• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

TAMILIAN, WHO?

The majority of the Hindu Gods and our rishies, munies will NOT fit the criteria in OP. So you only end up with present-day Tamilians.
 
Last edited:
1691769344580.png
 
I fit most of these adjectives plus a few choicest ones, which will get me banned. Foolish, combative, argumentative, copy paster, Etc. LOL
The one foolish thing AH did was to launch attacke on Russia on the wrong season. But being CM of TN, I think he/she won't be needed to launch attack on any nation. However he/she may be needed to fight with neighbouring states for cauvery water, mullai periyar etc etc.
In my humble opinion AH was combative enough. Please correct me if I am wrong.
I am unsure about AH's 'argumentative, copy paster'.
'Etc LOL' is not specific
If a person like AH is not fit to govern TN as per your opinion, I subjectively agree.
How about a person like Zia Ul Huq, ex-pakistan President or Musharraf!!!!!
 
I satisfy only #The individual shall speak Tamil as mother tongue.
That too because she insisted that we do. We speak Ancient Brahmin Tamil (about 100 years old when she left Madras). I tried to listen to Tamil News and I have a tough time understanding it.

Of Course:
"shall be honest
shall be courageous
Shall be incorruptible
Shall be nationalistic
Shall be unbiased
Shall lead by example". I can NOT claim to fulfill any of them as I do not understand those words. So I am definitely out.

We have someone here who wants to be chief morality police, an Ayatolla, Stalin, Taliban, and Hitler rolled into one.
How does 'Speaking ancient Tamil Brahmin Tamil' disqualify you from being a perfect TN CM!!!! I dont know I am not sure.

When Nadaar Tamil, (Ancient or Contemporary), half-baked Vanniar Tamil, Chettiar Tamil, Gounder Tamil, Mudaliar Tamil etc etc etc etc ancient or contemporary are accepted why not Ancient Tamil Brahmin Tamil!!!!! (Wonder not question)

Ahhh! I forgot one more Tamil. Srilankan Tamil. There is one guy, what is his name, I am not able to recollect, waxes eloquent about being a loyal heir (as against legal heir) to Veluppillai P, who recently got into a messy controversy having made a pungent remark about some communities that they belong to the prince of the air, as belonging to one who is describled as 'bright morning star' in one of the scriptures, when his Tamil is accepted, why not Tamil Brahmin Tamil!!!!! (Please do not jump to any conclusion about my community based on this text. Enna panradhu, indha disclaimer ellam solla vendi aayuduthu)
 
Perfection is what can make a difference in Kali yuga whether it is tamilnadu or timbuktu. Both one percent corrupt and ninety nine percent corrupt will both fall into the same rut eventually.

Find that perfect man or woman.
 
The one foolish thing AH did was to launch attacke on Russia on the wrong season. But being CM of TN, I think he/she won't be needed to launch attack on any nation. However he/she may be needed to fight with neighbouring states for cauvery water, mullai periyar etc etc.
In my humble opinion AH was combative enough. Please correct me if I am wrong.
I am unsure about AH's 'argumentative, copy paster'.
'Etc LOL' is not specific
If a person like AH is not fit to govern TN as per your opinion, I subjectively agree.
How about a person like Zia Ul Huq, ex-pakistan President or Musharraf!!!!!
Pakistani?
 
Pakistani?
Need not necessarily be a pakistani.

I meant some person from Tamil Nadu of the likes of Zia/Musharraf in character, conduct, mindset, mentality, attitude. perception etc. Someone who is a militant, strict, pseudo tyrant, who threatens tamil nadu electorate and also the legislative, executive, the bureaucracy, to be integral, honest, sincere, non-corrupt.
 
Need not necessarily be a pakistani.

I meant some person from Tamil Nadu of the likes of Zia/Musharraf in character, conduct, mindset, mentality, attitude. perception etc. Someone who is a militant, strict, pseudo tyrant, who threatens tamil nadu electorate and also the legislative, executive, the bureaucracy, to be integral, honest, sincere, non-corrupt.
Why do you hate Tamil Nadu? Please do not answer it, it was a rhetorical question.

"executive, the bureaucracy, to be integral, honest, sincere, non-corrupt." are you talking about a Mahatma Gandhi, see what happened to him. Even Manmohan sigh or Modi may be non-corrupt but they are surrouded by corrupt people who are needed to prop up the non-corrupt person, and they know it.
 
Ultimately in the grand scheme of things we human beings play a minor role and think we are the heroes. In a representative democracy, we have the right to elect our politicians, but how they behave after getting elected is not in our hands.

The only semi-dictator who did a remarkable economic miracle is Lee Kuan Yew.

Lee Kuan Yew, the former Prime Minister of Singapore. He played a significant role in transforming Singapore into a developed country with a high-income economy during his time in office. He focused on creating an efficient and corruption-free government and civil service. Instead of implementing populist policies, he emphasized long-term social and economic planning. Lee also promoted civic nationalism through meritocracy and multiracialism as governing principles. He made English the lingua franca to integrate the immigrant society and facilitate trade, while also mandating bilingualism in schools to preserve students' mother tongue and ethnic identity. After stepping down as prime minister in 1990, he continued to serve in the Cabinet as Senior Minister until 2004 and then as Minister Mentor until 2011.
But he was ruthless, and opposing him was met with harsh punishment. Jawaharlal Nehru could have been Lee, but he was a too compassionate and principled socialist.
 
Last edited:
Ruling a household is not a joke, more so a State. It is not a single person, {which is impossible} who rules, but a group of ministers, officials, the retinue. There comes the hitch. Each human being comes with different agendas and principles when it comes to ruling. Moreover it bestows some power on the person . The right combination for anyone to go corrupt ...and, lo behold, the entire cauldron of milk curdles. At the time time nature itself introduces a person of commitment, loyalty to the public, admin. abilities, an intelligent and capable individual to head a state, country etc.
 
Post independence India was divided into states based on languages for administrative convenience.

What shall be the criterion for governing Tamil Nadu?

Who shall govern Tamil Nadu?

Besides love for Tamil Nadu, interest in welfare of Tamil Nadu, people of what social origin shall Govern Tamil Nadu?

If we, the members of the Tamil Brahmins Forum is entrusted the task of defining a Qualification, Eligibility, Criterion for an individual to Govern Tamil Nadu as CM, what shall we prescribe, specify?

The above is a hypothetical scenario, and expecting the above to become real is a pipe dream I understand. However just for the sake of say a Town Hall withing TB Forum.

