[FONT="]குரு குகனின் அடி மனத்தில் தொழுது எழுது[/FONT][FONT="][/FONT]
[FONT="]கவிதை மலர் மருகன் பதம் பணிந்து[/FONT][FONT="] [/FONT][FONT="]எழுது[/FONT][FONT="][/FONT]
[FONT="]விடியும் வரை அவன் நினைவில் விழித்து[/FONT][FONT="] [/FONT][FONT="]எழுது[/FONT][FONT="][/FONT]
[FONT="]பொழுதும் நினை அவன் அடியை விரித்து[/FONT][FONT="] [/FONT][FONT="]எழுது[/FONT][FONT="][/FONT]
[FONT="]கடையில் வினை முடியும் வரை கடைந்து[/FONT][FONT="] [/FONT][FONT="]எழுது[/FONT][FONT="][/FONT]
[FONT="]இறுதி நிலை என்னவென்று அவனை தெரிந்து[/FONT][FONT="] [/FONT][FONT="]எழுது[/FONT][FONT="][/FONT]
[FONT="] [/FONT]
[FONT="]இறுகும் வினை முருகு தொழ அழிந்து ஒழியும்[/FONT][FONT="][/FONT]
[FONT="]என்றும் அவனை பணி செய்ய பணிந்து[/FONT][FONT="] [/FONT][FONT="]ஒழியும்[/FONT][FONT="][/FONT]
[FONT="]வாழ்வின் வரை தெரியும் வரை கிளர்ந்து எரியும்[/FONT][FONT="][/FONT]
[FONT="]மனத்தின் முறை புரியும் நிலை கவர்ந்து ஒழியும்[/FONT][FONT="][/FONT]
[FONT="]எங்கும் இல்லை உனக்கு இணை என்று பறிதவியும்[/FONT][FONT="][/FONT]
[FONT="]நின்ற மனம் வினையொழிந்து வேட்கை பெறும்[/FONT][FONT="][/FONT]
[FONT="] [/FONT]
[FONT="]நினைத்து மனம் உருகும் நிலை பதம் புரியும்[/FONT][FONT="][/FONT]
[FONT="]வெற்றி கனல் உடல் உருக்கி நலம் பயக்கும்[/FONT][FONT="][/FONT]
[FONT="]உதித்த அனல் நெஞ்சமர்ந்து வினை தடுக்கும்[/FONT][FONT="][/FONT]
[FONT="]மூச்சடக்கி அவனை தொழ வளம் நல்கும்[/FONT][FONT="] [/FONT]
[FONT="] [/FONT]
[FONT="]இறுகும் வினை முருகு தொழ அழிந்து ஒழியும்[/FONT][FONT="][/FONT]
[FONT="]என்றும் அவனை பணி செய்ய பணிந்து[/FONT][FONT="] [/FONT][FONT="]ஒழியும்[/FONT][FONT="][/FONT]
[FONT="]வாழ்வின் வரை தெரியும் வரை கிளர்ந்து எரியும்[/FONT][FONT="][/FONT]
[FONT="]மனத்தின் முறை புரியும் நிலை கவர்ந்து ஒழியும்[/FONT][FONT="][/FONT]
[FONT="]எங்கும் இல்லை உனக்கு இணை என்று பறிதவியும்[/FONT][FONT="][/FONT]
[FONT="]நின்ற மனம் வினையொழிந்து வேட்கை பெறும்[/FONT][FONT="][/FONT]
[FONT="] [/FONT][FONT="][/FONT]
[FONT="]நினைத்து மனம் உருகும் நிலை பதம் புரியும்[/FONT][FONT="][/FONT]
[FONT="]வெற்றி கனல் உடல் உருக்கி நலம் பயக்கும்[/FONT][FONT="][/FONT]
[FONT="]உதித்த அனல் நெஞ்சமர்ந்து வினை தடுக்கும்[/FONT][FONT="][/FONT]
[FONT="]மூச்சடக்கி அவனை தொழ வளம் நல்கும்[/FONT][FONT="] [/FONT][FONT="][/FONT]
[FONT="]பேச்சற்று மனக்குகையில் பலம் ஒளிரும்[/FONT][FONT="] [/FONT][FONT="][/FONT]
[FONT="]ஆன்ம நிலை எழும்பும் வரை தவம் மிளிரும்[/FONT][FONT="] [/FONT]
