• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Mahalaya tharpana vidhi

யஜுர் வேத ஆபஸ்தம்ப ப்ரம்ஹயக்ஞம்மாத்யானிகம் செய்த பிறகு
(நெற்றிக்கு இட்டுக் கொண்டு செய்யவும்.).

ஆசமனம். அச்யுதாய நமஹ; அனந்தாய நமஹ; கோவிந்தாய நமஹ. கேசவா, நாராயண; மாதவா; கோவிந்தா விஷ்ணு; மது ஸுதன. ;.த்ரிவிக்ரம. வாமானா ஶ்ரீதரா; ஹ்ரீஷீகேசா பத்மநாபா; தாமோதரா..


சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர்புஜம் ப்ரஸன்ன வதநம் த்யாயேத் ஸர்வ விக்ன உபஷாந்தயே..


ஓம் பூ; ஓம் புவஹ; ஓகும் ஸுவஹ; ஓம் மஹஹ ;ஓம் ஜனஹ ஓம் தபஹ; ஓகும் சத்யம். ஓம் தத்ஸ விதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீ மஹீ தி யோயோனஹ ப்ரசோதயாத். ஓமாபோ ஜ்யோதிரஸோ அம்ருதம் ப்ரஹ்மா ஓம் பூர்புவஸுவரோம்.


மமோ பாத்த ஸமஸ்த துரிதயக்ஷயத்துவாரா ஶ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் ப்ரம்ஹயக்ஞம் கரிஷ்யே .ப்ரும்ஹ யக்ஞேன யக்ஷயே .வித்யுதஸி வித்யமே பாப்மாந ம்ருதாத் ஸத்யமுபைமீ.


தீர்தத்தினால் கைகளை ஸுத்தம் செய்து கொள்ளவும்.. பிறகு வலது துடையில் வலது கை மேலாகவும் இடது கை கீழாகவும் கைகளை வைத்து கொண்டு மந்த்ரத்தை சொல்லவும்.


மந்த்ரம். ஓம் பூ: தத்ஸ விதுர்வரேண்யம் ஓம்புவ: பர்கோ தேவஸ்ய தீ மஹீ, ஓகும் ஸுவ: தியோயோந: ப்ரசோதயாத்.


ஓம்பூ: தத்ஸவிதுர் வரேண்யம் ,பர்கோ தேவஸ்ய தீமஹி ஓம்புவ: தியோயோந: ப்ரசோதயாத்.,


ஓகும் ஸுவ: தத்ஸ விதுர் வரேண்யம், பர்கோ தேவஸ்ய தீ மஹீ தியோயோனஹ ப்ரசோதயாத்.


ஹரி:ஓம் அக்னிமீளே புரோஹிதம் ,யக்ஞஸ்ய தேவம் ரித்விஜம் ஹோதாரம் ரத்ன தாதமம் ஹரி:ஓம்.




ஹரி::ஓம். இஷேத்வா ஊர்ஜேத்வா வாயவஸ்த உபாயவஸ்த தேவோவ:: ஸவிதா ப்ரார்ப்யது ஸ்ரேஷ்டத மாய கர்மணே ஹரி:ஓம்.




ஹரி:ஓம் அக்ன ஆயாஹி வீதயே க்ருணான: ஹவ்யதாதயே நிஹோதா ஸத்ஸி பர்ஹிஷி ஹரி::ஓம்.


ஹரி::ஓம் ஸந்நோ தேவீ ரபிஷ்டயே ஆபோ பவந்து பீதயே ஸம்யோ: அபிஸ்ரவந்துந: ஹரி: ஓம் ஹரி:ஓம்.




ஒரு உத்திரிணி தீர்த்தம் கையில் எடுத்து கொண்டு . கீழ் கண்ட மந்த்ரம் சொல்லி தலையை சுற்றவும். ஓம் பூர்புவஸ்ஸுவஹ ஸத்யம் தபஹ ஸ்ரத்தாயாம் ஜுஹோமி.


இரு கைகளையும் கூப்பிக்கொண்டு கீழ் கண்ட மந்திரத்தை மூண்று தடவை சொல்லவும்.


ஓம் நமோ ப்ரம்மணே நமோ அஸ்து அக்னயே நம: ப்ருதிவ்யை


நம:ஓஷதீப்ய: நமோ வாசே நமோ வாசஸ்பதயே நமோ விஷ்ணவே ப்ருஹதே கரோமி.


கீழ் கண்ட மந்த்ரம் சொல்லி தீர்த்தத்தினால் கைகளை சுத்தம் செய்.து கொள்ளவும்.


வ்ருஷ்டிரஸி வ்ருஸ்சமே பாப்மான ம்ருதாத் ஸத்ய முபாகாம்.


தேவ ரிஷி பித்ரு தர்ப்பணம் கரிஷ்யே.


தேவ தர்ப்பணம்




உப வீதி--------பூணல் வலம். நுனி விரல் வழியாக தீர்த்தம் விடவும்.


ப்ரும்மா தயோ யே தேவா: தான் தேவான் தர்பயாமி.


ஸர்வான் தேவான் தர்பயாமி.


ஸர்வ தேவ கணான் தர்பயாமி.


ஸர்வ தேவ பத்னீஸ் தர்பயாமி.


ஸர்வ தேவ கண பத்னீஸ் தர்பயாமி.






ரிஷி தர்பணம்---ஒவ்வொன்றுக்கும் இருமுறை ஜலத்தை விடவும்.


நிவீதி…..பூணல் மாலையாக போட்டுக் கொள்ளவும் வலது கையில் பூநலை பிடித்துக்கொண்டு


.
சுண்டி விரல் அடி பக்கமாக தண்ணீர் விடவும்.


க்ருஷ்ண த்வை பாய நாதாய: யே ரிஷய: தான் ரிஷீம்ஸ் தர்பயாமி ஸர்வான் ரிஷீம்ஸ் தர்பயாமி.


ஸர்வ ரிஷி கணாம்ஸ் தர்பயாமி


ஸர்வ ரிஷி பத்னீஸ் தர்பயாமி.


ஸர்வ ரிஷி கண பத்னீஸ் தர்பயாமி.


ப்ரஜாபதிம் காண்ட ரிஷிம் தர்பயாமி.


ஸோமம் காண்ட ரிஷிம் தர்பயாமி


அக்னீம் காண்ட ரிஷிம் தர்பயாமி.


விஸ்வான் தேவான் காண்ட ரிஷீன் தர்பயாமி.


உப வீதி-----பூணல் வலம். நுனி விரல்களால் தீர்த்தம் விடவும்.


ஸாகும் ஹிதீ: தேவதா: உபநிஷத: தர்பயாமி.


யாக்ஞிகீ: தேவதா: உபநிஷத; தர்பயாமி.


வாருணீ: தேவதா: உபநிஷத: தர்பயாமி.


ஹவ்ய வாஹம் தர்பயாமி.


நிவீதி-----பூணல் மாலை. சுண்டி விரல் அடி பக்கமாக தீர்த்தம் விடவும்.


விஸ்வான் தேவான் காண்ட ரிஷீன் தர்பயாமி.




மணிக்கட்டு வழியாக தர்ப்பணம். ப்ரும்மாணம் ஸ்வயம்புவம் தர்பயாமி.




சுன்டி விரல் அடி பக்கம் தீர்த்தம்விடவும்.


விஸ்வான் தேவான் காண்ட ரிஷீன் தர்பயாமி


அருணான் காண்ட ரிஷீன் தர்பயாமி


ஸதஸஸ்பதீம் தர்பயாமி..




உபவீதி பூணல் வலம் நுனி விரலால் தீர்த்த விடவும்.








ரிக் வேதம் தர்பயாமி


யஜுர் வேதம் தர்பயாமி


ஸாம வேதம் தர்பயாமி


அதர்வண வேதம் தர்பயாமி.


இதிஹாஸ புராணம் தர்பயாமி.


கல்பம் தர்பயாமி.


பித்ரு தர்பணம்---மூன்று முறை ஜலம் விடவும்.


ப்ராசீணாவீதி---------பூணல் இடம். கட்டை விரலுக்கும் ஆள் காட்டி விரலுக்கும் மத்ய பாகத்தால் தீர்த்தம் விடவும்.


ஸோம: பித்ருமான் யம:அங்கிரஸ்வான் அக்னி:கவ்ய வாஹணாதய: யேபிதர: தான் பித்ரூன் தர்பயாமி.
ஸர்வான் பித்ரூன் தர்பயாமி.


ஸர்வ பித்ரு கணான் தர்பயாமி.


ஸர்வ பித்ரூ பத்னீஸ் தர்பயாமி


ஸர்வ பித்ரூ கண பத்னீஸ் தர்பயாமி.


ஊர்ஜம் வஹந்தி: அம்ருதம் க்ருதம் பயஹ கீலாலம் பரிஸ்ருதம் ஸ்வதாஸ்த தர்பயதமே பித்ரூன் த்ருப்யத, த்ருப்யத,த்ருப்யத:


ஆ ப்ரும்ம ஸ்தம்ப பர்யந்தம் ஜகத் த்ருப்யது :என்று சொல்லி பூமியில் தீர்த்தம் விடவும். மணிக்கட்டு வழியாக..


உபவீதி ஆசமனம். காயேன வாசா மனஸேந்த்ரியைர்வா புத்யாத் ம னாவா ப்ரக்ருதே ஸ்பாவாத் கரோமி யத்யத் ஸகலம் பரஸ்மை ஶ்ரீ மந் நாராயணாயேதி ஸமர்பயாமி..


ஓம் தத்ஸத் ப்ருஹ்மார்பணமஸ்து.என்று சொல்லி ஜலம் விடவும்.
 
hi

i did mahalaya ammavasya tarpanam with brahma yajnam too...very nice and informative....Thanks Shri KGopalan sir...
 
Last edited:
ஒரு சிறிய சந்தேகம் தீர்த்துவைக்கவும். முதல் பூணல் உபநயணத்தின்போதும், இரண்டாவது கல் திருமணத்தின்போதும், மூன்றாவது பூணல் சீமந்தத்தின்போதும் அணிகிறோம். இதில் மூன்றாவது பூணலை இளக்கவும். நன்றி. ரெ. ராமஸ்வாமி.
 
bodhaayanam sutram- mahaalayam.
யஜுர் வேதம் போதாயன சூத்திரம் மஹாளய தர்ப்பணம்.

காலையில் ஸ்னாநம்,நெற்றிக்கு வீபூதி, சந்தனம், திருமண் இட்டு கொள்ளவும்.சந்தியா வந்தனம், காயத்ரி ஜபம், ஒளபாஸனம்.செய்யலாம். மறுபடியும் பத்து மணிக்கு மாத்யானிகம், காயத்ரி ஜபம் செய்துவிட்டு ஸ்நானம் செய்து விட்டு மடி உடுத்தி (பஞ்ச கச்சம்) அங்க வஸ்த்ரம் தரித்து தர்ப்பணம் செய்யவும்.


. முதலில் ஆசமனம். அச்யுதாய நமஹ அனந்தாய நமஹ கோவிந்தாய நமஹ வலது உள்ளங்கையை குவித்து ஒரு உளுந்து முழுகும் அளவு உத்தரிணியால் ஜலம் விட்டு க்கொண்டு முழுங்கவும்., நமஹ என்று சொல்லும் போது.


கேசவ ,நாராயண என்று வலது ,இடது கன்னங்களையும், மாதவ, கோவிந்த, என்று பவித்ர விரலால் வலது, இடது கண்களையும், விஷ்ணு மதுஸூதன என்று ஆள் காட்டி விரலால் வலது, இடது மூக்கையும்,


த்ரிவிக்ரம, வாமனா என்று சுண்டு விரலால் வலது, இடது காதுகளையும், ஶ்ரீதரா ஹ்ரிஷீகேச என்று நடு விரலால் வலது இடது தோள்களையும், .பத்மநாபா என்று எல்லா விரல்களாலும் மார்பிலும், தாமோதரா.என்று எல்லா விரல்களாலும் சிரஸிலும் தொட வேண்டும்.


பவித்ரம் (மூண்று புல்)வலது கை பவித்ர விரலில்(மோதிர விரல்) போட்டு கொள்ளவும். இரண்டு கட்டை தர்பம் காலுக்கு அடியில் போட்டு கொள்ளவும். ஜலத்தால் கை அலம்பவும்.மூன்று கட்டை தர்பம் பவித்ரத்துடன் வைத்து கொள்ளவும்.


சுக்லாம்பரதரம் விஷ்ணும் சஸீவர்ணம் சதுர்புஜம் ப்ரஸன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்ண உபசாந்தயே இரு கைகளாலும் தலையில் ஐந்து முறை குட்டிக்கொள்ளவும்


ப்ராணாயாமம்:


ஒம் பூஹு ஓம் புவஹ ஓம் சுவஹ;ஓம் மஹஹ ஓம் ஜந: ; ஓம் தபஹ ஓகும் சத்யம் ஓம் தத் ஸ விதுர்வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோயோனஹ ப்ரசோதயாத்.ஓமாபோ ஜோதீ ரஸோ அம்ருதம் ப்ரஹ்ம ஓம் பூர்புவசுவரோம்.


