ஏகஸ்லோக ராமாயணம்
இந்த குட்டிராமாயண பாராயணத்தை தினமும் ஸ்நானம் செய்தபின் குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுத்து சொல்லச் சொல்லுங்கள்...பின்
உங்கள் குழந்தைகளின் எதிா்காலத்தைப் ராமபிரான் பாா்த்துக்கொள்வார்...
நீங்கள் கவலைப் பட வேண்டிய அவசியமில்லை..
எல்லாவித காரிய சித்திகளும்பெறவும்_மங்களம் உண்டாகவும் நீங்களும் இந்த ஸ்லோகத்தை தினமும் பாராயணம் செய்யவும்...கவலைகள் காற்றாய் பறந்துவிடும்.......
ஸ்ரீராமம் ரகுகுல திலகம்
சிவதனுசாக் ருஹீத சீதாஹஸ்தகரம்
அங்குல்யாபரண சோபிதம்
சூடாமணி தர்ஸன கரம்
ஆஞ்சநேய மாஸ்ரயம்
வைதேகி மனோகரம்
வானர தைன்ய சேவிதம்
சர்வ மங்கள கார்யானுகூலம்
சத்தம் ஸ்ரீராம சந்த்ர பாலய மாம்.
ஒரே சுலோகத்தில் சுந்தரகாண்டம் ..இதை தினமும் காலையிலும், மாலையிலும் கூறிவந்தால் சுந்தர காண்டத்தை முழுவதுமாகப் பாராயணம் செய்ததற்கு ஈடாகும்.
யஸ்ய ஸ்ரீஹனுமான் அனுக்ரஹ பலாத் தீர்ணாம்புதிர் லீலயா
லங்கரம் ப்ராப்ய நிசாம்ய ராமதயிதாம் பங்க்த்வா வனம் ராக்ஷஸான்
அக்ஷõதீன் விநிஹத்ய வீக்ஷ?ய தசகம் தக்த்வா புரீம் தாம்புள:
தீரணாப்தி கபிபிர்யுதோ யமநமத்தம் தாமசந்த்ரம்பஜேஷ
இழந்த செல்வம் மீண்டும் பெறவும், திருடு போன பொருள் தானாக வந்தடையவும், வரவேண்டிய பண பாக்கி வரும், கடன் தொல்லை தீரும்.
க்ருத வீர்ய சுதோ ராஜ சகஸ்ரபுஜ மண்டல:
அவதாரோ ஹரே சாக்ஷõத் பாவயேத் சகலம் மம
கார்த்த வீர்யாஜுனோ நாமா ராஜா பாஹு ஸகஸ்ரகவாத்
தஸ்ய ஸ்மரண மாத்ரேண நஷ்டத்ரவ்யம் ச லப்யதே.
இந்த குட்டிராமாயண பாராயணத்தை தினமும் ஸ்நானம் செய்தபின் குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுத்து சொல்லச் சொல்லுங்கள்...பின்
உங்கள் குழந்தைகளின் எதிா்காலத்தைப் ராமபிரான் பாா்த்துக்கொள்வார்...
நீங்கள் கவலைப் பட வேண்டிய அவசியமில்லை..
எல்லாவித காரிய சித்திகளும்பெறவும்_மங்களம் உண்டாகவும் நீங்களும் இந்த ஸ்லோகத்தை தினமும் பாராயணம் செய்யவும்...கவலைகள் காற்றாய் பறந்துவிடும்.......
ஸ்ரீராமம் ரகுகுல திலகம்
சிவதனுசாக் ருஹீத சீதாஹஸ்தகரம்
அங்குல்யாபரண சோபிதம்
சூடாமணி தர்ஸன கரம்
ஆஞ்சநேய மாஸ்ரயம்
வைதேகி மனோகரம்
வானர தைன்ய சேவிதம்
சர்வ மங்கள கார்யானுகூலம்
சத்தம் ஸ்ரீராம சந்த்ர பாலய மாம்.
ஒரே சுலோகத்தில் சுந்தரகாண்டம் ..இதை தினமும் காலையிலும், மாலையிலும் கூறிவந்தால் சுந்தர காண்டத்தை முழுவதுமாகப் பாராயணம் செய்ததற்கு ஈடாகும்.
யஸ்ய ஸ்ரீஹனுமான் அனுக்ரஹ பலாத் தீர்ணாம்புதிர் லீலயா
லங்கரம் ப்ராப்ய நிசாம்ய ராமதயிதாம் பங்க்த்வா வனம் ராக்ஷஸான்
அக்ஷõதீன் விநிஹத்ய வீக்ஷ?ய தசகம் தக்த்வா புரீம் தாம்புள:
தீரணாப்தி கபிபிர்யுதோ யமநமத்தம் தாமசந்த்ரம்பஜேஷ
இழந்த செல்வம் மீண்டும் பெறவும், திருடு போன பொருள் தானாக வந்தடையவும், வரவேண்டிய பண பாக்கி வரும், கடன் தொல்லை தீரும்.
க்ருத வீர்ய சுதோ ராஜ சகஸ்ரபுஜ மண்டல:
அவதாரோ ஹரே சாக்ஷõத் பாவயேத் சகலம் மம
கார்த்த வீர்யாஜுனோ நாமா ராஜா பாஹு ஸகஸ்ரகவாத்
தஸ்ய ஸ்மரண மாத்ரேண நஷ்டத்ரவ்யம் ச லப்யதே.