• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

ஐந்துமுறைவரம்

ஐந்துமுறைவரம்

சிவனை வணங்குவோர் கவனத்திற்கு,
பலமுறை சிவனை வணங்கினால்
என்ன நடக்கும் தெரியுமா?
பலமுறைஅருள்வார்


ஒரு பெண் தனக்கு திரு­மணம் விரைவில் நடை­பெ­ற­வேண்டும்” என்று
பர­ம­சி­வனைக் குறித்து கடுந்தவம் செய்தாள்.


பர­ம­சி­வனும் அவள் முன்பு தோன்­றினார். “பெண்ணே!, நீ விரும்­பிய வரத்தைக் கோள்” என்­றாராம். அந்தப் பெண்ணும் மிகுந்த பய­பக்­தி­யுடன் எம் பெரு­மானே!, நற்­கு­ணங்­களைக் கொண்­ட­வரை நான் கண­வ­னாகப் பெற வரமருளுங்கள்” என்று பணிந்தாள்.


பர­ம­சிவன் பதி­லேதும் கூறாமல் நின்றார். அப் பெண்­ம­ணியோ, தான் வேண்­டிய வரத்தை திரும்பத் திரும்பக் கூற­லானாள். இவ்­வாறு அவள் ஐந்துதட­வைகள் “நற்குணங்களைக் கொண்டவரைநான் கணவனாகப்பெற வரமருளுங்கள்” என்று வேண்­டினாள்.


ஐந்தாம் முறை­யாக
அப்பெண் கூறிய பின்பு பர­ம­சிவன் குறுநகை புரிந்தார். “பெண்ணே!, நீ விரும்­பிய வண்­ணமே நற்­கு­ணங்கள் நிறைந்த ஐந்துகணவர்­களைப் பெறு­வா­யாக” என்று வரமருளினார்.


“நான் ஒருவரைத்தான் மணக்க_விரும்புகிறேன் ஆனால் நீங்கள் ஐவரை மணக்க வேண்­டு­மென
அருளிச்_செய்­தீர்­களே” என்று அப்­பெண்­மணி மெய் சிலிர்க்கக் கேட்டாள்.


“பெண்ணே…நீ ஐந்துமுறை வரம்கேட்டாய்
நானும்_அருளிவிட்டேன், அடுத்த பிற­வியில் நீ
இந்தவரத்தின்படி கணவர்களைப்பெறுவாய்” என்று கூறி, பர­ம­சிவன் மறைந்தார். பர­ம­சி­வனால் வரம்­பெற்ற அப்பெண்தான் துருபதன்புத்­தி­ரி­யான திரெளபதையாவாள்
என்று கூறி­மு­டித்தார் வியாசக முனிவர்.
 

Latest ads

Back
Top