V
V.Balasubramani
Guest
லஞ்சம், ஊழல்களால் வெறுப்பு.. ஆந்திராவுக்க
லஞ்சம், ஊழல்களால் வெறுப்பு.. ஆந்திராவுக்கு இடம் பெயரும் தமிழக தொழில் நிறுவனங்கள்!
சென்னை: தமிழகத்தில் நிலவும் லஞ்சம், ஊழல்களால் ஆந்திராவை நோக்கி தொழில்கள் இடம் பெயரத் தொடங்கியுள்ளதாக அபாய சங்கு ஊதியுள்ளது ஒரு முன்னணி வணிக ஆங்கில பத்திரிகை. ஆந்திராவில் வேலைகள் வேகமாக முடிவதையும், அண்டை மாநிலமான தமிழகம் அதனால் எப்படியெல்லாம் பாதிக்கப்படுகிறது என்பதையும் செய்தியாக வெளியிட்டுள்ளது அப்பத்திரிகை. இதுகுறித்து கூறப்பட்டுள்ளதாவது: புதிதாக பிரிக்கப்பட்ட ஆந்திராவின் முதல்வர் சந்திரபாபு நாயுடு, முதலீடுகளை ஈர்ப்பதற்கு, முழு வீச்சில் முயற்சிகளை எடுத்து வருகிறார். ஆட்டோமொபைல், தகவல் தொழில்நுட்பம் போன்ற பெரிய துறைகள் மட்டுமின்றி, அனைத்து வகை துறை முதலீடுகளையும் ஈர்ப்பதற்கு நாயுடு முழு அளவில் முயன்று வருகிறார்
Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/andhra-capturing-industries-from-tamil-nadu-229982.html
லஞ்சம், ஊழல்களால் வெறுப்பு.. ஆந்திராவுக்கு இடம் பெயரும் தமிழக தொழில் நிறுவனங்கள்!
சென்னை: தமிழகத்தில் நிலவும் லஞ்சம், ஊழல்களால் ஆந்திராவை நோக்கி தொழில்கள் இடம் பெயரத் தொடங்கியுள்ளதாக அபாய சங்கு ஊதியுள்ளது ஒரு முன்னணி வணிக ஆங்கில பத்திரிகை. ஆந்திராவில் வேலைகள் வேகமாக முடிவதையும், அண்டை மாநிலமான தமிழகம் அதனால் எப்படியெல்லாம் பாதிக்கப்படுகிறது என்பதையும் செய்தியாக வெளியிட்டுள்ளது அப்பத்திரிகை. இதுகுறித்து கூறப்பட்டுள்ளதாவது: புதிதாக பிரிக்கப்பட்ட ஆந்திராவின் முதல்வர் சந்திரபாபு நாயுடு, முதலீடுகளை ஈர்ப்பதற்கு, முழு வீச்சில் முயற்சிகளை எடுத்து வருகிறார். ஆட்டோமொபைல், தகவல் தொழில்நுட்பம் போன்ற பெரிய துறைகள் மட்டுமின்றி, அனைத்து வகை துறை முதலீடுகளையும் ஈர்ப்பதற்கு நாயுடு முழு அளவில் முயன்று வருகிறார்
Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/andhra-capturing-industries-from-tamil-nadu-229982.html