Some of my prescriptions:

#The individual shall speak Tamil as mother tongue

#At least 10 preceding generations of the individual ought to have lived in Tamil Nadu

#At least 1 member of the family shall own a real estate, property, land in Tamil Nadu

#Spouse shall also qualify as a Tamilian

#He/She shall be conversant, fluent in Tamil language

#He/She shall have mastered Tamil Culture, Traditions, Customs, Practices, Festivals, Protocols, Ethos etc

#He/She shall wear Tamil Formal Dress when appearing in public

#He/She must have been born in Tamil Nadu preferably, but not essentially

#He/She shall make a public declaration, perhaps an oath, that He/She:
- Belongs to Tamil Nadu
- Is a Tamilian
- Is interested in welfare of Tamil Nadu, the progress of Tamil Nadu is Prime, Supreme priority
- Shall sacrifice anything for the cause of Tamil Nadu, shall be devoted and dedicated for Tamil Nadu's progress at any cost

Above list is subject to correction, editing etc
most of your suggestions are Ok. but , TEN generations ? - difficult ! The vada daesa vadamas will have only about 4, or maximum 5 generations of continuous living here. I was born in one , so I know ! And what exactly do you mean by " tamil formal dress " ? - madisar ? Then will the man be prepared to come in a panchakachcham ? I am not nit-picking, but pointing out certain contentious things . Eating habits, as veg / non veg, Vegan also may matter.
 
இந்த மன்றத்தின் அனைத்து உறுப்பினரகளுக்கும் வணக்கம்
என்னுடைய முதல் கேள்வி இந்த தலைப்பு: யார் தமிழன்?
ஆனால் பதில் எல்லாம் ஆங்கிலத்தில்!!!
எங்கே போகிறோம் நாம்?
 
இந்த மன்றத்தின் அனைத்து உறுப்பினரகளுக்கும் வணக்கம்
என்னுடைய முதல் கேள்வி இந்த தலைப்பு: யார் தமிழன்?
ஆனால் பதில் எல்லாம் ஆங்கிலத்தில்!!!
எங்கே போகிறோம் நாம்?
யார் தமிழன்?
தமிழில் பேசுவதாலோ எழுதுவதாலோ மட்டும் ஒருவர் தமிழரல்லர் சங்க காலம் முதல் தமிழ் நல்லுலக ஆன்றோர் சொற்படி வாழ்பவனும், பிறரை வாழ வைப்பவனும் வாழ விடுபவனும் மட்டுமே தமிழன்.
எப்படி மதம் என்பது தனிப்பட்ட நபரின் தனிமனித ஒழுக்கம் இறை சிந்தனை வழிபாட்டு முறையை வடிவமைக்குமொன்றோ அது போல மொழி என்பதுவும் நாம் சொல்ல விரும்புவதனைப் பிறர் அறியச் சொல்ல நமக்கு உதவும் ஒரு கருவி மட்டுமே.

தற்பவம், தற்சமம், திசைச் சொற்கள் என்றெல்லாம் நாம் ஏற்றுக் கொண்ட வகையில், ஆங்கிலச் சொற்களும் நாம் சொல்ல விரும்புவதனைப் பிறர் எளிதாகப் புரிந்து கொள்ள உதவுமானால் சரியான தமிழ்ச்சொற்களை உருவாக்கும் வரை ஆங்கி்லச் சொற்களை ஏற்பதில் தவறேதுமில்லை. "காஃபி என்று எல்லோரும் எளிதில் புரிந்து கொள்ளும் ஒரு சொல்லை விட்டு "கொட்டை வடிநீர் குழம்பி" எனக் கூறத் தேவையில்லை. இன்றளவும் "COOKER" என்பதற்குச் சரியான தமிழ்ச்சொல் இல்லையே "அழுத்த அடுகலன், நீராவி அழுத்த உணவாக்கி, ஆவி சமைக்கலன்" என்பதெல்லாம் "கணிணி, மடிக்கணிணி" என்பது போல மக்களால் இயல்பாக ஏற்றுக் கொள்ளப்படுமா என்பது கேள்விக்குறியே

எனவே தமிழன் என்றால் அம்மொழி பேசுபவர் மட்டுமல்ல இந்த சிந்தனை வந்தால் மொழியால் நாம் வேற்றுமைப்படுத்தப்படுவது குறையும் இப்படிச் சொல்வதால் இந்தி மொழித் திணிப்பை நாம் ஏற்றுக் கொள்வதாகப் பொருளில்லை. இதுவரை ஆட்சி மொழியாக அந்தந்த மாநில மக்கள் பேசும் மொழியும் அகில இந்திய அளவில் இணைப்பு மொழியாக ஆங்கிலமும் ஏற்றுக் கொண்டதால், உலக அளவில் மதிப்புக் குறைந்து போகவில்லை. இன்னமும் விஞ்ஞான தொழில்நுட்ப நூல்கள், கணிணி மென்பொருட்கள், செயலிகள் ஆங்கிலத்தில்தான் உள்ளன மேல்நாட்டுக் கல்வி ஆங்கிலத்தில்தான் உள்ளது நடை உடை பாவனை என எதிலும் ஆங்கிலேயர்கள் விட்டுச் சென்ற பல வசதிகளைக் கட்டமைப்புக்களை நாம் வேண்டாமென்று இதுவரை சிதைக்கவில்லையே அதனை அடிமைபுத்தி என்று சொல்லவில்லையே அப்படியிருக்க ஆங்கில மொழி என்ன பாவம் செய்தது? இந்தி அகில இந்திய இணைப்பு மொழியாக ஆட்சி மொழியாக இருக்க வேண்டுமென்பது வடநாட்டு மக்களைச் சார்ந்திருக்கும் அகில இந்தியக் கட்சிகளான காங்கிரசும் பாஜகவும் செய்யும் வெற்று அரசியலே
 
யார் தமிழன்?
தமிழில் பேசுவதாலோ எழுதுவதாலோ மட்டும் ஒருவர் தமிழரல்லர் சங்க காலம் முதல் தமிழ் நல்லுலக ஆன்றோர் சொற்படி வாழ்பவனும், பிறரை வாழ வைப்பவனும் வாழ விடுபவனும் மட்டுமே தமிழன்.
எப்படி மதம் என்பது தனிப்பட்ட நபரின் தனிமனித ஒழுக்கம் இறை சிந்தனை வழிபாட்டு முறையை வடிவமைக்குமொன்றோ அது போல மொழி என்பதுவும் நாம் சொல்ல விரும்புவதனைப் பிறர் அறியச் சொல்ல நமக்கு உதவும் ஒரு கருவி மட்டுமே.

