கணபதி பூஜா விரதம்

praveen

Life is a dream
Staff member
நம் குழந்தைகளை “பிள்ளைகள்” என்று சொல்லும் மரபு தமிழ் உலகில் உள்ளது. பிள்ளைகள் அல்லது குழந்தைகள் உள்ளம், கள்ளம், கபடம் இல்லாதது. மாசில்லா மனம் உடையவர்கள் பிள்ளைகள் ஆவர். ஞானிகளுக்கு உவமை கூறுமிடத்து பட்டிணத்தடிகள் கூறியது இத்தருணம் நினைவு கூறத்தக்கது:

“சேய் போல் இருப்பார் கண்டீர்
உண்மை ஞானம் தெளிந்தவரே.”

மாசில்லாத மனம் உடைய பிள்ளைகளுக்கெல்லாம் தெய்வம் “பிள்ளையார்”.

அனைத்து எழுத்துக்கும், ஓசைகளுக்கும், வேதங்களுக்கும் மூலமாக விளங்குவது “ஓம்” எனும் பிரணவம். பிரணவம் தோற்றம் இல்லாதது. பிள்ளையாரும் தோற்றம் இல்லாதவர். தோற்றம் உண்டானால் முடிவு என்பது உண்டு. முதலும் முடிவும் இல்லாத முழுமுதற் கடவுள் பிள்ளையார். அம்மை அப்பன் இவரை கணங்களுக்கெல்லாம் தலைவராக்கியதால், “கணபதி, கணேசர், கணாதிபன், கணநாதர் ” என்று பெயர் பெற்றார்.

விநாயகர் முன் தோப்புக்கரணம் இடுவதால், அறிவு வளர்ச்சியும், உடல் நலமும் உண்டாகும். இவரது கருணையால் காவிரி நம் தமிழகத்தில் ஓடத் துவங்கியது. சூரிய வம்சத்தில், வழிவழியாக பூஜிக்கப்பட்ட “ஸ்ரீரங்கநாத பெருமாள் ” திருவரங்கத்தில் எழுந்தருளி, இந்த பூமியில் அருள் புரிவது விநாயகரின் கருணையாகும்.

சிவனாரிடமிருந்து, ஆத்மலிங்கத்தை ராவணன் பெற்றுக் கொண்டு வருகையில், அந்த ஆத்மலிங்கம் “கோகர்ணம்” எனும் க்ஷேத்திரத்தில் எழுந்தருளச் செய்தது விநாயகரின் கருணையே. நமக்கு “பாரதம் ” என்ற இதிகாசம் கிடைக்கப் பெற்றது விநாயகரின் அருட் கருணையே.

வன்னி பத்திரம் விநாயக பெருமானுக்கு மிக மிக உகந்தது. ஐந்து அக்னிகளுக்கு இடையில் நின்று செய்த தவப் பயனும், யாகங்கள் செய்து அடையும் புண்ணியமும் ஒரு வன்னி இலையால் விநாயகரை வழிபடுவோருக்கு உண்டாகும்.

வரலாறு: தாக்ஷாயணி, தன் தேஹத்தை யோகாக்னியில் விட்டு, மூன்று வயது சிறு பெண்ணாக ஹிமவானுக்கு அயோனிஜையாக தோன்றி, வளர்ந்து, வேத நூல்கள் பல கற்று, மணப்பருவம் அடைந்தாள், பமரசிவனையே மணக்கக் கருதிய உமா தேவி, தன் தந்தை பர்வதராஜனிடம் விருப்பத்தைத் தெரிவித்தாள். அதற்குரிய வழியைக் கேட்டாள்.

பர்வதராஜன் “பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளுக்கும் மூல காரணப் பொருள் விநாயகரே, அவரை ஆவணி மாத சுக்லபக்ஷ சதுர்த்தி நாளில் நினைத்து, வ்ரதம் இருந்து, முறைப்படி பூஜை செய்தால், ஸகல விக்னங்களும் நீங்கி ஸகல ஸித்திகளும் உண்டாகி, இவ்வுலகில் சுகமும் இறுதியில் மோக்ஷமும் சித்திக்கும் ” என்றார். உமாதேவி தன் தந்தையை விநாயக சதுர்த்தி வ்ரதம் எப்படி அனுஷ்டிக்க வேண்டும் என்றும், இதற்கும் முன்பு யாராவது அனுஷ்டித்து இருக்கிறார்களா? என்றும் கேட்டாள்.

ஹிமவான் இவ்விரத பூஜை முறைகளை விளக்கமாக எடுத்துக்கூறி, குமாரக்கடவுள் தன் தந்தையிடம் கேட்டு, அறிந்து, அனுஷ்டித்ததையும் கூறினார். ஒரு சமயம் குமாரஸ்வாமி (முருகன்) பரமேச்வரனிடம், “தந்தையே எண்ணற்ற வ்ரதங்களுள் முதன்மையானதும், எளிதில் அனேக நன்மைகளையும் கொடுக்கும் தன்மை வாய்ந்ததும், மிகவும் மேன்மையானதும் எது?” என்று கேட்டார்.

ஆதியும் அந்தமுமில்லாத, அனைத்துலகுக்கும் ஆதார நாயகனான பரமேச்வரன் “மகனே! விநாயக சதுர்த்தி வ்ரதம் தான் ” என்றார். விநாயகர் தன் மூத்த சகோதரர். சிவனாரின் மகன். அப்படியிருக்க அவரை பூஜிப்பது முதன்மையாக கூறப்படுகிறதே என்ற சந்தேகம் தோன்றிய முருகக் கடவுளுக்கு, “மைந்தா! ஆதிபரம் பொருள், மும்மூர்த்திகளையும் தோற்றுவித்தவர். அதர்மத்தையழிக்க எத்தனையோ வேடம் பூண்ட விநாயகர் ஒரு அவதாரத்தில் என் குழந்தையாகவும் அவதரித்தார். வேதம் முழுவதும் என்னையும் விநாயகரையும் வேறுபடுத்தாது ஒன்றாகவே பாவிக்கும். எனவே அவரது வ்ரத பூஜையை செய்வது எல்லா நன்மைகளையும் கொடுக்கும்” என்றார். முருகரும் தாரகாசுரன், சூரபத்மன் இவர்களை ஜெயிப்பதற்கு முன் இவ்விரதத்தைச் செய்து வெற்றி பெற்றார்.

இவ்வளவையும் கேட்ட உமாதேவிக்கு, “இவ்விரதத்தை செய்து நீ விரும்பிய மணாளனையடையவாய்” என்று தந்தை ஹிமவான் மகள் உமாதேவியிடம் கூறினார். உமாதேவி பணியாட்களிடம் பூஜைக்கு வேண்டிய பொருள்களை கொண்டு வரும்படிச் செய்தாள். நறுமண கற்பக மலர்கள், பலவித தளிர்கள், அறுசுவை உணவுகள், மாணிக்கம், நவரத்னங்கள், புனித நீர், அருகு, வன்னி, பூமாலைகள் போன்ற பல பொருட்கள் தேவலோகம், பூலோகம், பாதாளலோகம் முதலியவற்றிலிருந்து வந்து குவிந்தன.

தங்கத்தால் அழகான மண்டபம் எழுப்பி பவழம், நவரத்னம், மாணிக்கம் முதலியவற்றாலும் புஷ்ப மாலைகளாலும் அலங்கரித்து கும்பத்தில் தாழை, நார்த்தையை கட்டினார்கள். தூண்களில் வாழை, கமுகு, கரும்பு, மாவிலைத் தோரணம் கட்டினார்கள். தூய்மையான இடத்திலிருந்து களிமண் கொண்டு வந்து, பிள்ளையார் செய்து வைத்தனர். ஹோமக் குண்டம் அமைத்து சந்தனம், பன்னீர், புனுகு கலந்து புகை மூட்டினார்கள். நவரத்ன பொடிகளால் கோலமிட்டு, பூஜைக்குரிய தங்க பாத்திரங்கள் கொண்டு வரப்பட்டன. சுவர்களில் சித்திரங்கள் வரையப்பட்டன.

உமாதேவி கங்கையில் அதிகாலையில் நீராடி விபூதி, குங்குமமிட்டுக்கொண்டு, ருத்ராட்சம் தரித்து, ஆசமனம், அந்தர், பஹிர்ந்யாஸங்கள், பூதசுத்தி, ப்ராணாயாமம், சங்கல்பம் முதலியவைகளைச் செய்தாள். சந்தப்பலகையில் வேதிகை (மேடை) அமைத்து அதன் மீது அரிசியைப் பரத்தி அதன் மீது பொன்னாடையை விரித்து அதன் மீது, நூல் சுற்றி, பஞ்சரத்னங்களுடன் நீர் நிரப்பிய, பொன்னாலாகிய குடத்தையும், தளிர்களையும், தேங்காய், தர்பை முதலியவற்றையும் வைத்து குங்குமம், சந்தன புஷ்பங்களால் அலங்கரித்து, கும்ப பூஜை செய்தாள்.

கும்பத்தின் மேற்கில் விநாயக யந்திரத்தை வைத்து, அதன் மேல் ஸ்வர்ண விநாயகரை எழுந்தருளச்செய்து பிருதிவி மூர்த்தியை (களிமண்) பொன் மண்டபத்தில் எழுந்தருளச் செய்து சங்கு தீர்த்தத்தால் தூய்மைப்படுத்தினாள். கங்கை நீரால் நிரப்பிய பஞ்சபாத்திரத்தில் அர்க்ய பாத்யத்திற்கு பச்சை கற்பூரம், குங்குமப்பூ, நீர், அரிசி, பால் தர்பைநுனி, புஷ்பம், வெண்கடுகு, நெய், எள் முதலியவற்றால் அர்க்ய பாத்ய ஆசமனம் மந்த்ரபூர்வமாக செய்து புஷ்பாக்ஷதைகளால் முறைப்படி பூஜை, ஹோமம், ஜபம், த்யானம் செய்து 16 வகை உபசாரங்களும் செய்தாள்.

மண்டபத்தின் முன் அனேக வாத்யங்கள் முழங்க வெண்பொங்கல், பால் அன்னம், சர்க்கரைப்பொங்கல், தயிரன்னம், மிளகன்னம், கடுகன்னம், எள்ளன்னம், பூசணிக்காய் முதலிய குழம்பு வகைகள், கறிவகைகள், புட்டு மா, பொரி சுண்டல், (வெல்லப்பச்சரிசி, வறுத்த பருப்பு, எள்ளு, ஏலம், தேங்காய், சர்க்கரை பயறு முதலியவற்றால் செய்த) உருண்டை, பலவகை மோதகம், அப்பம், அடை, வடை, பிட்டு, லட்டு பணியாரம், தேன்குழல், முறுக்கு, வெள்ளரிக்காய், பலாச்சுளை, மாங்கனி, வாழைப்பழம், நெய், பால், தேன், மோர், தயிர், இளநீர், கரும்புச்சாறு, சர்க்கரைப்பாகு இவைகளை மந்திரப் பூர்வமாக நிவேதனம் செய்தாள்.

சந்தனம், அகில் கருங்காலி அரச்சுனம், வில்வம் என்றும் பஞ்ச தூபங்களும் கொடுத்து, கும்ப தீபம் முதலான பல தீபங்கள் காட்டி, குடை, கண்ணாடி, தாமரை, விசிறி, கொடி, ஆலவட்டம் முதலியவைகளை உபசாரமாக காட்டினாள். பலவித ஸங்கீதங்களும் வாத்யங்களும் முழங்க நர்த்தனம் ஆடப்பட்டது. கற்பூரம் காட்டி, ப்ரதக்ஷிண நமஸ்காரம், உத்தர ந்யாஸங்கள் செய்தாள். சொர்ணமூர்த்தியை கும்பத்துடன் பூஜை செய்வித்த ஆசாரியரிடம் இன்னும் பல தானங்களுடன் கொடுத்தாள். அன்று முழுவதும் தான் விரதம் இருந்து பலருக்கும் அன்னதானம் வழங்கினாள். பிருதிவி மூர்த்தியை புனர் பூஜை செய்து மங்கள வாத்யத்துடன் ஊர்வலமாக எடுத்துச் சென்று நதியில் விட்டாள்.

உமாதேவி 30 நாட்கள் இவ்வாறு பூஜை செய்து, விரதம் இருந்து, கண் விழித்து விநாயகரைப் பூஜித்தாள். முப்பத்தி ஒன்றாம் நாளன்று ஆசாரியருக்குரிய தானமும், பிரம்மண, அதிதி, பரதேசி முதலியோருக்குப் போஜனமும் செய்வித்து விக்னேச்வரரை நதியில் விட்டாள். இவ்வாறு ஜகன்மாதாவான உமாதேவி விக்னேச்வர வ்ரத பூஜை செய்து தக்ஷிணாமூர்த்தியை மணந்து கொண்டாள்.

இந்த ஸித்தி விநாயக வ்ரத பூஜா மஹிமையை பார்கவ புராணமாகிய கணேச புராணத்தில் விரிவாகக் காணலாம். இதையே க்ருஷ்ணர், பஞ்சபாண்டவர்கள் முதலியவர்கள் அனுஷ்டித்து மகிழ்ந்தனர். பல ரிஷிகளாலும் தேவர்களாலும் அனுஷ்டிக்கப்பட்டு வரும் இந்த ஸித்தி விநாயக பூஜையை செய்பவர்கள் பல பயன்களையும் அடைவர் என்பது நிச்சயம்.

(முடியாதவர்கள், பூஜைக்கு முதல் நாளும் பூஜையன்றும் உபவாசம் இருந்து (பட்டினி கிடந்து) உறக்கம் நீக்கி பூஜித்து 21 ப்ராம்மணருக்காவது போஜனம் செய்விக்க வேண்டும்.)

நமக்கு உலகானந்தம், ஞானானந்தம் இரண்டுக்கும் விக்னம் நீங்க வேண்டும். உலக வாழ்க்கையில், முதலில் நல்ல மனைவியை அல்லது கணவனையடைவது இன்பம். அந்த இன்ப மணவாழ்க்கை தான் சதுர்முக ப்ரும்மா அனுபவிக்கும், ஆனந்தம் வரையில் கொண்டு விடும். எனவே முழுமுதற் பொருள் விநாயகரை முறைப்படி வணங்க உலகை ஆளும் ஜகன்மாதா நமக்கு உபதேசித்திருக்கிறாள். வ்யாசமுனிவர், ஸுதமுனிவருக்கு கூற, அவர் ப்ருகு முனிவருக்கு உபதேசிக்க, ப்ருகு முனிவர் இவற்றை ‘ உபாசானா லீலா ’ என்ற இரண்டு காண்டமாக ஸம்ஸ்க்ருதத்தில் எழுதி வைத்துள்ளார். அரசன் மூலம் உலகுக்கு வழங்கியிருக்கிறார். எனவே பார்கவ புராணத்திலிருந்து கூறப்பட்டிருக்கும் ஸித்திவிநாயகர் வ்ரத பூஜை மஹிமையை கேட்பவர்களும், படிப்பவர்களும் ஸகல நன்மைகளையும் நிச்சயம் அடைவர்.

