்ரீத்யர்த்தம் ,
((சுபே ஷோபனே முஹூர்தே, ஆத்ய ப்ருஹ்மனே த்விதீய பரார்தே; ச்வேத வராஹ கல்பே , வைவஸ்வத மந்வந்தரே, அஷ்டாவிம்ஷதீதமே கலியுகே ,ப்ரதமே பாதே, ஜம்பூ த்வீபே, பாரத வருஷே பரத கண்டே, மேரோ: தக்ஷிணே பார்ஸ்வே சாலி வாஹண ஷகாப்தே, அஸ்மின் வர்தமானே வ்யாவஹாரிகாணாம், ப்ரபவாதீநாம், சஷ்டியா:, ஸம்வத்ஸராணாம், மத்யே -----------நாம ஸம்வத்சரே………………அயநே,,,,,,,,,,,,,ருதெள -----------மாஸே----------பக்‌ஷே------------------ஸுப திதெள ------------வாஸர யுக்தாயாம், சுப யோக சுப கரண ஏவங்குண சகல விசேஷண விஸிஷ்டாயாம் அஸ்யாம்-----------சுப திதெள))


வேறோரு நிகழ்ச்சியின் அங்கமாக புண்யாஹ வாசனம் செய்யும் போது பின் வருமாறு சங்கல்பம் செய்யவும்.

அத்ய பூர்வோக்த ஏவங்குண , சகல விசேஷண விஸிஷ்டாயாம் அஸ்யாம். ,------------ஸுபதிதெள , ஆத்ம ஸுத்தியர்த்தம். ஸர்வோபகரண ஸுத்தியர்த்தம், /

க்ருஹ ஸுத்தியர்த்தம், / மண்டபாதி ஸுத்தியர்த்தம் /வ்யாபார ஸ்தல ஸுத்தியர்த்தம்/ / தேவாலய ப்ராகார ஸ்த்ல ஸுத்தியர்த்தம், ((தேவைக்கு ஏற்றவாறு சொல்லிக் கொள்ளவும்)).

ஆவயோஹோ ஸகுடும்பயோ: க்ஷேமஸ்தைர்ய வீர்ய விஜய ஆயுர் ஆரோக்ய ஐஸ்வர்யாணாம் அபிவ்ரித்யர்த்தம், .ஸர்வாரிஷ்ட ஷாந்த்யர்த்தம் ஸர்வாபீஷ்ட ஸித்யர்த்தம்,

அத்ய க்ருத அப்யுதய கர்மாங்கம் மண்டபாதி சுத்தியர்த்தம் ச ((நாந்தி ச்ராத்ததிற்கு பிறகு மட்டும் சொல்ல கூடியது.)). ஸ்வஸ்தி புண்யாஹ வாசனம் கரிஷ்யே. அப உபஸ்ப்ருஷ்ய. ஜலத்தை தொடவும்.

ஸ்தண்டிலத்தின் மீது அருகம் புல், தர்ப்பம் பரப்பி, சந்தன நீர் தெளித்து புஷ்பங்களை தூவி, கும்பத்தை அமர்த்தும் போது ஜபிக்கவே\ண்டிய மந்த்ரம்.
ப்ருஹ்மஜ்ஜ்ஞானம் ப்ரத்ம்ம் புரஸ்தாத் விசீமதஸ் ஸுருசோ வேண ஆவ: ஸ்புத்நீ யா உபமா அஸ்ய விஷ்டா: சத்ஸ்ச யோனிம் அஸதஸ்ச விவ;

கும்பத்தின் மேல் குறுக்காக . வடக்கு முனையாக ஒரு ஆயாமத்தை வைக்கவும். ஆயாமத்தை வைக்கும் போது ஜபிக்க வேண்டிய மந்த்ரம். காயத்ரி மந்த்ரம்.

கும்பத்துள் நீர் நிரப்பி , பின் வரும் மந்திரங்களை ஜபிக்கவும்.
ஆபோ வா இதகும் ஸர்வம் விஷ்வா பூதான்யாபஹ் ப்ராணா வா ஆப: பசவ ஆபோ அந்நமாபோ அம்ருதமாபஸ் ஸம்ராடாபோ விராடாபஸ் ஸ்வராடாபச் சந்தாஸ்யாபோ ஜ்யோதிஷ்யாபோ யஜூஷ்யாபஸ், ஸத்ய மாபஸ்-ஸர்வா தேவதா ஆபோ பூர்புவஸ்ஸுவ ராப ஓம்.

அப: ப்ரணயதி ஸ்ரத்தா வா ஆப: ஸ்ரத்தா-மேவாரப்ய ப்ரணீய ப்ரசரதி, அப: ப்ரணயதி யஜ்ஞோ வா ஆப: யஜ்ஞ-மேவாரப்ய ப்ரணீய ப்ரசரதி. அப: ப்ரணயதி வஜ்ரோ வா ஆப: வஜ்ர மேவ ப்ராத்ருவேப்ய: ப்ரஹ்ருத்ய ப்ரணீய

ப்ரசரதி. அப: ப்ரணயதி ஆபோ வை ரக்ஷோக்நீ:; ரக்‌ஷஸா –மபஹத்யை; அப: ப்ரணயதி; ஆபோ வை தேவாநாம் ப்ரியந்தாம; தேவாநாமேவ ப்ரியந் தாம ப்ரணிய ப்ரசரதி; அப: ப்ரணயதி; ஆபோ வை ஸர்வா தேவதா: தேவதா

ஏவாரப்ய ப்ரணிய ப்ரசரதி.; அப: ப்ரணயதி; ஆபோ வை சாந்தா: ஷாந்தாபிரேவாஸ்ய ஷுசகும் ஷமயதி;

பின் வரும் மந்திரத்தை மூன்று முறை சொல்லி சுத்தி செய்க.

தேவோ வஸ்ஸவி தோத்புநாத் வச்சித்ரேண பவித்ரேண வஸோஸ்-ஸூர்யஸ்ய ரஷ்மிபி:
பின் வரும் மந்திரங்களை சொல்லி கும்பத்தில் ரத்தினங்களை போடவும்.

ஸ ஹி ரத்நாநி தாஸுஷே ஸூவாதி ஸவிதா பக: தம் பாகம் சித்ரமீமஹே.

கும்பத்தில் கூர்ச்சம் வைக்க: கூர்ச்சாக்ரை: ராக்ஷஸான் கோரான் சிந்தி கர்ம விகாதிந: த்வாமர்பயாமி கும்பே அஸ்மின் ஸாபல்யம் குரு கர்மணி;

கும்பத்தில் மாவிலை கொத்து வைக்க: வ்ருக்ஷராஜ ஸமுத்பூதா: ஷாகயா: பல்லவத்வச: யுஷ்மாந் கும்பேத் ஸ்வர்ப்பயாமி ஸர்வ தோஷாபநுத்தயே.
கும்பத்தில் தேங்காய் வைக்க;
நாளிகேர ஸமுத்பூத த்ரிணேத்ர ஹர ஸம்மித; ஷிகயா துரிதம் ஸர்வம் பாபம் பீடாம் ச மே நுத;
தீர்த்த ப்ரார்தனை: ஸர்வே ஸமுத்ரா: ஸரித: தீர்த்தாநி ச நத ஹ்ரதா: ஆயாந்து தேவ பூஜார்த்தம் துரிதக்ஷய காரகா:

வருண ஆவாஹனம்: இமம்மே வருண: ஷ்ருதி ஹவ மத்யா ச ம்ருடயா; த்வாமவஸ்யு ராசகே. தத்வாயாமி ப்ருஹ்மண வந்தமாநஸ் ததாசாஸ்தே; யஜமானோ ஹவிர் பி: அஹேட மானொ வருணேஹ போத்த்யுருஷகும்ஸமாந: ஆயு: ப்ரமோஷி: பூர்புவஸுவரோம்.:

அஸ்மின் கும்பே சகல தீர்த்தாதிபதிம் வருணம் த்யாயாமி; வருணம் ஆவாஹயாமி; வருணாய நம: ஆஸனம் ஸமர்பயாமி; பாத்யம் ஸமர்பயாமி; அர்க்யம் சமர்பயாமி; ஆசமநீயம் சமர்பயாமி; ஸ்நாநம் ஸமர்பயாமி; ஸ்நாநாந்திரம் ஆசமனீயம் ஸமர்பயாமி; வஸ்த்ரோத்தரீயம் சமர்பயாமி;
உபவீத ஆபரணானி சமர்பயாமி; கந்தாந் தாரயாமி; அக்ஷதான் ஸமர்பயாமி; புஷ்பமாலாம் ஸமர்பயாமி; புஷ்பை: பூஜயாமி;

அர்ச்சனை நாமாவளி: வருணாய நம: ப்ரசேதஸே நம: ஸுருபிணே நம: அபாம்பதயே நம: மகர வாஹநாய நம: ஜலாதிபதயே நம: பாஷ ஹஸ்தாய நம: வருணாய நம: நாநாவித பத்ர புஷ்பாணி சமர்பயாமி.

தூபம் ஆக்ராபயாமி; தீபம் தர்ஸயாமி; நைவேத்யம்: கதலி பலம் நிவேதயாமி. நிவேதநாந்ந்திரம் ஆசமணியம் ஸமர்பயாமி;
பூகீபல ஸமாயுக்தம் நாகவல்லீதலைர்யுதம் கர்பூர சூர்ன சம்யுக்தம் தாம்பூலம் ப்ரதிக்ருஹ்யதாம். கர்பூர தாம்பூலம் ஸமர்பயாமி.
ஸமஸ்தோபசார பூஜாந் ஸமர்பயாமி;

ஜபம் செய்ய உள்ளவர்களை நோக்கி ப்ரார்தனை.: அஸ்மிந் புண்யாஹவாசண ஜப கர்மணி ஸர்வேப்யோ ப்ராஹ்மணேப்யோ நம: அக்ஷதை போடவும்.
கையில் தர்ப்பையுடன் , ஜபத்திற்கு அநுமதி கேட்டல்.

ஓம் பவத்பி: அநுஜ்ஞாத: புண்யாஹம் வாசயிஷ்யே. (ப்ரதி வசனம்: ஓம் வாச்யதாம்). கர்மண: புண்யாஹம் பவந்தோ ப்ருவந்து. ( புண்யாஹம் கர்மணோஸ்து). ஸர்வ உப்கரண ஷுத்தி கர்மணே மண்டபாதி ஷுத்தி

கர்மணே ச ஸ்வஸ்தி பவந்தோ ப்ருவந்து: ( கர்மணே ஸ்வஸ்தி) ருத்திம்
பவந்தோ ப்ருவந்து; ( கர்ம ருத்யதாம்) ருத்தி: ஸன்ருத்திரஸ்து; புண்யாஹாம் ஸம்ருத்திரஸ்து; ஷிவம் கர்மாஸ்து. ப்ரஜாபதி: ப்ரீயதாம். . ஷாந்திரஸ்து;

புஷ்டிரஸ்து; துஷ்டிரஸ்து; ருத்திரஸ்து; அவிக்னமஸ்து; ஆயுஷ்யமஸ்து; ஆரோக்யமஸ்து; தந தான்ய ஸம்ருத்திரஸ்து; கோ ப்ராஹ்மணேப்ய: ஸுபம் பவது; ஈஷாந்யாம் பஹிர்தேஸே அரிஷ்ட நிரஸ நமஸ்து; ஆக்நேய்யாம்

யத்பாபம் தத்ப்ரதிஹதமஸ்து; ஸர்வா: ஸம்பத: ஸந்து ஸர்வ ஷோபனமஸ்து; ஓம் ஷாந்தி:ஷாந்தி: ஷாந்தி:

ஜபம் தொடங்க ப்ரார்தனை: ததிக்ராவிண்ணோ அகாரிஷம் ஜிஷ்ணோ ரஸ்வஸ்ய வாஜின: ஸுரபி நோ முகாகரத் ப்ரண ஆயுகும்ஷி தாரிஷத்.