தற்பவம், தற்சமம், திசைச் சொற்கள் என்றெல்லாம் நாம் ஏற்றுக் கொண்ட வகையில், ஆங்கிலச் சொற்களும் நாம் சொல்ல விரும்புவதனைப் பிறர் எளிதாகப் புரிந்து கொள்ள உதவுமானால் சரியான தமிழ்ச்சொற்களை உருவாக்கும் வரை ஆங்கி்லச் சொற்களை ஏற்பதில் தவறேதுமில்லை. "காஃபி என்று எல்லோரும் எளிதில் புரிந்து கொள்ளும் ஒரு சொல்லை விட்டு "கொட்டை வடிநீர் குழம்பி" எனக் கூறத் தேவையில்லை. இன்றளவும் "COOKER" என்பதற்குச் சரியான தமிழ்ச்சொல் இல்லையே "அழுத்த அடுகலன், நீராவி அழுத்த உணவாக்கி, ஆவி சமைக்கலன்" என்பதெல்லாம் "கணிணி, மடிக்கணிணி" என்பது போல மக்களால் இயல்பாக ஏற்றுக் கொள்ளப்படுமா என்பது கேள்விக்குறியே

எனவே தமிழன் என்றால் அம்மொழி பேசுபவர் மட்டுமல்ல இந்த சிந்தனை வந்தால் மொழியால் நாம் வேற்றுமைப்படுத்தப்படுவது குறையும் இப்படிச் சொல்வதால் இந்தி மொழித் திணிப்பை நாம் ஏற்றுக் கொள்வதாகப் பொருளில்லை. இதுவரை ஆட்சி மொழியாக அந்தந்த மாநில மக்கள் பேசும் மொழியும் அகில இந்திய அளவில் இணைப்பு மொழியாக ஆங்கிலமும் ஏற்றுக் கொண்டதால், உலக அளவில் மதிப்புக் குறைந்து போகவில்லை. இன்னமும் விஞ்ஞான தொழில்நுட்ப நூல்கள், கணிணி மென்பொருட்கள், செயலிகள் ஆங்கிலத்தில்தான் உள்ளன மேல்நாட்டுக் கல்வி ஆங்கிலத்தில்தான் உள்ளது நடை உடை பாவனை என எதிலும் ஆங்கிலேயர்கள் விட்டுச் சென்ற பல வசதிகளைக் கட்டமைப்புக்களை நாம் வேண்டாமென்று இதுவரை சிதைக்கவில்லையே அதனை அடிமைபுத்தி என்று சொல்லவில்லையே அப்படியிருக்க ஆங்கில மொழி என்ன பாவம் செய்தது? இந்தி அகில இந்திய இணைப்பு மொழியாக ஆட்சி மொழியாக இருக்க வேண்டுமென்பது வடநாட்டு மக்களைச் சார்ந்திருக்கும் அகில இந்தியக் கட்சிகளான காங்கிரசும் பாஜகவும் செய்யும் வெற்று அரசியலே
வணக்கம்
உங்களின் அருமையான தமிழுக்கும்,மற்றும்பதில் பதிவுக்கும் நன்றி.மன்னிக்கவும்,தலைப்பை "தமிழன் யார்" என்று அளித்து விட்டு,ஒரு பதிவு கூட தமிழில் வரவில்லையே,என்ற ஆவலின் பேரில்
என் எண்ணவோட்டத்தை,பதிவிட்டேன்.அப்படி தமிழில் வந்திருந்தால்,உங்கள் செய்தியில் உள்ளதுபோல் மேலும் சில நல்ல தமிழ் வார்த்தைகளைப் பார்த்திருக்கலாம்,அல்லவா.நாம் சொல்லவிரும்புவதை,பிறர்க்கு புரிய வேண்டுவதற்காக பயன்படுத்தும் கருவி தான் மொழி என்று சொல்லும் நீங்கள்,ஆங்கிலத்தை ஒத்துக்கொள்கிறீர்கள்,இந்தி திணிப்பு என்று எழுதுகிறீர்கள்.மற்றும் அரசியலைப்பற்றி எழுதுகிறீர்கள்.தமிழ் நாடு இந்தியாவை சார்ந்தில்லையா அல்லது இந்தியும் தமிழைப்போல் மற்றுமொரு மொழி என்பதை மறுக்கிறீர்களா?மற்றும் நீங்கள் குறிப்பிட்ட கட்சிகள் இந்தியை திணிப்பதாக கொண்டாலும்,இந்தியாவின் மற்றப்பகுதிகளுமே,தமிழ்நாடைப்போலத்தான்,கூறியிருக்கவேண்டுமே,?இந்தியாவிற்கு சுதந்திரம் வருவதை லகுவாக்க,ஆங்கிலேயர்கள்,ஏற்படுத்திய இருவசதிகளான,அஞ்சல் மற்றும் ரயில் இணைப்புகள்,பெரிதும் உதவியுள்ளது.ஏனென்றால்,இந்த இரு வசதிகளால்,இந்தியாவின் மொழி,மற்றும் மதத்தைக் கடந்து எல்லோரும்,மற்ற பகுதிக்கு சென்று வர,அவர்களுடன் பேச ,அவர்களைப்பற்றி அறியவும் உதவியது.காந்தி அடிகளுக்கும் இந்தியாவின் பல பகுதியில் வாழும் மக்களை ஒன்று திரட்ட வசதியாய் அமைந்தது. அப்பொழுது ஆங்கிலம் தான் அதிகம் பயன் பட்டிருக்கும்.அதன் தொடர்ச்சிதான் சுதந்திர இந்தியாவிலும் இன்று வரை தொடர்கிறது.வளர்ந்த நாடுகளான சீனா,ரஷ்யா போன்றவை,தாய் மொழி மூலம் தான் கற்கிறார்கள்.அவர்கள் வளரவில்லையா?உலகில் சூரியன் உதிக்காத இடமே ஆங்கிலேயர் ஆட்சியில் இல்லை என்ற போதிலும்,சுதந்திரத்திற்கு பிறகு எவ்வளவு நாடுகள் தாய் மொழி கல்வி மூலம் தங்களை உயர்த்திக்கொண்டுள்ளனர்.இந்தியாவில் பல மொழிகள் பேசப்படுவதால்,பொதுவான மொழியாக எதை கொள்வது என்பது மிகப்பெரிய ப்ரச்சசனையே.ஆனால் இந்தியாவின் முன்னேற்றத்திற்காகவாது,அதிகமாக பேசப்படும் மொழியையாவது ஒத்துக்கொள்ளலாமே.!இதனால் இந்திக்ககு ஆதரவாளர் அல்ல.இதன் தொடர்ச்சியை அடுத்த பதிவில் தொடர்கிறேன்.
 