விநாயக சதுர்த்தி விரதமானது அம்பிகையான பார்வதி தேவியே கடைப்பிடித்து வந்த விரதமாகும். நாம் நல்வாழ்க்கை வாழ்வதற்கு வழிகாட்டிய உயர்ந்த விரதம் இது.

விநாயக சதுர்த்தி அன்று நாம் பூஜை செய்யும் விக்ரஹம் மண்ணினால் செய்யப்பட்டது.

மண் விக்ரஹத்தை நம் இல்லத்தில் தினப்பூஜையில் வைத்திருந்தால் முறையாகக் கோயிலில் செய்வது போல அத்தனை பூஜை முறைகளையும் செய்ய வேண்டும். அது, எல்லோராலும் முடியாது என்பதால் தான். நீரில் சேர்த்து விடுகின்றோம். இந்த சதுர்த்தி பூஜையைச் செய்துதான் பார்வதி தேவி பரமேச்வரனைக் கணவராக அடைந்தார். பார்வதி கல்யாணத்திலேயே விநாயகர் பூஜை உண்டு என்று வரலாறு கூறுகிறது.

விநாயக சதுர்த்தி விரதத்தைக் கடைப்பிடித்து உயர்ந்த நிலை அடைந்தவர்களில் பலர்; ராஜா கர்த்தமன், நளன், முருகன், மன்மதன் (உருவம் பெற்றான்), ஆதிசேஷன் தக்ஷன் மற்றும் பலர்.
 
நைவேத்ய கொழுக்கட்டை செய்யும் முறை

தேவையான பொருட்கள்: அரைத்த பச்சரிசி மாவு, உப்பு, நல்லெண்ணெய் தேங்காய், வெல்லம், ஏலக்காய்.

செய்யும் முறை: பச்சரிசியை தண்ணீரில் சிறிது நேரம் ஊறவைத்து கழுவி, கூடையில் வடிகட்டி, லேசான துணியில் அரிசியை பரப்பி ஈரம் போகும் வரை (நிழலில்) காய வைக்கவும். பிறகு, அரிசியை மாவாக திரித்து அல்லது அரைத்துக் கொள்ளவும்.

அரிசி மாவுக்கு தகுந்தாற்போல் நீரை எடுத்துக் கொண்டு, கொதிக்க வைக்கவும். அதில் சிறிது உப்பும், நல்லெண்ணையையும் விடவும். பிறகு, இறக்கி வைத்து, அரைத்த மாவை அதில் போட்டு, கிளறி (சப்பாத்தி மாவு போல) கட்டியாக பிசைந்து வைத்துக் கொள்ளவும்.

வெல்லத்தை பாகாக்கி அதில் திருவிய தேங்காயை போட்டு சிறிதளவு ஏலக்காய் பொடியும் சேர்த்து பூர்ணம் செய்து கொள்ளவும். பூர்ணத்தை தேவையான அளவு உருண்டையாக பிடித்து வைத்துக்கொள்ளவும்.

பிறகு, கிளறி வைத்த மாவைக் கிண்ணம்போல் செய்து பூர்ணத்தை அதன் உள்ளே வைத்து மூடி, கூம்பு வடிவத்தில் செய்து கொள்ளவும். (மேலும் படத்தை பார்க்கவும்.) இதை இட்லி பானையிலோ அல்லது குக்கரிலோ வைத்து வேக வைத்து எடுக்க வேண்டும். (குக்கரில் வெயிட் போடக் கூடாது.)

1. பூஜைக்கு வேண்டிய பொருட்கள்

1. மஞ்சள் பொடி
2. குங்குமம்
3. சந்தனம்
4. பூமாலை
5. உதிரிப்பூக்கள்
6. வெற்றிலைப், பாக்கு
7. ஊதுபத்தி
8. சாம்பிராணி
9. பஞ்சு (திரிக்காக)
10. நல்லெண்ணெய்
11. கற்பூரம்
12. வெல்லம்
13. மாவிலை
14. வாழைப்பழம்
15. அரிசி
16. தேங்காய்
17. தயிர்
18. தேன்
19. தீப்பெட்டி
20. பூணூல்
21. வஸ்தரம்
22. அக்ஷதை (பச்சரிசியுடன் மஞ்சள் பொடி கலந்தது)
23. பஞ்சாம்ருதம் (வாழைப் பழம், பால், தேன், நெய், சர்க்கரை கலந்தது)
24. கோலப்பொடி / அரிசி மாவு
25. பஞ்சகவ்யம்: 1. பசுவின் சிறுநீர் (கோமியம்), 2. பசுவின் சாணம், 3. பால், 4. தயிர், 5. நெய் - இவை ஐந்தும் சேர்ந்த கலவையே பஞ்ச கவ்யமாகும்.
26. திராட்சை, கல்கண்டு, சர்க்கரை கலந்த பசுவின் பால்.

குறிப்பு: ஹோமங்களுக்கு நெய் உபயோகிப்பது உத்தமம். ஒரு சில பூஜைகளில் நவதானியங்கள், கருகு மணிமாலை, பனை ஓலை, மஞ்சள் கொத்து, ஏலக்காய் பொடி, கண் மை, அகல் விளக்கு, மூங்கில் தட்டு, பஞ்சினால் செய்த மாலை, போன்ற சில விசேஷ பொருட்கள் தேவைப்படுகின்றன. அந்தந்த பூஜையை செய்யும்போது அதற்கு தேவையானவற்றை முதலிலேயை சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

மாற்றுப் பொருள்கள்

பூஜைக்கு உரிய சில பொருள்கள் கிடைக்காமலிருக்கலாம். இந்த நிலையில் ஒரு பொருளுக்குப்பதிலாக இந்தப் பொருள்தான் மாற்றுப் பொருள் என்பது விரத கல்பங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவை

1. தேனுக்குப் பதிலாக வெல்லம்
2. வஸ்த்ரம், ஆபரணம், சத்ரம், சாமரம் முதலிய ராஜோப சாரங்களுக்குப் பதிலாக அக்ஷதை (அ) புஷ்பம்.

இந்த பூஜைக்கு தேவையான விசேஷ பொருட்கள்: மண் பிள்ளையார், அருகம்புல், எருக்கம் பூ மாலை, குடை, 21 வகை இலைகள்:

1.மாசிப்பச்சை, 2. கண்டங்கத்திரி, 3. பில்வதளம், 4. அருகம்புல், 5. ஊமத்தை, 6. இலந்தை, 7. நாயுருவி, 8. துளசி, 9. மாவிலை, 10. அரளி , 11. விஷ்ணுக்ராந்தி, 12. நெல்லி, 13. மருக்கொழுந்து, 14. நொச்சி, 15. ஜாதி, 16. வெள்ளெருக்கு, 17. வன்னி, 18. கரிசலாங்கண்ணி, 19. வெண்மருதை, 20. எருக்கம், 21. மாதுளம்.

21 வகை புஷ்பங்கள்: 1. புன்னை 2. மந்தாரை, 3. மாதுளை, 4. மகிழம், 5. வெட்டிவேர், 6. பாதிரி, 7. தும்பை, 8. ஊமத்தை, 9. செண்பகம், 10. மாம்பூ, 11. தாழம்பூ, 12. முல்லை, 13. கொன்றை 14. எருக்கு, 15. செங்கழுநீர், 16. செவ்வந்தி, 17. வில்வம், 18. அரளி, 19. முல்லை, 20. பவழமல்லி, 21. ஜாதிமல்லி.

நறுமண கற்பக மலர்கள், பலவித தளிர்கள், அறுசுவை உணவுகள், மாணிக்கம், நவரத்னங்கள், புனித நீர், அருகு, வன்னி, பூமாலைகள் போன்ற பல பொருட்கள் தேவலோகம், பூலோகம், பாதாளலோகம் முதலியவற்றிலிருந்து வந்து குவிந்தன.

தங்கத்தால் அழகான மண்டபம் எழுப்பி பவழம், நவரத்னம், மாணிக்கம் முதலியவற்றாலும் புஷ்ப மாலைகளாலும் அலங்கரித்து கும்பத்தில் தாழை, நார்த்தையை கட்டினார்கள். தூண்களில் வாழை, கமுகு, கரும்பு, மாவிலைத் தோரணம் கட்டினார்கள். தூய்மையான இடத்திலிருந்து களிமண் கொண்டு வந்து, பிள்ளையார் செய்து வைத்தனர். ஹோமக் குண்டம் அமைத்து சந்தனம், பன்னீர், புனுகு கலந்து புகை மூட்டினார்கள். நவரத்ன பொடிகளால் கோலமிட்டு, பூஜைக்குரிய தங்க பாத்திரங்கள் கொண்டு வரப்பட்டன. சுவர்களில் சித்திரங்கள் வரையப்பட்டன.

உமாதேவி கங்கையில் அதிகாலையில் நீராடி விபூதி, குங்குமமிட்டுக்கொண்டு, ருத்ராட்சம் தரித்து, ஆசமனம், அந்தர், பஹிர்ந்யாஸங்கள், பூதசுத்தி, ப்ராணாயாமம், சங்கல்பம் முதலியவைகளைச் செய்தாள். சந்தப்பலகையில் வேதிகை (மேடை) அமைத்து அதன் மீது அரிசியைப் பரத்தி அதன் மீது பொன்னாடையை விரித்து அதன் மீது, நூல் சுற்றி, பஞ்சரத்னங்களுடன் நீர் நிரப்பிய, பொன்னாலாகிய குடத்தையும், தளிர்களையும், தேங்காய், தர்பை முதலியவற்றையும் வைத்து குங்குமம், சந்தன புஷ்பங்களால் அலங்கரித்து, கும்ப பூஜை செய்தாள்.
 
கும்பத்தின் மேற்கில் விநாயக யந்திரத்தை வைத்து, அதன் மேல் ஸ்வர்ண விநாயகரை எழுந்தருளச்செய்து பிருதிவி மூர்த்தியை (களிமண்) பொன் மண்டபத்தில் எழுந்தருளச் செய்து சங்கு தீர்த்தத்தால் தூய்மைப்படுத்தினாள். கங்கை நீரால் நிரப்பிய பஞ்சபாத்திரத்தில் அர்க்ய பாத்யத்திற்கு பச்சை கற்பூரம், குங்குமப்பூ, நீர், அரிசி, பால் தர்பைநுனி, புஷ்பம், வெண்கடுகு, நெய், எள் முதலியவற்றால் அர்க்ய பாத்ய ஆசமனம் மந்த்ரபூர்வமாக செய்து புஷ்பாக்ஷதைகளால் முறைப்படி பூஜை, ஹோமம், ஜபம், த்யானம் செய்து 16 வகை உபசாரங்களும் செய்தாள்.

மண்டபத்தின் முன் அனேக வாத்யங்கள் முழங்க வெண்பொங்கல், பால் அன்னம், சர்க்கரைப்பொங்கல், தயிரன்னம், மிளகன்னம், கடுகன்னம், எள்ளன்னம், பூசணிக்காய் முதலிய குழம்பு வகைகள், கறிவகைகள், புட்டு மா, பொரி சுண்டல், (வெல்லப்பச்சரிசி, வறுத்த பருப்பு, எள்ளு, ஏலம், தேங்காய், சர்க்கரை பயறு முதலியவற்றால் செய்த) உருண்டை, பலவகை மோதகம், அப்பம், அடை, வடை, பிட்டு, லட்டு பணியாரம், தேன்குழல், முறுக்கு, வெள்ளரிக்காய், பலாச்சுளை, மாங்கனி, வாழைப்பழம், நெய், பால், தேன், மோர், தயிர், இளநீர், கரும்புச்சாறு, சர்க்கரைப்பாகு இவைகளை மந்திரப் பூர்வமாக நிவேதனம் செய்தாள்.

விரதமுறையில் சொல்லியபடி விநாயகரை அலங்கரித்து வைக்கவும்.

3. நைவேத்ய பொருட்கள்: சாதம், நெய், பருப்பு, பாயஸம், உளுந்து வடை, அப்பம், இட்லி, கொண்டைக்கடலை சுண்டல், கொழுக்கட்டை, தேங்காய், வாழைப்பழம், இலந்தைப் பழம், நாவற்பழம், கொய்யாப்பழம் மற்றும் இதர பழங்கள்.

4. எருக்கம் பூவால் அர்ச்சனை செய்வது விசேஷம்.1. பூர்வாங்க பூஜை

1. தீப மந்திரம்

(விளக்கை ஏற்றி வைத்து, தீபத்தைப் பார்த்து, இந்த மந்திரத்தை சொல்லி புஷ்பம் போடவும்)

தீபஜ்யோதி: பரம் ப்ரஹ்ம
தீபஜ்யோதிர் ஜனார்த்தன:
தீபோ ஹரது மே பாபம்
தீபஜ்யோதிர் நமோஸஸ்து தே

2. ஆசமனம்

(நமது வலதுகை விரல்கள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு தெய்வம் குடியிருப்பதாக ஐதீகம். இதே போல் நமது அங்கத்தின் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு தெய்வம் வசிப்பதாகக் கூறப்படுகிறது. ஆசமனம், அங்கவந்தனம் ஆகியன செய்தால், நமது உள்ளமும், உடலும் சுத்தமாகிறது என்று சாஸ்திரங்கள் கூறுவதை நாம் உணர வேண்டும். எல்லா நித்ய கர்மாக்களுக்கும், வைதிக கர்மாக்களுக்கும் ஆசமனம், அங்க வந்தனம் இன்றியமையாததாகும்.)

(உத்தரணியில் தீர்த்தம் எடுத்து வலது உள்ளங் கையில் விட்டுக்கொண்டு கீழ்கண்ட மந்திரத்தைச் சொல்லி சப்தமின்றி எச்சில் படாமல் மூன்று முறை உட்கொள்ளவும்.) (ஆண்கள் மற்றும் பெண்களுக்கு)

ஓம் அச்யுதாய நம:
ஓம் அனந்தாய நம:
ஓம் கோவிந்தாய நம:

அங்கவந்தனம் (ஆண்கள் மட்டும்)

(ஒவ்வொரு மந்திரத்தை சொல்லும் போது அந்தந்த மந்திரங்களுக்கு நேர் கொடுக்கப்பட்டுள்ள அந்தந்த விரல்களால் ஸ்பரிசத்துக் கொள்ள வேண்டும்.)

1. கேச ’வ - வலக்கைக் கட்டை விரல் வலக்கன்னம்
2. நாராயண - வலக்கைக் கட்டைவிரல் இடக்கன்னம்
3. மாதவ - வலக்கை மோதிர விரல் வலக்கண்
4. கோவிந்த - வலக்கை மோதிர விரல் இடக்கண்
5. விஷ்ணு - வலக்கை ஆள்காட்டிவிரல், வலது நாசி
6. மதுஸூதன - வலக்கை ஆள்காட்டி விரல், இடது நாசி
7. த்ரிவிக்ரம் - வலக்கை சிறுவிரல், வலது காது
8. வாமன - வலக்கை சிறுவிரல் இடது காது
9. ஸ்ரீதர - வலக்கை நடுவிரல், வலதுதோள்
10. ஹ்ருஷீகேச ’- வலக்கை நடுவிரல், இடது தோள்
11. பத்மநாப - நான்கு விரல்களும் சேர்த்து, நாபி (தொப்புள்)
12. தாமோதர - ஐந்து விரல்களும் சேர்த்து, தலை

குரு த்யானம்

குருர் ப்ரஹ்மா குருர் விஷ்ணு:
குருர்தேவோ மஹேச் ’ வர:
குருஸ்ஸாக்ஷாத் பரம் ப்ரஹ்ம
தஸ்மை ஸ்ரீகுரவே நம:

4. கணபதி தியானம்

இரண்டு கைகளிலும் அக்ஷதை எடுத்துக் கொண்டு படத்தில் உள்ளதுபோல் 5 முறை குட்டிக் கொண்டு கீழ்க்கண்ட மந்திரத்தைச் சொல்லவும்.