சங்கல்பம்:
மமோபாத்த ஸமஸ்த துரிதயக்ஷயத் துவாரா ஶ்ரீ பரமேச்வர ப்ரீத்யர்தம்


அபவித்ர பவித்ரோவா ஸர்வா வஸ்தாம் கதோபிவா யஸ்மரேத் புன்டரீகாக்ஷம் சபாஹ்யா அப்யந்தரஹ சுசீஹி மானசம் வாசிகம் பாபம் கர்மனா ஸமுபார்ஜிதம் ஶ்ரீ ராம ஸ்மரணே னைவ:


வ்யபோஹதி ந ஸம்சயஹ ஸ்ரீ ராம ராமராம திதிர் விஷ்ணு ததா வார: நக்ஷத்ரம் விஷ்ணுரேவச யோகஸ்ச கரணஞ்சைவ


சர்வம் விஷ்ணு மயம் ஜகத் ஸ்ரீ கோவிந்த கோவிந்த கோவிந்த அத்ய ஸ்ரீ பகவத: மஹா புருஷஸ்யய


விஷ்ணோ ராக்ஞயா ப்ரவர்தமானஸ்ய ஆத்ய ப்ரம்மண: த்வதீய பரார்தே ஷ்வேத வராஹ கல்பே வைவஸ்வத மன்வந்தரே அஷ்டா விம்சதீதமே கலியுகே ப்ரதமே பாதே ஜம்பூத்வீபே பாரத வருஷே


பரதஹ் கண்டே மேரோ: தக்ஷிணே பார்ஸ்வே சாலி வாஹன ஷகாப்தே அஸ்மின் வர்தமானே வியவஹாரிகே ப்ரபவாதி ஷஷ்டி ஸம்வத்ஸராணாம் மத்யே விளம்பி
நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயணே. வருஷ ருதெள கன்யா மாஸே க்ருஷ்ண பக்ஷே…25--9-2018 அன்று


ப்ரதமாயாம் புண்ய திதெள பெளம வாஸர யுக்தாயாம் உத்திர ப்ரோஷ்ட பதி.நக்ஷத்ர யுக்தாயாம் வ்ருத்தி நாம யோக பாலவ கரண ஏவங்குண ஸகல விஷேஷன விஷிஷ்டாயாம் வர்தமானாயாம் ப்ரதமாயாம் புண்ய திதெள


(பூணல் இடம்) ப்ராசீணாவீதி .............. ………….கோத்ராணாம் (உங்கள் கோத்ரம் சொல்லவும்) ……………ஸர்மணாம் (அப்பா, தாத்தா, கொள்ளு தாத்தா பெயர் சொல்லவும்) வஸு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாணாம் அஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹானாம்


(தாயார் இல்லாதவருக்கு மட்டும்)……………….கோத்ரானாம் (கோத்ரம் சொல்லவும்)----------------(பெயர்கள் சொல்லவும்) (அம்மா பாட்டி அம்மாவின் பாட்டி) தானாம் வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபானாம் அஸ்மத் மாத்ரு பிதாமஹீ ப்ரபிதாமஹீனாம்


( பின் வரும் மந்திரத்தை தாயார் இருப்பவர் சொல்லவும்)…………..கோத்ரானாம்……………..தானாம் வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாணாம் அஸ்மத் பிதாமஹீ, பிதுர் பிதாமஹீ பிது:ப்ரபிதாமஹீனாம்)


தாயார் பிறந்த கோத்ரம் சொல்லவும் …………கோத்ராணாம்…………. சர்மனாம் (அம்மாவின், அப்பா, தாத்தா, கொள்ளுதாத்தா பெயர் சொல்லவும்) வஸு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாணாம் அஸ்மத் ஸபத்னீக மாதா மஹ மாது:


பிதாமஹ: மாது:ப்ரபிதா மஹானாம் உபய வம்ச பித்ரூணாம் ச அக்ஷய த்ருப்த்தியர்த்தம்


தத் தத் கோத்ரானாம் தத்தத் சர்மணாம் வஸு வஸு ஸ்வரூபானாம், பித்ருவ்ய மாதுலாதீனாம் வர்க த்வய அவசிஷ்டானாம் சர்வேஷாம் காருணீக பித்ரூணாஞ்ச அக்ஷய த்ருப்த்யர்த்தம் கன்யாகதே ஸவிதரி ஆஷாட்யாதி


பஞ்சமாபர பக்ஷ ப்ரயுக்த மஹாளயபக்ஷ புண்யகாலே பக்ஷ மஹாளயே ப்ரதம தின தர்ஸ ஸ்ராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.


(மறு நாள் முதல் த்விதிய தினம், த்ருதீய , சதுர்த, பஞ்சம, சஷ்டம, ஸப்தம, அஷ்டம, நவம, தஸம, ஏகாதச, த்வாதச, த்ரயோதச, சதுர்தச தின என்று சொல்லவும்.)


கையில் பவித்ரத்துடன் இருக்கும் கட்டை பில்லை மட்டும் கீழே போடவும்.பூணல் வலம் போட்டு கொள்ளவும். கையை ஜலத்தால் துடைத்து கொள்ளவும்.


பூணல் இடம்: மூன்று தர்ப்பையால் தர்ப்பணம் செய்யும் இடத்தை துடைக்கவும்


.அபே தவீத வி ச ஸர்ப தாதோ. யேத்ர ஸ்த புராணா யே ச நூதனாஹா
அதாதிதம் யமோ வசானம் ப்ருதிவ்யாஹா அக்ரன்னிமம் பிதரோ லோகமஸ்மை. தர்பையால் பூமியில் குத்தவும். தர்பையை தென்மேற்கு பக்கம் போடவும்.


கையில் கருப்பு எள்ளு எடுத்து கொண்டு தர்பணம் செய்யும் இடத்தில் கையை திருப்பி இரைக்கவும். இந்த மந்த்ரம் சொல்லி.


அபஹதா: அசுரா: ரக்ஷாகும்ஸி பிஸாசா யே க்ஷயந்தி ப்ருதிவி மனு அன்யத்ரே தோகச்சந்து யத்ரைஷாம் கதம் மன: உதீரதாம் அவரே உத்பராஸ: உன்மத்யமா: பிதர: ஸோம்யாஸ: அஸூம் ய ஈயு:அவ்ருகா: ருதஞா: தேனோவந்து பிதரோஹவேஷு.


பூணல் வலம்.: தண்ணீரால் ப்ரோக்ஷிக்கவும். (தெளிக்கவும்)


அபவித்ர பவித்ரோவா ஸர்வா வஸ்தாம் கதோபிவா . ய:ஸ்மரேத் புன்டரீகாக்ஷம் ஸ பாஹ்யா அப்யந்த்ர சுசிஹி பூர்புவஸ்ஸுவோ பூர்புவஸ்ஸுவோ பூர்புவஸ்ஸுவஹ.


கர்த்தா எப்போதும் கிழக்கு நோக்கி உட்கார வேண்டும்.


பூணல் இடம்: ஒரு வட்டமான பித்தளை தாம்பாளத்தில் ( மூன்று லிட்டர் ஜலம் பிடிக்கும் அளவுள்ளது) தர்பை கூர்ச்சம் தெற்கு நுனியாய் முதல் கூர்சம் அப்பா, அம்மா வர்கம், அடுத்த கூர்ச்சம் அம்மாவின் அப்பாஆத்து


வர்க்கம், முதல் கூர்ச்சத்திற்கு மேற்கே, இரண்டாவது கூர்ச்சம்.இரண்டாவது கூர்சத்திற்கு மேற்கே மூன்றாவது , ( காருண்ய பித்ருக்களுக்கு) வைக்கவும்.


அல்லது ஆத்து ஸம்ப்ரதாயப்படி போட்டு, ஆள் காட்டி விரல் தவிர மற்ற விரல்களால் குறிப்பாக கட்டை விரல், மோதிர விரல்களால் கருப்பு எள் எடுத்துகொண்டு ஆவாஹனம் செய்யவும்


.. “ஆயாத பிதரஸ் ஸோம்யா கம்பீரை:பதிபிஹி பூர்வைஹி ப்ரஜா மஸ்மப்யம் தததோ ரயிஞ்ச தீர்காயுத்வஞ்ச ஸதஸாரதஞ்ச” ----------- கோத்ரான் (உங்கள்


கோத்திரத்தை கூறவும்) ………..ஷர்மனஹ (உங்கள் அப்பா, தாத்தா, கொள்ளு தாத்தா பெயர்களை கூறவும்) வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபான் அஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹா:ஆசார்ய தீம்ஸ்ச


…......…கோத்ரா: ( உங்கள் கோத்திரத்தை கூறவும்)…………தா: (அம்மா, அப்பாவின் அம்மா, தாத்தாவின் அம்மா பெயர்களை


கூறவும்) வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாஹா அஸ்மத் மாத்ரு பிதாமஹி ப்ரபிதாமஹீநாம். ஆசார்யா தீம்ஸ்ச


(அம்மா இருப்பவர்கள் மட்டும் சொல்ல வேண்டும்) .............கோத்ரா:.............தா: ( அப்பாவின் அம்மா. அப்பாவின் பாட்டி அப்பாவின் கொள்ளுபாட்டி பெயர்கள் சொல்லவும்) வசு ருத்திர ஆதித்ய ஸ்வரூபா: அஸ்மத் பிதாமஹி; பிது: பிதாமஹி; பிது: ப்ரபிதாமஹிநாம் ஆசார்யா தீம்ஸ்ச ஆவாஹயாமி கறுப்பு எள்ளால் கையை மறித்து கூர்ச்சத்தில் போடவும்.


ஜீவனுடன் இருப்பவர்களை விலக்கி மற்றவர்களை ஆவாஹனம் செய்யவும்.


மற்றொரு கூர்ச்சத்தில் அல்லது ஒரே கூர்ச்சத்தில் (ஸம்ப்ரதாய வழக்க படி) ……………


ஆயாத பிதர : ஸெளம்யா ;கம்பீரை: பதிபி: பூர்வை;ப்ரஜாம் அஸ்மப்யம் ததத; ரயிம்ச தீர்காயுத்வம் ச ஸதசாரதம் ச அஸ்மின் கூர்ச்சே----------கோத்ரான் (அம்மா ஆத்து கோத்ரம் சொல்லவும்)………….ஸர்மனஹ


( அம்மாவின் அப்பா, தாத்தா, கொள்ளு தாத்தா பெயர் சொல்லவும்) வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபான் அஸ்மத் ஸ பத்னீக மாதா மஹ மாதுஹு பிதாமஹ மாதுஹு ப்ரபிதாமஹான் ஆசார்யா தீம்ஸ்ச ஆவாஹயாமி.கறுப்பு எள் எடுத்து கையை மறித்து கூர்ச்சத்தில் போடவும்.


காருணீக பித்ரு ஸ்தானம் ஆவாஹனம். ஆயாத பிதர: ஸெளம்யா கம்பீரை: பதிபி: பூர்வை: ப்ரஜாம் அஸ்மப்யம் ததத: ரயிஞ்ச தீர்கா யுத்வம்ச சத சாரதம் ச அஸ்மின் கூர்ச்சே


தத்தத் கோத்ரான் தத்தத் சர்மண; வஸு வஸு ஸ்வரூபான் பித்ருவ்ய மாதுலாதி வர்கத்வ்ய அவசிஷ்டான் ஸர்வான் காருணீக பித்ரூநாம் ச ஆசார்ய தீம்ஸ்ச ஆவாஹயாமி. கருப்பு எள் எடுத்து கையை மறித்து கூர்சத்தின் மேல் தெளிக்கவும்.


ஆஸன மந்த்ரம்: ஸக்ருதாச் சின்னம் பர்ஹி ரூர்னம் ருது ஸ்யோனம் பித்ருப்யஸ்த்வா பராம்யஹம் அஸ்மின் ஸீதந்துமே பிதரஸ் ஸோம்யா:பிதாமஹா: ப்ரபிதாமஹா:ச அனுகை ஸஹ.


என்று சொல்லி அச்சர்யாதி பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹானாம் மாத்ரு பிதாமஹி ப்ரபிதாமஹீனாம்இதமாஸனம் என்று சொல்லி மூன்று கட்டைபில்லை அடுத்த கூர்ச்சத்தில் வைக்கவும்.


ஸபத்னீக மாதாமஹ மாதுஹு பிதாமஹ மாதுஹு ப்ரபிதாமஹானாம் இதமாஸனம் என்று சொல்லவும்


ஆசார்யாதி வஸுஸ்வரூபானாம் அஸ்மத் சர்வேஷாம் காருணீக பித்ரூணாம் இதமாஸனம். மூன்று கட்டை தர்பைகளை கூர்சத்தின் மேல் வைக்கவும்.


ஆசார்யாதி வர்கத்வய பித்ருப்யோ நமஹ காருணீக பித்ருப்யோ நம: என்று சொல்லி கருப்பு எள்ளு எடுத்து ஸகல ஆராதனைஹி ஸ்வர்சிதமென்று சொல்லி கூர்ச்சங்களில் போடவும்.


இட து காலை முட்டி போட்டு கொண்டு தெற்கு முகமாய் ப்ராசீனாவீதியாய் (பூணல் இடம்)தர்பணம் செய்யவும். (சிறிது எள்ளும் நிறய ஜலமும் எடுத்து கட்டை விரல் ஆள்காட்டி விரலுக்கு மத்திய பக்கமாக கூர்ச்ச நுனியில் தர்பிக்கவும்.முடியாதவர்கள் கிழக்கு பார்த்து உட்கார்ந்து செய்யவும்
ஒவ்வொருவருக்கும் மூன்று தடவை தர்ப்பிக்கவும்.
பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி
பிதாமஹான் ஸ்வதா நமஸ்தர்பயாமி
ப்ரபிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.
தாயார் இல்லாதவர்கள்:-
மாத்ரு ஸ்வதா நமஸ் தர்பயாமி
பிதாமஹி ஸ்வதா நமஸ் தர்பயாமி
ப்ரபிதாமஹி ஸ்வதா நமஸ்தர்பயாமி.
தாயார் உள்ளவர்கள்:-
பிதாமஹி ஸ்வதா நமஸ் தர்பயாமி
பிதுஹ் பிதாமஹி ஸ்வதா நமஸ் தர்பயாமி.
பிதுஹ் ப்ரபிதாமஹி ஸ்வதா நமஸ் தர்பயாமி


மாதா மஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.
மாதுஹ் பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.
மாதுஹ் ப்ரபிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.
மாதா மஹி ஸ்வதா நமஸ் தர்பயாமி
மாதுஹ் பிதாமஹி ஸ்வதா நமஸ் தர்பயாமி
மாதுஹ் ப்ரபிதாமஹி ஸ்வதா நமஸ் தர்பயாமி
ஆசார்யான் ஸ்வதா நமஸ் தர்பயாமி
ஆசார்ய பத்னி ஸ்வதா நமஸ் தர்பயாமி.
குரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி.
குரு பத்னீம் ஸ்வதா நமஸ் தர்பயாமி
ஸகீன் ஸ்வதா நமஸ் தர்பயாமி
ஸகி பத்னி ஸ்வதா நமஸ் தர்பயாமி
ஞாதீன் ஸ்வதா நமஸ் தர்பயாமி
ஞாதி பத்னி ஸ்வதா நமஸ் தர்பயாமி
அமாத்யான் ஸ்வதா நமஸ் தர்பயாமி
அமாத்யாஹா ஸ்வதா நமஸ் தர்பயாமி
ஸர்வான் ஸ்வதா நமஸ் தர்பயாமி
ஸர்வாஹா ஸ்வதா நமஸ் தர்பயாமி.
காருணீக பித்ருக்கள் தர்பணம். எல்லோருக்கும் மூன்று முறை தர்பணம் செய்யவும்.