பொதுவாக இது போலக் கேள்விகளுக்குத் தொடர்ந்து பதில் அளிப்பதில் எனக்கு உடன்பாடில்லை. அது தேவையற்ற வாதங்களுக்கு வழிவகுக்கும் நான் வாதம் புரிந்து வெற்றி காண வேண்டிய தேவையில் இல்லை உங்கள் கேள்விக்கு என் கருத்தைப் பதிவிட்டேன் அவ்வளவே

ஆனாலும் தொடர்ந்து பதில் சொல்லக் காரணம் "இந்தியாவில் பல மொழிகள் பேசப்படுவதால்,பொதுவான மொழியாக எதை கொள்வது என்பது மிகப்பெரிய பிரச்சினையே.ஆனால் இந்தியாவின் முன்னேற்றத்திற்காகவாது,அதிகமாக பேசப்படும் மொழியையாவது ஒத்துக்கொள்ளலாமே.!" என்று உங்களைப் போலச் சிலர் எண்ணுவதே.

ஆங்கிலைத்தை இணைப்பு மொழியாக/பொது மொழியாகக் கொண்டதால் இதுவரையில் என்ன பிரச்சினை கண்டோம் இன்று சந்திரனைத் தாண்டி செவ்வாய் சூரியன் என நம் தேடலின் எல்லை விரிவடைந்து கொண்டிருக்கிறது அணுவைத் துளைத்து ஆக்கபூர்வமாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம் அவை எதுவும் இந்தி எனும் மொழியை அறிந்த காரணத்தால் நடக்கவில்லையே. இன்னமும் சட்ட நூல்கள் ஆங்கிலத்தில்தானே இருக்கின்றன. பிற மொழிகளில் உருவாகும் பல ஒப்பந்தங்களில் கூட அடியில் மிகச்சிறிய எழுத்தில், சட்டப் பிரச்சினைகள் வந்தால் ஆங்கில மூல வாசகமே இறுதியானது என்றல்லவா குறிப்பிடப்படுகிறது. உலகளாவிய மருத்துவ தொழில் நுணுக்க அறிவுப் பறிமாற்றமும் ஆங்கில மொழியில்தானே இருக்கிறது.

அடுத்து, "வளர்ந்த நாடுகளான சீனா, ரஷ்யா போன்றவை, தாய் மொழி மூலம் தான் கற்கிறார்கள். அவர்கள் வளரவில்லையா?" - இதுவும் தவறான ஒரு கருத்து. இந்தியா போல அங்கே பல மொழிகளில்லை. மொழியால் பெரிய முன்னேற்றமும் இல்லை எனினும், சீனா போன்ற நாடுகள் தொழில் நுணுக்கம் விஞ்ஞான அறிவு இவற்றை அமெரிக்க ஐரோப்பிய நாடுகள் மூலம் கற்றுக் கொண்டிருக்கிறார்கள் மேலும் அசரா உழைப்பு. முன்னேறியாக வேண்டுமென்ற கண்டிப்பான தலைமை இவையே அந்த நாடுகள் முன்னேறக் காரணம். நாம் முன்னேற வேண்டிய நாடு நம் கவனத்தை இந்தியைப் பொது மொழியாக ஏற்க வேண்டுமென்று போராடுவதில் செலவழிப்பது அறிவுடமையல்ல.

ரஷ்ய மொழி உலகில் அதிகம் பேசப்படும் மொழிகளில் ஒன்றாகும். உலகில், இது சுமார் 250 மில்லியன் மக்களால் பேசப்படுகிறது. பரவலின் அடிப்படையில், ரஷ்ய மொழி உலகில் ஐந்தாவது இடத்தில் உள்ளது, சீன மொழி (ஒரு பில்லியனுக்கும் அதிகமான மக்களால் பேசப்படுகிறது), ஆங்கிலம் (420 மில்லியன்), இந்தி மற்றும் உருது (320 மில்லியன் - உருது இஸ்லாமிய நாடுகளிலும் பேசப்படுகிறது ) மற்றும் ஸ்பானிஷ் (300 மில்லியன்) - இது மக்களிடையே தகவல்தொடர்புக்கான மிக முக்கியமான வழிமுறை மட்டுமல்ல, அறிவாற்றல் வழிமுறையாகும், இது அறிவைக் குவிப்பதற்கும், நபரிடமிருந்து நபருக்கும் ஒவ்வொரு தலைமுறை மக்களிடமிருந்தும் அடுத்த தலைமுறைக்கு அனுப்புவதற்கும் அனுமதிக்கிறது.

சீனாவிலும் கூட அண்மைக்காலத்தில் வியாபார, கணிணி மென்பொருள் சேவையில் உலக அளவில் போட்டியிட தங்கள் மக்களுக்கு ஆங்கிலம் போதிக்கத் தொடங்கியிருக்கிறது.