சு’க்லாம்பரதரம் விஷ்ணும்
ச ’ சி’ வர்ணம் சதுர்புஜம்
ப்ரஸன்ன வதனம் த்யாயேத்
ஸர்வ விக்னோபசா ’ந்தயே

5. ப்ராணாயாமம்

(மூச்சை உள்ளே இழுக்கும்போதும், மூச்சை உள்ளடக்கையிலும், மூச்சை மெதுவாக வெளியிடும் போதும், இந்த மந்திரத்தை மனதிற்குள் சொல்ல வேண்டும். வெளிப்படையாக வாயால், சத்தமாகச் சொல்லக்கூடாது. படத்தில் உள்ளது போல் மூக்கைப் பிடித்துக் கொண்டு கீழ்க்கண்ட மந்திரத்தை சொல்ல வேண்டியது.)
 
ஓம் பூ: ஓம் புவ: ஓகும் ஸுவ:, ஓம்
மஹ:, ஓம் ஜன:, ஓம் தப:, ஓகும் ஸத்யம், ஓம்
தத்ஸவிதுர் வரேண்யம், பர்க்கோ
தேவஸ்ய தீமஹி, தியோ யோ ந:
ப்ரசோதயாத் ஓமாபோ ஜ்யோதீ
ரஸ:, அம்ருதம் ப்ரஹ்ம, பூர்ப்புவஸ்
ஸுவரோம்

(மந்திரம் சொல்லி முடித்தவுடன் வலது காதை தொடவும்.)

6. ஸங்கல்பம்

(வலது கையில் அக்ஷதையை எடுத்து, கையை மூடிக்கொண்டு, இடது கையுடன் சேர்த்து வலது தொடையில் வைத்துக் கீழ்கண்ட மந்திரம் சொன்ன பிறகு, அக்ஷதையை வடக்கே போடவும்.)

மமோபாத்த ஸமஸ்த துரித, க்ஷயத்வாரா ஸ்ரீ
பரமேச்’வர ப்ரீத்யர்த்தம்,
கரிஷ்யமாணஸ்ய கர்



மண:
நிர்விக்னேன பரிஸமாப்த்
யர்த்தம் ஆதௌ விக்னே
ச்’வர பூஜாம் கரிஷ்யே

7. ஆஸன பூஜை

(பூஜை ஆரம்பிக்கும் முன் நாம் அமரும் ஆசனம் / பலகையை சுத்தப்படுத்துவதற்காக, கீழ்க்காணும் மந்திரங்களை சொல்லி தீர்த்தம் தெளித்து பிறகு அமர்ந்து கொள்ளவும்.)

ப்ருத்வி த்வயா த்ருதா லோகா
தேவி த்வம் விஷ்ணுனா த்ருதா
த்வம் ச தாரய மாம் தேவி
பவித்ரம் குரு ச ஆஸனம்

8. ஆத்ம பூஜை

(மனதை ஒருநிலைப்படுத்தி இறைவனை தியானித்து கீழ்காணும் மந்திரங்களைச் சொல்லி தலையில் அக்ஷதையைப் போட்டுக்கொள்ளவும்.)

தேஹோ தேவாலய: ப்ரோக்த:
ஜீவோ தேவ: ஸநாதன:
த்யஜேத் அஜ்ஞான நிர்மால்யம்
ஸோஹம்பாவேன பூஜயேத்

2. ஸ்ரீவிக்னேச்’வர பூஜை
(மஞ்சள் பிள்ளையார்)

ஒவ்வொரு பூஜைக்கும் முன்னால் இந்த விக்னேச்’வர பூஜையை செய்ய வேண்டும்.

விக்னேச்’வர பூஜை
மஞ்சள் பிள்ளையார் பூஜை

இப்பூஜையானது எல்லா ப்ரதான பூஜைகளுக்கும் மற்றும் எல்லா சுபகாரியங்களுக்கும் முதலில், ஆரம்பத்தில் செய்ய வேண்டிய பூஜையாகும்.

தீப மந்திரம்

(விளக்கை ஏற்றி வைத்து தீபத்தை பார்த்து இந்த மந்திரத்தை சொல்லி புஷ்பம் போடவும்)

தீபஜோதி: பரம் ப்ரஹ்ம
தீபஜ்யோதிர் ஜனார்த்தன:
தீபோ மே ஹரது பாபம்
தீபஜ்யோதிர் நமோஸ்து தே

ஆசமனம்

(உத்தரணியில் தீர்த்தம் எடுத்து வலது உள்ளங்கையில் விட்டுக் கொண்டு கீழ்கண்ட மந்திரத்தைச் சொல்லி, சப்தமின்றி எச்சில் படாமல் மூன்று முறை உட்கொள்ளவும்.) (ஆண்கள் மற்றும் பெண்களுக்கு)

ஓம் அச்யுதாய நம:
ஓம் அனந்தாய நம:
ஓம் கோவிந்தாய நம:

அங்கவந்தனம் (ஆண்கள் மட்டும்)

ஒவ்வொரு மந்திரத்தை சொல்லும் போது அந்தந்த மந்திரங்களுக்கு நேர் கொடுக்கப்பட்டுள்ள அந்தந்த விரல்களால் ஸ்பரிசித்துக் கொள்ள வேண்டும்.

அங்கவந்தனம் (ஆண்கள் மட்டும்)

1. கேச ’வ - வலக்கைக் கட்டைவிரல் வலக்கன்னம்
2. நாராயண - வலக்கைக் கட்டைவிரல் இடக்கன்னம்
3. மாதவ - வலக்கை மோதிர விரல், வலக்கண்
4. கோவிந்த - வலக்கை மோதிரவிரல், இடக்கண்
5. விஷ்ணு - வலக்கை ஆள்காட்டிவிரல், வலது நாசி
6. மதுஸூதன - வலக்கை ஆள்காட்டி விரல், இடது நாசி
7. த்ரிவிக்ரம - வலக்கை சிறுவிரல், வலது காது
8. வாமன -வலக்கை சிறுவிரல், இடது காது
9. ஸ்ரீதர - வலக்கை நடுவிரல், வலதுதோள்
10. ஹ்ருஷீகேச ’ - வலக்கை நடுவிரல், இடதுதோள்
11. பத்மநாப - நான்கு விரல்களும் சேர்த்து, நாபி (தொப்புள்)
12. தாமோதர - ஐந்து விரல்களும் சேர்த்து, தலை.

தியானம்

வலது கையில் அக்ஷதை எடுத்துக் கொண்டு படத்தில் உள்ளதுபோல் 5 முறை குட்டிக்கொண்டு கீழ்க் கண்ட மந்திரத்தைச் சொல்லவும்.

சு’க்லாம்பரதரம் விஷ்ணும்
ச ’ சி’ வர்ணம் சதுர்புஜம்
ப்ரஸன்ன வதனம் த்யாயேத்
ஸர்வ விக்னோபசா ’ ந்தயே

ப்ராணாயாமம்

(மூச்சை உள்ளே இழுக்கும்போதும், மூச்சை உள்ளடக்கி மனதிற்குள்ளும், மூச்சை மெதுவாக வெளியிடும்போதும் இந்த மந்திரத்தை மனதிற்குள் சொல்ல வேண்டும். வெளிப்படையாக வாயால், சத்தமாக சொல்லக்கூடாது. படத்தில் உள்ளது போல் மூக்கைப் பிடித்துக் கொண்டு கீழ்க்கண்ட மந்திரத்தை சொல்ல வேண்டியது.)

ஓம் பூ: ஓம் புவ: ஓகும் ஸுவ: ஓம் மஹ: ஓம் ஜன:,
ஓம் தப:, ஓகும் ஸத்யம், ஓம் தத்ஸவிதுர்
வரேண்யம், பர்க்கோதேவஸ்ய
தீமஹி, தியோ யோ ந: ப்ரசோ
தயாத் ஓமாபோ ஜ்யோதீரஸ:,
அம்ருதம் ப்ரஹ்ம பூர்ப்புவஸ்ஸுவரேம்
(வலது காதை தொடவும்.)
 
ஸங்கல்பம்

வலது கையில் அக்ஷதையை எடுத்து, கையை மூடிக் கொண்டு, இடது கை மேல் வலது தொடையில் வைத்துக் கீழ்கண்ட மந்திரம் சொன்ன பிறகு அக்ஷதையை வடக்கே போடவும்.

மமோபாத்த ஸமஸ்த துரிதக்ஷயத்வாரா ஸ்ரீ
பரமேச்’ வர ப்ரீத்யர்த்தம், கரிஷ்யமாணஸ்ய
கர்மண: நிர்விக்னேன பரிஸமாப்த்யர்த்தம்
ஆதௌ விக்னேச்’வர பூஜாம் கரிஷ்யே

குறிப்பு: மஞ்சள் பொடியை தண்ணீர் விட்டு கெட்டியாக பிசைந்து கூம்பு வடிவில் மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைத்துக்கொள்ள வேண்டும்.

பிரார்த்தனை

(மஞ்சள் பிள்ளையாருக்கு கீழ்க்கண்ட மந்திரங்களைச் சொல்லி ஆவாஹனம் (விக்னேஸ்வரரை வரவழைத்தல்) செய்து, புஷ்பம், அக்ஷதையை போடவும்.) வேத மந்திரங்களை ஸ்வரத்துடன் சொல்பவர்கள் மட்டுமே கீழ்கண்ட மந்திரங்களைச் சொல்லவும்.

கணானாம் த்வா கணபதிகும் ஹவாமஹே
கவிம் கவீநாம் உபமச்’ரவஸ்தமம்
ஜ்யேஷ்டராஜம் ப்ரஹ்மணாம் ப்ரஹ்மணஸ்பத
ஆந: ச்’ ருண்வந்நூதிபிஸ் ஸீத ஸாதனம்
அஸ்மின் ஹரித்ராபிம்பே
விக்னேச்’ வரம் த்யாயாமி,
விக்னேச்’வரம் ஆவாஹயாமி

(மற்றவர்கள் கீழ்க்கண்ட மந்திரத்தை சொல்லலாம்.)

அகஜானன பத்மார்க்கம்
கஜானனம் அகர்நிஷம்
அனேகதம்தம் பக்தானாம்
ஏகதந்தம் உபாஸ்மஹே

அஸ்மின் ஹரித்ராபிம்பே விக்னேச்’வரம்
த்யாயாமி, விக்னேச்’வரம் ஆவாஹயாமி

(மஞ்சள் பிள்ளையாருக்கு புஷ்பம், அக்ஷதை போட்டு கீழ்கண்ட மந்திரம் சொல்லி பிள்ளையாரை ஆசனத்தில் அமர்த்தியதாக பாவனை செய்ய வேண்டும்.)

விக்னேச்’வராய நம:
ஆஸனம் ஸமர்ப்பயாமி

(மஞ்சள் பிள்ளையாரின் திருவடிகளை அலம்புதல். உத்தரணியில் தீர்த்தம் எடுத்து பிள்ளையாரின் திருவடிக்கு நேராகக் காட்டி அர்க்ய பாத்திரத்தில் சேர்க்க வேண்டும்.)

விக்னேச்’ வராய நம:
பாத்யம் ஸமர்ப்பயாமி

(கீழ்கண்ட மந்திரம்



சொல்லி உத்தரணியில் தீர்த்தம் எடுத்து பிள்ளையாரின் கைகளில் அளிப்பதுபோல பாவனை செய்து தீர்த்தத்தை அர்க்ய பாத்திரத்தில் சேர்க்க வேண்டும்.)

விக்னேச்’வராய நம:
அர்க்யம் ஸமர்ப்பயாமி

(உத்தரணியில் தீர்த்தம் எடுத்து தெய்வத்தின் வாய்க்கு நேராக காட்டி அர்க்யபாத்திரத்தில் விடவும்.)

விக்னேச் ’வராய நம:
ஆசமனீயம் ஸமர்ப்பயாமி

(மஞ்சள் பிள்ளையார் மீது தீர்த்தத்தை தெளிக்கவும்)

விக்னேச் ’ வராய நம:
ஸ்நானம் ஸமர்ப்பயாமி

(அர்க்யபாத்திரத்தில் ஜலம் விடவும்)

விக்னேச் ’வராய நம: ஸ்நாநாநந்தரம்
ஆசமனீயம் ஸமர்ப்பயாமி

(மஞ்சள் பிள்ளையாருக்கு வஸ்த்ரம் அளிப்பது போல் அக்ஷதை ஸமர்ப்பிக்கவும்)

விக்னேச்’ வராய நம:
வஸ்த்ரார்த்தம் அக்ஷதான்
ஸமர்ப்பயாமி

(மஞ்சள் பிள்ளையாருக்கு பூணூலுக்கு பதிலாக அக்ஷதை ஸமர்ப்பிக்கவும்.)

விக்னேச் ’ வராய நம: யக்ஞோப
வீதார்த்தம் அக்ஷதான்
ஸமர்ப்பயாமி

(மஞ்சள் பிள்ளையாருக்கு நெற்றியில் சந்தனம் வைக்கவும்)

விக்னேச் ’ வராய நம: கந்தாம்
ஸமர்ப்பயாமி

(மஞ்சள் பிள்ளையாருக்கு குங்குமம் வைக்கவும்.)

விக்னேச் ’வராய நம: கந்தோபரி
குங்குமம் ஸமர்ப்பயாமி

(மஞ்சள் பிள்ளையாருக்கு அக்ஷதையை சமர்ப்பிக்கவும்.)

விக்னேச்’வராய நம: அக்ஷதான் ஸமர்ப்பயாமி

(மஞ்சள் பிள்ளையாருக்கு உதிரி புஷ்பங்களை சமர்ப்பிக்கவும்.)

விக்னேச்’ வராய நம:
புஷ்பை: பூஜயாமி

அர்ச்சனை

(மஞ்சள் பிள்ளையாரை பல பெயர்களில் புஷ்பங்களால் அர்ச்சனை செய்யவும்.)

ஓம் ஸுமுகாய நம:
ஓம் ஏகதந்தாய நம:
ஓம் கபிலாய நம:
ஓம் கஜகர்ணகாய நம:
ஓம் லம்போதராய நம:
ஓம் விகடாய நம:
ஓம் விக்னராஜாய நம:
ஓம் விநாயகாய நம:
ஓம் தூமகேதவே நம:
ஓம் கணாத்யக்ஷாய நம:
ஓம் பாலசந்த்ராய நம:
ஓம் கஜானனாய நம:
ஓம் வக்ரதுண்டாய நம:
ஓம் சூ’ர்ப்ப கர்ணாய நம:
ஓம் ஹேரம்பாய நம:
ஓம் ஸ்கந்த பூர்வஜாய நம:
ஓம் மஹாகணபதயே நம:

நாநாவித பரிமள பத்ர புஷ்பாணி ஸமர்ப்பயாமி. (அக்ஷதை, புஷ்பம், போடவும்.)