அப்பாவின் சகோதரர்கள்:-----------------கோத்ரான்-----------சர்மண: வஸுரூபான் பித்ருவ்யான்


ஸ்வதா நமஸ் தர்பயாமி மூத்த/இளைய------ஜ்யேஷ்ட/கனிஷ்ட என்று பார்த்து சொல்லி கொள்ளவும்.


புத்ரர்கள்: ------------கோத்ரான் ----------சர்மண: வஸுரூபான் புத்ரான் ஸ்வதா நமஸ் தர்பயாமி


அப்பாவின் ஸஹோதரிகள்: (அத்தை) ----------கோத்ரா:------------தா: வஸுரூபா: பித்ரு ஸ்வஸ்ரூ : ஸ்வதா நமஸ் தர்பயாமி


அம்மாவின் ஸகோதரர்கள்: ------------கோத்ரான்-----------சர்மண: வஸுரூபான் மாதுலான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.


அம்மாவின் ஸகோதரிகள்: ------------கோத்ரா:--------------தா: வஸுரூபா: மாத்ருபகினி : ஸ்வதா நமஸ் தர்பயாமி


மாப்பிள்ளை: ------------கோத்ரான்----------சர்மண: வஸுரூபான் ஜாமீ: ஸ்வதா நமஸ் தர்பயாமி


ஸஹோதரி: -----------கோத்ரா:-----------தா: வஸுரூபா: பகினி ஸ்வதா நமஸ் தர்பயாமி


பெண்: --------------கோத்ரா:---------------தா: வஸுரூபா: துஹித்ரூ ஸ்வதா நமஸ் தர்பயாமி


மனைவி: -----------கோத்ரா:----------தா: வஸுரூபா: பார்யா: ஸ்வதா நமஸ் தர்பயாமி.


மாமனார்:----------கோத்ரான்---------சர்மண: வசுரூபான் ஸ்வஸ்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி


ஸஹோதரி புருஷர் -----------கோத்ரான்------சர்மண: வஸுரூபான் பாவுகான் ஸ்வதா நமஸ் தர்பயாமி


மருமகள்( (மாற்றுபெண்)--------கோத்ரா:------------தா: வஸுரூபா: ஸ்நுஷா ஸ்வதா நமஸ் தர்பயாமி


மைத்துனன்: --------------கோத்ரான்---------சர்மண: வஸுரூபான் ஸ்யாலகான் ஸ்வதா நமஸ் தர்பயாமி


ப்ரம்ஹோபதேசம் செய்தவர்: ….-----------கோத்ரான்------சர்மண: வஸுரூபான் குரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி.


வேதம் கற்பித்தவர்:-----------கோத்ரான்--------சர்மண: வஸுரூபான் ஆசார்யான் ஸ்வதா நமஸ் தர்பயாமி


பிழைப்பிற்கு மூலகர்த்தா( யஜமானன்) ---------கோத்ரான்-------சர்மண; வஸுரூபான் ஸ்வாமிந: ஸ்வதா நமஸ் தர்பயாமி




ஸ்நேகிதரர்கள்: ---------கோத்ரான்--------சர்மண: வஸுரூபான் ஸகீன் ஸ்வதா நமஸ் தர்பயாமி


கோத்திரம் தெரியாவிட்டால் இதை சொல்லவும் .


தத்தத் கோத்ரான் தத்தத் சர்மண; வசு வசு ஸ்வரூபான் பித்ருவ்ய மாதுலாதி வர்க த்வய அவசிஷ்டான் ஸர்வான் காருணீக பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமிமூன்று தடவை சொல்லி தர்பிக்கவும்


க்ஞாத அக்ஞாத காருணீக வர்கத்வ்ய பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி. மூன்று தரம்.


ஊர்ஜம் வஹந்தீ: அம்ருதம் க்ருதம் பய: கீலாலம் பரிஸ்ருதம் ஸ்வதாஸ்த தர்ப்பயதமே பித்ரூன் வர்க த்வய காருணீக பித்ரூன் ச த்ருப்யத, த்ருப்யத, த்ருப்யத ஒரு முறை தர்பணம்.


தேவதாப்யஸ்ச பித்ருப்யஸ்ச மஹா யோகிப்ய ஏவ ச நமஸ் ஸ்வதாயை ஸ்வாஹாயை நித்யமேவ நமோ நமஹ.


இதை சொல்லிக் கொண்டே மூண்று தடவை, தர்பணம் செய்த தாம்பாளத்தை ப்ரதக்ஷிணம் செய்து நமஸ்காரம் செய்து அபிவாதயே சொல்லவும்.


பூணல் இடம்.;


உத்திஷ்டத பிதரஹ ப்ரேத சூரா யமஸ்ய பந்தா மன்வேதா புராணம் தத்தா தஸ்மாஸு த்ரவிணம் யச்ச பத்ரம் ப்ரணோ ப்ரூதாத் பாகதான் தேவதாஸு.


அல்லது ஆயாத பிதரஹ -ஸோம்யா: கம்பீரை: -பதிபி:-பூர்வை: ப்ரஜா-மஸ்மப்யம்-தததோ ரயிஞ்ச தீர்காயுத்வஞ்ச ஸதஸாரதஞ்ச என்று


ஸம்ப்ரதாயப்படி கூறி


அஸ்மாத் கூர்ச்சாத் பித்ரு,பிதாமஹ,ப்ரபிதாமஹான்,--மாத்ரு, பிதாமஹி, ப்ரபிதாமஹி, ஸபத்னீக மாதா மஹ. மாது:பிதாமஹ, மாது:ப்ரபிதா மஹான்


தத்தத் கோத்ரான் தத்தத் சர்மண: வசு வசு ஸ்வரூபான் பித்ருவ்ய மாதுலாதி வர்கத்வ்ய அவசிஷ்டான் ஸர்வான் காருனிக பித்ரூன் ச யதாஸ்தானம் ப்ரதிஷ்டா பயாமி.


பவித்ரத்தை காதில் தரித்து , உபவீதியாய் ஆசமனம் செய்து பவித்ரத்தை போட்டுக் கொண்டு , ப்ராசீனாவீதியாய் கூர்ச்சத்தை பிரித்து கையில் எடுத்து, பாக்கியுள்ள எள்ளையும் சேர்த்து


யேஷாம் ந மாதா ந பிதா ந பந்து: நான்ய கோத்ரிண :தே ஸர்வே த்ருப்தி மாயாந்து மயோத் ஸ்ருஷ்டை:குசோதகை:த்ருப்யத த்ருப்யத த்ருப்யத
என்று சொல்லிக்கொண்டு ஜலம் விடவும்


. பவித்ரம் அவிழ்க்கவும். பூணல் வலம்.


ஆசமனம். செய்ய வேண்டும்..




வைத்தினாத தீக்ஷதீயம் சிராத்த காண்டம் இரண்டாம் பாகம் 256 ம் பக்கத்தில் மஹாளய தர்ப்பணம் செய்ய வேண்டிய பித்ருக்களின் ( உறவினர்களின் வரிசை) கிரமத்தை சொல்லிய ஸ்லோகம்.


தைவம் பிதா ததோ மாதா ஸபத்னீ ஜநநீ ததா.
மாதா மஹா : ஸபத்னீகா: பித்ருவ்யா: ப்ராதர: ஸுதா:
பித்ருஷ்வஸா மாதுலாஸ்ச


தத் பகின்யாஸ்ச ஜாமய:
பகினி துஹிதா பார்யா ஸ்வஸுர: பாவுக: ஸ்நுஷா
ஸ்யாலக: குரு: ஆசார்ய: ஸ்வாமீ. ஸக்யாத: க்ரமாத்.


சிராத்த காண்டத்தில் மஹாளய தர்பண ஸ்லோகத்தில் பாக்கி உள்ள உறவினர்களுக்கு தர்பணம் கூறப்படவில்லை. ஆபஸ்தம்ப .ஸுத்திரப்படி
நெற்றிக்கு இட்டுகொண்டு ப்ருஹ்ம யக்யம் செய்ய வேண்டும்.


போதாயன ஸூத்ரம் ப்ரும்ஹயக்ஞம்
..
(நெற்றிக்கு இட்டுக் கொண்டு செய்யவும்.).


ஆசமனம். அச்யுதாய நமஹ; அனந்தாய நமஹ; கோவிந்தாய நமஹ. கேசவா, நாராயண; மாதவா; கோவிந்தா விஷ்ணு; மது ஸுதன. ;.த்ரிவிக்ரம. வாமானா ஶ்ரீதரா; ஹ்ரீஷீகேசா பத்மநாபா; தாமோதரா..


சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர்புஜம் ப்ரஸன்ன வதநம் த்யாயேத் ஸர்வ விக்ன உபஷாந்தயே..


ஓம் பூ; ஓம் புவஹ; ஓகும் ஸுவஹ; ஓம் மஹஹ ;ஓம் ஜனஹ ஓம் தபஹ; ஓகும் சத்யம். ஓம் தத்ஸ விதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீ மஹீ தி யோயோனஹ ப்ரசோதயாத். ஓமாபோ ஜ்யோதிரஸோ அம்ருதம் ப்ரஹ்மா ஓம் பூர்புவஸுவரோம்.


மமோ பாத்த ஸமஸ்த துரிதயக்‌ ஷயத்துவாரா ஶ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் ப்ரம்ஹயக்ஞ்ம் கரிஷ்யே .ப்ர்ம்ஹ யக்ஞேன யக்‌ஷயே .வித்யுதஸி வித்யமே பாப்மாந ம்ருதாத் ஸத்யமுபைமீ.


தீர்த்த்தினால் கைகளை ஸுத்தம் செய்து கொள்ளவும்.. பிறகு வலது துடையில் வலது கை மேலாகவும் இடது கை கீழாகவும் கைகளை வைத்து கொண்டு மந்த்ரத்தை சொல்லவும்.


மந்த்ரம்.
ஓம் பூ: தத்ஸ விதுர்வரேண்யம்
ஓம்புவ: பர்கோ தேவஸ்ய தீ மஹீ,
ஓகும் ஸுவ: தியோயோந: ப்ர்சோதயாத்.


ஓம்பூ: தத்ஸவிதுர் வரேண்யம் ,பர்கோ தேவஸ்ய தீமஹி
ஓம்புவ: தியோயோனந: ப்ரசோதயாத்.,


ஓகும் ஸுவ: தத்ஸ விதுர் வரேண்யம், பர்கோ தேவஸ்ய தீ மஹீ தியோயோனஹ ப்ரசோதயாத்.


ஹரி:ஓம் அக்னிமீளே புரோஹிதம் ,யக்ஞஸ்ய தேவம் ரித்விஜம் ஹோதாரம் ரத்ன தாதமம் ஹரி:ஓம்.


ஹரி::ஓம். இஷேத்வா ஊர்ஜேத்வா வாயவஸ்த உபாயவஸ்த தேவோவ:: ஸவிதா ப்ரார்ப்பயது ஸ்ரேஷ்டத மாய கர்மணே ஹரி:ஓம்.


ஹரி:ஓம் அக்ன ஆயாஹி வீதயே க்ருணான: ஹவ்யதாதயே நிஹோதா ஸத்ஸி பர்ஹிஷி ஹரி::ஓம்.


ஹரி::ஓம் ஸந்நோ தேவீ ரபிஷ்டயே ஆபோ பவந்து பீதயே ஸம்யோ: அபிஸ்ரவந்துந: ஹரி: ஓம் ஹரி:ஓம்.


ஒரு உத்திரிணி தீர்த்தம் கையில் எடுத்து கொண்டு . கீழ் கண்ட மந்த்ரம் சொல்லி தலையை சுற்றவும். ஓம் பூர்புவஸ்ஸுவஹ ஸத்யம் தபஹ ஸ்ரத்தாயாம் ஜுஹோமி.


இரு கைகளையும் கூப்பிக்கொண்டு கீழ் கண்ட மந்திரத்தை மூண்று தடவை சொல்லவும்.


ஓம் நமோ ப்ரம்மணே நமோ அஸ்து அக்னயே நம: ப்ருதிவ்யை
நம:ஓஷதீப்ய: நமோ வாசே நமோ வாசஸ்பதயே நமோ விஷ்ணவே ப்ருஹதே கரோமி.


கீழ் கண்ட மந்த்ரம் சொல்லி தீர்த்தத்தினால் கைகளை சுத்தம் செய்.து கொள்ளவும்.
வ்ருஷ்டிரஸி வ்ருஷ்சமே பாப்மானம்ருதாத் ஸத்ய முபாகாம்


தேவ ரிஷி பித்ரு தர்ப்பணம் கரிஷ்யே.