அரசியலுக்காக, சரியான ஆளுமையுள்ள தலைவர்கள் இல்லாத காரணத்தால் தமிழகத்தில் காலூன்ற எண்ணும் பாஜக (மோடி) தமிழை முன்னிறுத்தி அரசியல் செய்கிறார். எதனையும் சாதிக்க வேண்டுமென்று நினைத்தால் சாதிப்பாரென்று சொல்லப்படும் மோடி இன்னமும் அரசியல் ஆதாயம் கருதியாவது ஏன் தமிழில் பேசுவதில்லை? இந்தியாவில் அந்த நிலை இல்லை இங்கு இந்தி என்பது ஆட்சியைப் பிடிக்க வட மாநில மக்கள் தயவு வேண்டுமென்பதற்காக, அகில இந்தியக் கட்சிகள் அரசியல் காரணத்திற்காக முன்னெடுக்கப்படும் ஒன்றே. என் கருத்துப்படி மொழி ஒரு கருவி அவசியமானால், அதனைத் தேவைப்படுவோர் அறிந்து, திறம்படப் பயன்படுத்துவார்கள். வடநாட்டு வியாபாரிகள் தென்னாட்டிலும் தென்னாட்டு வியாபாரிகள் வட நாட்டிலும் வெற்றி பெறவில்லையா? ஏன் இன்னமும் தமிழில் பேச அறியாத நினைத்தால் சாதிப்பவர் என்று பேசப்படும் திரு மோடி உட்படப் பலர் அரசியல் ஆதாயத்திற்காகத் திருக்குறளை (மட்டுமே) உயர்த்திப் பிடிக்கிறார்களே, (மதச் சார்பின்மை என்ற பெயரில் தமிழகத்திலேயே தமிழை வளர்த்த மிகச் சிறந்த பல இலக்கிய, ஆன்மீக, அறநெறிப் படைப்புக்கள் பின்னுக்குத் தள்ளப்படுகின்றன. காலப்போக்கில் அவை மக்களால் மறக்கப்படுகின்றனவே) மோடி அவர்கள் அரசியல் ஆதாயத்திற்காகவாவது தமிழில் பேசட்டுமே எழுதட்டுமே. அவர்களின் நல்ல காலம்
இன்னமும் கேரள, ஆந்திர கர்னாடக மக்கள் எங்கள் மொழி தாழ்ந்த ஒன்றா? ஏன் தமிழை மட்டுமே உயர்த்திப் பேசுகிறீர்கள் எனக் கேட்கவில்லை. இப்படியே போனால், ஒரு நிலையில் அதுவும் கிளம்பும்

பொதுவாக ஒரு சாமான்யனுக்கு அது அத்தனை அத்தியாவசியமில்லை மொழிக்கு எதிரானவன் இல்லை ஆனால் அதன் திணிப்பை எதிர்க்கிறேன் சமுஸ்க்ருதம் அறிந்து கொள்கிறோம் அதன் இலக்கிய சுவை அறிய அது அவரவர் விருப்பம் ஆனால் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டும் இறுதியில் அடியில் சிறிய எழுத்தில், "சட்டப் பிரச்சனைகளுக்கு ஆங்கில மூலமே இறுதியானது" என்று குறிப்பிடுகிற நிலையில் இந்தி அவசியமா? நான் குறிப்பிட்டது போல அந்தந்த மாநில நிர்வாகம் கருத்துப் பறிமாற்றங்களுக்கு அந்த மானில மக்கள் புழங்கும் மொழியும் அகில இந்திய மற்றும் உலக இணைப்பு மொழியாக ஆங்கிலமும் இருந்தால் போதும்

"நீங்கள்,ஆங்கிலத்தை ஒத்துக்கொள்கிறீர்கள்" - ஏற்கனவே பன்னூறு ஆண்டுகளாக புழக்கத்தில் இருந்து நம் மக்கள் பலர் பன்னாட்டுப் பணிகளிலும் வெற்றி பெற்றதனால் அதனை அழிப்பதனை ஏற்கவில்லை. இந்தியோ பிற மொழியையோ அவர்களாக விரும்பிக் கற்பதனை நான் எதிர்க்கவில்லை அதனை ஆட்சி மொழியென்று அறிவித்து அதனை அறியாதவன் இந்தியனல்ல என்று முத்திரையிடுவதனையே எதிர்க்கிறேன்

முன்பே சொன்னபடி வாதத்திற்காக இதனைத் தொடர எனக்கு விருப்பமில்லை அடுத்த பதில் என்னிடமிருந்து வராது
 
யார் தமிழன்?
தமிழில் பேசுவதாலோ எழுதுவதாலோ மட்டும் ஒருவர் தமிழரல்லர் சங்க காலம் முதல் தமிழ் நல்லுலக ஆன்றோர் சொற்படி வாழ்பவனும், பிறரை வாழ வைப்பவனும் வாழ விடுபவனும் மட்டுமே தமிழன்.
எப்படி மதம் என்பது தனிப்பட்ட நபரின் தனிமனித ஒழுக்கம் இறை சிந்தனை வழிபாட்டு முறையை வடிவமைக்குமொன்றோ அது போல மொழி என்பதுவும் நாம் சொல்ல விரும்புவதனைப் பிறர் அறியச் சொல்ல நமக்கு உதவும் ஒரு கருவி மட்டுமே.

தற்பவம், தற்சமம், திசைச் சொற்கள் என்றெல்லாம் நாம் ஏற்றுக் கொண்ட வகையில், ஆங்கிலச் சொற்களும் நாம் சொல்ல விரும்புவதனைப் பிறர் எளிதாகப் புரிந்து கொள்ள உதவுமானால் சரியான தமிழ்ச்சொற்களை உருவாக்கும் வரை ஆங்கி்லச் சொற்களை ஏற்பதில் தவறேதுமில்லை. "காஃபி என்று எல்லோரும் எளிதில் புரிந்து கொள்ளும் ஒரு சொல்லை விட்டு "கொட்டை வடிநீர் குழம்பி" எனக் கூறத் தேவையில்லை. இன்றளவும் "COOKER" என்பதற்குச் சரியான தமிழ்ச்சொல் இல்லையே "அழுத்த அடுகலன், நீராவி அழுத்த உணவாக்கி, ஆவி சமைக்கலன்" என்பதெல்லாம் "கணிணி, மடிக்கணிணி" என்பது போல மக்களால் இயல்பாக ஏற்றுக் கொள்ளப்படுமா என்பது கேள்விக்குறியே