தூபதீபார்த்தம் அக்ஷதான் ஸமர்ப்பயாமி.
(அக்ஷதை, புஷ்பம் போடவும்.)

நிவேதன மந்த்ரங்கள்

(தரையில் சிறிது தண்ணீர் தெளித்து, சுத்தம் செய்து வெற்றிலை, பாக்கு, பழம் முதலியவற்றை தாம்பாளத்தில் வைத்து கீழ்கண்ட மந்திரத்தைச் சொல்லவும்.)

ஓம் பூர்புவஸ்ஸுவ:

(உத்தரணியில் தீர்த்தம் எடுத்து கீழ்க்கண்ட மந்திரம் சொல்லி தீர்த்தத்தை நைவேத்ய தட்டின் இடப்புறத்திலிருந்து வலப்புறமாக சுற்றி கீழே விட வேண்டும்.)

தத்ஸவிதுர்வரேண்யம்
பர்கோதேவஸ்ய தீமஹி
தியோ யோ ந: ப்ரசோதயாத்

(தீர்த்தத்தை நைவேத்யங்களின் மேல் தெளிக்கவும்.)

(பிறகு கீழ்க்கண்ட மந்திரத்தைச் சொல்லி, தீர்த்தத்தை நைவேத்திய தட்டின் இடப்புறத்திலிருந்து வலப்புறமாக சுற்றி கீழே விட வேண்டும்.)

(காலையில் பூஜை செய்தால்)

தேவஸவித: ப்ரஸுவ
ஸத்யம் த்வர்த்தேன பரிஷிஞ்சாமி
(மாலையில் பூஜை செய்தால்)

தேவஸவித: ப்ரஸுவ
ருதம் த்வா ஸத்யேன பரிஷிஞ்சாமி
அம்ருதமஸ்து
அம்ருதோபஸ்தரணமஸி

(தீர்த்தத்தை எடுத்து அர்க்ய பாத்திரத்தில் விடவும்.)
 
(பிறகு கீழ்கண்ட மந்திரத்தை சொல்லி ஒவ்வொரு முறையும் ஸ்வாஹா என்று சொன்ன பிறகு படத்தில் உள்ளது போல் ஸ்வாமிக்கு அன்னம் ஊட்டுவது போல் கையால் காண்பித்து நைவேத்யம் பண்ணவும்.)

ஓம் ப்ராணாய ஸ்வாஹா,
ஓம் அபானாய ஸ்வாஹா,
ஓம் வ்யாநாய ஸ்வாஹா,
ஓம் உதானாய ஸ்வாஹா,
ஓம் ஸமானாய ஸ்வாஹா,
ஓம் ப்ரஹ்மணே ஸ்வாஹா,

ப்ரஹ்மணீம ஆத்மா அம்ருதத்வாய, விக்னேச்’ வராய நம: நாளீகேர கண்ட த்வயம், கதலீபலம் நிவேதயாமி.

மத்யே மத்யே பானீயம்
ஸமர்ப்பயாமி.

(தீர்த்தத்தை அர்க்ய பாத்திரத்தில் விடவும்.)

அம்ருதாபிதாநமஸி
(ஆசமனீயம் ஸமர்ப்பயாமி)

(உத்தரணியில் தீர்த்தம் எடுத்து இரண்டு முறை அர்க்ய பாத்திரத்தில் விடவும்.)

பூகீபல ஸமாயுக்தம்
நாகவல்லீ தளைர்யுதம்
கர்ப்பூர சூர்ண ஸம்யுக்தம்
தாம்பூலம் ப்ரதிக்ருஹ்யதாம்

விக்னேச் ’ வராய நம: தாம்பூலம் ஸமர்ப்பயாமி (வெற்றிலை பாக்கு தாம்பூலத்தில் சிறிதளவு ஜலம் விட்டு நிவேதனம் செய்யவும்.)

தீபாராதனை

விக்னேச்’வராய நம:
கற்பூர நீராஜனம் ஸந்தர்சயாமி

(மஞ்சள் பிள்ளையாருக்கு கற்பூர ஆரத்தி காட்டவும்.)

ஸமஸ்தோபசாரான் ஸமர்ப்பயாமி
(புஷ்பத்தை ஸ்வாமியிடம் ஸமர்ப்பிக்கவும்.)

ப்ராத்தனை

வக்ரதுண்ட மஹாகாய
ஸூர்யகோடி ஸமப்ரப
அவிக்னம் குரு மே தேவ
ஸர்வகார்யேஷு ஸர்வதா
விக்னேச் ’ வராய நம: ப்ரார்த்தயாமி

(என்று புஷ்பத்தை ஸ்வாமியிடம் ஸமர்ப்பித்து நமஸ்காரம் செய்யவும்)

3. ப்ரதான பூஜை

த்யானம்

சு’க்லாம்பரதரம் விஷ்ணும்
ச ’சி வர்ணம் சதுர்புஜம்
ப்ரஸன்ன வதனம் த்யாயேத்
ஸர்வ விக்னோபசா’ ந்தயே

ப்ராணாயாமம்

ஓம் பூ: ஓம் புவ: ஓகும் ஸுவ:, ஓம்
மஹ:, ஓம் ஜன:, ஓம் தப: ஓகும் ஸத்யம், ஓம்
தத்ஸவிதுர் வரேண்யம், பர்க்கோ
தேவஸ்ய தீமஹி, தியோ யோ ந:
ப்ரசோதயாத் ஓமாபோ ஜ்யோதீ
ரஸ:, அம்ருதம் ப்ரஹ்ம பூர்ப்புவஸ்
ஸுவரோம்

(மந்திரம் சொல்லி முடித்தவுடன் வலது காதை தொடவும்.)

ஸங்கல்பம்

பிரதான பூஜைக்குரிய ஸங்கல்ப விளக்கம்

(நாம் எந்த ஸ்வாமியைக் குறித்து பூஜை செய்கிறோமோ மற்றும் நாம் எந்த நோக்கத்துடன் இப்பூஜையை எடுத்துக் கொள்கிறோமோ அதனை மனதில் வைத்துக் கொண்டு, இந்த ஸங்கல்பத்தின் மந்திரங்களை சொல்லி, அதன்படி செய்யவேண்டும். ஸகங்கல்பம் செய்வதனால் இப்பூஜை மூலம் நாம் உறுதிகளைக் கூறி அதை பின்பற்றி வரவேண்டும்.)

மமோபாத்த ஸமஸ்த துரிதக்ஷயத்வாரா ஸ்ரீபரமேச்’வர ப்ரீத்யர்த்தம் சு’பே சோ’பனே முஹூர்த்தே, ஆத்ய ப்ரஹ்மண: த்விதீய பரார்த்தே, ஸ்ரீ ச்’ வேதவராஹ கல்பே, வைவஸ்வத மன்வன்தரே, அஷ்டாவிம்ச ’தி தமே, கலியுகமே, ப்ரதமேபாதே, ஜம்பூத்வீபே, பாரத வர்ஷே, பரதக் கண்டே, மேரோ: தக்ஷிணே பார்ச்’வே, ச ’காப்தே, அஸ்மின் வர்த்தமானே, வ்யாவ ஹாரிகே, ப்ரபவாதி ஷஷ்டி ஸம்வத்ஸராணாம் மத்யே,

.... நாம ஸம்வத்ஸரே (வருஷத்தின் பெயர்) தமிழ் வருஷங்கள் -60

1. பிரபவ
2. விபவ
3. சுக்கில
4. பிமோதூத
5. பிரஜோத்பத்தி
6. ஆங்கிரஸ
7. ஸ்ரீமுக
8. பவ
9. யுவ
10. தாது
11. ஈஸ்வர
12. வெகுதான்ய
13. பிரமாதி
14. விக்கிரம
15. விஷு
16. சித்ரபானு
17. சுபானு
18. தாரண
19. பார்த்திப
20. விய
21. சர்வஜித்து
22. சர்வதாரி
23. விரோதி
24. விக்ருதி
25. கர
26. நந்தன
27. விஜய
28. மன்மத
30. துர்முகி
31. ஏவிளம்பி
32. விளம்பி
33. விகாரி
34. சார்வரி
35. பிலவ
36 சுபகிருது
37. சோபகிருது
38. குரோதி
39. விசுவாவசு
40. பராபவ
41. பிலவங்க
42. கீலக
43. சௌமிய
44. சாதாரண
45. விரோதிகிருது
46. பரிதாபி
47. பிரமாதீச
48. ஆனந்த
49. ராக்ஷஸ
50. நள
51. பிங்கள
52. காளயுக்தி
53. சித்தார்த்தி
54. ரௌத்திரி
55. துன்மதி
56. துந்துபி
57. ருத்ரோக்காரி
58. ரக்தாக்ஷி
59. குரோதன
60. அக்ஷய

..... அயனே (உத்தராயணே - தை முதல் ஆனி வரை, தக்ஷிணாயனே - ஆடி முதல் மார்கழி வரை)

......ருதௌ


ஒரு வருஷத்துக்கு -ருதுக்கள் 6

தமிழ் மாதங்கள் ருதுக்கள்

1. சித்திரையும், வைகாசியும் : வஸந்த ருது
2. ஆனியும், ஆடியும் : க்ரீஷ்ம ருது
3. ஆவணியும், புரட்டாசியும் : வர்ஷ ருது
4. ஐப்பசியும், கார்த்திகையும் : ச ’ரத் ருது
5. மார்கழியும், தையும் : ஹேமந்த ருது
6. மாசியும், பங்குனியும் : சி ’ சி’ர ருது

மாஸே

தமிழ் மாதங்களுக்கு ஸம்ஸ்க்ருத பெயர்கள்

தமிழ் மாதங்கள் ஸம்ஸ்க்ருத பெயர்கள்

1. சித்திரை 1. மேஷம்
2. வைகாசி 2. ரிஷபம்
3. ஆனி 3. மிதுனம்
4. ஆடி 4. கடகம்
5. ஆவணி 5. சிம்மம்
6. புரட்டாசி 6. கன்னி
7. ஐப்பசி 7. துலாம்
8. கார்த்திகை 8. விருச்’சிகம்
9. மார்கழி 9. தனுஸு
10. தை 10. மகரம்
11. மாசி 11. கும்பம்
12. பங்குனி 12. மீனம்

ஒரு மாதத்துக்கு இரண்டு பக்ஷங்கள்:

அ, சுக்ல பக்ஷம்: அமாவாசைக்கு அடுத்த நாள் பிரதமை திதி முதல் பவுர்ணமி திதி வரையில் சுக்ல பக்ஷம்.

ஆ. க்ருஷ்ண பக்ஷம்: பவுர்ணமி திதிக்கு அடுத்த நாள் பிரதமை திதி முதல் அமாவாசை திதி வரையில் கிருஷ்ண பக்ஷம்.

திதிகள்: 15

1. பிரதமை
2. துவிதியை
3. திருதியை
4. சதுர்த்தி
5. பஞ்சமி
6. சஷ்டி
7. சப்தமி
8. அஷ்டமி
9. நவமி
10. தசமி
11. ஏகாதசி
12. துவாதசி
13. திரயோதசி
14. சதுர்த்தசி
15. பவுர்ணமி அல்லது அமாவாசை
 
..........பக்ஷே (அமாவாசைக்கு அடுத்த நாள் பிரதமை திதி முதல் பவுர்ணமி திதி வரையில் சுக்ல பக்ஷம், பவுர்ணமி திதிக்கு அடுத்த நாள் பிரதமை திதி முதல் அமாவாசை திதி வரையில் க்ருஷ்ண பக்ஷம்).

.......சு’ப்திதௌ

திதிகள் : 15

1. பிரதமை
2. துவிதியை
3. திருதியை
4. சதுர்த்தி
5. பஞ்சமி
6. சஷ்டி
7. சப்தமி
8. அஷ்டமி
9. நவமி
10. தசமி
11. ஏகாதசி
12. துவாதசி
13. திரயோதசி
14. சதுர்த்தசி
15. பவுர்ணமி அல்லது அமாவாசை

.........வாஸர யுக்தாயாம்

தமிழ் வார நாட்கள் 7 -க்கு ஸம்ஸ்க்ருத பெயர்கள்

தமிழ்நாட்கள் ஸம்ஸ்க்ருத பெயர்கள்

1. ஞாயிற்றுக்கிழமை : பானுவாஸரம்
2. திங்கட்கிழமை : இந்துவாஸரம்
3. செவ்வாய்க்கிழமை : பௌமவாஸரம்
4. புதன்கிழமை : ஸௌம்யவாஸரம்
5. வியாழக்கிழமை : குருவாஸரம்
6. வெள்ளிக்கிழமை : பிருகுவாஸரம்
7. சனிக்கிழமை : ஸ்திரவாஸரம்

........நக்ஷத்ர யுக்தாயாம்

நக்ஷத்திரங்கள் 27 -க்கு ஸம்ஸ்க்ருத பெயர்கள்

நக்ஷத்திர பெயர்கள் ஸம்ஸ்க்ருத பெயர்கள்

1. அஸ்வினி - அஸ்வினீ
2. பரணி -அபபரணி
3. கார்த்திகை - க்ருத்திகா
4. ரோகிணி - ரோஹிணி
5. மிருகசீர்ஷம் - ம்ருகசீர்ஷ
6. திருவாதிரை / ஆருத்ரா - ஆர்த்ரா
7. புனர்பூசம் - புனர்வஸு
8. பூசம் - புஷ்ய
9. ஆயில்யம் - ஆஸ்லேஷா
10. மகம் - மக
11. பூரம் - பூர்வ பல்குனி
12. உத்திரம் - உத்தர பல்குனி
13. அஸ்தம் - ஹஸ்த

சு’பயோக சு’பகரண ஏவங்குண விசே ’ஷண விசி ’ஷ்டாயாம் அஸ்யாம் சு’பதிதௌ,

இதுவரையில் ஸங்கல்பத்தில் பூஜைசெய்யும் தினத்தின் விஷயங்களை பார்த்தோம். இனி பூஜைசெய்யும் நபரின் விவரங்களை கூறவேண்டும்.

..... கோத்ரோத்பவஸ்ய (பூஜைசெய்யும் யஜமானனின் கோத்திரத்தின் பெயர்),... நக்ஷத்ரயுக்தாயாம் (பூஜைசெய்யும் யஜமானனின் நக்ஷத்திரம்),... ராசௌ ’ (பூஜைசெய்யும் யஜமானனின் நக்ஷத்திரத



்திற் குண்டான ராசி) ஜாதஸ்ய, .... (பூஜைசெய்யும் யஜமானனின் பெயர்)

நாமதேயஸ்ய

அடுத்து என்ன பலன்களுக்காக பூஜை செய்கிறோம் என்பதைக் கூறி, எந்த ஸ்வாமியை பூஜையை செய்கிறோம் என்பதனைக்கூறி ஸங்கல்பத்தை முடிக்க வேண்டும். உதாரணம்:

* ஸத் ஸந்தான ப்ராப்த்யர்த்தம் (நற்குழந்தை பேறு உண்டாக)
* ஸகல ரோக நிவ்ருத்யர்த்தம் (எல்லா வியாதியும் தீர)
* ராஜத்வாரே ஸர்வானுகூல்ய ஸித்யர்த்தம் (அரசாங்கத்தில் எல்லா நன்மைகளையும் பெற)
* சீ’ க்ரமேவ விவாஹ ஸித்யர்த்தம் (விரைவில் திருமணமாக)
* வ்யவஹாரஜயாவாப்த்யர்த்தம் (காரிய ஜயம் ஏற்பட)
* அபம்ருத்யு தோஷ நிவாரணார்த்தம் (அகால மரணம் நீங்க)
* தனதான்ய ஸம்ருத்யர்த்தம் (தன, தான்யங்கள் விருத்தியடைய)
ஸ்ரீ............(எந்த ஸ்வாமியை பூஜை செய்கிறோமோ அந்த ஸ்வாமியின் பெயர்) பூஜாம் கரிஷ்யே.