பூணல் வலம். உபவீதி வலது கை நுனி விரல்களால் கீழ் வரும் மந்திரம் சொல்லி தீர்த்தம் விடவும்.
 
யஜுர் வேதம் போதாயன சூத்திரம் மஹாளய தர்ப்பணம். contd.


தேவ தர்ப்பணம். (130)
அக்னி: ப்ரஜாபதி: ஸோமோருத்ர: அதிதி: ப்ருஹஸ்பதி: ஸர்ப்பா இத்யேதானி
ப்ராக்த்வாராணி தைவாதாநி ஸநக்‌ஷத்ராணி ஸக்ரஹாணி ஸாஹோராத்ராணி ஸமுகூர்தாநி தர்பயாமி.
வஸூம்ஸ்ச தர்பயாமி.
பித்ர: அர்யமா பகஸ் ஸவிதா த்வஷ்டா வாயுரிந்த்ராக்நி இத்யேதானி தக்‌ஷிணத்வாராணி தைவதாநி ஸநக்‌ஷத்ராணி ஸக்ரஹாணி


ஸாஹோராத்ராணி முகூர்தாநி தர்பயாமி.
ருத்ராம்ஸ் தர்பயாமி.
மித்ர இந்த்ர மஹாபிதா: ஆபோவிஷ்வே தேவ ப்ரும்ஹா விஷ்ணு இத்யேதாநி ப்ரத்யக்த்வாராணி தைவதாநி ஸ நக்‌ஷத்ராணி ஸக்ரஹாணி ஸா ஹோராத்ராணி ஸ் முஹூர்தாநி தர்பயாமி.


ஆதித்யம் தர்பயாமி
வஸவ: வருண: அஜஏகபாத் அஹிர்புத்நிய: பூஷாஸ்விநெள யம: இத்யேதாநி உதக்த்வாராணி தைவதாநி ஸநக்‌ஷத்ராணி ஸ க்ரஹாணி ஸாஹோராத்ராணி ஸமுகூர்தாநி தர்பயாமி.


ஸாத்யாமஸ் தர்பயாமி; ப்ரஹ்மாணம் தர்பயாமி; ப்ரஜாபதிம் தர்பயாமி; பரமேஷ்டினம் தர்பயாமி; ஹிரண்ய கர்பம் தர்பயாமி; சதுர் முகம் தர்பயாமி; ஸ்வயம்புவம் தர்பயாமி; ப்ரஹ்ம பார்ஷதாந் தர்பயாமி;
ப்ர்ஹ்ம பார்ஷதீஸ் தர்பயாமி; அக்னிம் தர்பயாமி; வாயும் தர்பயாமி; வருணம் தர்பயாமி; ஸோமம் தர்பயாமி; ஸூர்யம் தர்பயாமி; சந்திரமஸம் தர்பயாமி; ந்க்‌ஷத்ராணி தர்பயாமி; ஜ்யோதீகும்ஷி தர்பயாமி;


ஓம் பூஹு புருஷம் தர்பயாமி; ௐபுவ: புருஷம் தர்பயாமி; ஓகும் ஸுவ: புருஷம் தர்பயாமி; ௐ பூர்புவஸ்ஸுவ: புருஷம் தர்பயாமி; ௐபூஸ் தர்பயாமி; ௐ புவஸ் தர்பயாமி; ௐ ஸுவஸ் தர்பயாமி;
ௐ மஹஸ் தர்ப்பயாமி; ௐ ஜனஸ் தர்பயாமி; ௐ தபஸ் தர்பயாமி: ஓகும் ஸத்யம் தர்பயாமி; பவந்தேவம் தர்பயாமி; ஸர்வம் தேவம் தர்பயாமி; ஈஷானம் தேவம் தர்பயாமி; பசுபதிம் தேவம் தர்பயாமி;


ருத்ரம் தேவம் தர்பயாமி; உக்ரம் தேவம் தர்பயாமி; பீம்ம் தேவம் தர்பயாமி; மஹாந்தம் தேவம் தர்பயாமி; பவஸ்ய தேவஸ்ய பத்நீஸ் தர்பயாமி; ஸர்வஸ்ய தேவஸ்ய பத்நீஸ் தர்பயாமி; ஈஸாநஸ்ய தேவஸ்ய பத்நீஸ் தர்பயாமி; பஸுபதேர் தேவஸ்ய பத்நீஸ் தர்பயாமி ;ருத்ரஸ்ய தேவஸ்ய பத்நீஸ் தர்பயாமி; உக்ரஸ்ய தேவஸ்ய பத்நீஸ் தர்பயாமி;


பீமஸ்ய தேவஸ்ய பத்நீஸ் தர்பயாமி; மஹதோ தேவஸ்ய பத்நீஸ் தர்பயாமி; பவஸ்ய தேவஸ்ய ஸுதம் தர்பயாமி; ஸர்வஸ்ய தேவஸ்ய ஸுதம் தர்பயாமி; ஈசானஸ்ய நேவஸ்ய ஸுதம் தர்பய்ய்மி; பசுபதேர் தேவஸ்ய ஸுதம் தர்பயாமி; ருத்ரஸ்ய தேவஸ்ய ஸுதம் தர்பயாமி;


உக்ரஸ்ய தேவஸ்ய ஸுதம் தர்பயாமி; பீமஸ்ய தேவஸ்ய ஸுதம் தர்பயாமி; மஹதோ தேவஸ்ய ஸுதம் தர்பயாமி;


ருத்ராம்ஸ் தர்பயாமி; ருத்ர பார்ஷதாந் தர்பயாமி; ருத்ர பார்ஷதி தர்பயாமி; ஸனகம் தர்பயாமி; ஸநந்தம் தர்பயாமி; ஸநாதநம் தர்பயாமி; ஸநத் குமாரன் தர்பயாமி; ஸ்கந்தம் தர்பயாமி; இந்த்ரம் தர்பயாமி; ஷஷ்டிம் தர்பயாமி; ஷண்முகம் தர்பயாமி; விஷாகம் தர்பயாமி;


ஜயந்தம் தர்பயாமி; மஹாஸேனம் தர்பயாமி; ஸ்கந்த பார்ஷாதத் தர்பயாமி;; ஸ்கந்த பார்ஷதீஸ் தர்பயாமி; விக்னம் தர்பயாமி; விநாயகம் தர்பயாமி; வீரம் தர்பயாமி; ஸூரம் தர்பயாமி; வரதம் தர்பயாமி;


ஹஸ்திமுகம் தர்பயாமி; ஏகதந்தம் தர்பயாமி; லம்போதரம் தர்பயாமி; வக்ர துண்டம் தர்பயாமி; கணபதிம் தர்பயாமி; விக்னபார்ஷதான் தர்பயாமி; விக்னபார்ஷதாஸ் தர்பயாமி; கேஷவம் தர்பயாமி; நாராயணம் தர்பயாமி;


மாதவம் தர்பயாமி; கோவிந்தம் தர்பயாமி;;;விஷ்ணும் தர்பயாமி; ;
மதுஸூதனம் தர்பயாமி; த்ரிவிக்ரமம் தர்பயாமி; வாமனம் தர்பயாமி. ஶ்ரீதரம் தர்பயாமி; ஹ்ருஷீகேஷம் தர்பயாமி; பத்மநாபம் தர்பயாமி
காலம் தர்பயாமி;


தாமோதரம் தர்பயாமி; ஶ்ரீ தேவிம் தர்பயாமி; ஹ்ரீம் தேவிம் தர்பயாமி; புஷ்டீம் தேவீம் தர்பயாமி; வைநதேயம் தர்பயாமி; காலம் தர்பயாமி; நீலம் தர்பயாமி; ம்ருத்யும் தர்பயாமி; அந்தகம் தர்பயாமி; யமம் தர்பயாமி


யமராஜம் தர்பயாமி; சித்ரம் தர்பயாமி; சித்ர குப்தம் தர்பயாமி; வைவஸ்வதம் தர்பயாமி; வைவஸ்வத பார்ஷதானி தர்பயாமி


; வைவஸ்வத பார்ஷதீஸ் தர்பயாமி;; விஷ்ணும் தர்பயாமி; விஷ்ணு பார்ஷதாந் தர்பயாமி; விஷ்ணு பார்ஷதீஸ் தர்பயாமி; பரத்வாஜம் தர்பயாமி; கெளதமம் தர்பயாமி


அத்ரிம் தர்பயாமி;; ஆங்கீரஸம் தர்பயாமி; வித்யாம் தர்பயாமி; துர்காம் தர்பயாமி; ஜ்யேஷ்டாம் தர்பயாமி; ஷ்ரேஷ்டாம் தர்பயாமி; தந்வந்தரிம் தர்பயாமி; தந்வந்த்ரி பார்ஷதான் தர்பயாமி; தந்வந்தரி பார்ஷதீஸ் தர்பயாமி.


ரிஷி தர்பணம் ;நிவீதி பூணல் மாலை. சுண்டு விரல் பக்கம் சாய்த்து தர்பணம் செய்யவும். (39)


ரிஷீன் தர்பயாமி; மஹ ரிஷீன் தர்பயாமி; ப்ருஹ்ம ரிஷீன் தர்பயாமி; தேவரிஷீன் தர்பயாமி; ப்ரம்மரிஷீன் தர்பயாமி; ராஜரிஷீன் தர்பயாமி; வைஷ்ய ரிஷீன் தர்பயாமி; ஸுத ரிஷீன் தர்பயாமி; ஷ்ருத ரிஷீன் தர்பயாமி;


ஜன ரிஷீன் தர்பயாமி; தப ரிஷீன் தர்பயாமி; ஸத்ய ரிஷீன் தர்பயாமி; காண்ட ரிஷீன் தர்பயாமி; ரிஷிகான் தர்பயாமி; ரிஷி பத்நீ: தர்பயாமி; ரிஷி புத்ரான் தர்பயாமி; ரிஷி பெளத்ராம்ஸ் தர்பயாமி; காண்வ போதாயணம் தர்பயாமி; ஆபஸ்தம்ப ஸூத்ர காரம் தர்பயாமி; ஸத்யாஷாடம் தர்பயாமி;


ஹிரண்ய கேஷினம் தர்பயாமி; வாஜஸனேயிநம் தர்பயாமி;; யாக்ஞ வல்கியம் தர்பயாமி; ஆஷ்வலாயனம் செளநகம் தர்பயாமி; வ்யாஸம்ஸ் தர்பயாமி; வஸிஸ்டம் தர்பயாமி; ப்ரணவம் தர்பயாமி.; வ்யாஹ்ருதீஸ் தர்பயாமி;


சாவித்ரீம் தர்பயாமி; சந்தாம்ஸீ தர்பயாமி; ஸதஸஸ்பதிம் தர்பயாமி;; ரிக் வேதம் தர்பயாமி; யஜுர் வேதம் தர்பயாமி; ஸாம வேதம் தர்பயாமி; அதர்வண வேதம் தர்பயாமி; அதர்வாங்கிரஸஸ் தர்பயாமி; இதிஹாஸ புராணானி தர்பயாமி; ஸர்ப தேவம் ஜனகுன்ஸ் தர்பயாமி; ஸர்வ பூதாநி தர்பயாமி.


ப்ராசீணாவீதி பூணல் இடம். பித்ரு தர்பணம்.(24) வலது கை வலது பக்கம் சாய்த்து தீர்த்தம் விடவும்.


பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி; பிதாமஹாந் ஸ்வதா நமஸ் தர்பயாமி;ப்ரபிதாமஹாந் ஸ்வதா நமஸ் தர்பயாமி; மாத்ரூ:ஸ்வதா நமஸ் தர்பயாமி; பிதாமஹீ ஸ்வதாநமஸ் தர்பயாமி; ப்ரபிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி;


மாதா மஹாந் ஸ்வதா நமஸ் தர்பயாமி.; மாது: பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி. மாது: ப்ரபிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி; மாதா மஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி; மாது: பிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி;


மாது: ப்ரபிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி; ஆசார்யான் ஸ்வதா நமஸ் தர்பயாமி; ஆசார்ய பத்னீஸ் ஸ்வதா நமஸ் தர்பயாமி.; குரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி; குரு பத்னீஸ் ஸ்வதா நமஸ் தர்பயாமி;


ஸகீன் ஸ்வதா நமஸ் தர்பயாமி; ஸகீ பத்னீஸ் ஸ்வதா நமஸ் தர்பயாமி; க்ஞாதீன் ஸ்வதா நமஸ் தர்பயாமி; க்ஞாதி பத்நீஸ் ஸ்வதா நமஸ் தர்பயாமி.; அமாத்யான் ஸ்வதா நமஸ் தர்பயாமி; அமாத்யா: ஸ்வதா நமஸ் தர்பயாமி; ஸர்வான் ஸ்வதா நமஸ் தர்பயாமி; ஸர்வாஹா ஸ்வதா நமஸ் தர்பயாமி;


ஊர்ஜம் வஹந்தீ: அம்ருதம் க்ருதம் மதுபய: கீலாலம் பரிஷ்ருதம் ஸ்வதாஸ்த தர்பயதமே பித்ரூன் த்ருப்யத, த்ருப்யத, த்ருப்யத
.
உபவீதி……..பூணல் வலம் .ஆசமனம்..
 
ருக் வேதம் மஹாளய தர்பணம்.


காலையில் ஸ்னாநம்,நெற்றிக்கு வீபூதி, சந்தனம், திருமண் இட்டு கொள்ளவும்.சந்தியா வந்தனம், காயத்ரி ஜபம், ஒளபாஸனம்.செய்யலாம். மறுபடியும் பத்து மணிக்கு ஸ்நானம் செய்து விட்டு மடி உடுத்தி (பஞ்ச கச்சம்) அங்க வ்ஸ்த்ரம் தரித்து மாத்யாநிகம் செய்து விட்டுதர்ப்பணம் செய்யவும்.


