எதை எழுதுவது... [ டி வி கே ]
கவிதை எழுதத் தேடுகிறேன்..
கவிதை சொல்லும் வார்த்தைகளை...
உள் மனதில் உறங்கிடும் நினைவுகள்.. ..
உள்ளத்தில் ஓடிவரும் ஓசைகள்..
பருவ வயதின் ஏக்கங்கள்....
பல நூறு கனவுகள்...
மண முடித்த வாழ்க்கையில் ...
மறக்க முடியா ..தென்றல்கள்...புயல்கள்...
கடந்து சென்ற காலங்கள்...
கதை சொல்லும் அனுபவங்கள்...
வாழ்க்கைப் பயணத்தில் ..
வழி தவறிய ஒருவனாய் .. நிற்கின்றேன்...
எதை எழுதுவது...எப்பிடி எழுதுவது..?
கவிதையாய் எழுதிடத் தேடுகின்றேன் ..
கவிதை சொல்லும் வார்த்தைகளை...
[ டி வி கே....]
கவிதை எழுதத் தேடுகிறேன்..
கவிதை சொல்லும் வார்த்தைகளை...
உள் மனதில் உறங்கிடும் நினைவுகள்.. ..
உள்ளத்தில் ஓடிவரும் ஓசைகள்..
பருவ வயதின் ஏக்கங்கள்....
பல நூறு கனவுகள்...
மண முடித்த வாழ்க்கையில் ...
மறக்க முடியா ..தென்றல்கள்...புயல்கள்...
கடந்து சென்ற காலங்கள்...
கதை சொல்லும் அனுபவங்கள்...
வாழ்க்கைப் பயணத்தில் ..
வழி தவறிய ஒருவனாய் .. நிற்கின்றேன்...
எதை எழுதுவது...எப்பிடி எழுதுவது..?
கவிதையாய் எழுதிடத் தேடுகின்றேன் ..
கவிதை சொல்லும் வார்த்தைகளை...
[ டி வி கே....]