• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

கிரகண விரதம்

21 - 06 - 2020, ஞாயிற்றுக்கிழமை சூரிய கிரகணம்.

சூரியன், சந்திரன், பூமி ஒரே நேர்கோட்டில் வரும் போது, சூரியனின் ஒளியை சந்திரன் சிறிது நேரம் மறைக்கும், அந்த நேரத்தில் சூரிய ஒளி பூமியில் மங்கும் இதுவே சூரிய கிரகணம்.

இது, 21.06.2020
ஞாயிற்றுக்கிழமை
காலை 10.23 தொடங்கி,
மதியம் 12.00 மணிக்கு உச்சம் ஆகி,
1.45 முடிகிறது.

சூரிய ஒளி பூமியில் படாத அந்த நேரங்களில் பூமியில் தீய அலைகள் மேலெழும்பும், நச்சு வாயுக்களும், நுண் உயிர்களும் பரவும்...
(ஆனால் இது கொரோனாவை அச்சுறுத்தும் விஷேச கிரகணம்)

ஆகையாலே கிரகணம் போது எந்த செயலிலும் ஈடுபடாமல், உண்ணாமல், வெளியே செல்லாமல், கிரகணத்தை காணாமல் இருக்க வேண்டும், *கட்டாயம்*

மேலும், உடல் மனம் ஆத்மா ஒரு நிலை அடைய இது ஏதுவாக இருக்கும்.

அன்று கடைப்பிடிக்க வேண்டிவை

அதற்கு முதல் நாள் 20 - சனிக்கிழமை அம்மாவாசை, அன்று இரவு இலேசான உணவு எடுத்துக் கொள்ள வேண்டும்

அல்லது வெறும் பால் மற்றும் விதை இல்லா பழங்களை உட்கொள்ள வேண்டும்.

🔯 மறுநாள் அஃதாவது கிரகணம் அன்று எதுவுமே சாப்பிடாமல் இருப்பது சிறந்தது காலை உணவு மட்டுமாவது உண்ணாது இருந்து மதியம் கிரகணம் முடிந்த பிறகு உண்ணலாம்... குறைந்தபட்சம் நீர் நன்கு கொதிக்க வைத்து பிறகு ஆற லேசான சூட்டில் குடிக்கவும்.

அன்று காலையில் இருந்து கிரகணம் முடியும் வரை அவசியம் விளக்கு தீபம் எறிய வேண்டும், அணையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

வீட்டை விட்டு வெளியே செல்ல கூடாது.

கிரகணம் முடிந்த பிறகு இந்து உப்பு அல்லது கல் உப்பு கைப்பிடி தண்ணீரில் கலந்து ஒவ்வொருவரும் குளிக்க வேண்டும்.

பிறகு மஞ்சள் மற்றும் எலுமிச்சை கலந்த தண்ணீரால் வீட்டை கழுவி அல்லது துடைத்து சுத்தம் செய்ய வேண்டும். பிறகே உண்ண வேண்டும்.

கிரகண தியானம்

கிரகண நேரம் குறைவான நேரமாக இருந்தாலும் மிக சக்தி வாய்ந்தது

வணக்கம் நண்பர்களே.
21--6--2020 அன்று சூரிய கிரகணம். காலை 10.22.தொடங்கி 11.58.உச்சம் பெற்று1.48.நிறைவு பெறுகிறது. எனவே காலை 10.15.மணிக்குள் உணவை உட்கொண்டு உங்கள் வீட்டில் உள்ள பூஜை அறையில் குடும்பத்துடன் அமர்ந்து விடுங்கள் அல்லது உறங்கி விடுங்கள். தெரிந்தால் கிரகண நேரத்தில் தியானம் செய்யுங்கள்.

பூஜை அறையில் நாளை கிரகண நேரத்தில் மணி அடிக்க கூடாது. தூப தீபம், நைவேத்யம்கூடாது.வாசலில் மஞ்சள் நீர் தெளித்து , பூஜை அறையில்
சூரியன், சந்திரன், ராகு கிரகங்களை நினைத்து கொண்டு வேண்டிகொள்ளுங்கள்

இறந்த உங்கள் முன்னோர்களை கண்டிப்பாக நினைத்து பிறாத்தனை செய்ய கூடாது. இது கிரகணகாலத்தில் மட்டும். மீறினால் பித்ரு சாபம் பெற்று சொல்ல விரும்பவில்லை.

ஆனால் கிரகண நேரத்தில் குலதெய்வததை வணங்கலாம், தியானிக்கலாம்.
இஷ்ட தெய்வத்தை வணங்கி வழிப்படலாம்.

ஒட்டு மொத்தமாக இந்திய நேரப்படி 10.15 முதல் 1.45 மணிவரைமூன்றரை மணிநேரம் உங்களை வாழ்வில் நீங்கா துன்பமான

திருமணத்தடை.
தொழில் முன்னேற்றம்.
குழந்தை பாக்கியம்.
கடன் தொல்லை, வாராகடன்,
கணவன் மனைவி பிரச்சனை
தீய சக்திகளின் தொல்லை

இப்படி உங்களை வாட்டி எடுக்கும் எந்த பிரச்சனைகளையும் நீங்களே உங்கள் பிறாத்தனைகள் மூலம் சரி செய்து கொள்ள இறைவன் ஒவ்வொறு மனிதனுக்குய் அருள் செய்யும் ஒரு பொன்னால் நாள்நாளை.

ஆன்மீக விஷயங்களை சரியாக தெரியாத சில மனிதர்கள் சூரிய கிரகணம் என்றால் நல்லதல்ல ஒரு கெட்ட நாள் என்ற மாயையை உருவாக்கி சக மனிதர்களை பயமுறுத்தி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அது வாழ்வல்ல அது அவர்கள் பெரும் சாபம்.ஆம் குரு துரோகம் எவ்வளவு பெரிய சாபமோ,
அது போல தன்னிடம் அறிவுறை கேட்கும் சீடனின் சந்தேகத்திற்கு தவறான அறிவுறை சொல்வதால் தன் வம்சத்திற்கு ,,பிரம்மஹத்தி,,தோஷம்பெற்று தருகிறார்கள் சிலகுருமார்கள், ஜோதிடர்கள், சாமியார்கள் .

கால சர்ப தோஷம்

இது தான் ஒவ்வொறு மனிதனின் பிறப்பு முதல் தொடங்கி அவன் உயிர் உள்ள வரை 48ஆண்டுகள் கிரகங்களின் கணக்குபடி வாட்டி வதைக்கும் மிக கொடிய ,,,தோஷம்,, அந்த தோஷத்தை பத்து பைசா செலவில்லாமல் பூஜை அறையில் நாளை கிரகண நேரத்தில்

மாதா, பிதா, குரு , குலதெய்வம் (குலதெய்வம் தெரியாதவர்கள், இஷ்டதெய்வத்தை வணங்கலாம்)இவர்களை மனதார நினைத்து
அந்த மூன்றரை நேரத்தில் உங்கள் பிரச்சனைகள் தீர்ந்து வாழ்வில் எல்லா வளவும் பெற்று இன்பமாய் வாழுங்கள்.

குறிப்பாக கிரகணம் முடிந்ததும் குளித்து விட்டு பூஜை அறையில் உள்ள எல்லா விளக்கு, போட்டா, மற்றும் அனைத்து விதமான பூஜை சாமான்களையும் சுத்தம் செய்து மாலை அல்லது மறுநாள் சுத்தம் செய்து வணங்கி நிம்மதியாய் வாழ வைக்கிறது
 

Latest ads

Back
Top