எனவே தமிழன் என்றால் அம்மொழி பேசுபவர் மட்டுமல்ல இந்த சிந்தனை வந்தால் மொழியால் நாம் வேற்றுமைப்படுத்தப்படுவது குறையும் இப்படிச் சொல்வதால் இந்தி மொழித் திணிப்பை நாம் ஏற்றுக் கொள்வதாகப் பொருளில்லை. இதுவரை ஆட்சி மொழியாக அந்தந்த மாநில மக்கள் பேசும் மொழியும் அகில இந்திய அளவில் இணைப்பு மொழியாக ஆங்கிலமும் ஏற்றுக் கொண்டதால், உலக அளவில் மதிப்புக் குறைந்து போகவில்லை. இன்னமும் விஞ்ஞான தொழில்நுட்ப நூல்கள், கணிணி மென்பொருட்கள், செயலிகள் ஆங்கிலத்தில்தான் உள்ளன மேல்நாட்டுக் கல்வி ஆங்கிலத்தில்தான் உள்ளது நடை உடை பாவனை என எதிலும் ஆங்கிலேயர்கள் விட்டுச் சென்ற பல வசதிகளைக் கட்டமைப்புக்களை நாம் வேண்டாமென்று இதுவரை சிதைக்கவில்லையே அதனை அடிமைபுத்தி என்று சொல்லவில்லையே அப்படியிருக்க ஆங்கில மொழி என்ன பாவம் செய்தது? இந்தி அகில இந்திய இணைப்பு மொழியாக ஆட்சி மொழியாக இருக்க வேண்டுமென்பது வடநாட்டு மக்களைச் சார்ந்திருக்கும் அகில இந்தியக் கட்சிகளான காங்கிரசும் பாஜகவும் செய்யும் வெற்று அரசியலே
வணக்கம்
உங்களின் அருமையான தமிழுக்கும்,மற்றும்பதில் பதிவுக்கும் நன்றி.மன்னிக்கவும்,தலைப்பை "தமிழன் யார்" என்று அளித்து விட்டு,ஒரு பதிவு கூட தமிழில் வரவில்லையே,என்ற ஆவலின் பேரில்
என் எண்ணவோட்டத்தை,பதிவிட்டேன்.அப்படி தமிழில் வந்திருந்தால்,உங்கள் செய்தியில் உள்ளதுபோல் மேலும் சில நல்ல தமிழ் வார்த்தைகளைப் பார்த்திருக்கலாம்,அல்லவா.நாம் சொல்லவிரும்புவதை,பிறர்க்கு புரிய வேண்டுவதற்காக பயன்படுத்தும் கருவி தான் மொழி என்று சொல்லும் நீங்கள்,ஆங்கிலத்தை ஒத்துக்கொள்கிறீர்கள்,இந்தி திணிப்பு என்று எழுதுகிறீர்கள்.மற்றும் அரசியலைப்பற்றி எழுதுகிறீர்கள்.தமிழ் நாடு இந்தியாவை சார்ந்தில்லையா அல்லது இந்தியும் தமிழைப்போல் மற்றுமொரு மொழி என்பதை மறுக்கிறீர்களா?மற்றும் நீங்கள் குறிப்பிட்ட கட்சிகள் இந்தியை திணிப்பதாக கொண்டாலும்,இந்தியாவின் மற்றப்பகுதிகளுமே,தமிழ்நாடைப்போலத்தான்,கூறியிருக்கவேண்டுமே,?இந்தியாவிற்கு சுதந்திரம் வருவதை லகுவாக்க,ஆங்கிலேயர்கள்,ஏற்படுத்திய இருவசதிகளான,அஞ்சல் மற்றும் ரயில் இணைப்புகள்,பெரிதும் உதவியுள்ளது.ஏனென்றால்,இந்த இரு வசதிகளால்,இந்தியாவின் மொழி,மற்றும் மதத்தைக் கடந்து எல்லோரும்,மற்ற பகுதிக்கு சென்று வர,அவர்களுடன் பேச ,அவர்களைப்பற்றி அறியவும் உதவியது.காந்தி அடிகளுக்கும் இந்தியாவின் பல பகுதியில் வாழும் மக்களை ஒன்று திரட்ட வசதியாய் அமைந்தது. அப்பொழுது ஆங்கிலம் தான் அதிகம் பயன் பட்டிருக்கும்.அதன் தொடர்ச்சிதான் சுதந்திர இந்தியாவிலும் இன்று வரை தொடர்கிறது.வளர்ந்த நாடுகளான சீனா,ரஷ்யா போன்றவை,தாய் மொழி மூலம் தான் கற்கிறார்கள்.அவர்கள் வளரவில்லையா?உலகில் சூரியன் உதிக்காத இடமே ஆங்கிலேயர் ஆட்சியில் இல்லை என்ற போதிலும்,சுதந்திரத்திற்கு பிறகு எவ்வளவு நாடுகள் தாய் மொழி கல்வி மூலம் தங்களை உயர்த்திக்கொண்டுள்ளனர்.இந்தியாவில் பல மொழிகள் பேசப்படுவதால்,பொதுவான மொழியாக எதை கொள்வது என்பது மிகப்பெரிய ப்ரச்சசனையே.ஆனால் இந்தியாவின் முன்னேற்றத்திற்காகவாது,அதிகமாக பேசப்படும் மொழியையாவது ஒத்துக்கொள்ளலாமே.!இதனால் இந்திக்ககு ஆதரவாளர் அல்ல.இதன் தொடர்ச்சியை அடுத்த பதிவில் தொடர்கிறேன்.
வணக்கம்
உங்களின் அருமையான தமிழுக்கும்,மற்றும்பதில் பதிவுக்கும் நன்றி.மன்னிக்கவும்,தலைப்பை "தமிழன் யார்" என்று அளித்து விட்டு,ஒரு பதிவு கூட தமிழில் வரவில்லையே,என்ற ஆவலின் பேரில்
என் எண்ணவோட்டத்தை,பதிவிட்டேன்.அப்படி தமிழில் வந்திருந்தால்,உங்கள் செய்தியில் உள்ளதுபோல் மேலும் சில நல்ல தமிழ் வார்த்தைகளைப் பார்த்திருக்கலாம்,அல்லவா.நாம் சொல்லவிரும்புவதை,பிறர்க்கு புரிய வேண்டுவதற்காக பயன்படுத்தும் கருவி தான் மொழி என்று சொல்லும் நீங்கள்,ஆங்கிலத்தை ஒத்துக்கொள்கிறீர்கள்,இந்தி திணிப்பு என்று எழுதுகிறீர்கள்.மற்றும் அரசியலைப்பற்றி எழுதுகிறீர்கள்.தமிழ் நாடு இந்தியாவை சார்ந்தில்லையா அல்லது இந்தியும் தமிழைப்போல் மற்றுமொரு மொழி என்பதை மறுக்கிறீர்களா?மற்றும் நீங்கள் குறிப்பிட்ட கட்சிகள் இந்தியை திணிப்பதாக கொண்டாலும்,இந்தியாவின் மற்றப்பகுதிகளுமே,தமிழ்நாடைப்போலத்தான்,கூறியிருக்கவேண்டுமே,?இந்தியாவிற்கு சுதந்திரம் வருவதை லகுவாக்க,ஆங்கிலேயர்கள்,ஏற்படுத்திய இருவசதிகளான,அஞ்சல் மற்றும் ரயில் இணைப்புகள்,பெரிதும் உதவியுள்ளது.ஏனென்றால்,இந்த இரு வசதிகளால்,இந்தியாவின் மொழி,மற்றும் மதத்தைக் கடந்து எல்லோரும்,மற்ற பகுதிக்கு சென்று வர,அவர்களுடன் பேச ,அவர்களைப்பற்றி அறியவும் உதவியது.காந்தி அடிகளுக்கும் இந்தியாவின் பல பகுதியில் வாழும் மக்களை ஒன்று திரட்ட வசதியாய் அமைந்தது. அப்பொழுது ஆங்கிலம் தான் அதிகம் பயன் பட்டிருக்கும்.அதன் தொடர்ச்சிதான் சுதந்திர இந்தியாவிலும் இன்று வரை தொடர்கிறது.வளர்ந்த நாடுகளான சீனா,ரஷ்யா போன்றவை,தாய் மொழி மூலம் தான் கற்கிறார்கள்.அவர்கள் வளரவில்லையா?உலகில் சூரியன் உதிக்காத இடமே ஆங்கிலேயர் ஆட்சியில் இல்லை என்ற போதிலும்,சுதந்திரத்திற்கு பிறகு எவ்வளவு நாடுகள் தாய் மொழி கல்வி மூலம் தங்களை உயர்த்திக்கொண்டுள்ளனர்.இந்தியாவில் பல மொழிகள் பேசப்படுவதால்,பொதுவான மொழியாக எதை கொள்வது என்பது மிகப்பெரிய ப்ரச்சசனையே.ஆனால் இந்தியாவின் முன்னேற்றத்திற்காகவாது,அதிகமாக பேசப்படும் மொழியையாவது ஒத்துக்கொள்ளலாமே.!இதனால் இந்திக்ககு ஆதரவாளர் அல்ல.இதன் தொடர்ச்சியை அடுத்த பதிவில் தொடர்கிறேன்.
காலை வணக்கம்
ஏற்கனவ
பொதுவாக இது போலக் கேள்விகளுக்குத் தொடர்ந்து பதில் அளிப்பதில் எனக்கு உடன்பாடில்லை. அது தேவையற்ற வாதங்களுக்கு வழிவகுக்கும் நான் வாதம் புரிந்து வெற்றி காண வேண்டிய தேவையில் இல்லை உங்கள் கேள்விக்கு என் கருத்தைப் பதிவிட்டேன் அவ்வளவே