[FONT="] [/FONT]
[FONT="] [/FONT]
[FONT="]கவிதை மலர் மருகன் பதம் பணிந்து[/FONT][FONT="] [/FONT][FONT="]எழுது[/FONT][FONT="][/FONT]
[FONT="]விடியும் வரை அவன் நினைவில் விழித்து[/FONT][FONT="] [/FONT][FONT="]எழுது[/FONT][FONT="][/FONT]
[FONT="]பொழுதும் நினை அவன் அடியை விரித்து[/FONT][FONT="] [/FONT][FONT="]எழுது[/FONT][FONT="][/FONT]
[FONT="]கடையில் வினை முடியும் வரை கடைந்து[/FONT][FONT="] [/FONT][FONT="]எழுது[/FONT][FONT="][/FONT]
[FONT="]இறுதி நிலை என்னவென்று அவனை தெரிந்து[/FONT][FONT="] [/FONT][FONT="]எழுது[/FONT][FONT="][/FONT]
[FONT="] [/FONT]
[FONT="]இறுகும் வினை முருகு தொழ அழிந்து ஒழியும்[/FONT][FONT="][/FONT]
[FONT="]என்றும் அவனை பணி செய்ய பணிந்து[/FONT][FONT="] [/FONT][FONT="]ஒழியும்[/FONT][FONT="][/FONT]
[FONT="]வாழ்வின் வரை தெரியும் வரை கிளர்ந்து எரியும்[/FONT][FONT="][/FONT]
[FONT="]மனத்தின் முறை புரியும் நிலை கவர்ந்து ஒழியும்[/FONT][FONT="][/FONT]
[FONT="]எங்கும் இல்லை உனக்கு இணை என்று பறிதவியும்[/FONT][FONT="][/FONT]
[FONT="]நின்ற மனம் வினையொழிந்து வேட்கை பெறும்[/FONT][FONT="][/FONT]
[FONT="] [/FONT]
[FONT="]நினைத்து மனம் உருகும் நிலை பதம் புரியும்[/FONT][FONT="][/FONT]
[FONT="]வெற்றி கனல் உடல் உருக்கி நலம் பயக்கும்[/FONT][FONT="][/FONT]
[FONT="]உதித்த அனல் நெஞ்சமர்ந்து வினை தடுக்கும்[/FONT][FONT="][/FONT]
[FONT="]மூச்சடக்கி அவனை தொழ வளம் நல்கும்[/FONT][FONT="] [/FONT]
[FONT="] [/FONT]
[FONT="]இறுகும் வினை முருகு தொழ அழிந்து ஒழியும்[/FONT][FONT="][/FONT]
[FONT="]என்றும் அவனை பணி செய்ய பணிந்து[/FONT][FONT="] [/FONT][FONT="]ஒழியும்[/FONT][FONT="][/FONT]
[FONT="]வாழ்வின் வரை தெரியும் வரை கிளர்ந்து எரியும்[/FONT][FONT="][/FONT]
[FONT="]மனத்தின் முறை புரியும் நிலை கவர்ந்து ஒழியும்[/FONT][FONT="][/FONT]
[FONT="]எங்கும் இல்லை உனக்கு இணை என்று பறிதவியும்[/FONT][FONT="][/FONT]
[FONT="]நின்ற மனம் வினையொழிந்து வேட்கை பெறும்[/FONT][FONT="][/FONT]
[FONT="] [/FONT][FONT="][/FONT]
[FONT="]நினைத்து மனம் உருகும் நிலை பதம் புரியும்[/FONT][FONT="][/FONT]
[FONT="]வெற்றி கனல் உடல் உருக்கி நலம் பயக்கும்[/FONT][FONT="][/FONT]
[FONT="]உதித்த அனல் நெஞ்சமர்ந்து வினை தடுக்கும்[/FONT][FONT="][/FONT]
[FONT="]மூச்சடக்கி அவனை தொழ வளம் நல்கும்[/FONT][FONT="] [/FONT][FONT="][/FONT]
[FONT="]பேச்சற்று மனக்குகையில் பலம் ஒளிரும்[/FONT][FONT="] [/FONT][FONT="][/FONT]
[FONT="]ஆன்ம நிலை எழும்பும் வரை தவம் மிளிரும்[/FONT][FONT="] [/FONT]
[FONT="] [/FONT]
[FONT="] [/FONT]