(இது போன்ற உங்களுக்கு வேண்டிய ஸங்கல்பங்களைக் செய்துக் கொண்டு பூஜைகளை செய்யலம்.)

திதி மற்றும் நக்ஷத்திரங்களை நீங்கள் உபயோகப்படுத்தும் பஞ்சாங்கத்தைப் பார்த்துத் தெரிந்துவைத்துக்கொள்ளவும்.

மமோபாத்த, ஸமஸ்த துரிதக்ஷயத்வாரா, ஸ்ரீபரமேச்’வர ப்ரீத்யர்த்தம், சு’பே சோ’பனே முஹூர்த்தே, ஆத்ய ப்ரஹ்மண: த்விதீய பரார்த்தே, ச்’ வேதவராஹ கல்பே, வைவஸ்வத மன்வந்தரே, அஷ்டாவிம்ச ’தி தமே, கலியுக, ப்ரதமேபாதே, ஜம்பூத்வீபே, பாரத வர்ஷே, பரதகண்டே, மேரோ: தக்ஷிணே பார்ச்’வே, ச ’காப்தே, அஸ்மின் வர்த்தமானே, வ்யாவ ஹாரிகே, ப்ரவாதீனாம் ஷஷ்டியா: ஸம்வத்ஸராணாம் மத்யே..... நாம ஸம்வத்ஸரே (வருஷத்தின் பெயர்), தக்ஷிணாயனே, வர்ஷ ருதௌ, ஸிம்ம /ச்ராவண மாஸே, சு’க்லபக்ஷே, சதுர்த்யாம் சு’பதிதௌ, .... வாஸரயுக்தாயாம் (கிழமையின் பெயர்),.... நக்ஷத்ர யுக்தாயாம் (நட்சத்திரத்தின் பெயர்), சு’பநக்ஷத்ர சு’பயோக, சு’பகரண, ஏவங்குண விசே ’ஷண விசி’ஷ்டாயாம், அஸ்யாம் சதுர்த்யாம் சு’பதிதௌ

அஸ்மாகம் ஸஹகுடும்பானாம் க்ஷேமஸ்த்தைர்ய, வீர்ய, விஜய ஆயுராரோக்ய ஐச்’வர்யாணாம் அபிவ்ருத்யர்த்தம், ஸமஸ்த மங்களா வாப்த்யர்த்தம், ஸமஸ்த துரிதோபசா’ந்த்யர்த்தம், ஸித்தி விநாயக ப்ரஸாதேன ஜ்ஞான வைராக்ய மனோ வாஞ்சித ஸகல அபீஷ்ட பலஸித்யர்த்தம் ஸித்தி விநாயக பூஜாம் கரிஷ்யே ததங்கம் கலச ’ பூஜாம் ச கரிஷ்யே

(அக்ஷதையை வடக்குபுறம் கீழே போட்டு கை அலம்பவும்.)

விக்னேச் ’ வர உத்யாபனம்
(யதாஸ்தானம்)

அகஜானன பத்மார்க்கம் கஜானனம் அஹர்நிஷம்
அனேகதந்தம் பக்தானாம் ஏகதந்தம் உபாஸ்மஹே
அஸ்மாத் ஹரித்ராபிம்பாத் விக்னேச்’வரம்
யதாஸ்தானம் ப்ரதிஷ்டாபயாமி

(மஞ்சள் பிள்ளையார் மீது புஷ்பம் அக்ஷதை ஸமர்ப்பித்து வடக்கு பக்கம் நகர்த்த வேண்டும்.)

விக்னேச்’வர ப்ரஸாதம் சி’ரஸா க்ருஹ்ணாமி
(பூஜை செய்த புஷ்பத்தை எடுத்து கண்களில் ஒற்றிக் கொண்டு தலையில் வைத்துக் கொள்ளவும்.)

‘அப உபஸ்ப்ருச் ’ய ’ (உத்திரிணியில் தீர்த்தம் எடுத்துக் கைகளைத் துடைத்துக் கொள்ள வேண்டும்.)ப்ராணப்ரதிஷ்டா

ப்ராணபிரதிஷ்டை என்பது எந்த தெய்வத்தை பூஜை செய்கிறோமோ அந்த விக்ரஹம் அல்லது பிம்பத்திற்கு ப்ராணனை (உயிர்) கொடுத்து பூஜை செய்வதை ப்ராணப்பிரதிஷ்டை என்கிறோம். ப்ராணபிரதிஷ்டை செய்யும் போது முதலில் பஞ்சகவ்யத்தை சிறிதளவு விக்ரஹம் அல்லது பிம்பத்தின் மேல் தெளிக்கவும். ஸ்வாமி படத்திற்கு ப்ராணப்ரதிஷ்டை கிடையாது.

ப்ராணப்ரதிஷ்டா மந்த்ர:

............ கோட்டிட்ட இடங்களில் எந்த தெய்வத்தை பூஜை செய்கிறீர்களோ அந்த தெய்வத்தின் பெயரைச் சொல்லவும்.

ஓம் அஸ்ய ஸ்ரீ ...........
ப்ராணப்ரதிஷ்டா மஹாமந்த்ரஸ்ய

(வலதுகையை தலையின் மேல் வைத்து சொல்லவும்.)

ப்ரஹ்ம விஷ்ணு மஹேச்’வரா: ருஷய:

(வலதுகையை மூக்கின் மேல் வைத்துச் சொல்லவும்.)

ருக் யஜுஸ்ஸாம அதர்வாணி ச்சந்தாம்ஸி

(வலதுகையை நடுமார்பில் வைத்துச் சொல்லவும்.)

ஸகல ஜகத் ஸ்ருஷ்டி ஸ்திதி
ஸம்ஹார காரிணீ ப்ராணச ’க்தி:
பரா தேவதா

(வலதுகையை வலதுமார்பில் வைத்து சொல்லவும்.)

ஆம் பீஜம்

(வலதுகையை இடதுமார்பில் வைத்து சொல்லவும்.)

ஹ்ரீம் ச ’க்தி

(வலதுகையை நடுமார்பில் வைத்து சொல்லவும்.)
க்ரோம் கீலகம்

(இரண்டு கையையும் சேர்த்து கும்பிடவும்.)
ஸ்ரீ.........ப்ராண ப்ரதிஷ்டார்த்தே ஜபே விநியோக:

(ஆள்காட்டி விரலால் கட்டை விரலை கீழிலிருந்து மேலாக தடவவும்.)

ஆம் அங்குஷ்ட்டாப்யாம் நம:
(கட்டைவிரலால் ஆள்காட்டி விரலை கீழிலிருந்து மேலாக தடவவும்.)
ஹ்ரீம் தர்ஜநீப்யாம் நம:

(கட்டை விரலால் நடு விரலை கீழிலிருந்து மேலாக தடவவும்.)
க்ரோம் மத்யமாப்யாம் நம:

(கட்டை விரலால் மோதிர விரலை கீழிலிருந்து மேலாக தடவவும்.)
ஆம் அனாமிகாப்யாம் நம:

(கட்டை விரலால் சுண்டு விரலை கீழிலிருந்து மேலாக தடவவும்.)
ஹ்ரீம் கனிஷ்டிகாப்யாம் நம:

(படத்தில் உள்ளபடி இரண்டுகைகளையும் தடவவும்.)

க்ரோம் கரதலகரப்ருஷ்ட்டாப்யாம் நம:
(ஹ்ருதயத்தில் கை வைக்கவும்.)

ஆம் ஹ்ருதயாய நம:

(தலையில் கை வைக்கவும்.)
ஹ்ரீம் சி’ரஸே ஸ்வாஹா

(குடுமியை தொட்டுச் சொல்லவும்.)
க்ரோம் சி’காயை வஷட்

(படத்தில் உள்ளதுபோல் செய்யவும்.)
ஆம் கவசாய ஹும்

(கண்களைத் தொட்டு மந்திரம் சொல்லவும்.)




்ரீம் நேத்ரத்ரயாய வௌஷட்

(இரண்டு கைகளையும் தட்டி சொல்லவும்.)
க்ரோம் அஸ்த்ராய பட்

(தலையை சுற்றிச் சொடுக்கு போட்டுக் கொண்டே சொல்லவும்.)
பூர்ப்புவஸ்ஸுவரோமிதி திக்பந்த:

தியானம்

ரக்தாம்போதிஸ்த்த போதோல்லஸ
தருண ஸரோஜாதிரூடா கராப்ஜை:
பாச ’ம் கோதண்ட மிக்ஷூத்பவ
மளிகுண மப்யங்குச ’ம் பஞ்சபாணான்
பிப்ராணாஸ்ருக் கபாலம் த்ரிநயன
லஸிதா (ஆ) பீன வக்ஷோருஹாட்யா
தேவீ பாலார்க்கவர்ணா பவது
ஸுககரீ ப்ராணச ’க்தி: பரா ந:

ஆம் ஹ்ரீம் க்ரோம் க்ரோம் ஹ்ரீம் ஆம் அம், யம், ரம், லம், வம், ச ’ம், ஷம், ஸம், ஹம் ஹம்ஸ: ஸோஸஹம், ஸோஸஹம் ஹம்ஸ:

அஸ்யாம் மூர்த்தௌ .......(ப்ரதான ஸ்வாமியின் பெயர்)
ப்ராணஸ்திஷ்டது ...........(ப்ரதான ஸ்வாமியின் பெயர்)

ஜீவஸ்திஷ்டது ஸர்வேந்த்ரியாணி வாங்மனஸ் - த்வக் -சக்ஷு: -ச்’ரோத்ர -ஜிஹ்வா - க்ராண -வாங் - பாணி - பாத - பாயூபஸ்தானி இஹாகத்ய ஸ்வஸ்தி ஸுகம் சிரம் திஷ்டந்து ஸ்வாஹா ஸான்னித்யம் குரு ஸ்வாஹா

(அக்ஷதை, புஷ்பம், ஜலம் இவை மூன்றையும் பிம்பத்தின் மீது போடவும்.)
 
அஸுனீதே புனரஸ்மாஸு சக்ஷு:
புன: ப்ராணமிஹ நோ தேஹிபோகம்
ஜ்யோக் பச்’யேம ஸூர்ய முச்சரந்த
மனுமதே ம்ருளயா ந: ஸ்வஸ்தி

பஞ்சதச ’ ஸம்ஸ்காரார்த்தம் பஞ்சதச ’ வாரம் ப்ரணவஜபம் (ஓம் -15 முறை சொல்லவும்) க்ருத்வா ப்ராணான் ப்ரதிஷ்டாபயாமி

(மந்திரம் சொன்ன பிறகு பால், தேன், நெய் கலந்து ஒரே பாத்திரத்தில் ப்ராண சக்திக்கு நிவேதனம் செய்யவும்.)

ஆவாஹிதோ பவ

ஸ்தாபிதோ பவ

ஸன்னிஹிதோ பவ

ஸன்னிருத்தோ பவ

அவகுண்டிதோ பவ

ஸுப்ரீதோ பவ

ஸுப்ரஸன்னோ பவ

ஸுமுகோ பவ

வரதோ பவ

ப்ரஸீத ப்ரஸீத

(கையினால் பிம்பத்தைத் தொட்டுச் சொல்லவும்.)

(ஒரு தெய்வமாக இருந்தால்)

ஸ்வாமியின் ஸர்வஜகன்நாத
யாவத் பூஜாவஸானகம்
தாவத் த்வம் ப்ரீதி பாவேன
பிம்பே (அ)ஸ்மின் ஸன்னிதிம் குரு

சித்ரபடே (படமாகயிருந்தால்), கலசே ’ (கலசமாகயிருந்தால்) கும்பேஸ்மின் (கும்பத்திற்கு), ப்ரதிமாயாம் (யந்திரத்திற்கு)

(பல தெய்வமாக இருந்தால்)

ஸ்வாமின: ஸர்வஜகன்நாதா:
யாவத் பூஜாவஸானகம்
தாவத் யூயம் ப்ரீதிபாவேன
பிம்பே(அ)ஸ்மின் ஸன்னிதிம் குரு

பெண்தேவதையாக இருந்தால் கீழ்கண்டவாறு சொல்லவும்.

தேவி ஸர்வ ஜகன்மாதே

பிறகு அந்தந்த பிரதான பூஜையைத் தொடரவும்.ஸமஸ்த உபசார பூஜைகள்

அனேக ரத்ன -கசிதம் முக்தாமணி - விபூஷிதம்
ரத்னஸிம்ஹாஸனம் சாரு கணேச ’ ப்ரதிக்ருஹ்யதாம்
ஸ்ரீஸித்தி விநாயகாய நம: ஆஸனம் ஸமர்ப்பயாமி
(புஷ்பம் அக்ஷதைகளை ஸமர்ப்பிக்கவும்.)

கௌரீ புத்ர நமஸ்தே (அ) ஸ்து தூர்வா பத்மாதி ஸம்யுதம்
பக்த்யா பாத்யம் மயா தத்தம் க்ருஹாண த்விரதானன
ஸ்ரீஸித்தி விநாயகாய நம: பாத்யம் ஸமர்ப்பயாமி
(அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்.)

ஸித்தார்த்த - யவ - தூர்வாபிர் - கந்த - புஷ்பாக்ஷதைர் - யுதம்
தில -புஷ்ப - ஸமாயுக்தம் க்ருஹாணார்க்யம் கஜானன
ஸ்ரீஸித்தி விநாயகாய நம: அர்க்யம் ஸமர்ப்பயாமி
(அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்.)

கர்ப்பூராகரு புஷ்பைச்’ ச வாஸிதம் விமலம் ஜலம்
பக்த்யா தத்தம் மயா தேவ குருஷ்வாசமனம் ப்ரபோ
ஸ்ரீஸித்தி விநாயகாய நம: ஆசமநீயம் ஸமர்ப்பயாமி
(அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்.)