. முதலில் ஆசமனம். அச்யுதாய நமஹ அனந்தாய நமஹ கோவிந்தாய நமஹ வலது உள்ளங்கையை குவித்து ஒரு உளுந்து முழுகும் அளவு உத்தரிணியால் ஜலம் விட்டு க்கொண்டு முழுங்கவும்., நமஹ என்று சொல்லும் போது.


கேசவ ,நாராயண என்று வலது ,இடது கன்னங்களையும், மாதவ, கோவிந்த, என்று பவித்ர விரலால் வலது, இடது கண்களையும், விஷ்ணு மதுஸூதன என்று ஆள் காட்டி விரலால் வலது, இடது மூக்கையும்,




த்ரிவிக்ரம, வாமனா என்று சுண்டு விரலால் வலது, இடது காதுகளையும், ஶ்ரீதரா ஹ்ரிஷீகேச என்று நடு விரலால் வலது இடது தோள்களையும், .பத்மநாபா என்று எல்லா விரல்களாலும் மார்பிலும், தாமோதரா.என்று எல்லா விரல்களாலும் சிரஸிலும் தொட வேண்டும்.




பவித்ரம் (மூண்று புல்)வலது கை பவித்ர விரலில்(மோதிர விரல்) போட்டு கொள்ளவும். இரண்டு கட்டை தர்பம் காலுக்கு அடியில் போட்டு கொள்ளவும். ஜலத்தால் கை அலம்பவும்.மூன்று கட்டை தர்பம் பவித்ரத்துடன் வைத்து கொள்ளவும்.




சுக்லாம்பரதரம் விஷ்ணும் சஸீவர்ணம் சதுர்புஜம் ப்ரஸன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்ண உபசாந்தயே இரு கைகளாலும் தலையில் ஐந்து முறை குட்டிக்கொள்ளவும்
.
ப்ராணாயாமம்:




ஒம் பூஹு ஓம் புவஹ ஓம் சுவஹ;ஓம் மஹஹ ஓம் ஜந: ; ஓம் தபஹ ஓகும் சத்யம் ஓம் தத் ஸ விதுர்வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோயோனஹ ப்ரசோதயாத்.ஓமாபோ ஜோதீ ரஸோ அம்ருதம் ப்ரஹ்ம ஓம் பூர்புவசுவரோம்.




சங்கல்பம்:
மமோபாத்த ஸமஸ்த துரிதயக்ஷயத் துவாரா ஶ்ரீ பரமேச்வர ப்ரீத்யர்தம்




அபவித்ர பவித்ரோவா ஸர்வா வஸ்தாம் கதோபிவா யஸ்மரேத் புன்டரீகாக்ஷம் சபாஹ்யா அப்யந்தரஹ சுசீஹி மானசம் வாசிகம் பாபம் கர்மனா ஸமுபார்ஜிதம் ஶ்ரீ ராம ஸ்மரணே னைவ:




வ்யபோஹதி ந ஸம்சயஹ ஸ்ரீ ராம ராமராம திதிர் விஷ்ணு ததா வார: நக்ஷத்ரம் விஷ்ணுரேவச யோகஸ்ச கரணஞ்சைவ




சர்வம் விஷ்ணு மயம் ஜகத் ஸ்ரீ கோவிந்த கோவிந்த கோவிந்த அத்ய ஸ்ரீ பகவத: மஹா புருஷஸ்யய




விஷ்ணோ ராக்ஞயா ப்ரவர்தமானஸ்ய ஆத்ய ப்ரம்மண: த்வதீய பரார்தே ஷ்வேத வராஹ கல்பே வைவஸ்வத மன்வந்தரே அஷ்டா விம்சதீதமே கலியுகே ப்ரதமே பாதே ஜம்பூத்வீபே பாரத வருஷே




பரதஹ் கண்டே மேரோ: தக்ஷிணே பார்ஸ்வே ஷகாப்தே அஸ்மின் வர்தமானே வியவஹாரிகே ப்ரபவாதி ஷஷ்டி ஸம்வத்ஸராணாம்மத்யே விளம்பி
நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயணே வர்ஷருதள …கண்யாமாஸே க்ருஷ்ண பக்ஷே 25-09-2018 அன்று




ப்ரதமாயாம் புண்ய திதெள பெளம வாஸர உத்திர ப்ரோஷ்டபதி நட்சத்திர வ்ருத்தி யோக பாலவ கரண
ஏவங்குண ஸகல விஷேஷன விஷிஷ்டாயாம் வர்தமானாயாம் ப்ரதமாயாம் புண்ய திதெள




(பூணல் இடம்) ப்ராசீணாவீதி .............. ………….கோத்ராணாம் (உங்கள் கோத்ரம் சொல்லவும்) ……………ஸர்மணாம் (அப்பா, தாத்தா, கொள்ளு தாத்தா பெயர் சொல்லவும்) வஸு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாணாம் அஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹானாம்




(தாயார் இல்லாதவருக்கு மட்டும்)……………….கோத்ரானாம் (கோத்ரம் சொல்லவும்)----------------(பெயர்கள் சொல்லவும்) (அம்மா பாட்டி அம்மாவின் பாட்டி) தானாம் வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபானாம் அஸ்மத் மாத்ரு பிதாமஹீ ப்ரபிதாமஹீனாம்




( பின் வரும் மந்திரத்தை தாயார் இருப்பவர் சொல்லவும்)…………..கோத்ரானாம்……………..தானாம் வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாணாம் அஸ்மத் பிதாமஹீ, பிதுர் பிதாமஹீ பிது:ப்ரபிதாமஹீனாம்)
தாயார் பிறந்த கோத்ரம் சொல்லவும் …………கோத்ராணாம்…………. சர்மனாம் (அம்மாவின், அப்பா, தாத்தா, கொள்ளுதாத்தா பெயர் சொல்லவும்) வஸு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாணாம் அஸ்மத் ஸபத்னீக மாதா மஹ மாது:


பிதாமஹ: மாது:ப்ரபிதா மஹானாம் உபய வம்ச பித்ரூணாம் ச அக்ஷய த்ருப்த்தியர்த்தம்




தத் தத் கோத்ரானாம் தத்தத் சர்மணாம் வஸு வஸு ஸ்வரூபானாம், பித்ருவ்ய மாதுலாதீனாம் வர்க த்வய அவசிஷ்டானாம் சர்வேஷாம் காருணீக பித்ரூணாஞ்ச அக்ஷய த்ருப்த்யர்த்தம் கன்யாகதே ஸவிதரி ஆஷாட்யாதி


பஞ்சமாபர பக்ஷ ப்ரயுக்த மஹாளயபக்ஷ புண்யகாலே பக்ஷ மஹாளயே ப்ரதம---தின தர்ஸ ஸ்ராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.


(மறு நாள் முதல் த்விதிய தினம், த்ருதீய , சதுர்த, பஞ்சம, சஷ்டம, ஸப்தம, அஷ்டம, நவம, தஸம, ஏகாதச, த்வாதச, த்ரயோதச, சதுர்தச தின என்று சொல்லவும்.)




கையில் பவித்ரத்துடன் இருக்கும் கட்டை பில்லை மட்டும் கீழே போடவும்.பூணல் வலம் போட்டு கொள்ளவும். கையை ஜலத்தால் துடைத்து கொள்ளவும்.
கையில் பவித்ரத்துடன் இருக்கும் கட்டை பில்லை மட்டும் கீழே போடவும்.பூணல் வலம் போட்டு கொள்ளவும். கையை ஜலத்தால் துடைத்து கொள்ளவும்.
கர்த்தா எப்போதும் கிழக்கு நோக்கி உட்கார வேண்டும்.




பூணல் இடம்: ஒரு வட்டமான பித்தளை தாம்பாளத்தில் ( மூன்று லிட்டர் ஜலம் பிடிக்கும் அளவுள்ளது) தர்பை கூர்ச்சம் தெற்கு நுனியாய் முதல் கூர்சம் அப்பா, அம்மா வர்கம், அடுத்த கூர்ச்சம் அம்மாவின் அப்பாஆத்து


வர்க்கம், முதல் கூர்ச்சத்திற்கு மேற்கே, இரண்டாவது கூர்ச்சம்.இரண்டாவது கூர்சத்திற்கு மேற்கே மூன்றாவது , ( காருண்ய பித்ருக்களுக்கு) வைக்கவும்.ஒவ்வொன்றும் 10 சென்டிமீட்டர்
இடைவெளி விட்டு தெற்கு நுனியாக வைக்கவும்.




அல்லது ஆத்து ஸம்ப்ரதாயப்படி கூர்ச்சம் போட்டு, ஆள் காட்டி விரல் தவிர மற்ற விரல்களால் குறிப்பாக கட்டை விரல், மோதிர விரல்களால் கருப்பு எள் எடுத்துகொண்டு ஆவாஹனம் செய்யவும்
ஆவாஹந மந்த்ரம் சொல்லி கொண்டே தாம்பாளத்தின் முதலில் தெற்கு நுனி யாக உள்ள கூர்ச்சத்தின் நுனியில் மறித்து எள்ளை


போடவும். "உசந்தஸ்த்வா நிதீமஹி உசந்த:ஸமீதீமஹி உசன் உஸத ஆவஹ பித்ரூந் ஹவிஷே அத்தவே" அஸ்மின் கூர்ச்சே வர்கத்வய பித்ருன் ஆவாஹயாமி.


ஆவாஹந மந்த்ரம் சொல்லி கொண்டே தாம்பாளத்தின் கடைசியில் தெற்கு நுனி யாக உள்ள கூர்ச்சத்தின் நுனியில் மறித்து எள்ளை


போடவும். "உசந்தஸ்த்வா நிதீமஹி உசந்த:ஸமீதீமஹி உசன் உஸத ஆவஹ பித்ரூந் ஹவிஷே அத்தவே" அஸ்மின் கூர்ச்சே
தத்தத் கோத்ரான் தத்தத் ஷர்மண: வஸு வஸு ஸ்வரூபான் பித்ருவ்ய மாதுலாதி வர்க த்வய அவசிஷ்டான் ஸர்வான் காருணீக பித்ரூன் ஆவாஹயாமி


ஆஸன மந்த்ரம்: "ஆயந்துனஹ பிதர:ஸோம்யாஸ;: அக்நிஷ்வாத்தா: பதிபி: தேவயானை:அஸ்மின் யஞ்யே ஸ்வதயாமதந்து அதிப்ரூவந்து தே
அவந்து , அஸ்மான்" கட்டை தர்பங்களை தாம்பாளத்தில் உள்ள கூர்ச்சதின் மேல் வைக்கவும். வர்க்கத்வய பித்ரூணாம் இதமாஸனம்.
ஆஸன மந்த்ரம்: "ஆயந்துனஹ பிதர:ஸோம்யாஸ;: அக்நிஷ்வாத்தா: பதிபி: தேவயானை:அஸ்மின் யஞ்யே ஸ்வதயாமதந்து அதிப்ரூவந்து தே
அவந்து , அஸ்மான்" கட்டை தர்பங்களை தாம்பாளத்தில் உள்ள கடைசி கூர்ச்சதின் மேல் வைக்கவும். காருனீக பித்ருணாம் இதமாஸனம்.


ஸகலாராதனை: ஸுவர்ச்சிதம் எள்ளை கூர்ச்சங்களின் மேல் மறித்து போடவும்.
பித்ரு வர்க்கம்;
கீழ்க்கண்ட ஒவ்வொரு கோத்ரம் பெயர் கொண்ட மந்த்ரம் தர்பயாமி என்று முடிந்தவுடன் எள்ளும் ஜலமுமாக வலது கை ஆள் காட்டி விரலுக்கும்
கட்டை விரலுக்கும் நடு வழியாக தாம்பாளத்தில் உள்ள கூர்ச்சத்தில் மறித்து விடவும்.


.................கோத்ரான்.............சர்மண: வஸுரூபான் அஸ்மத் பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி. மூண்று முறை..
.............கோத்ரான்..............சர்மண: ருத்ரரூபான் அஸ்மத் பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி மூன்று முறை.
............கோத்ரான்...............சர்மண: ஆதித்யரூபா அஸ்மத் ப்ரபிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி. 3 முறை.


தாயார் இல்லாதவர்கள் செய்ய வேண்டியது.
............கோத்ரா:.............நாம்நீ வசுரூபா அஸ்மத் மாத்ரூ: ஸ்வதா நமஸ் தர்பயாமி. 3 முறை.


.........கோத்ரா:...........நாம்நீ ருத்ர ரூபா அஸ்மத் பிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி. 3 முறை.


..........கோத்ரா:.........நாம்நீ ஆதித்ய ரூபான் அஸ்மத் ப்ரபிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி. 3 முறை.


தாயார் உள்ளவர்கள் செய்ய வேண்டியது.


..........கோத்ரா:.........நாம்நீ வஸுரூபா: அஸ்மத் பிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி 3 முறை.


........கோத்ரா......நாம்நீ ருத்ர ரூபா அஸ்மத் பிது: பிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி 3 முறை.
.........கோத்ரா.....நாம்நீ ஆதித்ய ரூபா அஸ்மத் பிது:ப்ரபிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி 3 முறை.


தாயார் பிறந்த கோத்ரம்.


..............கோத்ரான்.............ஸர்மன: வசுரூபான் அஸ்மத் மாதா மஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி 3 முறை
..........கோத்ரான்.......சர்மண: ருத்ரரூபான் அஸ்மத் மாது:பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி 3 முறை.
...........கோத்ரான்.......சர்மண: ஆதித்ய ரூபான் அஸ்மத் மாது:ப்ரபிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி. 3 முறை.




.............கோத்ரா:...........நாம்நீ வஸு ரூபா: அஸ்மத் மாதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி 3 முறை.
..........கோத்ரா.......நாம்நீ ருத்ர ரூபா: அஸ்மத் மாது:பிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி. 3 முறை.
............கோத்ரா:.....நாம்நீ ஆதித்ய ரூபா: அஸ்மத் மாது: பிரபிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி 3 முறை.
காருணீக பித்ருக்கள் தர்பணம். எல்லோருக்கும் மூன்று முறை தர்பணம் செய்யவும்.




