நமஸ்காரம் ,
அமாவாசை திதி பற்றி சில சந்தேகங்கள் உள்ளன, தெரிந்தவர்கள் மற்றும் பெரியோர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்க விழைகிறேன்.
1) தர்ப்பணம் இல்லாதவர்கள் , தலைக்கு தண்ணீர் விட்டு ஸ்நானம் செய்யலாமா? குறிப்பாக கல்யாணம் ஆன ஆண்கள் .
2) தர்ப்பணம் செய்வதற்குமுன் அகத்தின் பூஜை அறையில் விளக்கு ஏற்றலாமா?
அமாவாசை திதி பற்றி சில சந்தேகங்கள் உள்ளன, தெரிந்தவர்கள் மற்றும் பெரியோர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்க விழைகிறேன்.
1) தர்ப்பணம் இல்லாதவர்கள் , தலைக்கு தண்ணீர் விட்டு ஸ்நானம் செய்யலாமா? குறிப்பாக கல்யாணம் ஆன ஆண்கள் .
2) தர்ப்பணம் செய்வதற்குமுன் அகத்தின் பூஜை அறையில் விளக்கு ஏற்றலாமா?