தத்யாஜ்ய - மது - ஸம்யுக்தம் மதுபர்க்கம் மயாஹ்ருதம்
க்ருஹாண ஸர்வலோகேச ’ கஜவக்த்ர நமோஸ்து தே
ஸ்ரீஸித்தி விநாயகாய நம: மதுபர்க்கம் ஸமர்ப்பயாமி
(தயிர் +நெய் +தேன் = மதுபர்க்கம். புஷ்பத்தால் தொட்டு தெளிக்கவும்)

மத்வாஜ்ய - ச ’ர்க்கராயுக்தம் ததிக்ஷீர - ஸமன்விதம்
பஞ்சாம்ருதம் க்ருஹாணேதம் பக்தாநாமிஷ்டதாயக
ஸ்ரீஸித்தி விநாயகாய நம: பஞ்சாம்ருதம் ஸமர்ப்பயாமி
(பூவினால் பஞ்சாம்ருதம் தொட்டு தெளிக்கவும்)

கங்காதி - புண்ய -பாநீயைர் கந்த - புஷ்பாக்ஷதைர் - யுதை:
ஸ்னானம் குருஷ்வ பகவன் உமாபுத்ர நமோஸ்துதே
ஸ்ரீஸித்தி விநாயகாய நம:
ஸ்நானம் ஸமர்ப்பயாமி
(பூவினால் தீர்த்தத்தை தொட்டு ஸ்வாமியின் மீது தெளிக்கவும்.)

தத்புருஷாய வித்மஹே வக்ர துண்டாய தீமஹி
தன்னோ தந்தீ ப்ரசோதயாத் (தச ’வாரம் ஜப்த்வா)
(இந்த மந்திரத்தை 10 முறை (ஆண்கள் மட்டும்) சொல்லி ஸ்வாமியின் மீது தீர்த்ததை பூவினால் தெளிக்கவும்)

ஸ்நானாநந்தரம் ஆசமநீயம் ஸமர்ப்பயாமி
(அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்.)

ரக்தவஸ்த்ர த்வயம் தேவ ராஜராஜாதி பூஜித
பக்த்யா தத்தம் க்ருஹாணேதம் பகவன் ஹரநந்தன
ஸ்ரீஸித்தி விநாயகாய நம:
வஸ்த்ரயுக்மம் ஸமர்ப்பயாமி
(பிள்ளையார் துண்டை (வஸ்த்ரம்) அணிவிக்கவும் அல்லது இரண்டு சிவப்பு வஸ்த்ரம் அணிவிக்கவும்.)

ராஜதம் ப்ரஹ்மஸூத்ரஞ்ச காஞ்சனம் சோத்தரீயகம்
க்ருஹாண சாரு ஸர்வக்ஞ பக்தாநாமிஷ்டதாயக
ஸ்ரீஸித்தி விநாயகாய நம: உபவீதம் ஸமர்ப்பயாமி
(பிள்ளையாருக்கு பூணூல் அணிவிக்கவும்)

சந்தநாகரு கர்ப்பூர கஸ்தூரீ குங்குமான்விதம்
விலேபனம் ஸுரச்’ரேஷ்ட்ட ப்ரீதியர்த்தம் ப்ரதிக்ருஹ்யதாம்
ஸ்ரீஸித்தி விநாயகாய நம: கந்தான் தாரயாமி
(சந்தனம் இடவும்)

கந்தோபரி ஹரித்ரா குங்குமம் ஸமர்ப்பயாமி
(குங்குமம் இடவும்)

ஸ்ரீஸித்தி விநாயகாய நம: ஆபரணார்த்தம்
அக்ஷதான் ஸமர்ப்பயாமி
(ஆபரணங்களை ஸமர்ப்பிக்கவும



்)

அக்ஷதான் தவளான் திவ்யான்
சா’லீயான் - அக்ஷதான் சு’பான்
ஹரித்ராசூர்ண ஸம்யுக்தான்
ஸங்க்ருஹாண கணாதிப

ஸ்ரீஸித்தி விநாயகாய நம: அக்ஷதான் ஸமர்ப்பயாமி
(அக்ஷதையை ஸமர்ப்பிக்கவும்)

ஸுகந்தீனி ச புஷ்பாணி ஜாஜீ குந்த முகானி ச
ஏகவிம்ச ’தி ஸங்க்யானி க்ருஹாண கணநாயக

ஸ்ரீஸித்தி விநாயகாய நம: புஷ்பமாலாம்
ஸமர்ப்பயாமி, புஷ்பை: பூஜயாமி
(புஷ்பமாலை ஸமர்ப்பிக்கவும்/ உதிரி புஷ்பங்களை அர்ச்சிகவும்)

அங்க பூஜா

(ஸ்வாமியின் வெவ்வேறு பெயரால் ஒவ்வொரு அங்கங்களையும் புஷ்பத்தால் அர்ச்சனை செய்தல்.)

ஓம் பார்வதீ நந்தநாய நம: பாதௌ பூஜயாமி (கால்)
ஓம் கணேசா’ய நம: குல்பௌ பூஜயாமி (கணுக்கால்)
ஓம் ஜகத்தாத்ரே நம: ஜங்கே பூஜயாமி (முழங்கால்)
ஓம் ஜகத்வல்லபாய நம: ஜானுனீ பூஜயாமி (முட்டி)
ஓம் உமாபுத்ராய நம: ஊரூ பூஜயாமி (தொடை)
ஓம் விகடாய நம: கடிம் பூஜயாமி (இடுப்பு)
ஓம் குஹாக்ரஜாய நம: குஹ்யம் பூஜயாமி (மர்மம்)
ஓம் மஹத்தமாய நம: மேட்ரம் பூஜயாமி (மர்மம்)
ஓம் நாதாய நம: நாபிம் பூஜயாமி (தொப்புள்)
ஓம் உத்தமாய நம: உதரம் பூஜயாமி (வயிறு)
ஓம் விநாயகாய நம: வக்ஷஸ்தலம் பூஜயாமி (மார்பு)
ஓம் பாச ’ச்சிதே நம: பார்ச்’வௌ பூஜயாமி (இடுப்பு)
ஓம் ஹேரம்பாய நம: ஹ்ருதயம் பூஜயாமி (மார்பு)
ஓம் கபிலாய நம: கண்டம் பூஜயாமி (கழுத்து)
ஓம் ஸ்கந்தாக்ரஜாய நம: ஸ்கந்தௌ பூஜயாமி (தோள்)
ஓம் ஹரஸுதாய நம: ஹஸ்தான் பூஜயாமி (கைகள்)
ஓம் ப்ரஹ்மசாரிணே நம: பாஹூன் பூஜயாமி (புஜதண்டம்)
ஓம் ஸுமுகாய நம: முகம் பூஜயாமி (முகம்)
ஓம் ஏகதந்தாய நம: தந்தௌ பூஜயாமி (பற்கள்)
ஓம் விக்னஹந்த்ரே நம: நேத்ரே பூஜயாமி (கண்கள்)
ஓம் சூ’ர்ப்பகர்ணாய நம: கர்ணௌ பூஜயாமி (காதுகள்)
ஓம் பாலசந்த்ராய நம: பாலம் பூஜயாமி (நெற்றி)
ஓம் நாகாபரணாய நம: நாஸிகாம் பூஜயாமி (மூக்கு)
ஓம் சிரந்தநாய நம: சுபுகம் பூஜயாமி ( முகவாய்க்கட்டை)
ஓம் ஸ்தூலோஷ்டாய நம: ஓஷ்டௌ பூஜயாமி (உதடு)
ஓம் களந்மதாய நம: கண்டௌ பூஜயாமி (கழுத்து)
ஓம் கபிலாய நம: கசா’ன் பூஜயாமி (தாடை)
ஓம் சி’வப்ரியாய நம: சி’ர: பூஜயாமி (தரை)
ஓம் ஸர்வமங்களஸ்துதாய நம: ஸர்வாண்யாங்கானி பூஜயாமி (முழுவதும்)

ஏகவிம்ச ’தி பத்ர பூஜை
(21 வகையான இலைகளினால் அர்ச்சனை செய்தல்.)

ஓம் உமாபுத்ராய நம: மாசீபத்ரம் ஸமர்ப்பயாமி (மாசிப்பச்சை)
ஓம் ஹேரம்பாய நம: ப்ருஹதீபத்ரம் ஸமர்ப்பயாமி (கண்டங்கத்திரி)
ஓம் லம்போதராய நம: பில்வபத்ரம் ஸமர்ப்பயாமி (பில்வதளம்)
ஓம் த்விரதாநநாய நம: தூர்வா பத்ரம் ஸமர்ப்பயாமி (அருகம்புல்)
ஓம் தூமகேதவே நம: துர்த்தூர பத்ரம் ஸமர்ப்பயாமி (ஊமத்தை)
ஓம் ப்ருஹதே நம: பதரீ பத்ரம் ஸமர்ப்பயாமி (இலந்தை)
ஓம் அபவர்கதாய நம: அபாமார்க பத்ரம் ஸமர்ப்பயாமி (நாயுருவி)
ஓம் த்வைமாதுராய நம: துளஸீ பத்ரம் ஸமர்ப்பயாமி (துளசி)
ஓம் சிரந்தநாய நம: சூத பத்ரம் ஸமர்ப்பயாமி (மாவிலை)
ஓம் கபிலாய நம: கரவீர பத்ரம் ஸமர்ப்பயாமி (அரளி)
ஓம் விஷ்ணுஸ்துதாய நம: விஷ்ணுக்ராந்த பத்ரம் ஸமர்ப்பயாமி (விஷ்ணுக்ராந்தி)
ஓம் அமலாய நம: ஆமலகீ பத்ரம் ஸமர்ப்பயாமி (நெல்லி)
ஓம் மஹதே நம: மருவக பத்ரம் ஸமர்ப்பயாமி (மருக்கொழுந்து)
ஓம் ஸிந்துராய நம: ஸிந்தூர பத்ரம் ஸமர்ப்பயாமி (நொச்சி)
ஓம் கஜானனாய நம: ஜாதீ பத்ரம் ஸமர்ப்பயாமி (ஜாதி)
ஓம் கண்டகளந்மதாய நம: கண்டலீ பத்ரம் ஸமர்ப்பயாமி (வெள்ளெருக்கு)
ஓம் ச ’ங்கரீப்ரியாய நம: ச ’மீ பத்ரம் ஸமர்ப்பயாமி (வன்னி)
ஓம் ப்ருங்கா ராஜத்கடாய நம: ப்ருங்கராஜ பத்ரம் ஸமர்ப்பயாமி (கரிசலாங்கண்ணி)
ஓம் அர்ஜுனதந்தாய நம: அர்ஜுன பத்ரம் ஸமர்ப்பயாமி (வெண்மருதை)
ஓம் அர்கப்ரபாய நம: அர்கபத்ரம் பத்ரம் ஸமர்ப்பயாமி (எருக்கம்)
ஓம் ஏகதந்தாய நம: தாடீமீ பத்ரம் ஸமர்ப்பயாமி (மாதுளம்)

ஏகவிம்ச ’தி புஷ்ப பூஜை
(21 வகையான புஷ்பத்தினால் அர்ச்சனை செய்தல்.)

ஓம் பஞ்சாஸ்ய கணபதயே நம: புந்நாக புஷ்பம் ஸமர்ப்பயாமி (புன்னை)
ஓம் மஹா கணபதயே நம: மந்தார புஷ்பம் ஸமர்ப்பயாமி (மந்தாரை)
ஓம் தீர கணபதயே நம: தாடிமீ புஷ்பம் ஸமர்ப்பயாமி (மாதுளை)
ஓம் விஷ்வக்ஸேன கணபதயே நம: வகுள புஷ்பம் ஸமர்ப்பயாமி (மகிழம்)
ஓம் ஆமோத கணபதயே நம: அம்ருணாளபுஷ்பம் ஸமர்ப்பயாமி( வெட்டிவேர்)
ஓம் ப்ரமத கணபதயே நம: பாடலீ புஷ்பம் ஸமர்ப்பயாமி (பாதிரி)
ஓம் ருத்ர கணபதயே நம: த்ரோண புஷ்பம் ஸமர்ப்பயாமி (தும்பை)
ஓம் வித்யா கணபதயே நம: துர்த்



தூர புஷ்பம் ஸமர்ப்பயாமி (ஊமத்தை)
ஓம் விக்ன கணபதயே நம: சம்பக புஷ்பம் ஸமர்ப்பயாமி (செண்பகம்)
ஓம் துரித கணபதயே நம: ரஸால புஷ்பம் ஸமர்ப்பயாமி (மாம்பூ)
ஓம் காமிதார்த்தப்ரத கணபதயே நம: கேதகீ புஷ்பம் ஸமர்ப்பயாமி (தாழம்பூ)
ஓம் ஸம்மோஹ கணபதயே நம: மாதவீ புஷ்பம் ஸமர்ப்பயாமி (முல்லை)
ஓம் விஷ்ணு கணபதயே நம: ச ’ம்யாக புஷ்பம் ஸமர்ப்பயாமி (கொன்றை)
ஓம் ஈச ’ கணபதயே நம: அர்க்க புஷ்பம் ஸமர்ப்பயாமி (எருக்கு)
ஓம் கஜாஸ்ய கணபதயே நம: கல்ஹார புஷ்பம் ஸமர்ப்பயாமி (செங்கழுநீர்)
ஓம் ஸர்வஸித்தி கணபதயே நம: ஸேவந்திகா புஷ்பம் ஸமர்ப்பயாமி (செவ்வந்தி)
ஓம் வீர கணபதயே நம: பில்வ புஷ்பம் ஸமர்ப்பயாமி (வில்வம்)
ஓம் கந்தர்ப்ப கணபதயே நம: கரவீர புஷ்பம் ஸமர்ப்பயாமி (அரளி)
ஓம் உச்சிஷ்ட கணபதயே நம: குந்த புஷ்பம் ஸமர்ப்பயாமி (முல்லை)
ஓம் ப்ரஹ்ம கணபதயே நம: பாரிஜாத புஷ்பம் ஸமர்ப்பயாமி (பவழமல்லி)
ஓம் ஜ்ஞான கணபதயே நம: ஜாதீ புஷ்பம் ஸமர்ப்பயாமி (ஜாதிமல்லி)

ஏகவிம்ச ’தி தூர்வாயுக்ம பூஜா

‘தூர்வா’ என்றால் அருகம்புல், ‘யுக்மம்’ என்றால் இரட்டை என்று பொருள். எனவே, இரண்டிரண்டு அருகம் புல்லாக எடுத்து, ஸமர்ப்பயாமி என்று சொன்ன பிறகு, ஸ்வாமிக்கு அர்ச்சனை செய்ய வேண்டும்.