ஆனாலும் தொடர்ந்து பதில் சொல்லக் காரணம் "இந்தியாவில் பல மொழிகள் பேசப்படுவதால்,பொதுவான மொழியாக எதை கொள்வது என்பது மிகப்பெரிய பிரச்சினையே.ஆனால் இந்தியாவின் முன்னேற்றத்திற்காகவாது,அதிகமாக பேசப்படும் மொழியையாவது ஒத்துக்கொள்ளலாமே.!" என்று உங்களைப் போலச் சிலர் எண்ணுவதே.

ஆங்கிலைத்தை இணைப்பு மொழியாக/பொது மொழியாகக் கொண்டதால் இதுவரையில் என்ன பிரச்சினை கண்டோம் இன்று சந்திரனைத் தாண்டி செவ்வாய் சூரியன் என நம் தேடலின் எல்லை விரிவடைந்து கொண்டிருக்கிறது அணுவைத் துளைத்து ஆக்கபூர்வமாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம் அவை எதுவும் இந்தி எனும் மொழியை அறிந்த காரணத்தால் நடக்கவில்லையே. இன்னமும் சட்ட நூல்கள் ஆங்கிலத்தில்தானே இருக்கின்றன. பிற மொழிகளில் உருவாகும் பல ஒப்பந்தங்களில் கூட அடியில் மிகச்சிறிய எழுத்தில், சட்டப் பிரச்சினைகள் வந்தால் ஆங்கில மூல வாசகமே இறுதியானது என்றல்லவா குறிப்பிடப்படுகிறது. உலகளாவிய மருத்துவ தொழில் நுணுக்க அறிவுப் பறிமாற்றமும் ஆங்கில மொழியில்தானே இருக்கிறது.

அடுத்து, "வளர்ந்த நாடுகளான சீனா, ரஷ்யா போன்றவை, தாய் மொழி மூலம் தான் கற்கிறார்கள். அவர்கள் வளரவில்லையா?" - இதுவும் தவறான ஒரு கருத்து. இந்தியா போல அங்கே பல மொழிகளில்லை. மொழியால் பெரிய முன்னேற்றமும் இல்லை எனினும், சீனா போன்ற நாடுகள் தொழில் நுணுக்கம் விஞ்ஞான அறிவு இவற்றை அமெரிக்க ஐரோப்பிய நாடுகள் மூலம் கற்றுக் கொண்டிருக்கிறார்கள் மேலும் அசரா உழைப்பு. முன்னேறியாக வேண்டுமென்ற கண்டிப்பான தலைமை இவையே அந்த நாடுகள் முன்னேறக் காரணம். நாம் முன்னேற வேண்டிய நாடு நம் கவனத்தை இந்தியைப் பொது மொழியாக ஏற்க வேண்டுமென்று போராடுவதில் செலவழிப்பது அறிவுடமையல்ல.

ரஷ்ய மொழி உலகில் அதிகம் பேசப்படும் மொழிகளில் ஒன்றாகும். உலகில், இது சுமார் 250 மில்லியன் மக்களால் பேசப்படுகிறது. பரவலின் அடிப்படையில், ரஷ்ய மொழி உலகில் ஐந்தாவது இடத்தில் உள்ளது, சீன மொழி (ஒரு பில்லியனுக்கும் அதிகமான மக்களால் பேசப்படுகிறது), ஆங்கிலம் (420 மில்லியன்), இந்தி மற்றும் உருது (320 மில்லியன் - உருது இஸ்லாமிய நாடுகளிலும் பேசப்படுகிறது ) மற்றும் ஸ்பானிஷ் (300 மில்லியன்) - இது மக்களிடையே தகவல்தொடர்புக்கான மிக முக்கியமான வழிமுறை மட்டுமல்ல, அறிவாற்றல் வழிமுறையாகும், இது அறிவைக் குவிப்பதற்கும், நபரிடமிருந்து நபருக்கும் ஒவ்வொரு தலைமுறை மக்களிடமிருந்தும் அடுத்த தலைமுறைக்கு அனுப்புவதற்கும் அனுமதிக்கிறது.