ஆபோ ஹிஷ்டா மயோ புவ: ஸ்தாந ஊர்ஜே ததாதந: மஹேரணாய சக்‌ஷசே யோவஷ் சிவதமோ ரஸஸ் தஸ்ய பாஜயதேஹந;: உசதீரிவ மாதர: தஸ்மா அரங்கமாம வோ யஸ் யக்‌ஷயாய ஜிந்வத: ஆபோ ஜநயதா ச ந:

ஜபம்: பவமாந ஸூக்தம். நான்கு பேர் ஒரு முறை. சொல்ல வேண்டும். அல்லது இரண்டு பேர் இரு தடவைகள் அல்லது ஒருவர் நான்கு முறை சொல்ல வேண்டும்.

ஜபத்தின் நிறைவாக புந: பூஜை; வருணாய நம: ஸகல ஆராதனை: ஸுவர்ச்சிதம். பின் வரும் மந்திரங்களை கூறி வருணனை யதாஸ்தானம் செய்க.

தத்வா யாமி ப்ருஹ்மணா வந்தமாநஸ் ததா சாஸ்தே யஜ மானோ ஹவிர்பிஹி அகேட மானோ வருணேஹ போத்த்யுருசகும் ஸமாந ஆயு:ப்ரமோஷீ:

ஷோபநார்தே க்ஷேமாய புநராகமநாய ச கும்பத்தை வடக்கே நகர்த்தவும்.
பின் வரும் மந்த்ரங்களில் ஒன்றோ பலவோ கூறி கலச நீரால் ப்ரோக்‌ஷனம்.
பூஜா மண்டபம்; பூஜா த்ரவ்யங்களுக்கு ப்ரோக்‌ஷணம்.

(1)ஆபோஹிஷ்டா மயோ புவ: ஸ்தாந ஊர்ஜே ததாதந: மஹேரணாய சக்‌ஷஸே
யோவஸ் சிவதமோ ரஸ்ஸ்தஸ்ய பாஜயதே ஹன: உஷ தீரிவ மாதர: தஸ்மா அரங்க மாம வோ யஸ்யக்‌ஷயாய ஜின்வத: ஆபோ ஜனயதா ச ந:

(2) தேவஸ்யத்வா ஸவிது: ப்ரஸவே ஸாஷ்விநோர் பாஹுப்யாம் பூஷ்ணோ ஹஸ்தாப்யாம் அஷ்விநோர் பைஷஜ்யேந: தேஜஸே ப்ருஹ்ம வர்சஸாயா பிஷிஞ்சாமி;

(3)தேவஸ்யத்வா ஸவிது: ப்ரஸவே அஷ்விநோர் பாஹுப்யாம் பூஷ்ணோ ஹஸ்தாப்யாம் ஸரஸ்வத்யை பைஷஜ்யேந: வீர்யாயாந்நாத்யாயாபிஷிஞ்சாமி

(4) தேவஸ்யத்வா ஸவிது: ப்ரஸவே அஷ்விணோர் பாஹுப்யாம் பூஷ்ணோ ஹஸ்தாப்யாம் இந்த்ரஸ்யேந்திரியேண ஷ்ரியை யசஸே பலாயாபிஷிஞ்சாமி.

(5)த்ருபதாதிவேந்-முமுசாந: ஸ்விந்நஸ்-ஸ்நாத்வீமலாதிவ; பூதம் பவித்ரேணேவாஜ்யம் ; ஆப: ஸுந்தந்து மைநஸ:பூர்புவஸ்ஸுவ:

ப்ராசநம்:
அகால ம்ருத்யு ஹரணம் ஸர்வ வ்யாதி நிவாரணம், ஸர்வ பாப க்ஷயகரம் ஷிவ பாதோதகம் ஸுபம்.

புண்யாஹ வசனம் மாத்திரம் தனியே செய்தால் பவித்ரத்தை கழற்றி விட்டு ஆசமனம் செய்யவும்.
நாந்தி ச்ராத்தம்:
மமோபாத்த சமஸ்த துரிதயக்க்ஷயத்வாரா ஶ்ரீ பரமேஷ்வர ப்ரீத்யர்த்தம் நாந்தி ச்ராத்தம் ஹிரண்ய ரூபேண அத்ய கரிஷ்யே.

ஹிரண்ய கர்ப கர்பஸ்தம் ஹேம பீஜம் விபாவஸோ: அநந்த புண்ய பலதம் அதஸ்சாந்திம் ப்ரயஸ்சமே.

சுப காரியங்களின்

சுப காரியங்களின் போது வரிக்காமலேயே வருகை தந்து ஆசி வழங்க காத்திருக்கும் பிதுர் தேவதைகளுக்கு , தர்மம், அர்த்தம்,காமம் மோக்ஷம். ஆகியவற்றின் வளர்ச்சி வேண்டி , சுப கார்யத்தை தொடங்குமுன் ,செய்ய

ப்படும் ஆராதனையே அப்யுதய ச்ராத்தம் அல்லது நாந்தி ச்ராத்தம். ஆலய நிகழ்ச்சிகளில் நாந்தி செய்யும் வழக்கமில்லை. அந்தணர்களுக்கு தாநம் வழங்க வேண்டும்.

ஶ்ரீ ருத்ர ஏகாதசினி யாக்ய /சஷ்டி அப்தபூர்த்தி/ கர்மாங்க பூதே அஸ்மின் அப்யுதயே ஸத்ய வஸு ஸம்ஞயகாநாம் விஸ்வேஷாம் தேவானாம் (2 முறை தத்தம் கொடுக்க வேண்டும்). ப்ரபிதாமஹி ,பிதாமஹி, மாத்ரூணாம் நாந்தி முகானாம் 2 முறை தத்தம் கொடுக்க வேண்டும்.

தாய் உயிருடன் இருந்தால் யஜமானன் இந்த தத்தம் கொடுப்பதில்லை.
ப்ரபிதாமஹ, பிதாமஹ, பித்ரூணாம் நாந்தி முகாநாம் (2 முறை தத்தம் கொடுக்க வேண்டும்). ஸபத்நீக மாது: ப்ரபிதாமஹ,மாது: பிதாமஹ; மாதாமஹாநாம் நாந்தி முகானாம் ( 2 முறை தத்தம் கொடுக்க வேண்டும்)

நாந்தி ஸம்ரக்ஷக மஹா விஷ்ணோச்ச த்ருப்தியர்த்தம் இதம் ஹிரண்யம் ச தக்ஷிணாகம் ச தாம்பூலம் நாந்தி முகேப்ய: ப்ராஹ்மனேப்ய: தேப்யஸ்தேப்ய: ஸம்ப்ரததே ந மம

மயா ஹிரண்யரூபேணே க்ருதம் அப்யுதயம் ஸம்பந்நம்
ப்ரார்த்தனை: இடா தே வஹூர் மநுர் யஜ்ஞநீர் ப்ருஹஸ்பதி ருக்தாமதாநி ஷகும்ஷிஷத் விச்வே தேவா: ஸூக்தவாச: ப்ருதிவீ மாதர் மாமா ஹிகும்ஸீர் மது மநிஷ்யே மது ஜநிஷ்யே மது வக்ஷ்யாமி மது வதிஷ்யாமி, மதுமதீன் தேவேப்யோ வாசமுத்யாஸகும் சுஷ்ரூஷேண்யாம் மனுஷ்யேப்யஸ் தம்மாதேவா அவந்து ஷோபாயை பிதரோநு மதந்து;

இட ஏஹி; அதித ஏஹி; ஸரஸ்வதி ஏஹி; ஷோபநம்; ஷோபநம்; ஷோபநம்; நாந்தி ஷோபந தேவதா: பிதர: ப்ரீயந்தாம்; மன: ஸம்பாதியதாம்; ( ஸமாஹித மநஸ: ஸ்ம:. ப்ரஸீதந்து; பவந்த: (ப்ரஸன்னா:ஸ்ம: ஶ்ரீரஸ்த்விதி பவந்தோ ப்ருவந்து; நாந்தி ஷோபந தேவதா: ப்ரஸாத ஸித்திரஸ்து. அக்ஷதை போடவும். புண்யாஹவாசனம் செய்யவும்.

அஸ்வத்த ப்ரத்க்ஷிணம், ஸூர்ய நமஸ்காரம், ஆயுஷ்ய ஹோமம் ஆகியவை செய்ய வேண்டும். ஸூர்ய தரிசனம் செய்யவும். ப்ராண ப்ரதிஷ்டை செய்து ப்ரதான தேவதையான அம்ருத ம்ருத்யுஞ்ஜயர் . த்யானம், ஆவாஹனம் செய்க.

ம்ருத்யுஞ்ஜயர் த்யான ஸ்லோகம்: த்யாயேந் ம்ருத்யுஞ்ஜயம் ஸாம்பம் நீலகண்டம் ச்துர்புஜம்; சந்த்ரகோடி ப்ரதீகாசம் பூர்ண சந்த்ர நிபாநநம்
பிம்பாதரம் விரூபாக்ஷம் ச்ந்த்ராலங்க்ருத மஸ்தகம் அக்ஷ மாலாம் த்தாநம் ச வரதஞ்சாபயப்ரதம்.
மஹார்ஹ குண்டல தரம் ஹாராலங்க்ருத வக்ஷஸம் பஸ்மோதூளித ஸர்வாங்கம் பாலநேத்ர விராஜிதம் வ்யாக்ர ஸர்ம பரீதாநம் வ்யாள யஜ்ஞோபவீதிநம் பார்வத்யா ஸஹிதம் தேவம் ஸர்வாபீஷ்ட அர்பணோத்யதம்.

ஏஹி ஸர்வ ஜகன்னாத ம்ருத்யுஞ்ஜய ஸதாசிவ மம பீடாம் ஹர க்ஷிப்ரம் ப்ரஸந்நோ வரதோ பவ; என்று ம்ருத்யுஞ்ஜயரை ப்ரார்திக்கவும். த்ரயம்பகம் மந்திரம் சொல்லி ஆவாஹனம்.

திக் பாலகர்கள் த்யானம் ஆவாஹனம்; இந்திர த்யானம் ஏஹ்யேஹி ஸுர ராஜேந்திர ஸர்வலோகைக நாயக; பூஜாம் க்ருஹாண க்ருபயா ஸர்வாந் தோஷாந் அபாகுரு. “”த்ராதாரமிந்திரம்””மவிதார மிந்திரம்ஹூவே ஹூவே ஹூவகும் சுர மிந்த்ரம். ஹூவேனு சக்ரம் புருஹூத மிந்தரகும் ஸ்வஸ்தி நோமகவாதாத் விந்தர: என்ற மந்திரத்தால் அஸ்மின் கலசே’/ அசிகரனே இந்த்ரம் ஆவாஹயாமி..

அக்நி த்யானம்: சப்த ஹஸ்த ச்துஷ்ச்ருங்க ஸர்வலோக ப்ரகாசக; க்ருஹாண பூஜாம் க்ருபயா ஸுஸ்திரோ பவ்விஷ்டரே. “”த்வன்னோ அக்னே வருணஸ்ய வித்வான் தேவஸ்ய ஹேடோ அவயாஹி ஸீஷ்டா: யஜிஷ்டோ வன்ஹிதம: யோசசுசாசான: விஷ்வாத் வேஷாகும்ஹி ப்ரமுமுத்யஸ்மத் அஸ்மின் கலஸே அக்னிம் த்யாயாமி ஆவாஹயாமி.

