கடன் தொல்லை தீர்க்கும் நரசிம்ஹர் ருண விமோசன ஸ்தோத்திரம்
கடன் தொல்லையால் அவதிபடுவோர் இந்த சுலோகத்தை தினமும் காலை மாலை இருவேளையும் சிரத்தையுடன் பாராயணம் செய்தால் பலன் கிடைக்கும்.
கடன் தொல்லையால் அவதிபடுவோர் அந்த கடன் தொல்லையில் இருந்துவிடுபடவும், வாழ்வில் மனநிம்மதி பெறவும், இந்த சுலோகத்தை காலை மாலை இருவேளையும் பகவான் மீது நம்பிக்கையுடன் நரசிம்ம பகவான் படத்தின் முன் அகல்விளக்கில் நெய்தீபம் ஏற்றி பக்தி சிரத்தையுடன் பாராயணம் செய்து பின் பாலில் கல்கண்டு சேர்த்து பகவானுக்கு நைவேத்தியம் செய்து தீபாரதனை செய்து வரவும். இப்படி செய்து வந்தால் கடன் தொல்லையில் இருந்து விடுதலை பெறலாம்.
ஸ்ரீ ந்ருஸிம்ஹ விமோசன ஸ்தோத்திரம் :
தேவதாகார்ய ஸத்யர்த்தம் ஸபாஸ்தம்பம் ஸமுத்பம்
ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மாஹாவீரம் நமாமி ருணமுக்தயே
Read more at: https://www.maalaimalar.com/devotio...2017/12/01144316/1132063/narasimha-mantra.vpf.
-------------------------------------------------------
கடன் தீர்க்கும் ருண விமோசன ஸ்தோத்திரம்
Read more at: http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=12558
கடன் தொல்லையால் அவதிபடுவோர் இந்த சுலோகத்தை தினமும் காலை மாலை இருவேளையும் சிரத்தையுடன் பாராயணம் செய்தால் பலன் கிடைக்கும்.
கடன் தொல்லையால் அவதிபடுவோர் அந்த கடன் தொல்லையில் இருந்துவிடுபடவும், வாழ்வில் மனநிம்மதி பெறவும், இந்த சுலோகத்தை காலை மாலை இருவேளையும் பகவான் மீது நம்பிக்கையுடன் நரசிம்ம பகவான் படத்தின் முன் அகல்விளக்கில் நெய்தீபம் ஏற்றி பக்தி சிரத்தையுடன் பாராயணம் செய்து பின் பாலில் கல்கண்டு சேர்த்து பகவானுக்கு நைவேத்தியம் செய்து தீபாரதனை செய்து வரவும். இப்படி செய்து வந்தால் கடன் தொல்லையில் இருந்து விடுதலை பெறலாம்.
ஸ்ரீ ந்ருஸிம்ஹ விமோசன ஸ்தோத்திரம் :
தேவதாகார்ய ஸத்யர்த்தம் ஸபாஸ்தம்பம் ஸமுத்பம்
ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மாஹாவீரம் நமாமி ருணமுக்தயே
Read more at: https://www.maalaimalar.com/devotio...2017/12/01144316/1132063/narasimha-mantra.vpf.
-------------------------------------------------------
கடன் தீர்க்கும் ருண விமோசன ஸ்தோத்திரம்
Read more at: http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=12558