சீனாவிலும் கூட அண்மைக்காலத்தில் வியாபார, கணிணி மென்பொருள் சேவையில் உலக அளவில் போட்டியிட தங்கள் மக்களுக்கு ஆங்கிலம் போதிக்கத் தொடங்கியிருக்கிறது.

அரசியலுக்காக, சரியான ஆளுமையுள்ள தலைவர்கள் இல்லாத காரணத்தால் தமிழகத்தில் காலூன்ற எண்ணும் பாஜக (மோடி) தமிழை முன்னிறுத்தி அரசியல் செய்கிறார். எதனையும் சாதிக்க வேண்டுமென்று நினைத்தால் சாதிப்பாரென்று சொல்லப்படும் மோடி இன்னமும் அரசியல் ஆதாயம் கருதியாவது ஏன் தமிழில் பேசுவதில்லை? இந்தியாவில் அந்த நிலை இல்லை இங்கு இந்தி என்பது ஆட்சியைப் பிடிக்க வட மாநில மக்கள் தயவு வேண்டுமென்பதற்காக, அகில இந்தியக் கட்சிகள் அரசியல் காரணத்திற்காக முன்னெடுக்கப்படும் ஒன்றே. என் கருத்துப்படி மொழி ஒரு கருவி அவசியமானால், அதனைத் தேவைப்படுவோர் அறிந்து, திறம்படப் பயன்படுத்துவார்கள். வடநாட்டு வியாபாரிகள் தென்னாட்டிலும் தென்னாட்டு வியாபாரிகள் வட நாட்டிலும் வெற்றி பெறவில்லையா? ஏன் இன்னமும் தமிழில் பேச அறியாத நினைத்தால் சாதிப்பவர் என்று பேசப்படும் திரு மோடி உட்படப் பலர் அரசியல் ஆதாயத்திற்காகத் திருக்குறளை (மட்டுமே) உயர்த்திப் பிடிக்கிறார்களே, (மதச் சார்பின்மை என்ற பெயரில் தமிழகத்திலேயே தமிழை வளர்த்த மிகச் சிறந்த பல இலக்கிய, ஆன்மீக, அறநெறிப் படைப்புக்கள் பின்னுக்குத் தள்ளப்படுகின்றன. காலப்போக்கில் அவை மக்களால் மறக்கப்படுகின்றனவே) மோடி அவர்கள் அரசியல் ஆதாயத்திற்காகவாவது தமிழில் பேசட்டுமே எழுதட்டுமே. அவர்களின் நல்ல காலம்
இன்னமும் கேரள, ஆந்திர கர்னாடக மக்கள் எங்கள் மொழி தாழ்ந்த ஒன்றா? ஏன் தமிழை மட்டுமே உயர்த்திப் பேசுகிறீர்கள் எனக் கேட்கவில்லை. இப்படியே போனால், ஒரு நிலையில் அதுவும் கிளம்பும்

பொதுவாக ஒரு சாமான்யனுக்கு அது அத்தனை அத்தியாவசியமில்லை மொழிக்கு எதிரானவன் இல்லை ஆனால் அதன் திணிப்பை எதிர்க்கிறேன் சமுஸ்க்ருதம் அறிந்து கொள்கிறோம் அதன் இலக்கிய சுவை அறிய அது அவரவர் விருப்பம் ஆனால் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டும் இறுதியில் அடியில் சிறிய எழுத்தில், "சட்டப் பிரச்சனைகளுக்கு ஆங்கில மூலமே இறுதியானது" என்று குறிப்பிடுகிற நிலையில் இந்தி அவசியமா? நான் குறிப்பிட்டது போல அந்தந்த மாநில நிர்வாகம் கருத்துப் பறிமாற்றங்களுக்கு அந்த மானில மக்கள் புழங்கும் மொழியும் அகில இந்திய மற்றும் உலக இணைப்பு மொழியாக ஆங்கிலமும் இருந்தால் போதும்

"நீங்கள்,ஆங்கிலத்தை ஒத்துக்கொள்கிறீர்கள்" - ஏற்கனவே பன்னூறு ஆண்டுகளாக புழக்கத்தில் இருந்து நம் மக்கள் பலர் பன்னாட்டுப் பணிகளிலும் வெற்றி பெற்றதனால் அதனை அழிப்பதனை ஏற்கவில்லை. இந்தியோ பிற மொழியையோ அவர்களாக விரும்பிக் கற்பதனை நான் எதிர்க்கவில்லை அதனை ஆட்சி மொழியென்று அறிவித்து அதனை அறியாதவன் இந்தியனல்ல என்று முத்திரையிடுவதனையே எதிர்க்கிறேன்

முன்பே சொன்னபடி வாதத்திற்காக இதனைத் தொடர எனக்கு விருப்பமில்லை அடுத்த பதில் என்னிடமிருந்து வராது
மன்னிக்கவும்
எதை ஒன்றை,நான்மறந்தும்கூட, முக்கியமாக இந்த மாதிரி நிகழ் நிலை தளத்தில்(இந்த தளத்தின் நிர்வாகியோ பல நல்ல விஷயங்களை நமக்கு கூறவும்,அவைகளைப் பற்றி ஆரோக்யமான,முறையில் வரம்பரைக்கு உட்பட்டுவிவாதிக்கவோ,கருத்துகளை,நம்முள் பரிமாரிக்கொள்ளவும்,ஏற்படுத்தி,தொடர்ந்துக்கொண்டிருக்கிறார்)அரசியலை பற்றிக் கருத்துகளை கொண்டு வருவதை,அறவே விரும்புவதில்லை.அப்படியிருக்க,நீங்கள் அந்த அரசியலை நுழைத்திருப்பது,நான் ஏன் இந்த தலைப்பில் தேவையில்லாமல்,
எழுத தொடங்கினேன் என்று வருந்தப்பட வைத்துவிட்டீர்கள்,எனவே இதற்குமேல் இந்த தலைப்பைப்பற்றி எழுத விரும்பவில்லை.
நன்றி.
 
Absurdity at an ultimate level....Language based majority clustered in one defined area and we call it state, at times diving it into 2 even 3 for administrative purposes. Otherwise in one region of our country, why even the world we can see people speaking different languages, though not in the same concentration, but they tend to live in a particular area for their own protection or benefits. That is why it will only lead to divisive politics as we all know that no politician will be the ideal one except for his own profit.
 

Latest ads

Back
Top