யம த்யாநம்: கால தண்டதர ஶ்ரீமந் மஹாமஹிஷ வாஹந; ஏஹ்யேஹி ஸுபகாகார தர்மராஜ நமோஸ்துதே. “”ஸுகந்ந:பந்தாம் அபயம் க்ருணோது யஸ்மின் நக்ஷதிரே யம ஏதி ராஜா. யஸ்மின்னேன மப்ய ஷிஞ்சந்த தேவா: ததஸ்ய சித்ரகும் ஹவிஷா யஜாம அஸ்மின் கலஸே யமம் த்யாயாமி;ஆவாஹயாமி.

நிர்ருதி த்யாநம்: ரக்ஷோ நிர்ருதே ஶ்ரீமந் ஷிவபூஜாத்த வைபவ. ஏஹ்யத்ர பூஜாம் க்ருஹ்ணீஷ்வ ரக்ஷ மாம க்ருபயா விபோ. “”அஸூந்வந்த மயஜமான மிச்ச.தேனஸ்வேத்யான் தஸ்கரஸ்யான் வேஷி. அன்ய மஸ்மத் இச்ச ஸாதயித்வா நமோ தேவி நிர்ருதே துப்யமஸ்து. அஸ்மின் கலஸே நிர்ருதிம்
த்யாயாமி. ஆவாஹயாமி.

வருண த்யாநம்: நாகபாஷதர ஶ்ரீமந். நக்ரவாஹ ஜலேச்வர; பூஜாம் க்ருஹாண மத்தத்தாம் ஸாந்நித்யம் குரு தே நம: தத்வாயாமி ப்ரம்ஹணா வந்தமான: ததா சாஸ்தே யஜமானோ ஹவிர்பிஹி . அஹேடமானோ வருண இஹபோதி உரிச்கும் ஸமான ஆயு: ப்ரமோஷி:. அஸ்மின் கலஸே வருணம் த்யாயாமி. ஆவாஹயாமி.

வாயு த்யாநம்: வாயோ சர்வ ஜகத் ப்ராண: க்ருஷ்ண ஸாரங்க வாஹந பூஜாம் க்ருஹாந க்ருபயா ஸாந்நித்யம் குரு ஸர்வதா. ஆநோநியுத்பி::சஸசீநீபிரத்வரம். .ஸஹஸ்ரணீபி: உபயாஹி யஞ்யம் வாயோ அஸ்மின் ஹவிஷ மாதயத்வவ யூயம் பாத:ஸ்வஸ்திபிஹி சதான: அஸ்மின்
கலஸே வாயு த்யாயாமி ஆவாஹயாமி.

குபேர த்யாநம்: நர வாஹந யக்ஷேச சர்வ புண்ய ஜநேஸ்வர. ஆவாஹிதோ மயா தேவ பூஜாம் மே சபலாம் குரு. “”ராஜாதி ராஜாய”” ப்ரஸஹ்ய சாஹினே நமோ வயம் வை ஷ்ரவனாய குர்மஹே சமேகா மாங் காம காமாய மஹ்யம் காமேஸ்வரோ வை ஷ்ரவனோ த்தாது. குபேராஜ வைஷ்ரவனாய மஹா ராஜாய நமஹ. அஸ்மின் கலசே குபேரன் த்யாயாமி. ஆவாஹயாமி .

ஈசாந த்யாநம்: ஏஹீசான நமஸ்துப்யம் ம்ருத்யுஞ்ஜய மஹேஷ்வர. பூஜாம் க்ருஹாண க்ருபயா –மதநுக்ரஹ காங்க்ஷயா. தமீசாணம் ஜகத: தஸ்துஷஸ்பதிம் தியம் ஜின்வமவஹே ஸூமஹே வயம் பூஷாணோ யதா வேத ஸா மஸத் வ்ருதே . ரக்ஷிதா பாயு ரதப்த: ஸ்வஸ்தயே. அஸ்மின் கலஸே ஈசாநன் த்யாயாமி. ஆவாஹயாமி. .

ப்ருஹ்ம த்யாநம்: த்யாயாமி சாரதா நாதம் ப்ருஹ்மாணம் பரமேஷ்டிநம். ஹம்ஸாரூடம் சதுர்வக்த்ரம் ஸத்ய லோக நிவாஸிநம். காயத்ரியா ச ஸரஸ்வத்யா ஸாவித்ரியா ச ஸமன்விதம்
ஏஹி சர்வ ஜகன்னாத ப்ருஹ்மந் லோக பிதாமஹ: க்ருஹாண மத் க்ருதாம் பூஜாம் தீர்க்கமாயுஷ்ச தேஹிமே “”ப்ருஹ்மஜ்ஜ்ஞாநம்:: என்ற மந்திரதால் ஆவாஹணம்.

விஷ்ணு த்யாநம்: ஷாந்தாகாரம் புஜக சயனம் பத்மனாபம் சுரேசம் விஸ்வாகாரம் க்கந ஸத்ருசம் மேக வர்ணம் ஷுபாங்கம். லக்ஷ்மீ காந்தம் கமலநயநம் யோகி ஹ்ருத் த்யாந கம்யம் வந்தே விஷ்ணும் பவபய ஹரம் ஸர்வ லோகைக நாதம்.

மேக ச்யாமம் பீதகெளசேய வாஸம் ஶ்ரீ வத்ஸாங்கம் கெளஸ்துபோத் பாஸி தாங்கம் . புண்யோபேதம் புண்டரி காயதாக்ஷம் விஷ்ணும் வந்தே ஸர்வ லோகைக நாதம்.ஏஹ்யேஹி பகவந் விஷ்ணோ சங்க சக்ர கதாதர

மயா க்ருதாம் இமாம் பூஜாம் க்ருஹாண ரமயா ஸஹ: “”தத் விஷ்ணோ””
என்ற மந்திரத்தால் ஆவாஹநம்.

ருத்ர த்யானம். மஹாதேவ ஜடாமெளளே ச்ந்த்ரசேகர தூர்ஜடே; மயா க்ருதாம் இமாம் பூஜாம் க்ருஹாண பரமேஷ்வர “”த்வமக்ந”” என்ற மந்திரதால் ஆவாஹநம்..

மார்கண்டேய த்யாநம்.: ம்ருகண்டுஸுநும் ம்ருக ஷ்ருங்க பெளத்திரம் ஷிவப்ரஸாதாத்த சிராயுஷம் ச ; த்யாயாமி யோகீந்த்ரம் அஹம் மம ஆயுர் வ்ருத்யை ஜபாக்ஷேண லஸத்கராப்ஜம்.

மார்கண்டேய மஹா யோகின் ஷிவத்யாந பராயண ஏஹ்யஸ்யாம் ப்ரதிமாயாம் த்வம் மம ஆயுஷ்ய அபிவ்ருத்தயே என்ற மந்திரத்தால் ஆவாஹநம்.
 
அறுபது, எழுபது, என்பது வயதுக.

நவகிரஹ தேவதைகளுக்கு அவரவருக்கு உடைய மந்திரங்களால் ஆவாஹநம் செய்க.
ஸூர்யன்: ஓம். ஆஸத்யேன ரஜஸா வர்தமானோ நிவேசயன் அம்ருதம் மர்த்யஞ்ச ஹிரண்ய யேன ஸவிதா ரதேன.. ஆதேவோ யாதி புவனா விபஷ்யன். அக்னிம் தூதம் வ்ருணீ மஹே ஹோதாரம் விஷ்வ வேதஸம்

அஸ்ய யஜ்ஞச்ய சுக்ரதும் யேஷா மீஷே பசுபதி: பசூனாம் சதுஷ்பதாம் உத ச த்விபதாம் நிஷ்க்ரீ தோயம் யஜ்ஞியம் பாகமேது ராயஸ்போஷா யஜமானஸ்ய

ஸந்து ஓம். அதிதேவதா, ப்ரதி அதி தேவதா சஹிதாய பகவதே ஆதித்யாய நம: அஸ்மின் கலசே ஆதித்யம் த்யாயாமி; ஆவாஹயாமி..

சந்த்ரன்: ஓம் ஆப்யாய ஸ்வஸமே துதே விச்வதஸ் ஸோம வ்ருஷ்னியம். பவா வாஜஸ்ய சங்கதே; அப்ஸுமே ஸோமோ அப்ரவீத் அந்தர் விஸ்வானி பேஷஜா.

அக்னிம் ச விஷ்வ ஸம்புவம் ஆபஷ்ச விஷ்வ பேஷஜீ. கெளரீம் இமாய ஸலிலானி தக்ஷ்ஷத் ஏகபதி த்விபதி சா சதுஷ்பதீ. அஷ்டாபதீ நவபதீ பபுவுஷீ
சஹஸ்ராக்ஷரா பரமே வ்யோமன்.
ஓம் அதிதேவதா, ப்ரதி அதிதேவதா சஹிதாய ஸோமாய நம: அஸ்மின் கலசே சந்த்ரம் த்யாயாமி. ஆவாஹயாமி.
செவ்வாய்.:
ஓம் அக்னிர் மூர்த்தா திவ: ககுத்பதி: ப்ருதிவ்யா அயம். அபாகும் ரேதாகும் ஸி ஜின்வதி ஸ்யோனா ப்ருதிவி பவாளன்ருக்‌ஷரா நிவேசனி. யச்சானஸசர்ம ஸப்ரதா: க்ஷேத்ரஸ்ய பதினா வயகும் ஹிதேநேவ ஜயா மஸி .காமஸ்வம் போஷயித்ந்வாஸ நோ ம்ருடாதீதிசே.

ஓம் அதிதேவதா ப்ரதிஅதிதேவதா சஹிதாய பகவதே அங்காரகாய நம: அஸ்மின் கலசே அங்காரகம் த்யாயாமி. ஆவாஹயாமி.

சுக்ரன்: ஓம் ப்ரவஸ்சுக்ராய பானவே பரத்வகும் ஹவ்யம் மதிஞ்சாக்னயே சுபூதம்; யோ தைவ்யானி மானுஷா ஜனூகும்ஷி அந்தர் விஷ்வானி வித்மனா ஜிகாதி

இந்த்ரானி மாஸு நாரிஷு ஸுபத்னீம் அஹமஷ்ச்ரவம். நஹ்யஸ்யா அபரஞ்சன ஜரஸா மரதே பதி: இந்த்ரம் வோ விச்வதஸ்பரி ஹவாமஹே ஜனேப்ய; அஸ்மாகம் அஸ்து கேவல;

ஓம் அதிதேவதா ப்ரதி அதிதேவதா ஸஹிதாய பகவதே சுக்ராய நம: அஸ்மின் கலசே சுக்ரம் த்யாயாமி. ஆவாஹயாமி.

புதன்: ஓம் உத்புத்யஸ்வாக்னே ப்ரதிஜாக்ருஹி ஏனம் இஷ்டாபூர்த்தே ஸகும் ச்ருஜே தாமயஞ் ச புன: க்ருண்வகும் ஸ்த்வா பிதரம் யுவானம் அன்வாதாகும் ஸீத்வயீ தந்து மேதம்.

இதம் விஷ்ணுர் விசக்ரமே த்ரேதா நிததே பதம் ஸமூட மஸ்ய பாகும் ஸுரே விஷ்ணோ ரராடமஸி விஷ்ணோ: ப்ருஷ்டமஸீ விஷ்ணோ: ஞப்த்ரேஸ்தோ
விஷ்ணோஸ்யூரஸி விஷ்ணோர் த்ருவமஸி வைஷ்னவமஸி விஷ்ணவே த்வா.

ஓம் அதிதேவதா ப்ரதி அதிதேவதா ஸஹிதாய பகவதே புதாய நம: அஸ்மின் கலசே புதம் த்யாயாமி. ஆவாஹயாமி.

