V
V.Balasubramani
Guest
எதற்கெடுத்தாலும் அவதூறு வழக்கா...?' - தமிழக அ&
எதற்கெடுத்தாலும் அவதூறு வழக்கா...?' - தமிழக அரசை விளாசிய உச்ச நீதிமன்றம்!
புதுடெல்லி: எதிர்கட்சித் தலைவர் உள்ளிட்ட பலர் மீது ஏன் இவ்வளவு அவதுாறு வழக்குகள் தொடரப்படுகின்றன என கேள்வி எழுப்பியுள்ள உச்சநீதிமன்றம், எதற்கெடுத்தாலும் அவதூறு வழக்கு தொடர்வதை பார்க்கும்போது, அரசு எந்திரம் சரியாக செயல்படவில்லை என்பதையே காட்டுகிறது என காட்டமாக கூறியுள்ளது.
தமிழக எதிர்கட்சித்தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி மற்றும் கட்சியின் 3 எம்.எல்.ஏக்கள் மீது தமிழக அரசு பல்வேறு அவதூறு வழக்குகளை தாக்கல் செய்துள்ளது.
இந்த வழக்குகளை தள்ளுபடி செய்யக்கோரி விஜயகாந்த் சார்பில், வழக்கறிஞர் ஜி்.எஸ் மணி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
Read more at: http://www.vikatan.com/news/tamilnadu/55800-defamation-cases-vijayakanth-sc-slams-tn.art
எதற்கெடுத்தாலும் அவதூறு வழக்கா...?' - தமிழக அரசை விளாசிய உச்ச நீதிமன்றம்!
புதுடெல்லி: எதிர்கட்சித் தலைவர் உள்ளிட்ட பலர் மீது ஏன் இவ்வளவு அவதுாறு வழக்குகள் தொடரப்படுகின்றன என கேள்வி எழுப்பியுள்ள உச்சநீதிமன்றம், எதற்கெடுத்தாலும் அவதூறு வழக்கு தொடர்வதை பார்க்கும்போது, அரசு எந்திரம் சரியாக செயல்படவில்லை என்பதையே காட்டுகிறது என காட்டமாக கூறியுள்ளது.
தமிழக எதிர்கட்சித்தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி மற்றும் கட்சியின் 3 எம்.எல்.ஏக்கள் மீது தமிழக அரசு பல்வேறு அவதூறு வழக்குகளை தாக்கல் செய்துள்ளது.
இந்த வழக்குகளை தள்ளுபடி செய்யக்கோரி விஜயகாந்த் சார்பில், வழக்கறிஞர் ஜி்.எஸ் மணி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
Read more at: http://www.vikatan.com/news/tamilnadu/55800-defamation-cases-vijayakanth-sc-slams-tn.art