அப்பாவின் சகோதரர்கள்:-----------------கோத்ரான்-----------சர்மண: வஸுரூபான் பித்ருவ்யான்




ஸ்வதா நமஸ் தர்பயாமி மூத்த/இளைய------ஜ்யேஷ்ட/கனிஷ்ட என்று பார்த்து சொல்லி கொள்ளவும்.


புத்ரர்கள்: ------------கோத்ரான் ----------சர்மண: வஸுரூபான் புத்ரான் ஸ்வதா நமஸ் தர்பயாமி




அப்பாவின் ஸஹோதரிகள்: (அத்தை) ----------கோத்ரா:------------தா: வஸுரூபா: பித்ரு ஸ்வஸ்ரூ : ஸ்வதா நமஸ் தர்பயாமி


அம்மாவின் ஸகோதரர்கள்: ------------கோத்ரான்-----------சர்மண: வஸுரூபான் மாதுலான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.




அம்மாவின் ஸகோதரிகள்: ------------கோத்ரா:--------------தா: வஸுரூபா: மாத்ருபகினி : ஸ்வதா நமஸ் தர்பயாமி




மாப்பிள்ளை: ------------கோத்ரான்----------சர்மண: வஸுரூபான் ஜாமீ: ஸ்வதா நமஸ் தர்பயாமி




ஸஹோதரி: -----------கோத்ரா:-----------தா: வஸுரூபா: பகினி ஸ்வதா நமஸ் தர்பயாமி




பெண்: --------------கோத்ரா:---------------தா: வஸுரூபா: துஹித்ரூ ஸ்வதா நமஸ் தர்பயாமி




மனைவி: -----------கோத்ரா:----------தா: வஸுரூபா: பார்யா: ஸ்வதா நமஸ் தர்பயாமி.




மாமனார்:----------கோத்ரான்---------சர்மண: வசுரூபான் ஸ்வஸ்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி




ஸஹோதரி புருஷர் -----------கோத்ரான்------சர்மண: வஸுரூபான் பாவுகான் ஸ்வதா நமஸ் தர்பயாமி




மருமகள்( (மாற்றுபெண்)--------கோத்ரா:------------தா: வஸுரூபா: ஸ்நுஷா ஸ்வதா நமஸ் தர்பயாமி




மைத்துனன்: --------------கோத்ரான்---------சர்மண: வஸுரூபான் ஸ்யாலகான் ஸ்வதா நமஸ் தர்பயாமி




ப்ரம்ஹோபதேசம் செய்தவர்: ….-----------கோத்ரான்------சர்மண: வஸுரூபான் குரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி.




வேதம் கற்பித்தவர்:-----------கோத்ரான்--------சர்மண: வஸுரூபான் ஆசார்யான் ஸ்வதா நமஸ் தர்பயாமி




பிழைப்பிற்கு மூலகர்த்தா( யஜமானன்) ---------கோத்ரான்-------சர்மண; வஸுரூபான் ஸ்வாமிந: ஸ்வதா நமஸ் தர்பயாமி




ஸ்நேகிதரர்கள்: ---------கோத்ரான்--------சர்மண: வஸுரூபான் ஸகீன் ஸ்வதா நமஸ் தர்பயாமி




கோத்திரம் தெரியாவிட்டால் இதை சொல்லவும் .
தத்தத் கோத்ரான் தத்தத் ஷர்மண: வஸு வஸு ஸ்வரூபான் பித்ருவ்ய மாதுலாதி வர்க த்வய அவசிஷ்டான்


ஸர்வான் காருணீக பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி. மூண்று முறை.


ஞாதாக்ஞாத வர்கத்வய பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி 3 தடவை.


பிறகு எள்ளும் ஜலமும் எடுத்து கீழ் வரும் மந்த்ரம் சொல்லி தாம்பாளதிற்குள் அப்பிரதக்*ஷிணமாஹ சுற்றி விடவும்.


"ஊர்ஜம் வஹந்தீ அம்ருதம் க்ருதம் பயஹ கீலாலம் பரிஸ்ருதம் ஸ்வதாஸ்த தர்பயதமே பித்ரூன் த்ருப்யத,த்ருப்யத, த்ருப்யத.


பூணல் வலம். (உபவீதி). கீழ் கண்ட மந்த்ரம் சொல்லி ப்ரதக்*ஷிண நமஸ்காரம் செய்யவும்.
தேவதாப்ய: பித்ருப்யஸ்ச மஹாயோகீப்ய:ஏவச நமஸ்வதாயை ஸ்வாஹாயை நித்யமேவ நமோ நம:


யாநி காநிஸ்ச பாபானி ஜன்மாந்த்ர க்ருதானிச தானி தானி விநஸ்யந்தி ப்ரதக்*ஷிண பதே பதே.


பூணல் இடம். (ப்ராசீணாவீதி). கீழ் கண்ட யதா ஸ்தான மந்த்ரம் சொல்லி தாம்பாளத்தில் உள்ள கூர்ச்சத்தில் எள்ளை மறித்து போடவும்.


உசந்தஸ்த்வா நிதீமஹி உசந்த:ஸமீதீமஹீ உசன் உசத ஆவஹ பித்ரூன் ஹவிஷே அத்தவே. அஸ்மாத் கூர்ச்சாத் ஆவாஹிதான்
வர்கத் த்வய பித்ரூன் காருணீக பித்ருன் ச யதாஸ்தானம் ப்ரதிஷ்டாபயாமி.


தாம்பாளத்தில் உள்ள கூர்ச்சத்தை பிறித்து வலது கை கட்டை விரல் ஆள் காட்டி விரலுக்கும் நடுவில் வைத்து கொண்டு
கீழ் கண்ட மந்த்ரம் சொல்லி ஜலம் மறித்து விடவும்.(குசோதகம்).


" ஏஷாம் ந மாதா ந பிதா ந ப்ராதா நச பாந்தவாஹா நாந்ய: கோத்ரிண: தே ஸர்வே த்ருப்தி மாயாந்து மயோத்ஸ்ருஷ்டை:
குஸோதகை: த்ருப்யத த்ருப்யத,த்ருப்யத .


பூணல் வலம்.


தர்மஸாஸ்த்ரம்: தக்*ஷிணை கொடுக்காமல் இருந்தால் யஞ்யம் பூர்த்தி யாகாது. ஆதலால் அவரவர் தகுதிகேற்ப தக்*ஷிணை,
வெற்றிலை, பாக்கு, ஒரு உத்திரிணி ஜலம் விட்டு தத்தம் செய்து வைத்து விடவும்.


வாத்யாரிடம் சமயம் கிடைக்கும் போது கொடுத்து
விடவும். மந்த்ரம்: ஹிரண்ய கர்ப்ப கர்பஸ்தம் ஹேம பீஜம் விபாவசோ: அனந்த புண்ய பலம் அத:ஷாந்திம் ப்ரயஸ்ச்சமே.


அநுஷ்டித தில தர்ப்பண மந்த்ர ஸாத்குண்யம் காமயமான:யதா சக்தி இதம் ஹிரண்யம் ஆச்சார்யாய சம்ப்ரததே ந மம.


காயேன வாசா மனஸேந்த்ரியைர்வா புத்யாத்மநாவா ப்ருக்ருதே ஸ்வபாவாத் கரோமியத்யத் சகலம் பரஸ்மை நாராயணாயேத்தி


ஸமர்பயாமி. திலதர்பணாக்யம் கர்ம ஓம் தத்ஸத்.ப்ரம்மார்பணமஸ்து. கையில் ஜலம் விட்டு கீழே விடவும்.


பவித்ரம் பிரித்து வடக்கில் போட்டு விட்டு ஆசமனம் செய்யவும்.
ருக் வேத ப்ருஹ்ம யஞ்யம். நெற்றிக்கு இட்டுக்கொண்டு ஆரம்பிக்கவும். வேறு புதிய ஜலத்தில்.
. பூணல் வலம். இரண்டு தடவை ஆசமனம் செய்யவும்.


சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர் புஜம் ப்ரசன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்.ன உபசாந்தயே..


ஒம் பூ:++++பூர்புவசுவரோம். மமோபாத்த +ப்ரீத்யர்த்தம் ப்ரம்ஹ யஞ்ஞேன கரிஷ்யே.


ஓம். பூர்புவஸ்வ: தத்ஸ விதுர்வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோயோன: ப்ரசோத யாத்


தத்ஸ விதுர்வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோயோன: ப்ரசோதயாத்


தத்ஸ விதுர்வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோயோன: ப்ரசோதயாத்




அக்னிமீளே ப்ரோஹிதம் யஞ்யஸ்ய தேவ ருத்விஜம் ஹோதாரம் ரத்ன தாதமம்.
அக்னி: பூர்வேபி: ரிஷிபி: ஈட்ய: நூதனைருத ஸ தேவாம் ஏஹ வக்ஷதி


அக்னிநா ரயிமச்னவத் போஷமேவ திவேதிவே யசஸம் வீரவத்தமம்.


அக்னேயம் யஜ்ஞமத்வரம் விச்வத: பரிபூரஸி ஸ இத்தேவேஷு கச்சதி


அக்னிர்ஹோதா கவிக்ரது: ஸத்ய: சித்ரச்ரவஸ்தம: தேவோதேவபி: ஆகமத்.
யதங்க தாசுஷெ த்வம் அக்னே பத்ரம் கரிஷ்யஸி தவேத்தத் ஸத்யமங்கிர:


உபத்வாக்னே திவேதிவே தோஷாவஸ்த: தியாவயம் நமோ பரந்த: ஏமஸி.
ராஜிந்தம் அத்வராணாம் கோபாம் ருத்ஸ்ய தீதிவிம் வர்தமானம் ஸ்வேதமே.
ஸந :பிதேவ ஸூநவேக்னே ஸூபாயனோ பவ ஸசஸ்வா ந: ஸ்வஸ்தயே.


கீழுள்ளதைமூன்று தடவை சொல்லவும்.இதற்குஸ்வரம் கிடையாது.,ரிக்வேதத்தில்.ஆனால்வழக்கத்தில் இருக்கிறது.


ஓம்அத மஹாவ்ரதம் ஓம்.;ஓம்.ஏஷபந்தா:ஓம்.;ஓம்.அதாத:சம்ஹிதாயாஉபநிஷத் ஓம்.ஓம்.விதாமகவன்விதா ஓம்.;;


ஓம்.மஹாவ்ரதஸ்யபஞ்சவிம்சதி ஸாமிதேன்ய;ஓம்.அதைதஸ்ய சமாம்நாயஸ்ய ஓம்.ஓம்.உக்தானிவைதானிகானி க்ருஹ்யாணிஓம்.


ஓம்.இஷேத்வோர்ஜேத்வா வாயவஸ்தோ பாயவஸ்த:தேவோவ:ஸவிதாப்ரார்பயது ச்ரேஷ்டதமாயகர்மணே ஓம்.


ஓம்.அக்னஆயாஹி வீதயே க்ருணானோ ஹவ்யதாதயே நிஹோதா ஸத்ஸி பர்ஹிஷிஓம்.


ஓம்.சன்னோதேவி ரபீஷ்டய ஆபோ பவந்து பீதயேசன்யோர் ரபிஸ்ர வந்துந.ஓம்.:
ஓம்ஸமாம்நாய:சமாம்நாத:-ஓம்;ஓம்வருத்திராதைச ஓம்.


ஓம்.மயரஸதஜபநலகு ஸம்மிதம்-ஓம்;ஓம்அதசிக்ஷாம் ப்ரவக்ஷ்யாமி-ஓம்.ஓம்கெள:க்மாஜ்மா க்ஷ்மா-ஓம்.ஓம்


பஞ்சஸம்வத்ஸரமயம் –ஓம்;ஓம்அதாதோ தர்ம ஜிஜ்ஞாஸா-ஓம்;ஓம்அதாதோ ப்ரம்ஹ ஜிஜ்ஞாஸா–ஓம்;ஓம்நாராயண நமஸ்க்ருத்ய –ஓம்.;


இருகைகளையும் கூப்பிக்கொண்டுகீழ் கண்ட மந்திரத்தை மூண்றுதடவை சொல்லவும்.


ஓம்நமோ ப்ரம்மணே நமோ அஸ்து அக்னயேநம:ப்ருதிவ்யை
நம:ஓஷதீப்ய:நமோவாசே நமோ வாசஸ்பதயே நமோ விஷ்ணவேப்ருஹதே கரோமி.


தேவரிஷி பித்ரு தர்ப்பணம் கரிஷ்யே.என்றுஅப்பா இல்லாதவர்களும் தேவரிஷி தர்பணம் கரிஷ்யே என்றுஅப்பா உள்ளவர்களும் சங்கல்பம் செய்து கொள்ளவும்.


உபவீதி--------பூணல்வலம்.நுனிவிரல் வழியாக தீர்த்தம்விடவும்.


தேவதர்ப்பணம்(29)
…..
ப்ரஜாபதிஸ்த்ருப்யது.
ப்ரம்ஹாத்ருப்யது
வேதாஸ்த்ருப்யந்து..
தேவாஸ்த்ருப்யந்து.


ரிஷயஸ்த்ருப்யந்து.
ஸர்வாணிசந்தாம்ஸி த்ருப்யந்து.
ஓம்காரஸ்த்ருப்யது.
வஷட்காரஸ் த்ருப்யது.


வ்யாஹ்ருதயஸ்த்ருப்யந்து.
ஸாவித்ரீத்ருப்யது.
யக்ஞாஸ்த்ருப்யந்து.


த்யாவாப்ருத்வீ த்ருப்யேதாம்.
.அந்தரிக்‌ஷம்த்ருப்யது.
அஹோராத்ராணித்ருப்யந்து.