ஓம் கணாதிபாய நம: தூர்வாயுக்மம் ஸமர்ப்பயாமி
ஓம் பாசா’ங்குச ’தராய நம: தூர்வாயுக்மம் ஸமர்ப்பயாமி
ஓம் ஆகுவாஹநாய நம: தூர்வாயுக்மம் ஸமர்ப்பயாமி
ஓம் விநாயகாய நம: தூர்வாயுக்மம் ஸமர்ப்பயாமி
ஓம் ஈச ’ புத்ராய நம: தூர்வாயுக்மம் ஸமர்ப்பயாமி
ஓம் ஸர்வஸித்திப்ரதாய நம: தூர்வாயுக்மம் ஸமர்ப்பயாமி
ஓம் ஏகதந்தாய நம: தூர்வாயுக்மம் ஸமர்ப்பயாமி
ஓம் இபவக்த்ராய நம: தூர்வாயுக்மம் ஸமர்ப்பயாமி
ஓம் மூஷிகவாஹநாய நம: தூர்வாயுக்மம் ஸமர்ப்பயாமி
ஓம் குமாரகுரவே நம: தூர்வாயுக்மம் ஸமர்ப்பயாமி
ஓம் கபிலவர்ணாய நம: தூர்வாயுக்மம் ஸமர்ப்பயாமி
ஓம் ப்ரஹ்மசாரிணே நம: தூர்வாயுக்மம் ஸமர்ப்பயாமி
ஓம் மோதகஹஸ்தாய நம: தூர்வாயுக்மம் ஸமர்ப்பயாமி
ஓம் ஸுரச்’ரேஷ்ட்டாய நம: தூர்வாயுக்மம் ஸமர்ப்பயாமி
ஓம் கஜநாஸிகாய நம: தூர்வாயுக்மம் ஸமர்ப்பயாமி
ஓம் கபித்தபலப்ரியாய நம: தூர்வாயுக்மம் ஸமர்ப்பயாமி
ஓம் கஜமுகாய நம: தூர்வாயுக்மம் ஸமர்ப்பயாமி
ஓம் ஸுப்ரஸந்நாய நம: தூர்வாயுக்மம் ஸமர்ப்பயாமி
ஓம் ஸுராக்ரஜாய நம: தூர்வாயுக்மம் ஸமர்ப்பயாமி
ஓம் உமாபுத்ராய நம: தூர்வாயுக்மம் ஸமர்ப்பயாமி
ஓம் ஸ்கந்தப்ரியாய நம: தூர்வாயுக்மம் ஸமர்ப்பயாமி

விநாயக அஷ்டோத்தரச ’ த நாமாவளி:

(புஷ்பத்தால் அர்ச்சனை செய்யவும்)

ஓம் விநாயகாய நம:
ஓம் விக்னராஜாய நம:
ஓம் கௌரீபுத்ராய நம:
ஓம் கணேச்’வராய நம:
ஓம் ஸ்கந்தாக்ரஜாய நம:
ஓம் அவ்யயாய நம:
ஓம் பூதாய நம:
ஓம் தக்ஷாய நம:
ஓம் அத்யக்ஷாய நம:
ஓம் த்விஜப்ரியாய(10) நம:
ஓம் அக்நிகர்பச்சிதே நம:
ஓம் இந்த்ரஸ்ரீப்ரதாய நம:
ஓம் வாணீப்ரதாய நம:
ஓம் அவ்வயயாய நம:
ஓம் ஸர்வஸித்திப்ரதாய நம:
ஓம் ச ’ர்வதனயாய நம:
ஓம் ச ’ர்வரீப்ரியாய நம:
ஓம் ஸர்வாத்மகாய நம:
ஓம் ஸ்ருஷ்டிகர்த்ரே நம:
ஓம் தேவாய(20) நம:
ஓம் அநேகார்ச்சிதாய நம:
ஓம் சி’வாய நம:
ஓம் சு’த்தாய நம:
ஓம் புத்திப்ரியாய நம:
ஓம் சா’ந்தாய நம:
ஓம் ப்ரஹ்மசாரிணே நம:
ஓம் கஜானனாய நம:
ஓம் த்வைமாத்ரேயாய நம:
ஓம் முனிஸ்துத்யாய நம:
ஓம் பக்தவிக்ன விநாச ’னாய(30) நம:
ஓம் ஏகதந்தாய நம:
ஓம் சதுர்பாஹவே நம:
ஓம் சதுராய நம:
ஓம் ச ’க்திஸம்யுதாய நம:
ஓம் லம்போதராய நம:
ஓம் சூ ’ர்ப்பகர்ணாய நம:
ஓம் ஹரயே நம:
ஓம் ப்ரஹ்மவிதுத்தமாய நம:
ஓம் காலாய நம:
ஓம் க்ரஹபதயே(40) நம:
ஓம் காமினே நம:
ஓம் ஸோமஸூர்யாக்னி நம:
லோசனாய
ஓம் பாசா’ங்குச ’ தராய நம:
ஓம் சண்டாய நம:
ஓம் குணாதீதாய நம:
ஓம் நிரஞ்ஜனாய நம:
ஓம் அகல்மஷாய நம:
ஓம் ஸ்வயம்ஸித்தாய நம:
ஓம் ஸித்தார்ச்சித நம:
பதாம்புஜாய
ஓம் பீஜாபூர பலாஸக்தாய (50) நம:
ஓம் வரதாய நம:
ஓம் சா ’ச்’வதாய நம:
ஓம் க்ருதினே நம:
ஓம் த்விஜப்ரியாய நம:
ஓம் வீதபயாய நம:
ஓம் கதினே நம:
ஓம் சக்ரிணே நம:
ஓம் இக்ஷுசாபத்ருதே நம:
ஓம் ஸ்ரீதாய நம:
ஓம் அஜாய (60) நம:
ஓம் உத்பலகராய நம:
ஓம் ஸ்ரீபதயே நம:
ஓம் ஸ்துதிஹர்ஷிதாய நம:
ஓம் குலாத்ரிபேத்ரே நம:
ஓம் ஜடிலாய நம:
ஓம் கலிகல்மஷநாச ’நாய நம:
ஓம் சந்த்ரசூடாமணயே நம:
ஓம் காந்தாய நம:
ஓம்



பாபஹாரிணே நம:
ஓம் ஸமாஹிதாய(70) நம:
ஓம் ஆச்’ரிதாய நம:
ஓம் ஸ்ரீகராய நம:
ஓம் ஸௌம்யாய நம:
ஓம் பக்தவாஞ்சித தாயகாய நம:
ஓம் சா’ந்தாய நம:
ஓம் கைவல்யஸுகதாய நம:
ஓம் ஸச்சிதானந்த விக்ரஹாய நம:
ஓம் ஜ்ஞானினே நம:
ஓம் தயாயுதாய நம:
ஓம் தாந்தாய (80) நம:
ஓம் ப்ரஹ்மத்வேஷ விவர்ஜிதாய நம:
ஓம் ப்ரமத்ததைத்யபயதாய நம:
ஓம் ஸ்ரீகண்ட்டாய நம:
ஓம் விபுதேச் ’வராய நம:
ஓம் ராமார்ச்சிதாய நம:
ஓம் விதயே நம:
ஓம் நாகராஜயஜ்ஞோபவீதவதே நம:
ஓம் ஸத்தூலகண்ட்டாய நம:
ஓம் ஸ்வயம்கர்த்ரே நம:
ஓம் ஸாமகோஷப்ரியாய நம:
ஓம் பரஸ்மை நம:
ஓம் ஸ்தூலதுண்டாய நம:
ஓம் அக்ரண்யே நம:
ஓம் தீராய நம:
ஓம் வாகீசா ’ய நம:
ஓம் ஸித்திதாயகாய நம:
ஓம் தூர்வாபில்வ -ப்ரியாய நம:
ஓம் அவ்யக்த - மூர்த்தயே நம:
ஓம் அத்புத -மூர்த்திமதே நம:
ஓம் சை ’லேந்த்ர தநுஜோத்ஸங்க
கேலநோத்ஸுக-மானஸாய (100) நம:
ஓம் ஸ்வ - லாவண்ய -ஸுதா
ஸார -ஜித -மன்மத-விக்ரஹாய நம:
ஓம் ஸமஸ்த ஜகதாதாராய நம:
ஓம் மாயினே நம:
ஓம் மூஷிக - வாஹனாய நம:
ஓம் ஹ்ருஷ்டாய நம:
ஓம் துஷ்டாய நம:
ஓம் ப்ரஸன்னாத்மனே நம:
ஓம் ஸர்வஸித்தி ப்ரதாயகாய (108) நம:
ஸ்ரீ ஸித்திவிநாயகாய நம: நாநாவிதபரிமள பத்ரபுஷ்பாணி ஸமர்ப்பயாமி
 
உத்தராங்க பூஜை

உத்தராங்க பூஜையில் தூபம், தீபம், நைவேத்யம் மற்றும் கற்பூர ஆரத்தி செய்து யதாஸ்தானம் செய்ய வேண்டும்.

தசா’ங்கம் குக்குலோபேதம் ஸுகந்தம் ச மனோஹரம்
தூபம் தாஸ்யாமி தேவேச க்ருஹாண த்வம் கஜானன
ஸ்ரீஸித்தி விநாயகாய நம: தூபம் ஆக்ராபயாமி
(சாம்பிராணி (அ) ஊதுபத்தி காட்டவும்)

ஸாஜ்யம் த்ரிவர்த்தி ஸம்யுக்தம் வஹ்நிநா யோஜிதம் மயா க்ருஹாண மங்களம் தீபம் ஈச ’புத்ர நமோஸ்து தே ஸ்ரீஸித்தி விநாயகாய நம: தீபம் தர்ச ’யாமி
(தீபத்தை காட்டவும்)

நைவேத்ய மந்திரங்கள்

(தரையில் சிறிது தண்ணீர் தெளித்து, சுத்தம் செய்து நைவேத்தியங்களை வைத்து கீழ்க்கண்ட மந்திரத்தை சொல்லவும். மோதகம் வைப்பது விசேஷம்.)

ஓம் பூர்புவஸ்ஸுவ:
(உத்தரணியில் தீர்த்தம் எடுத்து மேற்கண்ட மந்திரம் சொல்லி தீர்த்தத்தை நைவேத்ய தாம்பாளத்தின் இடப்புறத்திலிருந்து வலப்புறமாக சுற்றி கீழே விட வேண்டும்.)

தத்ஸவிதுர்வரேண்யம் பர்கோதேவஸ்ய தீமஹி
தியோ யோ ந: ப்ரசோதயாத்
(தீர்த்தத்தை நைவேத்யங்களின் மேல் தெளிக்கவும்.)

தேவஸவித: ப்ரஸுவ
ஸத்யம் த்வர்த்தேன பரிஷிஞ்சாமி
(உத்தரணியில் தீர்த்தம் எடுத்து தீர்த்தத்தை நைவேத்ய தாம்பாளத்தின் இடப்புறத்திலிருந்து வலப்புறமாக சுற்றி கீழே விட வேண்டும்.)

அம்ருதோபஸ்தரணமஸி
(தீர்த்தத்தை எடுத்து அர்க்ய பாத்திரத்தில் விடவும்.)

(பிறகு கீழ்கண்ட மந்திரத்தை சொல்லி ஒவ்வொரு முறையும் ‘ஸ்வாஹா ’ என்று சொன்ன பிறகு படத்தில் உள்ளது போல் ஸ்வாமியின் பக்கம் கையால் காண்பித்து நைவேத்யம் பண்ணவும்.)

ஓம் ப்ராணாய ஸ்வாஹா, ஓம் அபானாய ஸ்வாஹா,
ஓம் வ்யாநாய ஸ்வாஹா, ஓம் உதானாய ஸ்வாஹா,
ஓம் ஸமானாய ஸ்வாஹா, ஓம் ப்ரஹ்மணே ஸ்வாஹா,

ஸ்ரீஸித்தி விநாயகாய நம: சா’ல்யன்னம் (சாதம்), க்ருதகுள பாயஸம் (நெய், பருப்பு பாயஸம்), மாஷாபூபம் (உளுந்து வடை), குடாபூபம் (அப்பம்), லட்டுகம், (இட்லி), சணகம் (கொண்டைக்கடலை சுண்டல்), மோதகம் (கொழுக்கட்டை), நாளிகேரகண்டம் (தேங்காய்), கதலீபலம் (வாழைப்பழம்), பதரீபலம் (இலந்தைபழம்), ஜம்பூபலம் (நாவற்பழம்) பீஜாபூரபலம் (கொய்யாபழம்).

ஏதத் ஸர்வம் அம்ருதம் மஹாநைவேத்யம் நிவேதயாமி
(மேலே குறிப்பிட்ட எந்தெந்த நைவேத்தியங்களை நிவேதனம் செய்கிறீர்களோ அந்தந்த நைவேத்தியங்களின் பெயரை சொல்லி நிவேதனம் செய்யவும்.)

மத்யே மத்யே பாநீயம் ஸமர்ப்பயாமி
(தீர்த்தத்தை எடுத்து அர்க்ய பாத்திரத்தில் விடவும்.)

அம்ருதாபிதாநமஸி உத்தராபோச ’ நம் ஸமர்ப்பயாமி
(தீர்த்தத்தை எடுத்து அர்க்ய பாத்திரத்தில் விடவும்.)

நைவேத்யாநந்தரம் ஆசமநீயம் ஸமர்ப்பயாமி
(அர்க்ய பாத்திரத்தில் 3 முறை உத்தரணியால் தீர்த்தம் விடவும்)

பூகீபல ஸமாயுக்தம் நாகவல்லீ தளைர்யுதம்
கர்ப்பூர சூர்ண ஸம்யுக்தம் தாம்பூலம் ப்ரதிக்ருஹ்யதாம்
ஸ்ரீஸித்தி விநாயகாய நம: தாம்பூலம் ஸமர்ப்பயாமி
(தாம்பூலத்தின்மேல் தீர்த்தத்தை விட்டு, நைவேத்யம் செய்யவும்.)

நீராஜனம் நீரஜஸ்கம் கர்ப்பூரேண க்ருதம் மயா
க்ருஹாண கருணாராசே ’ கணேச் ’ வர நமோ ஸஸ்து தே

ஸ்ரீஸித்தி விநாயகாய நம:
கர்ப்பூர நீராஜனம் தர்ச ’யாமி
(கற்பூரம் காட்டவும், புஷ்பம் போடவும்)

நீராஜநாநந்தரம் ஆசமநீயம் ஸமர்ப்பயாமி
(தீர்த்தம் விடவும்)
ஜாதீ சம்பக புந்நாக மல்லிகா வகுளாதிபி:
புஷ்பாஞ்ஜலிம் ப்ரதாஸ்யாமி க்ருஹாண த்விரதானன
ஸ்ரீஸித்தி விநாயகாய நம: மந்த்ரபுஷ்பம் ஸமர்ப்பயாமி
(புஷ்பம் அக்ஷதைகளை ஸமர்ப்பிக்கவும்.)மந்த்ரபுஷ்பம்

(ஜாதி, செண்பகம், புன்னாகை, மல்லிகை, வகுளம் ஆகிய உதிரி புஷ்பங்கள் மற்றும் அக்ஷதையை கலந்து கொண்டு புஷ்பம் ஸமர்ப்பிக்கலாம்.)

யோபாம் புஷ்பம் வேத புஷ்பவான் ப்ரஜாவான் பசுமான் பவதி சந்த்ரமா



வா அபாம் புஷ்பம் புஷ்பவான் ப்ரஜாவான் பசுமான்பவதி ய ஏவம் வேத யோபாமாயதனம் வேத ஆயதனவான் பவதி

ஸ்ரீஸித்தி விநாயகாய நம: மந்த்ரபுஷ்பம் ஸமர்ப்பயாமி (மந்திரங்களை சொல்லி பூஜையில் கலந்து கொண்ட அனைவருமே புஷ்பத்தை ஸமர்ப்பிக்கவும். மந்த்ரபுஷ்பம் (பக்கம் பி - 49ல் உள்ளது)

மந்த்ரபுஷ்பம்
(பின்வரும் இந்த வேதபாக மந்த்ரங்களை ஸ்வரத்துடன் சொல்லத் தெரிந்தவர்கள். நின்றுகொண்டு சொல்லி, புஷ்பம் அக்ஷதைகளை ஸமர்ப்பிக்கவும்.)