குரு; ப்ருஹஸ்பதே அதியதர்யோ அர்ஹாத் த்யுமத் விபாதிக்ரது மஜ்ஜனேஷு.யத்தீதயத் சவஸர்த்த ப்ரஜாத ததஸ்மாஸு த்ரவிணம் தேஹி சித்ரம்.
இந்த்ர மருத்வ இஹபாஹி ஸோமம் யதா சார்யாதே அபிப: ஸூதஸ்ய தவப்ரணீதீ தவ ஸுரசர்மன் னாவிவா ஸந்தி கவயஸ் ஸுயஜ்ஞா: ப்ருஹ்ம ஜஜ்ஞானம் ப்ரதமம் புரஸ்தாத் விஸீமதஸ் ஸுருசோ வேன ஆவ:

ஸ புத்னியா உபமா அஸ்ய விஷ்டா: ஸதஸ்ச யோனிம் அஸதஸ்ச விவஹ.
ஓம் அதிதேவதா ப்ரதி அதிதேவதா ஸஹிதாய பகவதே ப்ருஹஸ்பதயே நம:
அஸ்மின் கலசே ப்ருஹஸ்பதிம் த்யாயாமி. ஆவாஹயாமி.

சனி: ஓம் சன்னோ தேவி ரபீஷ்டய ஆபோ பவந்து பீதயே சன்யோர் அபிஸ்ரவந்து ந: . ப்ரஜாபதே நத்வ தேதான்யன்யோ விச்வா: ஜாதானி பரிதாப பூவ; யத் காமாஸ் தே ஜூஹூமஸ்தன்னோ அஸ்து வயக்கும் ஸ்யாம பதயோ ரயீணாம். இமம் யம: ப்ரஸ்தரமாஹி ஸீதாளங்கிரோபி: பித்ருபி: ஸம்விதான: ஆத்வா மந்த்ரா: கவிசஸ்தா வஹந்த்வேணா ராஜன் ஹவிஷா மாதயஸ்வா. ஒம் அதிதேவதா ப்ரதிஅதிதேவதா சஹிதாய பகவதே சனைஸ்சராய நம: அஸ்மின் கலசே சநைஸ்சரம் த்யாயாமி; ஆவாஹயாமி.

ராஹு; ஓம். கயானச் சித்ர ஆபுவதூதி ஸதாவ்ருதஸ் ஸகா. கயா சசிஷ்ட்டயாவ்ருதா ஆயங்கெள ப்ருச்ஸிரக்ரமீத் அசனன் மாதரம் புந: பிதரம் ச ப்ரயன்த் ஸுவ: யத் தே தேவி நிர்ருதி ராபபந்த் தாமக்ரீவாஸ்ய விசர்த்யம்

. இதம் தே தத்விஷ்யாம் யாயுஷோ ந மஹ்யாத் அதா ஜீவ: பிதுமத்தி
ப்ரமுக்த: :

ஓம் அதிதேவதா ப்ரதி அதிதேவதா சஹிதாய பகவதே ராஹவே நம; அஸ்மின் கலசே ராஹும் த்யாயாமி. ஆவாஹயாமி.

கேது: ஓம் கேதும் க்ருன்வன் ந கேதவே பேஷோமர்யா அ பேஷ\சே ஸமுஷத்பி: அஜாயதா: ப்ருஹ்மா தேவாநாம் பதவீம் கவீனாம் ருஷிர் விப்ராணாம் மஹிஷோ ம்ருகாணாம்.

ஸ்யேனோ க்ருத்ராணாகும் ஸ்வதிதிர் வனானாகும் ஸோம பவித்ராத்யேதி ரேபன். ஸ சித்ர சித்ரம் சிதயந்த மஸ்மே சித்ர க்ஷத்ர சித்ரதமம் வயோதாம் .சந்த்ரம் ரயிம் புருவீரம் ப்ருஹந்தம் சந்த்ர சந்த்ராபிர்-க்ருண தேயு வஸ்வ.

ஓம் அதிதேவதா ப்ரதி அதி தேவதா ஸஹிதாய பகவதே கேதவே நம:
அஸ்மின் கலசே கேதும் த்யாயாமி. ஆவாஹயாமி.

அறுபது, எழுபது, எண்பது 13.
அச்வத்தாமா ஆவாஹநம்.: அச்வத்தாமந் த்ரோண புத்ர சர்வ ஷக்திமதாம் வர; பூஜாம் இமாம் க்ருஹீத்வா த்வம் மம ஆயுர் வ்ருத்தி க்ருத் பவ; என்ற மந்திரத்தால் த்யாநம் , ஆவாஹனம் செய்க.

மஹாபலி ஆவாஹநம்: த்ரிவிக்ரம மநோபீஷ்ட பூர்ணாத்த யசோதன: மஹாபலே க்ருஹாண த்வம் பூஜாம் நாகாலய ஆலய என்ற மந்திரத்தால் த்யாநம் ,ஆவாஹநம் செய்யவும்.

வ்யாஸ மஹரிஷி த்யானம்: ஸர்வ வேத ஸமுத்ராணாம் பாரத்ருஷ்வந் மஹாமுநே.பராசராத்மஜ ஶ்ரீ மந் பூஜாம் க்ருணீஷ்வ மா மிமாம். இவ்வாறு த்யானித்து ஆவாஹநம் செய்க.

ஆஞ்சநேய த்யாநம்: ஹநுமந். அஞ்சநாஸுநோ ராம பாதாப்ஜ ஷட்பத; வாயு புத்ர நமஸ்தே அஸ்து ஸாந்நித்யம் குரு ஸர்வதா. இவ்வாறு த்யானித்து ஆவாஹநம் செய்க.

விபீஷண த்யாநம்.; தர்மாசரண ஸம்ப்ராப்த சர்வைஷ்வர்ய விபீஷண . பூஜா மிமாம் க்ருஹாண த்வம் ராம கார்யார்த ஸாதக—இவ்வாறு த்யானித்து ஆவாஹணம் செய்க.

க்ருபாச்சார்யார் த்யாநம்.-க்ருபாசார்ய தநுர் வித்யா கெளசலார்ஜித வைபவ. ஏஹ்யத்ர பூஸுர சிரேஷ்ட பூஜாம் மே ஸ பலாம் குரு. இவ்வாறு த்யானித்து ஆவாஹனம் செய்க.

பரஸுராமர் த்யாநம்: ஜாமதக்நிய மஹா தேஜ: ஸர்வக்ஷத்ர நிஷூதந . ஷிவாநுக்ரஹ ஸம்ப்ராப்த சாபவித்ய நமோஸ்துதே- இவ்வாறு த்யானித்து ஆவாஹநம் செய்க.

ஆயுர்தேவதா ஆவாஹநம்: ஆயுர்தா அக்ந ஹவிஷோ ஜுஷாணோ க்ருத ப்ரதீ கோக்ருத யோனி ரேதி.. க்ருதம் பீத்வா மதுசாருகவ்யம். பிதேவ புத்ரம் அபிரக்ஷிதாதிவம். அஸ்மின் கலசே ஆயுர் தேவதா த்யாயாமி. ஆவாஹயாமி.

ஸம்வத்ஸர தேவதா ஆவாஹநம். இதுவத்ஸராய பரிவத்ஸராய என்ற மந்த்ரத்தால் ஆவாஹநம் செய்க.

அறுபது வருஷங்களுக்குறிய தேவதையையும் , அந்தந்த வருஷத்தின் பெயரோடு பின் வருமாறு சேர்த்து சொல்லி ஆவாஹநம் செய்யவும்.

ப்ரஹ்மாணம் ப்ரபவம் ஆவாஹயாமி; விஷ்ணும் விபவம் ஆவாஹயாமி; ருத்ரம் சுக்ல ஆவாஹயாமி; கணேசம் ப்ரமோதூத ஆவாஹயாமி; ஷக்திம் ப்ரஜாபதிம் ஆவாஹயாமி; குமாரம் அங்கிரசம் ஆவாஹயாமி; வல்லீம்

ஶ்ரீமுகம் ஆவாஹயாமி; கெளரீம் பவம் ஆவாஹயாமி; ப்ராஹ்மீம் யுவம் ஆவாஹயாமி; மாஹேஸ்வரீம் தாதுவம் ஆவாஹயாமி; கெளமாரீம் ஈஸ்வரம் ஆவாஹயாமி; வைஷ்ணவீம் பஹுதாந்யம் ஆவாஹயாமி;

வாராஹீம் ப்ரமாதினம் ஆவாஹயாமி; மாஹேந்திரீம் விக்ரமம் ஆவாஹயாமி; சாமுண்டாம் வ்ருஷ்ணம் ஆவாஹயாமி; ஆரோகம் சித்ரபாநும் ஆவாஹயாமி; ப்ராஜம் சுபாநும் ஆவாஹயாமி; படரம் தாரணம்

ஆவாஹயாமி; பதங்கம் பார்திவம் ஆவாஹயாமி; ஸ்வர்ணரம் வ்யயம் ஆவாஹயாமி ; ஜ்யோதிஷிமந்தம் ஸர்வஜித் ஆவாஹயாமி; விபாஸம் ஸர்வதாரி ஆவாஹயாமி; கஸ்யபம் விரோதிம் ஆவாஹயாமி; ரவிம்

விக்ருதிம் ஆவாஹயாமி; ஸூர்யம் கரம் ஆவாஹயாமி; பாநும் நந்தனம் ஆவாஹயாமி; ககம் விஜயம் ஆவாஹயாமி; பூஷ்ணம் ஜயம் ஆவாஹயாமி; ஹிரண்யகர்பம் மன்மதம் ஆவாஹயாமி; மரீசிம் துர்முகம் ஆவாஹயாமி;

ஆதித்யம் ஹேவிலம்பீம் ஆவாஹயாமி; ஸவிதாரம் விளம்பிம் ஆவாஹயாமி; அர்கம் விகாரிம் ஆவாஹயாமி; பாஸ்கரம் சார்வரீம் ஆவாஹயாமி;; அக்னிம் ப்லவம் ஆவாஹயாமி; ஜாதவேதஸம் ஷுபக்ருதம்

ஆவாஹயாமி; ஸஹோஜஸம் ஷோபக்ருதம் ஆவாஹயாமி; அஜிராப்ரபவம் க்ரோதிநம் ஆவாஹயாமி; வைஷ்வாநரம் விஸ்வாவஸும் ஆவாஹயாமி;
நர்யாபஸம் பராபவம் ஆவாஹயாமி; பங்க்த்திராதஸம் ப்லவங்கம்

ஆவாஹயாமி; விஸர்பினம் கீலகம் ஆவாஹயாமி; மத்ஸ்யம் ஸெளம்யம் ஆவாஹயாமி; கூர்மம் ஸாதாரணம் ஆவாஹயாமி; வராஹம் விரோதிக்ருதம் ஆவாஹயாமி; ந்ருஸிம்ஹம் பரிதாபிநம் ஆவாஹயாமி;

வாமநம் ப்ரமாதீசம் ஆவாஹயாமி; பரஸுராமம் ஆனந்தம் ஆவாஹயாமி; ராமம் ராக்ஷஸம் ஆவாஹயாமி; பலராமம் நளம் ஆவாஹயாமி; க்ருஷ்ணம் பிங்களன் ஆவாஹயாமி; கல்கிநம் காளயுக்திம் ஆவாஹயாமி; புத்தம்

ஸித்தார்திம் ஆவாஹயாமி; துர்காம் ரெளத்ரீம் ஆவாஹயாமி ;யாதுதாநம் துர்மதிம் ஆவாஹயாமி; பைரவம் துந்துபிம் ஆவாஹயாமி; ஹநூமந்தம் ருதிரோத்காரிம் ஆவாஹயாமி;

ஸரஸ்வதீம் ரக்தாக்ஷிம் ஆவாஹயாமி ;தாக்க்ஷாயனீம் க்ரோதனம் ஆவாஹயாமி; லக்ஷ்மீம் அக்ஷயம் ஆவாஹயாமி;

நக்ஷத்ரங்களின் பெயர்களும் அவற்றின் தேவதைகளும்; ஆவாஹணம் செய்ய.

