கவிதை எழுத மனம் உண்டு...
கவிதை வரிகள் பல உண்டு ..
கற்பனைகள்.. ஏராளம்...
கனவுகளும் தாராளம்...
கடை மடாய் வழிந்திடுமோ ..
கடைசி வரை நிற்காமல்.
ஆயினும் ....
ஏனோ ஒரு தயக்கம்.....
எங்கிருந்தோ வரும் மயக்கம்...
கவிதை எழுத நீ கவிஞன் இல்லை...
கவிதை உன் திறமை இல்லை...
ஏதோ எழுதுகிறாய் ..புரியாமல்...
எனது கவிதை என்றே நினைவில்..
கவிதை ஓர் உயர்ந்த கலை...
கவிதை எதற்கு உனக்கு...
எங்கிருந்தோ ஓர் குரல்...
ஏன் என்று தெரியாமல்...
உள் மனதில் உரைக்கின்றதே...
உண்மையாய் தெரிகின்றதே..
எழுதுவது எல்லாம் கவிதை என்றால்..
எத்தனை கவிஞர்கள் நாட்டில்..
புரிந்து கொண்டேன் இன்றே ...
கவிதை என் வழியில்லை என்றே ...
எழுதியது இதுவரை கவிதை இல்லை
ஏதோ ஒர் உணர்வின் தாக்கம்....
என்று தீருமோ இந்த நிலமை...
காத்திருக்கிறேன்...
டி.வி. கே.
கவிதை வரிகள் பல உண்டு ..
கற்பனைகள்.. ஏராளம்...
கனவுகளும் தாராளம்...
கடை மடாய் வழிந்திடுமோ ..
கடைசி வரை நிற்காமல்.
ஆயினும் ....
ஏனோ ஒரு தயக்கம்.....
எங்கிருந்தோ வரும் மயக்கம்...
கவிதை எழுத நீ கவிஞன் இல்லை...
கவிதை உன் திறமை இல்லை...
ஏதோ எழுதுகிறாய் ..புரியாமல்...
எனது கவிதை என்றே நினைவில்..
கவிதை ஓர் உயர்ந்த கலை...
கவிதை எதற்கு உனக்கு...
எங்கிருந்தோ ஓர் குரல்...
ஏன் என்று தெரியாமல்...
உள் மனதில் உரைக்கின்றதே...
உண்மையாய் தெரிகின்றதே..
எழுதுவது எல்லாம் கவிதை என்றால்..
எத்தனை கவிஞர்கள் நாட்டில்..
புரிந்து கொண்டேன் இன்றே ...
கவிதை என் வழியில்லை என்றே ...
எழுதியது இதுவரை கவிதை இல்லை
ஏதோ ஒர் உணர்வின் தாக்கம்....
என்று தீருமோ இந்த நிலமை...
காத்திருக்கிறேன்...
டி.வி. கே.