யோ (அ)பாம் புஷ்பம் வேத புஷ்பவான் ப்ரஜாவான்
பசுமான் பவதி சந்த்ரமா வா அபாம் புஷ்பம்
புஷ்பவான் ப்ரஜாவான் பசுமான்பவதி ய ஏவம் வேத
யோ (அ) பாமாயதனம் வேத ஆயதனவான் பவதி
அக்னிர்வா அபாமாயதனம் ஆயதனவான் பவதி
யோ(அ)க்னே ராயதனம் வேத (1)

ஆயதனவான் பவதி ஆபோ வா அக்னேராயதனம்
ஆயதனவான் பவதி ய ஏவம் வேத யோ (அ)பாமாய
தனம் வேத ஆயதனவான் பவதி வாயுர்வா
அபாமாயதனம் ஆயதனவான் பவதி யோ வாயோ
ராயதனம் வேத ஆயதனவான் பவதி (2)

ஆபோ வை வாயோராயதனம் ஆயதனவான் பவதி
ய ஏவம் வேத யோ (அ) பாமாயதனம் வேத ஆயதன
வான் பவதி அஸௌ வை தபன்னபாமாயதனம்
ஆயதனவான் பவதி யோ (அ) முஷ்ய தபத ஆயதனம்
வேத ஆயதனவான் பவதி ஆபோ வா அமுஷ்ய
தபத ஆயதனம் (3)

ஆயதனவான் பவதி ய ஏவம் வேத யோ (அ) பா
மாயதனம் வேத ஆயதனவான் பவதி சந்த்ரமா வா
அபாமாயதனம் ஆயதனவான் பவதி யச்சந்த்ரமஸ
ஆயதனம் வேத ஆயதனவான் பவதி ஆபோ வை
சந்த்ரமஸ ஆயதனம் ஆயதனவான் பவதி (4)

ய ஏவம் வேத யோ (அ) பாமாயதனம் வேத ஆயதன
வான் பவதி நக்ஷத்ராணி வா அபாமாயதனம்
ஆயதனவான் பவதி யோ நக்ஷத்ராணாமாய தனம்
வேத ஆயதன வான் பவதி ஆபோ வை நக்ஷத்
ராணாமாயதனம் ஆயதனவான் பவதி ய ஏவம் வேத. (5)

யோ (அ) பாமாயதனம் வேத ஆயதனவான் பவதி
பர்ஜன்யோ வா அபாமாயதனம் ஆயதனவான்
பவதி ய: பர்ஜன்யஸ்யாயதனம் வேத ஆயதனவான்
பவதி ஆபோ வை பர்ஜன்யஸ்யா (ஆ)யதனம்
ஆயதனவான் பவதி ய ஏவம் வேத யோ (அ) பாமாய
தனம் வேத (6)

ஆயதனவான் பவதி ஸம்வத்ஸரோ வா அபாமாய
தனம் ஆயதனவான் பவதி யஸ்ஸம்வத்ஸரஸ்யாய
தனம் வேத ஆயதனவான் பவதி ஆபோ வை
ஸம்வத்ஸரஸ்யாயதனம் ஆயதனவான் பவதி ய
ஏவம் வேத யோ (அ) ப்ஸு நாவம் ப்ரதிஷ்டிதாம்
வேத ப்ரத்யவே திஷ்டதி (7)

ராஜாதி ராஜாய ப்ரஸஹ்ய ஸாஹினே நமோ வயம்
வைச்ரவணாய குர்மஹே ஸ மே காமான் காம காமாய
மஹ்யம் காமேச்வரோ வைச்ர வணோ ததாது
குபேராய வைச்ரவணாய மஹாராஜாய நம: (8)

ந கர்மணா நப்ரஜயா தனேன த்யாகேனைகே
அம்ருதத்வ மானசு: பரேண நாகம் நிஹிதம் குஹா
யாம் விப்ராஜதே தத்யதயோ விசந்தி (9)

வேதாந்த விஜ்ஞான - ஸுநிச்சிதார்தா: ஸந்ந்யாஸ
யோகாத் யதய: சுத்த ஸத்வா: தே ப்ரஹ்மலோகே
து பராந்தகாலே பராம்ருதாத் பரிமுச்யந்தி
ஸர்வே (10)

தஹ்ரம் விபாபம் பரமேச் பூதம் யத்புண்டரீகம்
புரமத்ய -ஸஸ்தம் தத்ராபி தஹ்ரம் ககனம் விசோ
கஸ்தஸ்மின் யதந்தஸ் - ததுபாஸிதவ்யம் (11)

யோ வேதாதௌ ஸ்வர: ப்ரோக்தோ வேதாந்தே ச
ப்ரதிஷ்டித: தஸ்ய ப்ரக்ருதி லீநஸ்ய ய: பரஸ்ஸ
மஹேச்வர:

யோ வை தாம் ப்ரஹ்மணோ வேத அம்ருதேநா
வ்ருதாம் புரீம் தஸ்மை ப்ரஹ்ம ச ப்ரஹ்மா ச ஆயு:
கீர்த்திம் ப்ரஜாந்தது:

ஸ்ரீ..............நம:
மந்த்ரபுஷ்பம் ஸமர்ப்பயாமி
(மந்திரங்களை சொல்லி பூஜையில் கலந்து கொண்ட அனைவருமே புஷ்பத்தை ஸமர்ப்பிக்கவும்.)

பிரதக்ஷிணம்

யானி கானி ச பாபானி ஜன்மாந்தர க்ருதானி ச
தானி தானி வினச்’யந்தி ப்ரதக்ஷிண பதே பதே
(பிரதக்ஷிணம் செய்து நமஸ்காரம் செய்யவும்)

நமோ நமோ கணேசா’ய நமஸ்தே விச் ’வரூபிணே
நிர்விக்னம் குரு மே கார்யம் நமாமி த்வாம் கஜானன

அகஜானன பத்மார்க்கம் கஜானனம் அஹர்நிச ’ம்
அநேகதந்தம் பக்தானாம் ஏகதந்தம் உபாஸ்மஹே

விநாயக வரம் தேஹி மஹாத்மன் மோதகப்ரிய
அவிக்னம் குரு மே தேவ ஸர்வகார்யேஷு ஸர்வதா
(வரம் வேண்டி நமஸ்காரம் செய்யவும்)

ராஜ உபசாரங்கள்

(எல்லா உபசாரங்களையும் செய்பவர்கள் மட்டும் கீழ்க்கண்ட மந்திரங்களை ஒவ்வொன்றாகச் சொல்லி அந்தந்த உபசாரம் செய்யவேண்டும்.)

ச்சத்ரம் ஸமர்ப்பயாமி (குடை அளித்தல்)
சாமரம் ஸமர்ப்பயாமி (சாமரத்தால் வீசுதல்)
வ்யஜனம் வீஜயாமி (விசிறியால் வீசுதல்)
கீதம் ச்’ராவயாமி (பாட்டுப் பாடுதல்)
ந்ருத்யம் தர்ச ’யாமி (நடனம் புரிதல்)
வாத்யம் கோஷயாமி (வாத்யம் வாசித்தல்)
ஆந்தோளிகாம் ஸமர்ப்பயாமி (ஊஞ்சலில் ஆட்டுதல்)
ஸமஸ்த ராஜோபசாரான் ஸமர்ப்பயாமி
(மற்றவர்கள் கீழ்கண்டபடி சொல்லி)
ச்சத்ர - சாமராதி ஸமஸ்த ராஜோபசாரார்த்தம் அக்ஷதான் ஸமர்ப்பயாமி (புஷ்பம் அக்ஷதைகளை போடவும்.)

அர்க்யம்

(பூஜை முடிந்த பிறகு, ஸ்வாமியை உத்தேசித்து, பாலால் அர்க்யம் விடவும். அர்க்யம் என்பது ஸ்வாமிக்கு மரியாதை மற்றும் திருப்திப்படுத்தும் செயலாகும். இந்த செயல் தேவர்களை அல்லது ஸ்வாமியை குறித்து செய்யப்படுகையில் அர்க்யம் என்று கூறப்படுகிறது. பித்ருக்களை குறித்து செய்யப்படும் பொழுது இதே செயல் தர்ப்பணம் எனப்படுகிறது.)

தியானம்

சு’க்லாம்.........சா’ந்தயே (பக்கம் பி - 12 பார்க்கவும்)

கணபதி தியானம்

இரண்டு கைகளிலும் அக்ஷதை எடுத்துக் கொண்டு படத்தில் உள்ளதுபோல் 5 முறை குட்டிக் கொண்டு கீழ்க்கண்ட மந்திரத்தைச் சொல்லவும்.

சு’க்லாம்பரதரம் விஷ்ணும்
ச ’சி’ வர்ணம் சத



ுர்புஜம்
ப்ரஸன்ன வதனம் த்யாயேத்
ஸர்வ விக்னோபசா’ந்தயே

அத்ய பூர்வோக்த ஏவங்குண விசே ’ஷண
விசி’ஷ்டாயாம் அஸ்யாம் சதுர்த்யாம் சு’பதிதௌ
பரமேச்’வர ப்ரீத்யர்த்தம் ஸித்திவிநாயக பூஜாபல
ஸம்பூர்ணதா ஸித்யர்த்தம் க்ஷீரார்க்ய ப்ரதானம்
உபாயன தானம் ச கரிஷ்யே

‘அப உபஸ்ப்ருச் ’ய ’ (உத்திரிணியில் தீர்த்தம் எடுத்துக் கைகளைத் துடைத்துக் கொள்ள வேண்டும்.)

வலது கையில் அக்ஷதை, புஷ்பம், சந்தனம், குங்குமம் எடுத்துக் கொண்டு, பாலும், தண்ணீரும், கலந்த கிண்ணத்தை இடது கையினால் வலது கையில் மூன்று முறை ஊற்ற வேண்டும். அதை கீழே உள்ள கிண்ணத்தில் விழுமாறு செய்ய வேண்டும். ஒவ்வொரு முறையும் ‘இதமர்க்யம் ’ என்று சொல்லும்போது இதை செய்ய வேண்டும்.

கௌர்யங்கமல ஸம்பூத ஜ்யேஷ்டஸ்வாமியின் கணேச் ’வர
க்ருஹாணார்க்யம் மயா தத்தம் கஜவக்த்ர நமோஸ்து தே
ஸ்ரீஸித்தி விநாயகாய நம: இதமர்க்யம் (3 முறை)

அர்க்யம் க்ருஹாண ஹேரம்ப ஸர்வ ஸித்தி ப்ரதாயக
விநாயக மயா தத்தம் புஷ்பாக்ஷத ஸமன்விதம்
ஸ்ரீஸித்தி விநாயகாய நம: இதமர்க்யம் (3 முறை)

விநாயக நமஸ்தேஸஸ்து கந்த புஷ்பாக்ஷதைர் யுதம்
க்ருஹாணார்க்யம் மயா தத்தம் ஸர்வாபீஷ்ட ப்ரதோ பவ
ஸ்ரீஸித்தி விநாயகாய நம: இதமர்க்யம் (3 முறை)

அனேன அர்க்ய ப்ரதானேன பகவான் ஸர்வாத்மக:
தத் ஸர்வம் ஸ்ரீஸித்திவிநாயக: ப்ரீயதாம்

க்ஷமா ப்ரார்த்தனை

(பூஜையில் ஏதாவது தவறு நேர்ந்திருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்பதற்கான ஸ்லோகம். இடது கையில் உத்தரணியில் தீர்த்தம் எடுத்துக் கொண்டு, வலது கையில் உள்ள பூ, அக்ஷதையின் மேல் தீர்த்தத்தை விட்டு சொல்லவும்.)

யஸ்ய ஸ்ம்ருத்யா ச நாமோக்த்யா தப: பூஜா க்ரியாதிஷு
ந்யூனம் ஸம்பூர்ணதாம் யாதி ஸத்யோ வந்தே தமச்யுதம்
மந்த்ரஹீனம் க்ரியாஹீனம் பக்திஹீனம் ஸுரேச் ’வர
யத் பூஜிதம் மயா தேவ பரிபூர்ணம் ததஸ்து தே
அனயாபூஜயா ஸித்தி விநாயக: ப்ரீயதாம்

ஓம் தத் ஸத் ப்ரஹ்மார்ப்பணமஸ்து

உபாயன தானம்

(பூஜை செய்த சாஸ்திரிகளுக்கு அல்லது வீட்டில் உள்ள பெரியவருக்கு, கீழ்க்கண்ட மந்திரங்களைச் சொல்லி, தானம் கொடுத்து, நமஸ்காரம் செய்து அவர்கள் ஆசீர்வாதத்தைப் பெற வேண்டும்.)

மஹாகணபதி ஸ்வரூபஸ்ய ப்ராஹ்மணஸ்ய இதமாஸனம்
அமீதே கந்தா: ஸகலாராதனை: ஸ்வர்ச்சிதம்

(ஆஸனத்தில் அமர்த்தி, சந்தனம் கொடுத்து, அவரின் சிரஸில் அக்ஷதையை ஸமர்ப்பிக்கவும்)

(தாம்பூலம், தக்ஷிணை, நிவேதனம் செய்த பழங்கள், பதார்த்தங்களில் சிறிதளவு எடுத்து, கீழ்க்கண்ட மந்த்ரங்களை சொல்லி ஸமர்பிக்க வேண்டும்.)

கணேச ’: ப்ரதிக்ருஹ்ணாதி கணேசோ ’ வை ததாதி ச
கணேச ’ஸ் தாரகோத்வாப்யாம் கணேசா ’ய நமோ நம:

இதம் உபாயனம் ஸதக்ஷிணாகம்
ஸதாம்பூலம் மஹா கணபதி
ஸ்வரூபாய ப்ராஹ்மணாய துப்யம்
அஹம் ஸம்ப்ரததே ந மம
(தானம் கொடுத்து நமஸ்காரம் செய்யவும்)

புனர் பூஜை/ யதாஸ்த்தானம்

விநாயகர் பிம்பத்தை கிணற்றிலோ, ஆற்றிலோ விடுபவர், விடும் வரையில் காலை மற்றும் சாயங்காலம் ஆவாஹனம் ஒன்றை தவிர்த்து, மற்ற உபசாரங்களை முறைப்படி செய்து முடிவில் கீழ்க்கண்டபடி செய்ய வேண்டும்.

கஜானனம் பூதகணபதி ஸேவிதம்
கபித்த ஜம்பூபலஸார பக்ஷிதம்
உமாஸுதம் சோ ’க வினாச ’காரணம்
நமாமி விக்னேச் ’வர பாத பங்கஜம்

ஓம் பூர்புவஸ்ஸுவரோம் அஸ்மாத் பிம்பாத் ஸுமுகம் ஸ்ரீஸித்தி விநாயகம் யதாஸ்த்தானம் ப்ரதிஷ்டாபயாமி சோ ’பனார்த்தே க்ஷேமாய புனராகமனாய ச

என்று சொல்லி புஷ்பம், அக்ஷதையை சேர்த்து, வடக்கே நகர்த்தி, பின்பு விருப்பம் போல் வினாயகரை நீர்நிலைகளில் கொண்டு விட்டு விட வேண்டும்.
 
Back
Top