க்ருத்திகா----அக்னி; ரோஹிணி-----ப்ரஜாபதி; ம்ருகசீர்ஷம்------ஸோமம்; ஆர்த்ரா---------ருத்ரன்; புநர்வஸு-------அதிதி;; புஷ்யம்------ப்ருஹஸ்பதி;;ஆஷ்லேஷா------ஸர்பாந்; மகா-------பித்ரூன்; பூர்வபல்குணி-----அர்யமணம்; உத்ரபல்குணி-----

பகம்;; ஹஸ்தம்-----ஸவிதாரம்; சித்ரா------த்வஷ்டாரம்; சுவாதி-------வாயு; விஷாகா-----இந்த்ராக்னி; அநுராதா------மித்ரம் ஜ்யேஷ்டா-----இந்த்ரம் ;மூலா------நிர்ருதிம்; பூர்வாஷாடா---------அப: உத்ராஷாடா--------விஸ்வாந்தேவான்.அபிஜித்—

---ப்ரஹ்மாணம்; ஷ்ரவணம்-------விஷ்ணு; ஷ்ரவிஷ்டா------வஸுந் ஷதபிஷக்------வருணம்; பூர்வப்ரோஷ்டபதா-----அஜைகபாதம்; உத்திரப்ரொஷ்டபத-----அஹிர்புத்நியம்; ரேவதி-------பூஷணம்; அஷ்வினி------அஸ்விநெள; அபபரணி----
யமம்.;

ஆவாஹணம் செய்யபட்ட தேவதைகளுக்கு ஷோடசோபசார பூஜைகள் செய்க.

இனி ஆசார்யனும் ருத்விக்குகளுமாக வேத மந்திரங்களை ஜபிக்க வேண்டும்.

வேத ஆரம்ப வாக்கியங்கள்; த்ரயம்பகம்; ருத்ர காயத்ரி; திக்பால மந்திரங்கள்; ஆபோஹிஷ்டா முதலிய மந்திரங்கள்; ஹிரண்யவர்ணா:; பாவமாந்யாய: வருண, ப்ருஹ்ம, விஷ்ணு, ருத்ர, துர்கா, ஶ்ரீ, பூ-ம்ருத்யு ஸூக்தங்கள்; ருத்ரம்,சமகம், புருஷ சூக்தம் ;க்ருத ஸூக்தம்,அப வா ஏதஸ்மாத் என்ற மந்திரம், , ஸர்வேஷு வை என்ற மந்திரம். பஞ்ச ஷாந்தி, நக்ஷதிர அஷ்ட வாக்யங்கள்; கோஷ ஷாந்தி,, நமோ ப்ருஹ்மணே என்ற மந்திரம் 3 முறை சொல்லவும்.

கலச வேதிகையின் மேற்கு பக்கத்தில் ஹோம குண்டம் அமைத்து , யஜமானனின் ஸ்வ ஸூத்ரப்படி பூர்வாங்கம், அக்னி கார்யம், அக்னி முகம் வரை செய்ய வேண்டும்.

சமித்து, அன்னம், நெய்யுடன் த்ரயம்பகம் யஜாமஹே சுகந்திம் புஷ்டி வர்தனம் உர்வாருகமிவ பந்தனாத் ம்ருத்யோர் முக்ஷீய மாம்ருதாத்.என்ற மஹா ம்ருத்யுஞ்ஜய மந்திரத்தால் 108 ஆஹூதிகள் அளித்திடுக;

நெல்லோடு கலந்த எள் கொண்டு ப்ருஹ்ம காயத்ரி மந்திரம் 108 ஆவர்த்தி அளித்திடுக; நக்ஷ்த்திர அஷ்ட வாக்யங்கள் சொல்லி நெய்யினால் ஹோமம் செய்க.

ஹோமதிற்கு பிறகு கலசங்களிலுள்ள தேவதைகளை முறைப்படி யதாஸ்தானம் செய்து விட்டு அனைவருக்கும் ப்ரோக்ஷணம் செய்க/.உள்ளுக்கு குடிக்க கொடுக்கவும். யஜமான தம்பதியர்க்கு அபிஷேகம்.. நெய்யில் முகம் பார்த்த பாத்ர தானம்.

இனி தம்பதிகளுக்கு பல வகையான மங்கள த்ரவ்யங்களால் ஸ்நான முறை .
முன் கூட்டியே சேகரித்து வரிசைபடி வைத்துக்கொள்ளவும்.

கோரோசனம்; பசு நெய்; பசுந்தயிர். பசும்பால்; புஷ்பம், பழங்கள்; அருகம்பில் ;தீபம்; முகம் பார்க்கும் கண்ணாடி, ,தங்கம்.., புனித இடங்களிலிருந்து பெறப்பட்ட மண்;

பின் வரும் ஸ்லோகம் சொல்லி உச்சந் தலையில் கோரோசனையை தடவவும். ஆயூ: புஷ்டி: யஷோ தைர்யம் மங்க\ளம் ச பவேத் மம.

பின் வரும் ஸ்லோகம் சொல்லி கண் இமைகளுக்கு மேல் பசு நெய்யை தடவ வேண்டும். தேஜோ ரூபம் ச ஷீலம் ச காந்திஸ்சாபி விவர்த்ததாம்.

பின் வரும் ஸ்லோகம் சொல்லி தயிரால் நெற்றியில் திலகம் இட்டுக் கொள்ள வேண்டும்.ஸெளபாக்கியம் ச ஸுகந்தஸ் ச ஸுகம் ச மம ஜாயதாம்

பின் வரும் ஸ்லோகம் சொல்லி அருகம்பில்லை சிரஸில் வைத்துகொள்ளவும். ஆயுர்தீர்க்கம் ததாஆரோக்யம் வபு: ஸ்யாத் வஜ்ர ஸந்நிபம்.

பின் வரும் ஸ்லோகம் சொல்லி பசும் பாலை சிரஸில் விட்டு கொள்ள வேண்டும். பய ஏவ பலம் ந்ரூணாம் ஆயுர்தீர்க்கம்ச யச்சதி.

பின் வரும் ஸ்லோகம் சொல்லி பழங்களை கையால் தொட வேண்டும்.
பலம் மனோரத பலம் ப்ரததாதி சதா ந்ரூணாம்.

பின் வரும் ஸ்லோகம் சொல்லி தலையில் பக்தியுடன் புஷ்பத்தை தரித்து கொள்ள வேண்டும். ஶ்ரீஸ்ச லக்ஷிமீஸ்ச மே ந்த்யம் பவேதாம் மய்யநச்வரே.

பின் வரும் ஸ்லோகம் சொல்லி கண்ணாடியில் தமது முகத்தைப் பார்க்க வேண்டும்.அலக்ஷ்மீ: காலகண்டீஸ்ச குரூபம் ச வினச்யது.

பின் வரும் ஸ்லோகம் சொல்லி தீபத்தை பய பக்தியுடன் தரிசிக்க வேண்டும்.
அந்தகார; தமஸ்சைவ ஹி அஞ்ஞானம் ச நிவர்ததாம்.

பின் வரும் ஸ்லோகம் சொல்லி துலஸி செடியின் கீழிருந்தோ, அல்லது வேறு புனித தலத்திலிருந்தோ கொண்டு வரப்பட்ட மண்ணை தொட்டு ஸிரஸில் வைத்துக் கொள்ள வேன்டும்.. பூமிர்த்தரித்ரின் பூதாநாம்.

பின் வரும் ஸ்லோகம் சொல்லி தங்க நாணயம் அல்லது தங்க ஆபரணத்தை சிரஸில் வைத்துக்கொள்ள வேண்டும்.ஸுவர்ணம் பாவநம் ந்ரூணாம் செளபாக்யகரம் உத்தமம்..

அகமர்ஷண மந்திரங்கள் சொல்லிக்கொண்டே கும்ப ஜலத்தால் யஜமான தம்பதியினருக்கு அபிஷேகம் செய்திடுக.

அபிஷேகத்தின் போது உடுத்தியிருந்த நனைந்துவிட்ட ஈர வஸ்த்ரங்களை தானம் செய்து விடுக. ((ஆர்த்ர வஸ்த்ர தானம்))

புத்தாடை அணிந்து , நெற்றிக்கு இட்டுக்கொண்டு யஜமான தம்பதி
யினர் அடுத்த நிகழ்ச்சிகளுக்கு தயாராக வேன்டும்.

ஆசார்யனுக்கு ப்ரதான ப்ரதிமையும் மற்ற ருத்விக்குகளுக்கு ந்யாயப்படியான ப்ரதிமை/மாற்றுப் பொருட்களை வழங்கிட வேண்டும்.

விருப்பப்படி தானங்கள் செய்யவும். தச தானம், பஞ்ச தானம் ,பல தானம் செய்யவும்.

யஜமானரால் பத்னிக்கு திருமாங்கல்ய தாரணம் செய்விக்கவும். சாந்தி ரத்னாகரம் என்ற பழய புத்தகத்தில் திருமாங்கல்ய தாரணம் சொல்ல பட வில்லை, அடுத்து வந்த ஷாந்தி குஸுமாகரம் புத்தகத்தில் உள்ளது. பிற் காலத்தில் வந்த பழக்கமாக இருக்கலாம் என்பது சிலரது கருத்து.

ப்ராஹ்மணர்களுக்கு அறுசுவை போஜனம், பக்‌ஷணம், தக்‌ஷினை தரவும். ஆசிர்வாத மந்திரங்கள்/வாக்யங்கள் கூறி வாழ்த்திட சொல்லவும்.

இவ்வாறு செய்வதால் பல்லாண்டுகள் புத்ர பெளத்ராதியரோடு சேர்ந்து வாழும் பாக்கியம் கிட்டும். அனைத்து துரதிஷ்டங்களும் விலகும். பாக்கியங்கள் பெருகும்.

இந்த உத்தம கல்பம் செய்ய வசதி இல்லாதவர்கள் 33 கலசம் வைத்து மத்திம கல்பம் பூஜை; ஹோமம்; தாநம் செய்யவும். இதுவும் முடியாதவர்கள்
12 கலசம் வைத்து பூஜை ஹோமம்,தாநம் செய்யவும். இத்ற்கும் வசதி இல்லாதவர்கள் 9 கலசம் வைத்து பூஜை ஹோமம் தாநம் செய்யலாம்.. கருமி தனத்தினால் கீழான் கல்பங்களை அநுஷ்டித்தால் பலனில்லை. இவ்வாறுசெளநக முனிவர். கூறி உள்ளார்.

அறுபது, எழுபது, என்பது வயதுகளில் செய்யும் ஷாந்தி விவரம்.
அறுபது வயதினிலே: சஷ்டி அப்தபூர்த்தி.

