கணவனை விட்டுவிட்டு மனைவி மட்டும் யாத்திரை போகலாமா?.

thaniyaga..webp
கணவனை விட்டுவிட்டு மனைவி மட்டும் யாத்திரை போகலாமா?.


காஞ்சி மகா பெரியவர் சொன்ன பதில்:


‘‘ஒரு மார்க்கம் சொல்றேன். கேளு அலமேலு! நீ எப்ப தீர்த்த யாத்ரைக்குக் கிளம்பினாலும், பொறப் படறத்துக்கு முன்னாடி, ஆத்துக்காரரைக் கிழக்கே பார்த்து நிக்கச் சொல்லி நமஸ்காரம் பண்ணிப் பிரார்த்தனை பண்ணு! நீ என்ன பண்றே ரகுநாத சாஸ்திரிகளே, உன்னோட மேல் அங்கவஸ்திரத்தை எடுத்து ஆம்படையா கையிலே கொடுத்து, ‘இது நா உன் கூட தீர்த்த யாத்ரை வர்றதுக்கு சமானமானது. க்ஷேமமா போய்ட்டு வா’னு ஆசீர்வாதம் பண்ணி அனுப்பு. தம்பதியா யாத்ரை போன புண்யமும் கிடைக்கும்... ஒத்தருக்கும் மன சிரமமும் இருக்காது. என்ன... சந்தோஷம்தானே?!


Source: periva.proboards
This post is for sharing knowledge only, no intention to violate any copyrights.
 
Back
Top