9 கலச ஸ்தாபனம்.: நடுவில் ம்ருத்யுஞ்சயர்;. வலது பக்கம் ப்ரும்ஹா; இடது
பக்கம் ருத்ரன்.; ம்ருத்யுஞ்சயருக்கு நேர் கீழே விஷ்ணு.; விஷ்ணுக்கு வலது பக்கம் நக்ஷத்திர தேவதைகள்.;

விஷ்ணுக்கு இடது பக்கம் ஸம்வத்ஸர தேவதை;; ம்ருத்யுஞ்சயருக்கு நேர் மேலே திக் பாலர்;; திக் பாலருக்கு வலது பக்கம் ஆயுர் தேவதை; திக் பாலருக்கு இடது பக்கம் மார்கண்டேயர். ;

12 கலச ஸ்தாபனம்: நடுவில் ம்ருத்யுஞ்ச்யர்; வலது பக்கம் ப்ருஹ்மா; இடது பக்கம் ருத்ரன்; ;ம்ருத்யுஞ்சயருக்கு நேர் கீழே விஷ்ணு; விஷ்ணுக்கு இடது பக்கம் ஸப்த ரிஷிகள்.;
ம்ருத்யுஞ்சயருக்கு நேர் மேலே நக்ஷத்திர தேவதைகள்; இதற்கு நேர் மேலே நவகிரகங்கள்;; இதற்கு நேர் மேலே திக் பாலகர்; ;நக்ஷதிர தேவதை களுக்கு இடது பக்கம் ஸம்வத்ஸர தேவதை;

இதற்கு இடது பக்கம் மார்கண்டேயர்;நக்‌ஷத்திர தேவதைக்கு வலது பக்கம் சிரஞ்சீவி ;இதற்கு வலது பக்கம் ஆயுர் தேவதை.;

33 கலச ஸ்தாபனம்;

33 கலச ஸ்தாபனம்;

நடுவில் ம்ருத்யஞ்சயர் தெற்கே ப்ருஹ்மா; ம்ருத்யஞ்சயர்க்கு மேற்கே விஷ்ணு; ம்ருத்யஞ்சயர்க்கு வடக்கே ருத்ரன்;; ருத்ரனுக்கு வடகிழக்கு மார்கண்டேயர்.;எட்டு திக்குகளுக்கும் எட்டு திக் பாலகர்கள்;;

ம்ருத்யஞ்சயர், ப்ருஹ்ம, ருத்ரணுக்கு மேலே ஸம்வத்ஸர தேவதை, நக்ஷத்ர தேவதை, ஆயுர் தேவதை; இம்மூண்றிர்க்கும் மேலே நவகிரஹங்களுக்கு ஒன்பது கலசங்கள்;;ப்ருஹ்மாவிற்கு தெற்கேயும் விஷ்ணுவிற்கு மேற்கேயும் ஏழு
சிரஞ்சீவி கலசங்கள் அமைக்கவும்.

60 கலச ஸ்தாபனம்.

நடுவில் ம்ருத்யஞ்சயர்; தெற்கே ப்ருஹ்மா; ம்ருத்யஞ்சயருக்கு வடக்கே ருத்ரர்;ம்ருத்யஞ்சயருக்கு மேற்கே விஷ்ணு; ருத்ரனுக்கு வடக்கே மார்கண்டேயர்; எட்டு திக்குகளிலும் எட்டு திக் பாலகர்கள்; ம்ருத்யுஞ்சய,ர்;, ப்ருஹ்மா ருத்ரருக்கு ; கிழக்கே ஒன்பது நவகிரஹங்கள்; ப்ருஹ்மாவிற்கு தெற்கேயும் விஷ்ணுவிற்கும் மேற்கேயும் ஏழு சிரஞ்சீவி கலசங்கள், ;ப்ருஹ்மாவிற்கு தென் கிழக்கே ஆயுர் தேவதை,

மார்கண்டேயருக்கும் வடக்கு திக் பாலகருக்கு மத்தியில் கிழக்கிலிருந்து மேற்காக பதிநான்கு நக்ஷத்திர கலசங்களையும், தெற்கு திக் பாலகருக்கும் சிரஞ்சீவி கலசங்களுக்கும் நடுவில் பதிநான்கு நக்ஷத்திர கலசங்களயும் வைக்கவும்.

125 கலசங்கள் வைத்து வழிபட 60 வர்ஷங்களுக்கு 60 கலசங்களும்; ஸப்த ரிஷிகளுக்கு ஏழு கலசங்களும் மேற்கண்ட 60 கலங்களுடன் சேர்த்து வைத்துக்கொள்ள வேண்டும்.

சைவாகமோக்த உக்ர ரத சாந்திக்கு 279 கலசங்கள் வைத்து வழிபடுவோரும் உண்டு. உத்ராயனம், தக்ஷினாயனம் 2; ருது-6; மாதங்கள் 12; ராசிகள் 12; யோகம் 27; கரணம் 11; கிழமை 7; வசுக்கள் 9; ருத்ரர் 11;திதிகள் 16.

துவாதச ஆதித்யர் 12; மருத் கணம் 7; நவ துர்கா 9; கணபதி;; க்ஷேத்ர பாலர்; வாஸ்து; பஞ்ச ப்ருஹ்மம்;5 வருணன்4; ஆகாசம்; பூமி;; அபயங்கரர்; மஹி தேவதா; சஹ சித்ரம்; ம்ருத்யஞ்சயருக்கு அதி தேவதை; ப்ரதி அதிதேவதை மேற்கண்ட 125 கலசங்களுடன் சேரும்.
 
லிங்க புராணம் புத்தகத்தில் 334 ம் பக்கத்தில் அபிஷேக வரிசை கொடுக்க பட்டுள்ளது.

1. வாசனை கலந்த எண்ணைய்.2. பஞ்ச கவ்யம். 3. பஞ்சாம்ருதம். 4. பசும்பால். 5. பசும் தயிர். 6. பசும் நெய். 7.தேன். 8. கருப்பஞ்சாறு. ( வெல்ல தூள்) 9. பழ ரஸங்கள். 10. இளநீர். 11. சந்தனம் . 12. பஞ்ச கலசத்தால் நன்னீர் அபிஷேகம்.

ஒவ்வொருவகை அபிஷேகம் முடிந்ததும் பகவானுக்கு தீப ஆராதனை காட்டுவதும் அதன் பின்னர் சுத்த நீரால் அபிஷேகம் செய்வதும் அவசியம்.

ஹோம ஆஹூதி விளக்கங்கள்.

ஆறு சாஸ்த்ரிகளை கொண்டு ஹோமம் செய்யும் போது ஒவ்வொரு திரவ்யமும் இரண்டு சாஸ்திரிகளால் ஆஹூதியாக அளிக்கப்படும்.ப்ரதி த்ரவ்யத்திற்கு ஸஹஸ்ர ( ஆயிரம்)) கணக்காக 1008 ஆஹுதிகள் அளிப்பதால் ஒவ்வொரு சாஸ்த்ரிகளும் 504 ஆஹூதிகள் அளிக்க வேண்டும்.

இதற்கு நேர மதிகமாவதால் மூண்று திரவ்யத்திற்கும் சேர்த்து 1008 ஆஹுதிகள் என்ற திட்டம் ஏற்படுத்திக் கொள்ளலாம்.1008/3=336.

336 என்ற எண்ணிக்கை லகு ஸஹஸ்ரம் ஆகிறது.. இதை 6 பேர் செய்யும் போது 336/6=56. ஒரு சாஸ்த்ரிகளுக்கு 56 ஆஹுதி என திட்டமிட்டு கொள்ளலா.ம்.

108 எண்ணிக்கை ஆஹூதி அளிக்கும் போது ஒவ்வொரு த்ரவ்யத்திற்கும் 108 ஆஹூதி அளிக்கலாம். இரண்டு சாஸ்திரிகள் ஒரே த்ரவ்யம் அளிப்பதனால் தலைக்கு 54 ஆஹூதி வருகிறது.

மூண்று த்ரவ்யத்திற்கும் சேர்த்து 108 ஆஹூதியானால் ஒரு சாஸ்திரிகளுக்கு 18 ஆஹூதி எனவும் திட்டமிடலாம். லகு சதம் 108/6=18.. ஹவிஸ்=அன்னம்=அ. ;;ஆஜ்யம்=நெய்=ஆ;; சமித்து=சமித்=ஹோமக்குச்சி. இவை மூன்று த்ரவ்யம்.

எள்ளு மட்டும் ஹோமம் செய்யும் போதும், அருகம்புல் மட்டும் ஹோமம் செய்யும் போதும், 1008 ஆவர்தி/1008/6=168 ஆவர்த்தி தலைக்கு ஹோமம் செய்யலாம்.

லகு ஸஹஸ்ர ஆவர்த்தி ஹோமம் என்றால் 336/6=56 ஆவர்த்தி தலைக்கு 56 ஆவர்த்தி செய்து முடிக்கலாம். 336x3=1008.

சதாவர்த்தி என்றால் 18x6=108. தலைக்கு 18 ஆவர்தி செய்யலாம்.

லகு சதாவர்த்தி என்பதற்கும் தலைக்கு 18 ஆவர்த்திகளே செய்து விட்டாலும் அதிக நேரமாகாது.

அன்னம்+நெய்+ சமித்தினால் ஹோமம் செய்யும் போது பீம ருத்திரர்ருக்கு செய்ததில் பாதி அளவு கணக்கிட்டு ஹோமம்: ப்ருஹ்மாவிற்கும், விஷ்ணுவிற்கும், துர்கைக்கும், திக் பாலகர்களுக்கும் செய்தால் போதும்.

ஒரே கலசத்தில் ஆவாஹன மாகியுள்ள நவகிரஹங்களுக்கு ஹோமம் செய்யும் போது..ஒரு கிரஹத்திற்கு மூன்று திரவ்யங்களும் சேர்த்து 12 ஆஹூதிகள் கொடுத்து , 9 கிரஹங்களுக்கும் மொத்தமாக 108 ஆவர்த்திகள்
ஹோமம் செய்வதாக லகு சதத்தில் கொடுக்கப்பட்டிருக்கிறது.

யஜுர் வேதத்திற்கு இந்த அட்டவணை கொடுக்கபட்டிருக்கிறது. ருக் வேதம், சாம வேததிற்கு வேறு அட்டவணைகள் வரும்.. சில மந்திரங்களிலும் மாறுதல்கள் தெரிவிக்கிறேன்.

இது தவிற ஆயுஷ்ய ஹோமம், அஷ்ட வாக்கிய ஜன்ம நக்ஷத்திரங்கள் ஹோமம் செய்து விட்டு ஸ்விஷ்டக்ருத் ஹோமம், ஜயாதி ஹோமம்,அக்னி உபரிஷ்டாத் தந்திர கார்யங்கள், அக்னி உபஸ்தானம் செய்யவும்..

பிறகு கலச தேவதைகளுக்கு புநர் பூஜை, ப்ரதான கலசத்திற்கு சிவாஷ்டோத்ர அர்ச்சனை, தூபம், தீபம், நைவேத்யம் ,கற்பூர ஹாரத்தி, ப்ரதக்ஷிண நமஸ்காரம்,கலச தேவதை யதாஸ்தானம், கலச ஜலம், ப்ரோக்ஷ‌ணம், ,கலச ஜலம் சாப்பிடுதல், கலச ஜல அபிஷேகம்.
 
As this is a public forum I am giving a detailed list; each one can select according to their financial status.

For those who are doing in their own houses , shamina; plastic chairs; dining table ;papercups;.

water; 10 bricks; or homa kundam you have to make arrange ments,

writing or printing invitation to your friends and relatives. or phone.
make arrangements with caterer for coffee tiffin and meals.

Buy sarees; dhoty; pants and shirts to your relatives; If you want to take video you have to make arrangements. If you want to give for your friends and relatives order for plastic or paper bags required to put coconut or fruit and thaamboolam; sweet and kai murkku and one gift to those who attended the function.

On the previous day you have to do rudhra ekadhasini. 12 sastrigals are required for this; 11 sastrigals must recite 11 times each ,rudhram. It will take 6 hours for them , and then rudhra homam with rudhram and chamakam should be done. Punyahavachanam should be done.

Kindly give them in the morning sathu maavu or rice or wheat kanjee .

Abishekam for shiva or into your house deity if available in your house must be done by one person.
abhisheka list= pancha kavyam (cow's dung;urine; milk;curd; ghee; and water must be mixed inthe prescribed method.

Panchamritham honey 200 grams; jaggary powder 200 grams; milk; plantain fruits and ghee .





dried draakshai 100 grams; dates 100 grams; kalkandu 100 grams; cow's milk one litre; cow's curd half litre; tender coconut 2 nos; Rose water one bottle; sandal powder 10 grams; veebhuthi (thiruneeru) 2 pocket; lime fruit 4 nos; sandal wood thailam one bottle.

KUthu vilakku 1; gingilly oil for vilakku; thiri; and match box; trays; camphor; scented sticks (oothubathi) pancha pathram and uthurini; trays 4 nos; Bell; stand for dhoopa kaal dheepha kaal .

kola podi and aarthi karasal; uthiri pushpam 2 basket; 2 haaram for your parents and one for brass kudam; manjal podi; kumkumam; sandal powder; coconut; betel; betel nuts; plantain fruits;

vraati(eruvaa mutta) sand; umi; firewood ghee are required. I am giving those requirements for both days. prepare a list of your relatives their birth star; rasi and name and hand over it to the sastrigals and he will use it during sangalpam,.

on the birth day of your father as per birth star and birth month sathabishegam must be done.

REQUIREMENTS FOR SASTRIGALS PART ONLY .

Turmeric powder100 grams; manjal 200 grams; ven kadugu 50 grams; kumkumam 50 grams; sandal powder 20 grams; scented sticks 4 pocket (oothubathi) camphor 2 pocket; thodutha pushpam 15 metre; uthiri pushpam 3 baskets; ( malli; mullai; javunthi; lotus; maru; maru kolundu; bilvam; thulasi; arali; panner poo; etc 5kgs betel 400 nos; betel nut 250 grams; paaku packets 100 nos; haaram 6 nos;

plantain fruit 100 nos; coconut 30 nos; paddy 1 kg; raw rice 10 kgs; wheat 10 kgs; black gram 2 kg; black ellu 500 grams; no.10 nool kandu 5 nos; colour nool 1 set; old news paper 10 nos; plantain leaves 10 nos; visiri 1 no. ; paaku mattai dhonnai 20 nos; mango tree leaf bunches 20 nos; raw rice flour for kolam; aarthi karasal; new brass kudam 1; one litre capacity brass sombu 12 nos; blouse piece 80cms 1; 9x5 cotton dhoty 1; red colour one metre thundu 20 nos; ghee 4 kg; havis 250 grams; elaikaai 10 nos; pachai kalpooram 2 gram; jadhikai 1 ; saffron half gram; vettiver and vilamichai ver 20 grams;

vratti (eruva mutta) 100 nos; broken firewood 5 kgs; umi 1 kg; sand 5 kgs; kalkandu 200 grams; sugar 500 grams;
For nava grahams= For suryan (80 cms. lengh blouse bit)red colour; moon white; sevvai dark red; budhan green; guru golden yellow; sukran white; sani blue; rahu black; kethu printed with many colours;each one bit vasthram; wheat; raw rice; toor dhaal; green gram; moongdhaal; mochai; black ellu; black gram and horse gram each 100 grams as dhaanyam; samithu ; erukku; purasu;karungali; naaurivi;arasu;athi;vanni;arugan grass; dharbai each 12 in nos for homam for these navagrahas;

for neivedhyam ; vadai sakara pongal or payasam; chithraanam must be prepared.


boil sukku (dried ginger) and jeerakam in drinking water and then give it to these sastrigals while chanting rudhram, this will soothe the throat. in the middle you can give them coffee, fruits,sathumavu and kanjee.

you may give them 9x5 cotton dhoties as dhaanam. After this function is over you may give them madi samayal food.(meals). dasa dhaanam and pancha dhaanam must be done now. you can give one dhaanam each.

Mantras are there for doing dasa dhaanam and pancha dhaanam in shanthi rathnaagaram uthara paagam. dasa dhaanams are cow dhaanam cow with calf or its prathinithi coconut (mattai thengai). Bhoomi dhaanam its prathinithi sandal wood piece. karuppu ellu (black gingilly seeds) with container. gold one gram gold rings are available now in jwellary shops. you can give one , or money instead of gold ( as per financial status of the individual) ghee with container. vasthram 9x5 cotton dhoty; dhanyam raw rice or wheat with contajner. silver silver metti available in jwellary shop you can give 2 pairs; jaggary with container salt with container. for each of these dhaanams give along with dhakshinai.

Pancha dhaanam: udakumbam brass sombu(one litre capacity) with water; deepam lighted deepam with ghee and thiri jyothi must face you ;Bell; book; vasthram 9x5 cotton dhothy. give along with dakshinai.


other dhaanamgal: graha preethi; nandhee sratham; vaishnava sratham; cow dhaanam; krischaraacharanam; and sastrigals and aachaarya sambhavanai.

Aachamanam; guru vandhanam; mandapa pradhakshinam; anuggai=permission. ganapahy pooja; maha sangalpam; ganapathy yatha staanam; dhaanangal; aachaarya and rithwik varanam; kalasa sthaapanam;varuna aavaahanam; japam;different kinds of nyaasam; hamsa gayathri japam; aathma raksha; siva sankalpam; purusha sooktha and uthara naaraayana paaraayanam.

prayer to indra; to satisfy rudhran the krura devadai (here) manthras are chanted this is called prathi purusham; shadha rudhreeyam;pancha anga japam; asta anga namaskaram; laghu nyaasam; anga nyaasam;

In the centre place the big brass kudam filled with water and pour elakai, jathikai;pachaikalpooram; saffron; krambu; vilamichai ver;veti ver; gold ornaments; on the outside of the kudam tied with cotton thread place mango leaf buch manjal thadaviya coconut. vasthram ; decoration with manjal powder;sandal paste and kumkumam;and akshathai;

you can do aavaahanam in this brass kudam varunan; lakshmi naaraayanan; brahma; thrayambahar; aayul devathai; nakshathra devathai; nava graham; dasa thiku paalakargal; lakshmi kuberan; dhanvanthri ;sudarsanan;bhagya devathai your kula deivam; your village deivam; your ishta deivam.

In the eastern side to the centre brass kudam place brass sombu with water and alankaaram this is named mahadevan; then next clockwise sivan; rudhran; then in south sankaran;neelalohithan ;eesaanan; in west vijayan; bheeman; in north devadevan; bhavothbhavan;then samba parameswaran; in the middle of bheeman and devadevan place the punyaahaavacachana sombu.

Then start aavaahanam for each sombu one sastrigal will do ; dhyaanam; praana prathistai; 16 upachaara pooja for each sombu ; aasanam; paadhyam;argyam; aachamaniyam;mdhu bargham; snaanam;vasthram; poonal;sandal paste;kumkum and akshathai;archanai to siva and paarvathi; dhoopam; dheepam;neivedhyam;thaamboolam with fruits; camphor haarati;

For the centre brass kudam rudhra thrisathi archanai ; pradhakshinam; 13 namaskaarangal; praarthanai;chamakam japam and other praarthana; then argyam;

Rudhra japa poorvaangam; rishi chandas devatha nyaasam;keelaka nyaasam;kara and anga nya asam;kavacham; asthram; dhyaanam;pancha pooja;ganapathy dhyaanam; shaanthi paadam;argyangal;

at the end of each rudhra and chamaka paaraayam (in the first mahadevn sombu in the east ) do 6 upachaarangal= sandal paste;pushpa archanai;dhoopam; dheepam;neivedhyam;camphor aarthi; must be done; this will go clockwise each time. after aarthi kartha must do some argyam; praarthana;phaladhaanam dhakshinai; asirvadham;then starts the second rudhra paaraayanam.

sri rudhra homam; kalasam punar pooja;prokshanam; abishekam;rakshai ;Mangalya dharanam sambhaavana to sastrigals; aasirvaatham; haarathi.

Buy one eversilver cotainer with lid pour 500 mili litre gingilly oil and see yours and all relatives each face on that oil and then give it as dhaanam to a brahmin with dhakshinai; do not see him while going away from that place and then see your faces in the mirror.RUDHRA HOMAM.
AGNI MUKAANDHAM; RUDHRA VIDHAANA POOJA IN THE AGNI;16 UPACHAARA POOJA; HAVIS HOMAM; GHEE HOMAM; Then rudhra homam; so many methods are there. vasordhaarai; ruk, yajur, sama; atharvana vedha paarayanagal;swastakrith homam; jayadhi homam;praayaschitha (gyaatha, agyaatha)Homam;bali; agni yathasthaanam;
 
According to our culture and tradition,, every man bound by the duties as the head of the family, is supposed to complete his duties towards the family, like education and marriage to his children before reaching the age of sixty. He then hands over his duties and properties to his children for further managament and diverts his attention towards pilgrimage to holy places etc; From now on , he performs the role of advisor only. However he imparts an adequate training to his children , to independently manage the family responsibilities so that his absence may not be felt

After a few years, the old couple is no more capable of long and arduous spiritual pilgrimages and time is spent on listening and contemplating on higher spiritual pursuits at home itself. They seek's the Lord's Grace to keep them healthy and fit to face the remaining period of life, without troubling others much. The remaing duties ,if at all any,left over is supposed to be completed by the time the individual reaches 70 years.


His 70th birth day is celebrated by his children and grand children,as Bheema ratha santhy.with all the rituals similar to shastyabdha poorthy . Both these functions are not only the celebrations of his successful achievement of the relevent duties of that particular stage, of life, and also an opprtunity for the children to pay their gratitude to the head of the family.

Sathabhishekam is then celebrated at the conclusion of 81 years, This 81 year old man is fortunate to interact with nearly three generations,and performance of sathabishekam with observance of all rituals, is supposed to releive the couple of all sins and reach the heaven.This punyah is equated to darshanam of all holy places, and a dip holy ganges. It is mandatory on the part of the children, as per our dharma sastra, to show their gratitude by looking after them in their old age.


While everyone in this world worship the Almighty, The Lord Himself adores and worships the following six classes of people:They are
(1) One who does annadhanam daily for the needy.

(2) One who has performed Soma Yagam at a young age and continuing with Agnihothram.through out his life.

(3) One who adhears to Massopavaasam =a praayaschitha karma - to ward off the commissions and omissions .Massopavasam means: Fasting on full monn and new moon nights; Fasting on day times on Sundays, ashtami and chathurdasi, and fasting through out the day on Ekadasi.


(4) A woman selflessly serving her husband without minding the hardships if any.


(5) One who has stidied the vedas and upanishaths with meaning and lives a Dharmic life as laid down in the sastras.

(6) One who has seen 1000 full moon.

Saint vaikanasa feels 80 years and eight months are sufficient enough for the celebration of sathabhishekam.
It is said that on the occassion of sathabishekam, all the gods and pithrus visit the performer's house, rejoice and bless the couple and everyone assembled there. Hence it is considered as a rare and significant event.

The text Shanthiraqtnakaram proclaims that Rudra Ekadasini must be performed.Rudra Ekadashini is an act of atonement for our commissionsa nad omissions. Individuals Who perform Rudra japam get freed from bondage of ignorance. According to Suta Samhita, there is no other japa equivalent to thisfound in vdas and smruthis. It is customary to perform various Shanthi Homas and Yagnaas with the help of learned Vedic Pandits-to ward off all eils that may affect the couple and their children, Grand children in the continuing years.

1. Anuggai, 2 Vigneswara pooja. 3. Graha preethy, Navagraha pooja Krichraacharanam( all purification ceremonies).4. Naandhi to invoke the blessings of fore fathers.5. Punyahavachanam. 6. Kalasa sthaapanam ( invoking Devathas in pots)7. sathabisheka japams. 8. Sathabisheka Shanthy Homams. ( Homams for comissions and omissions)including one for Praayaschitham.9. Pouring purified water over the the couple.10. Wearing of new clothes.

11.Seeing face in ghee. 12. Maangalya Dhaaranam. 13.Obeisance to Lord. ( Perumal Mariadhai).14. Blessing by elders. 15. Blessings by relatives with Gifts. 16. Perumaal, Guru, Achaaryas sambaavanai Paying respect to mutts, or to temples and for teachers by sending money to them. 17. Gifts to relatives and Sambandhi mariyathai.18. Dhaanam to sastrigals vasthram, kalasam, prathimai etc; 19. Paying respect to Guru. 20. Mangal Haarathy.

Devathas invoked in kalasam.5 kalasams. Brahma, Vishnu, Shiva, Prajapathy, Parameshti, chathurmuka and Hiranya garbar. your kula deivam, ista deivam, grama devatha, etc. Navagrahas, seven chiranjeevis namely: Aswathaama, Mahabala, Veda vyasa, hanuman, Vibhishnan, Krupaacharya, and Parasurama. 6 Ayur devathas, 10 dik paalakaas.Kubhera lakshmi, sudarsanar, Dhanvanthri, Bhaagya devatha, etc.

The chanting of japam includes sukthas like Purusha, narayana, vishnu, Sri, Bhoo, Neela, Pavamaana, Varunan, Rudhra, durga, Gayathri, Dhik Paalaka, Sri Rudhram and Chamakam, Nakshathra sooktham Grutha sooktham, Pancha Shaanthy and Ghosha shanthy and anuvakas from Yajur veda samhitha. A Homam or Havan is also there.The smoke that arises from a homam contains a powerful healing energy. It purifies the atmosphere , both physically and subtly,Due to Divine Grace, every kind of negetive Karma can be purified by the sacred homam fire.

Normally , the items used for abhishekam (Snaanam) from kalasam include 11 Dravyas. Gorochanam to be applied on the head. Curd to be applied on the forehead. Ghee to be applied on the eyelids. Blades og Arugan Grass to be placed on the head. Cow's milk to be sprinkled on the head. Fruits. Touch the fruits with the Hands. Place Flowers on the head. .Mirror. View the Mirror. Deepam- See the light of the Deepam. Touch the earth; preferably mud from beneath the thulasi plant. Gold Place a coin or gold article on the head.

Dasa Dhaanam: Offering of cow, praying for peace and Prosperity. Offering of land for cultivation/ dwelling Praying for Comfortable living. Black ellu Gingilly sseds in an iron vessal praying for removal of sins. Offerin of Gold , Praying for removal of acquired sins. Offering of Ghee in a bronze vessal for pleasing all devathas, and praying for removal of all aarjitha sins. Nava Dhanyam - Grains; Offering of grain , Praying for removal of Dhrusti. with navagraha vasthras and dhakshinai. All dhanams must be done along with dakshinai.

9x5 cotton Dhoty offering, Praying for good health and prosperity. Offering of jaggary to please Goddess Lakshmi ,seeking all prosperity. with container. Offering of silver to please Pithrus and Maha Vishnu seeking their blessings. Offering of salt with container to please Sri Rudhra, seeking good health.

PANCHA DHAANAMS> Deepam. Book, Bell; dhoty, Brass vessel ( one litre capacity) with water.
\

SHAD DHAANAS; Deepam, Jala pathram, vibhoothi, Rudhraksham, Siva lingam, Salagramam.

In Sankalpitha Dhanam: Wooden plank seat; umbrella., chappal, walking stick, visiri, will also be given.

Bhoori dakshina to scholors and phala dhaanam is to be given to one and all who attended the function. AArathy and meals to all.
 
தேவையான பொருட்கள். ருத்ரம்-----------சதாபிஷேகம்.
மஞ்சள் பொடி-----------------50கிராம்.----------50 கிராம். குங்குமம்--------------------------50 கிராம்----------50கிராம். சந்தனம் பொடி------------------50 கிராம்-----------50கிராம்.
கோதுமை--------------------------2 கிலோ-----------2 கிலோ. பச்சரிசி------------------------------5 கிலோ-----------5 கிலோ வெள்ளை உளுந்து---------------1 கிலோ------------1 கிலோ நுனி வாழை இலை---------------10--------------------10.
பித்தளை குடம்.---------------------1--------------------1 பித்தளை சொம்பு--------------------12-------------------12 கலசவஸ்த்ரம்-------------------------12-------------------12 கலசம்-நூல்கண்டு 10.ந.--------------6--------------------0
பச்சை கற்பூரம்------------------------10 கிராம்---------10கி ஏலக்காய் பவுடர்-----------------------3 கிராம்----------3கி குங்குமபூ---------------------------------0.5கிராம்-------0.5 கிரா விலாமிச்சை வேர்--------------------100 கிராம்-----100கிரா பன்னீர்-----------------------------------1 பாட்டில்-------1 பாடில்
மாவிலை கொத்து---------------------15------------------15 தேங்காய்----------------------------------15------------------15 பார்வதி பரமேஸ்வரர் வெள்ளி ப்ரதிமை12-------------0 வெற்றிலை---------------------------------200--------------200
பாக்கு----------------------------------------100கிராம்-------100கி வாழைபழம்-------------------------------50-------------------50 புஷ்பம் தொடுத்தது-------------------30முழம்----------30மு புஷ்பம் உதிரி----------------------------3 கூடை---------1கூ மாலை------------------------------------2--------------------2 கட்டி கற்பூரம்--------------------------50கிராம்---------50கி ஊதுவத்தி------------------------------2 பாகெட்---------2 பா
எலுமிச்சைபழம்.-----------------------4--------------------4 செங்கல்--------------------------------16-------------------16 மணல்------------------------------------1சட்டி-------------1சட்டி விராட்டி----------------------------------25--------------------25 சிராய் தூள்-மரக்கட்டை------------5 கிலோ-----------5 கிலோ நெய்------------------------------------2கிலோ-------------1 கிலோ
ஆஸன பலகை //தடுக்கு---------15---------------------15 பஞ்ச பாத்திர உத்திரிணி-------1-----------------------1 குத்து விளக்கு; ந.எ.;திரி-----------1-----------------------1 தீப்பெட்டி; கத்தி, கத்ரிகோல்------1-----------------------1 மணி தூப கால், தீப கால்---------1-----------------------1
கோலப்பொடி; ஆரத்தி கரைசல்---1---------------------1 ப்ளேட். ட்ரே; தாம்பாளம்-------------4-----------------------4
அபிஷேக பொருட்கள்------பால்----1 லிட்டர்.-----------0 தயிர்--------------------------------------0.5 லிட்டர்----------0 இள நீர்------------------------------------1-----------------------0 வாழைபழம்-----------------------------12 ---------------------0 தேன்------------------------------------100கிராம்---------------0
நாட்டு சக்கரை-----------------------250கிராம் ------------0 பேரீச்சம்பழம்.-------------------------100கிராம்-------------0 முந்திரி, திராக்ஷை--------------------100 கிராம்-------------0 பழச்சாறு-ஆரஞ்ச்;பன்னீர்திராக்ஷை500கிராம்------------0
பஞ்ச கவ்யத்திற்கு பசும்பால், பசுந்தயிர், பசு நெய், பசுமூத்திரம், பசுஞ்சாணி தேவை.
நைவேத்தியத்திற்கு வடை, சக்கரை பொங்கல், தேங்காய் சாதம், எலுமிச்சை சாதம், தயிர் சாதம், மஹா நைவேத்யம், பழ வகைகள், தேங்காய் தேவை.

சதாபிஷேகத்திற்கு அன்று நவகிரஹ ஹோமத்திற்கு நவகிரஹ வஸ்திரம், நவகிரஹ ஹோம குச்சி; அரசு, புரசு சமித்து கட்டு; நவகிரஹ தானியம்; பூர்ணாஹூதி பட்டு; பூர்ணாஹூதி சாமான்; ஹவிஸ் 250 கிராம் தேவைபடும்.

பஞ்ச தானம்:- 9 5 வேஷ்டி, பித்தளை சொம்பு; பித்தளை விளக்கு; மணி, புத்தகம்.
தச தானம்:- 9 5 வேஷ்டி, பசு, பூமி, தங்கம், வெள்ளி, நெய். எள்ளு, வெல்லம், உப்பு. நெல்.
ஆர்த்திர வஸ்திர தானத்திற்கு இரண்டு 8 முழம் வேஷ்டி. ஒன்பது கஜம் புடவை ஒன்று.
இலுப்பைசட்டி அல்லது எவர் சில்வர் டப்பியில் 500கிராம் நெய் விட்டு அதில் முகம் பார்த்து தானம் செய்ய வேண்டும்.

திருமாங்கல்யம், குண்டு, காலுக்கு மெட்டி வாங்க வேண்டும்.
 
Just a couple of interesting points for the instruction and guidance of readers who perhaps might not have undergone Veda adhyayanam and prayoga upadesham.

In another thread headed "Bheemaratha Shaanthi", Well-Known Member Sri kgopalan screamed in BLOCK CAPITALS that in the celebration of the great Praayaschittham termed bheemartha shaanthi (which my spouse and I had celebrated) there is no maangalya dhaaranam.

Yet, in the extended rant above (which contains many serious errors) and which is clearly headed:-

அறுபது, எழுபது, என்பது வயதுகளில் செய்யும் ஷாந்தி விவரம்.

he goes on to urge without the slightest shade of shame:-

யஜமானரால் பத்னிக்கு திருமாங்கல்ய தாரணம் செய்விக்கவும்............ ஷாந்தி குஸுமாகரம் புத்தகத்தில் உள்ளது.

In other words he now publicly admits that not only for bheemaratha shaanthi, but also for sathaabhishegam, thirumnaangalya dhaaranam is not only normal but is authorised by a revered prayoga text called Shaanthi Kusumakaaam (which I have also studied and possess a copy).

Shall not unless provoked highlight the other errors.

S Narayanaswamy Iyer
 
Dear Friends

My date of birth is 24.08.1959. (ஆவணி மாதம்/அஸ்வினி நக்ஷத்திரம் ) Kindly suggest me about “ Sashti Abtha Purthi”. How much it would cost if I do it at Home or at Thirukkadaiyur? Please guide me friends.

Like Quote Reply
Report

As per my calculation, the date is 21 Aug 2019. Rituals part are best done in mutt. And celebration part at your home, marriage hall etc. This is to be initiated by children
 
As per drikanitha panchangam 21-08-2019 is the correct date. for rudhra ekaadasini Rupees two thousand per head for 12 sastrikals twenty four thousand rupees plus vaadhyar dakshinai and dhaanams. foe shashti aptha purthy function on 21-08-2019 another 24000 rupees plus vaadhyar dhakshinai and dhaanams. plus javuli, tiffin and meals to attenders. if done at your home.
you may do kooshmaanda homam instead of rudhra ekadasini. only one sastrikal is enough. you may do homam.
In chennai another group of retired persons are doing rudhra ekadasini and shashti aptha purthy. They will charge only one thousand rupees per head. this will cost only thirty thousand rupees plus meals expenses.
About thirukadaiyur you may contact them directly.
 
for 11 priests two days they are charging 57000 rupees plus meals braek fast and tiffin they may charge rupees four hundred per head and minimum must be 20 persons. so it will come to 20000 rupees plus room rent for two days rupees four hundred per day per head per two days 10,000 rupees may be more than this. plus to and fro from your house to thirukadayur van charges for two days. Totally this may cost rupees one lakh.
 
With due respects, my submission is that all religious services must not have rate contract charges. Instead it should be made voluntary. The fees charged seems exhorbidant.
 
As I wrote in my post No. 15 above:-

"In another thread headed "Bheemaratha Shaanthi", Well-Known Member Sri kgopalan screamed in BLOCK CAPITALS that in the celebration of the great Praayaschittham termed bheemaratha shaanthi (which my spouse and I had celebrated) THERE IS NO MANGALYA DHAARANAM."

It is noteworthy that Sri kgopalan himself in his post No.14 above stresses in his concluding sally that தேவையான பொருட்கள். includes:-

திருமாங்கல்யம், குண்டு, காலுக்கு மெட்டி வாங்க வேண்டும்.

What now clearly (and conclusively?) transpires is that even at the famous Thirukkadaiyur Devasthaanam (whose website I have carefully checked), they insist that couples celebrating 60th, 70th and 80th birthday bring along thrumaangalyam so that the man can formally tie the thaali-charadu round his spouse's neck on all three occasions (chanting the appropriate manthrams).

What value should we place now on his credibility and authenticity when he purports to pronounce (ex cathedra) authoritatively on our religious practices?

S Narayanaswamy Iyer
 

Latest ads

Back
Top