ஸாங்க்யாஸ்த்ருப்யந்து
ஸித்தாஸ்த்ருப்யந்து


ஸமுத்ராஸ்த்ருப்யந்து.
நத்யஸ்த்ருப்யந்து.


கிரயஸ்த்ருப்யந்து.


க்‌ஷேத்ர ஒளஷதி வனஸ்பதி
கந்தர்வா அப்ஸரஸ் த்ருப்யந்து.


நாகாஸ் த்ருப்யந்து.
வயாம்ஸி த்ருப்யந்து.
காவஸ் த்ருப்யந்து


ஸாத்யாஸ் த்ருப்யந்து.
விப்ராஸ் த்ருப்யந்து.


ரக்‌ஷாம்ஸி த்ருப்யந்து
பூதானி த்ருப்யந்து
ஏவமந்தாநி த்ருப்யந்து


ரிஷி தர்ப்பணம்.(12)


பூணலை மாலையாக போட்டுக்கொண்டு சுண்டு விரலின் அடி வழியாக ஜலம் விடவும். ஒவ்வொரு தர்ப்பணமும் இரண்டு முறை மந்திரத்துடன் செய்யவும்


ஸதர்ச்சின: த்ருப்யந்து
மாத்யமா: த்ருப்யந்து.
க்ருத்ஸமத: த்ருப்யது.


விஸ்வாமித்ர: த்ருப்யது.
வாமதேவ: த்ருப்யது.
அத்ரி: த்ருப்யது.


பரத்வாஜ: த்ருப்யது.
வஸிஷ்ட: த்ருப்யது.
ப்ரகாந்தா த்ருப்யந்து.


பாவமான்யா: த்ருப்யந்து.
க்ஷூத்ரஸூக்தா: த்ருப்யந்து
மஹா ஸூக்தா: த்ருப்யந்து
.


பித்ரு தர்ப்பனம்.(36)பூணல் இடம்.


ஸுமந்து,ஜைமினி,வைசம்பாயன
பைல சூத்ர,பாஷ்ய,பாரத, மஹா பாரத
தர்மாசார்யா: த்ருப்யந்து


ஜானந்தி-பாவஹி-கார்கிய-கெளதம-
ஷாகல்ய-பாப்ரவ்ய-மாண்டவ்ய-
மாண்டுகேயாஸ் த்ருப்யந்து.


கர்கீ-வாசக்னவீ-த்ருப்யது.
வடபா ப்ராதி தேயீ த்ருப்யது.
ஸுலப மைத்ரேயீ த்ருப்யது.


கஹோளம் தர்பயாமி
கெளஷீதகம் தர்பயாமி
மஹா கெளஷீதகம் தர்பயாமி


பைங்கியம் தர்பயாமி
மஹா பைங்கியம் தர்பயாமி
ஸு யக்ஞம் தர்பயாமி
ஸாங்க்யாயனம் தர்பயாமி.


ஐதரேயம் தர்பயாமி.
மஹைதரேயம் தர்பயாமி


ஷாகலம் தர்பயாமி.
பாஷ்கலம் தர்பயாமி
ஸுஜாதவக்த்ரம் தர்பயாமி.
ஒளதவாஹிம் தர்பயாமி.


மஹெளத வாஹிம் தர்பயாமி
செளஜாமிம் தர்பயாமி
செளநகம் தர்பயாமி
ஆஷ்வலாயனம் தர்பயாமி


யேசான்யே ஆசார்யா:தே ஸர்வே
த்ருப்யந்து,த்ருப்யந்து,த்ருப்யந்து




அப்பா உள்ளவர்கள் பூணலை வலம் போட்டுக்கொண்டு ஆசமனம் செய்யவும்.


அப்பா இல்லாதவர்கள் பூணல் இடம் கட்டை விரல் ஆள் காட்டி விரல் இடுக்கு வழியாக 3முறை தர்ப்பணம் செய்ய வேண்டும்.




பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி
பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி
ப்ரபிதா மஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி


மாத்ரூ: ஸ்வதா நமஸ் தர்பயாமி
பிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி
ப்ரபிதா மஹி ஸ்வதா நமஸ் தர்பயாமி


மாதா மஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி
மாது:பிதா மஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி
மாது: ப்ரபிதா மஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி


மாதா மஹி ஸ்வதா நமஸ் தர்பயாமி
மாது: பிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி
மாது: ப்ரபிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி


பூணல் வலம் ஆசமனம்
 
Importance of mahalaya paksham

MAHALAYA PAKSHA

As a man is born he is attached with 3 Debts and continues till his death
1.Deva Runam: This debt can be reduced by doing Poojas,Abhishekam and Yagnam to Lord
2.Rishi Runam:By reciting Slokas,Reading Mahabharatham,Ramayana and other Scriptures , Attending Pravachanam and Sathsangams,debt is reduced
3.Pithru Runam: This can be reduced only by doing Shradham and Tarpanam continuously till the death.
Mahalaya Paksham (when Sun is in Kanya Rasi and after Bhadrapada Pournami next day) starts from 25-09-2018 to 09-10-2018 this year.
The Lord of Pithrus is Mahavishnu and in that concept he visits the Pithru Mandala during this Bhadrapada Month and Pithrus pray to Lord Vishnu in Pithru Loka during this period and then Lord Vishnu sends Pithrus to the earth during Mahalaya period .
Hence pithrus under the Guidance of Lord Vishnu come to the earth and bless people who do Shradham and Tarpanam.
MAHAVISHNU IN PITHRU LOKA
In Pithru Loka Lord Vishnu offers a darshan of himself to Pithrus with Black Sesame seeds all over his body and only Pithrus will be able to view it.
Hence the Tharpanam we perform on these 16 days , the Pithrus take back the sesame seeds from us and offer the water to the feet of Lord Vishnu.
The Pooja with Sesame seeds performed by the Pithrus is called Thilasmara Nirmalya Dharisina Puja.
So more the days we perform the Tharpanam ,more the amount of sesame seeds the Pithrus take the Sesame seeds from us and perform the Pooja to Lord Vishnu.
SESAME SEEDS AND DHARBA
As we all know, Dharba and Black Sesame seeds play an important role in Tharpanam and Shradham.
As per Garuda Puranam,conversation between Garuda and Lord Vishnu, Vishnu points out that:
Noogulu or Thila or Black Sesame seeds were born out of his body from his Sweat Glands
Dharba: When Devas and asuras were churning the Ocean, the Vishnu took the Form of Tortoise (Koorma Avatar) for balance of the Churning Process. So Dharba scattered from his hairs with Amrutam Quality.
Hence Dharba emerged out from Vishnu Hairs and also at Dharba one end lives Brahma and at the other end lived Lord Shiva and in the middle Resides Lord Vishnu.
SCIENTIFIC ASPECT OF THARPANAM
The great Maharishis have viewed and experienced the power of Tharpanam in the following way:
When a Tharpanam ritual is conducted for known and unknown Pithrus ,
The Tarpana Shakti (Tila+Water)is transferred through the Dharba Grass and taken by Swadha Devi to our Pithrus.
This “Swadha Devi” is the intermediate or agent for transferring the Tila Water to the Pithrus and Swadha Devi is termed as “Lord of the Manes”
Hence the Mantra we chant in Tarpanam as “Swadha Namaha Tarpayaami”
This cannot be visualized by normal human beings like us and beyond human capabilities.
Tila+Water--àSwadha Devi---àPithrus is the scientific analysis.
So in Ammavasya days the Tila water is taken by the Swadha devi in full force and Goes in Search of Pithrus and transfers the Tila water to Pithrus but in Mahalaya since the Pithrus are in earth ,the process of Transferring Tila Water becomes more easier for Swadha Devi and Swadha Devi is present in this universe to do her duty easily.

MAHALAYA ADDRESSED T0 HOW MANY GENERATIONS
In general Tarpanam is performed to 2 generations
A)PITHRU VARGAM:
Pithur-àFather Pithaamaha--àGrandFather Prapithamaha-àGreat Grand father.
Since mother is alive for most of us :
Pithaamahi-àGrandfather wife PrapithamahiàGreat Grandfather Wife
VridhaaPrapithamahi---àGreat Grandfather Wife Motherin law.
So totally 6 members are invoked in Pithru Vargam.
B)MAATHRU VARGAM:
Maathamaha--àMother’s Father MaathruPithamaha-àMother’s Grand Father MaathruPrapithamaaha---àMother’s Great Grandfather
In case if mothers mother is alive:
MaathruPithamahi-àMothers grandfather wife MaathruPithaamaha-àMothers great grandfather wife MaathruVridhaaPrapithamaahaàMothers greatgrandmothers motherin law
In case mother’s mother is not alive,
the wifes of mother’s father+grandfather+greatgrand father are invoked namely
Maathamahi,Maathrupithaamahi,MaathruPrapithamahi.
So totally 6 members are invoked in Maathru Vargam.
So the above 12 members are invoked in Ammavasya Tarpanam.
But in Mahalaya period(the period of 16 days) additionally an extra set of Pithrus
Known as Karuneeka Pithrus are invoked.
Who are the Karuneeka Pithrus(Relations who are no more in this world):
1.Father’s small brother-àBabai(who is no more)(Kanishta Pithruvyam)
2.Father’s big brother--àPedhanaina(Jyestha Pithruvyam)
3.Karta younger brother( if any)(Kanishta Bhrataram)
4.Karta Elder brother(Jyestha Bhrataram)
5.Father’s Sister-àMena-athaa(Pithru-Swasarum)
6.Maathulam-àMother’s Brother Mena-maama(Maathulam)
7.Mother’s Sister(Elder+Younger)(Mathru Bhaagineem)
8.Karta’s Own Sister(Elder+Younger)(Bhaagineem)
9.Karta Sister’s son if any(Bhaagineyam)
9.Karta own daughter if any(Duhitram)
10.Karta wife (if not alive)(Bhaaryam)
11.Karta’s Motherin law and Father in law(Swasuram)
12.Karta’s Sister husband if not alive(Bhaavukam)
13.Karta’s daughterinlaw if not alive(Snushaam)
14.Karta’s wife brother(Syalakam)
15.Karta’s Guru(Gurum)
16. Karta’s Acharya(Acharyam)
17. Karta’s Close friend(Sakhinam)
These are called the Karuneeka Pithrus and people who are no more in the above list tharpanam can be only given to them as per the Sastram.
(NOTE:For Example : If Mena-athaa is alive and her husband is not alive, no tharpanam should be given to her husband i.e Only people in above Karuneeka list,tarpanam can be given and not to all their family)
In general list of people changes according to Sampradayam,State(Andhra, Tamilnadu),Family practices and this list is a general list.
Hence in Mahalaya 12 set of Pithrus along withKaruneeka Pithrus are invoked.
PITHRU KARYAM OR DEVA KARYAM
As per Dharma Sathram,Pithrus pooja hold the first place in worship rather than Devatha Pooja.
In case of gods, they bless crores of their devotees and we have to wait sometimes for his blessings to come(sometimes late) but in case of Pithrus,they are ready and will bless only their family members not other people around us.
PITHRUS WAIT TILL SUNSET
Yaavadasatmayam bhaano shuky pipaasa saamakula
Nishavdasya suchiram yaanthi garyanti swa vamsagum
Meaning :pithrus wait for Tila Water from Sunrise till sunset in the entrance of our home.
When we don’t offer Tarpanam , the Pithrus return with unhappiness resulting in Pithru curse.
Result of Pithrus curse(Frequent Quarrels,No Peace of mind,Delay in Marriages,No proper jobs,Loss in beauty and many more).
The Most important aspect is that “PITHRU CURSE EVEN AFFECTS THE NEXT FUTURE GENERATIONS ALSO”.
Hence just giving Tharpanam provides us the required relief from all problems.
WHAT DAYS MAHALAYA TARPANAM TO BE GIVEN
In general all the 16 days ,Tarpanam has to be given for the Pithrus and Karuneeka Pithrus compulsorily.
No I cannot ,is the general answer we give, but on atleast below 6 days Pithru Tarpanam should be given without fail:
1.28-09-2018--àMahabharani
2.01-10-2018-àMahavyatheepadam
3.02-10-2018--àMadhyaastami
4.06-10-2018-àGajachaya Trayodasi.
5.Father’s Death Thithi
6.08-10-2018--àMahalaya Ammavasya
Also in Father’s thithi day along with Tarpanam, if possible Invite a Brahmin give him uncooked rice,Arratikai,along with Dakshina-Tamboolam , this will provide us unlimited blessings from father to our family.
On the above 6 days please do tharpanam to all the Pithrus without fail,these are considered the special days.
TIME FOR THARPANAM
Since most of them are office goers, please start the Tharpanam at 8:24 am minimum and if that is not possible do it after 7am(not preferable usually).
In general Tharpanam should be done from Sangava Kaalam(which means 2 hours 24 minutes from Sunrise),if 6 am is the sunrise then Tarpanam shound be done after 8:24 am and face East direction while doing Tharpanam.
If this is not possible owing to Job situations,please do it after 7am but don’t fail to do it.
The actual time to do Tharpanam is stated as Kuthapa Kaalam(Kuthapa Kalaam is from 11:35 am approximately if the sunrise is 6 am in your place,after 11:30 is preferable)
DONT’S IN MAHALAYA
1.No onion ,Garlic,Drumstick and Mulangi should not be eaten on all 16 days
2.No oil bath on all 16 days
3.No breakfast , then lunch and night Tiffin(U all know this) and also no eating outside food at all.
4.No husband-Wife Union at night
5. Important thing-àNo shaving and Hair cutting allowed for 16 days,please avoid to the maximum extent.
6. Also do not use stainless Steel or Plastic or Iron or Glass Utensils while doing Pithru Pooja.
-à These are applicable to those who have lost their Father.
Even if u don’t do tharpanam on all 16 days please follow the above rules for all 16 days.
SUPPLEMENTARY DHANAMS IN MAHALAYA
In addition to the compulsory Tharpanam, additionally dhanams can be given:

  1. Providing food to the Cows and Crows
  2. Providing Annadhanam(it has special effects in Mahalaya days especially)
  3. Helping the Poor and Needy people
  4. Providing Vastram/Food to Learned Brahmins
  5. Any small act of helping others provides great benefits in Mahalaya


WHAT DHARMA SASTRAM SAYS
The Vedas ,Upanishads single pointedly points out that:::::
Without Sandhyavandanam or Chanting of Gayathri Mantra,any daily Devatha Pooja or Pithru Pooja is rendered useless.
One, who does not perform the Sandhya-adorations, is always impure, and is unworthy of all religious rites. The fruit, of any religious rite that he may perform, goes not to him.---- Manu Smriti
So atleast chant Gayathri Mantra(24 Times Atleast, 108 times maximum) daily and before any deva pooja or pithru pooja,do the Gayathri chant compulsorily.
1.When ever we perform tharpanam to the Pithrus, atleast 8 to 10 pieces of Tila should be taken in hand for each Tarpayami (Not less than 8 pieces of Thila)
2. In case when Tarpanam is done on Tuesdays,Fridays,Sundays and on Karta’s janma Nakshatra,along with Tila,Raw rice should be added with Tila. U should not perform Tharpanam with only Sesame seeds,u should add raw Rice also.
3.As mentioned earlier Tarpanam should be started atleast after 8 am in the morning(Make your Adjustments)
4.The dhoti and Towel we wear while doing Tharpanam should be washed on the same day Early morning only ,not on the previous day.
If it is still wet(since wet clothes cannot be used for doing Tharpanam),what to do: Dharmasastram provides the answer:Take that dhoti and Towel and shake the clothes before the SunGod 7 times, then it considered as a dry cloth and do the tharpanam with that clothes.
5.It is not compulsory but when u do it ,the effects are everlasting:
Pithruvaan Rajitham-Vallabham which means Tharpanam when done with Silver Plates and Vessels, Pithrus become contended and very happy.Silver is the metal for Pithrus.
6.Normally while doing Tarpanam we don’t keep ash or kumkum on forehead but according to family practices it changes.
7.While doing Tharpanam we invoke Pithru and Mathru Vargam through a single Koorcham but in case of Mahalaya Tharpanam please add one more Koorcham and invoke Karuneeka Pithrus separately.
8. After completing the Tarpanam in home,daily devatha archanas should not be stopped(Ex:Lighting of Lamps,Chanting God’sSlokas,108 names ) and most importantly Kuladevatha(Lord lakshmi Narasimha Swamy) must be worshipped specifically


EFFECTS OF PITHRU WORSHIP
With respect to Yama Smriti,the effects of Pithru Poojanam include:
With blessings of father--àthe marriages would happen at correct time,
Grandfather/Grandmother blessings-àPoverty is thrown out(prosperity)+abundant Foods will always be present in the house.
All dharmic desires will be fulfilled on doing Shradham+Tarpanam
Aaayuhu Putraan yashaha Swargakeerthi Pushtee Balam Sriyam
Pashoon Sukham Dhanam Dhanyam Prapnothi Pithrupoojanaath. (Yama Smriti)
Meaning: Longhealthy life,lots of son+Daughter,Become famous,Swarga Prapti,Physical Strength&energy,Dhanam,Dhaanyam
Some people say I don’t know how to do Tharpanam,please arrange Vedic Priests and do the Tharpanam without fail on atleast 6 days.
During the 16 days Mahalaya period the Pithrus come down to bless us and it is our inevitable duty to receive them through Shradham and Tarpanam.Also we seek the Blessings of Pithrus and at the same time we help the Pithrus who are suffering in Hell or still roaming through the Tarpanam and Sharadham.

It is believed that the souls will attain peace with the rituals/rites performed during Pithru Paksha and Pithrus will bestow their blessings to those who perform, for the welfare and prosperity of their Vamsam
At the end wish to convey one thing:It is to be noted that Pithrus never curse their children,but feel sad when they are not given Tharpanam atleast.That sadness equals millions of curses,no respite from it,future generations also getting affected.
So Perform Tharpanam(It is an important and Compulsory duty) and enjoy the everlasting blessings and happiness.
As per Dharma Sastram saying, Perform Tharpanam,Shradham Dhanam , your troubles will get over by themselves.
Source:Garuda Puranam,DharmaSasthram,Mahabharatham –Anusasana Parvam
 

Attachments

  • mahalaya tarpanam importance.doc
    52.5 KB · Views: 207
25-09-2018 செவ்வாய்--மஹாளய பக்ஷ தர்ப்பணங்கள்.


ஸ்ரீ விளம்பி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்னியா மாஸே க்ருஷ்ண பக்ஷே ப்ரதமாயாம் புண்ய திதெள பெளம வாஸர, உத்திரப்ரோஷ்டபதி நக்ஷத்திர,


வ்ருத்தி நாம யோக பாலவ கரண ஏவங்குன ஸகல விஶேஷன விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் ப்ரதமாயாம் புண்ய திதெள
(ப்ராசீணாவீதி) -------------உபய வம்ச பித்ரூணாம் பித்ருவ்ய மாதுலாதீனாம் ஸர்வேஷாம் காருணீக பித்ருணாஞ்ச




அக்ஷய த்ருப்தியர்த்தம் கன்யாகதே ஸவிதரி ஆஷாட்யாதி பஞ்சமா பர பக்ஷ ( பக்ஷ மஹாளயம் 16 நாட்களும் தர்ப்பணம் செய்பவர்கள்) பக்ஷ மஹாளயே ப்ரதம தின தில தர்பணம் கரிஷ்யே.


26-09-2018 புதன்





ஸ்ரீ விளம்பி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்யா மாஸே க்ருஷ்ண பக்ஷே த்வீதியாயாம் புண்ய திதெள ஸெளம்ய வாஸர, ரேவதி நக்ஷத்திர,


த்ருவ- நாம யோக தைதுள கரண ஏவங்குன ஸகல விஶேஷன விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் த்விதீயாயாம் புண்ய திதெள
(ப்ராசீணாவீதி) -------------உபய வம்ச பித்ரூணாம் பித்ருவ்ய மாதுலாதீனாம் ஸர்வேஷாம் காருணீக பித்ருணாஞ்ச




அக்ஷய த்ருப்தியர்த்தம் கன்யாகதே ஸவிதரி ஆஷாட்யாதி பஞ்சமா பர பக்ஷ ( பக்ஷ மஹாளயம் 16 நாட்களும் தர்ப்பணம் செய்பவர்கள்) பக்ஷ மஹாளயே த்விதீய தின தில தர்பணம் கரிஷ்யே.




27-09-2018--வியாழன்




ஸ்ரீ விளம்பி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்யா மாஸே க்ருஷ்ண பக்ஷே த்ருதீயாயாம் புண்ய திதெள குரு வாஸர, அஸ்வினி நக்ஷத்திர,


வ்யாகாத நாம யோக வணிஜ கரண ஏவங்குன ஸகல விஶேஷன விசிஷ்டாயாம் வர்த்தமானாம் த்ருதீயாயாம் புண்ய திதெள
(ப்ராசீணாவீதி) -------------உபய வம்ச பித்ரூணாம் பித்ருவ்ய மாதுலாதீனாம் ஸர்வேஷாம் காருணீக பித்ருணாஞ்ச




அக்ஷய த்ருப்தியர்த்தம் கன்யாகதே ஸவிதரி ஆஷாட்யாதி பஞ்சமா பர பக்ஷ ( பக்ஷ மஹாளயம் 16 நாட்களும் தர்ப்பணம் செய்பவர்கள்) பக்ஷ மஹாளயே த்ருதீய தின தில தர்பணம் கரிஷ்யே.




28-09-2018-வெள்ளி --மஹா பரணி


ஸ்ரீ விளம்பி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்யா மாஸே க்ருஷ்ண பக்ஷே சதுர்த்யாம் புண்ய திதெள ப்ருகு வாஸர, அபபரணி நக்ஷத்திர,


ஹர்ஷ நாம யோக பவ கரண ஏவங்குன ஸகல விஶேஷன விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் சதுர்த்யாம் புண்ய திதெள
(ப்ராசீணாவீதி) -------------உபய வம்ச பித்ரூணாம் பித்ருவ்ய மாதுலாதீனாம் ஸர்வேஷாம் காருணீக பித்ருணாஞ்ச




அக்ஷய த்ருப்தியர்த்தம் கன்யாகதே ஸவிதரி ஆஷாட்யாதி பஞ்சமா பர பக்ஷ ( பக்ஷ மஹாளயம் 16 நாட்களும் தர்ப்பணம் செய்பவர்கள்) பக்ஷ மஹாளயே சதுர்த்த தின தில தர்பணம் கரிஷ்யே.


29-09-2018 ஶனி


ஸ்ரீ விளம்பி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்யா மாஸே க்ருஷ்ண பக்ஷே பஞ்சம்யாம் புண்ய திதெள ஸ்திர வாஸர, க்ருத்திகா நக்ஷத்திர,


வஜ்ரம் நாம யோக கெளஸ்துப கரண ஏவங்குன ஸகல விஶேஷன விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் பஞ்சம்யாம் புண்ய திதெள
(ப்ராசீணாவீதி) -------------உபய வம்ச பித்ரூணாம் பித்ருவ்ய மாதுலாதீனாம் ஸர்வேஷாம் காருணீக பித்ருணாஞ்ச




அக்ஷய த்ருப்தியர்த்தம் கன்யாகதே ஸவிதரி ஆஷாட்யாதி பஞ்சமா பர பக்ஷ ( பக்ஷ மஹாளயம் 16 நாட்களும் தர்ப்பணம் செய்பவர்கள்) பக்ஷ மஹாளயே பஞ்சம தின தில தர்பணம் கரிஷ்யே.


30-09-2018 ஞாயிறு

ஸ்ரீ விளம்பி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்னியா மாஸே க்ருஷ்ண பக்ஷே சஷ்ட்யாம் புண்ய திதெள பானு வாஸர, ரோஹிணி நக்ஷத்திர,


ஸித்தி நாம யோக கரஜ கரண ஏவங்குன ஸகல விஶேஷன விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் சஷ்ட்யாம் புண்ய திதெள
(ப்ராசீணாவீதி) -------------உபய வம்ச பித்ரூணாம் பித்ருவ்ய மாதுலாதீனாம் ஸர்வேஷாம் காருணீக பித்ருணாஞ்ச




அக்ஷய த்ருப்தியர்த்தம் கன்யாகதே ஸவிதரி ஆஷாட்யாதி பஞ்சமா பர பக்ஷ ( பக்ஷ மஹாளயம் 16 நாட்களும் தர்ப்பணம் செய்பவர்கள்) பக்ஷ மஹாளயே சஷ்டம தின தில தர்பணம் கரிஷ்யே.


01-10-2018 திங்கள்.வ்யதீபாதம்


ஸ்ரீ விளம்பி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்னியா மாஸே க்ருஷ்ண பக்ஷே ஸப்தம்யாம் புண்ய திதெள இந்து வாஸர, ம்ருகசிரோ நக்ஷத்திர,


வ்யதீபாத நாம யோக பத்ர கரண ஏவங்குன ஸகல விஶேஷன விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் ஸப்தம்யாம் புண்ய திதெள
(ப்ராசீணாவீதி) -------------உபய வம்ச பித்ரூணாம் பித்ருவ்ய மாதுலாதீனாம் ஸர்வேஷாம் காருணீக பித்ருணாஞ்ச




அக்ஷய த்ருப்தியர்த்தம் கன்யாகதே ஸவிதரி ஆஷாட்யாதி பஞ்சமா பர பக்ஷ ( பக்ஷ மஹாளயம் 16 நாட்களும் தர்ப்பணம் செய்பவர்கள்) பக்ஷ மஹாளயே ஸப்தம தின தில தர்பணம் கரிஷ்யே.


01-10-2018--திங்கள்-வ்யதீபாதம்




ஸ்ரீ விளம்பி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்னியா மாஸே க்ருஷ்ண பக்ஷே ஸப்தம்யாம் புண்ய திதெள இந்து வாஸர, ம்ருகசிரோ நக்ஷத்திர,


வ்யதீபாத நாம யோக பத்ர கரண ஏவங்குன ஸகல விஶேஷன விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் ஸப்தம்யாம் புண்ய திதெள
(ப்ராசீணாவீதி) -------------உபய வம்ச பித்ரூணாம்


அக்ஷய த்ருப்தியர்த்தம் வ்யதீபாத புண்ய கால ஶிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.


02-10-2018--செவ்வாய்


ஸ்ரீ விளம்பி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்னியா மாஸே க்ருஷ்ண பக்ஷே அஷ்டம்யாம் புண்ய திதெள பெளம வாஸர, ஆருத்ரா நக்ஷத்திர,


வரீயான் நாம யோக பாலவ கரண ஏவங்குன ஸகல விஶேஷன விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் அஷ்டம்யாம் புண்ய திதெள
(ப்ராசீணாவீதி) -------------உபய வம்ச பித்ரூணாம் பித்ருவ்ய மாதுலாதீனாம் ஸர்வேஷாம் காருணீக பித்ருணாஞ்ச




அக்ஷய த்ருப்தியர்த்தம் கன்யாகதே ஸவிதரி ஆஷாட்யாதி பஞ்சமா பர பக்ஷ ( பக்ஷ மஹாளயம் 16 நாட்களும் தர்ப்பணம் செய்பவர்கள்) பக்ஷ மஹாளயே அஷ்டம தின தில தர்பணம் கரிஷ்யே.


03-10-2018-புதன்


ஸ்ரீ விளம்பி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்னியா மாஸே க்ருஷ்ண பக்ஷே நவம்யாம் புண்ய திதெள ஸெளம்ய வாஸர, புனர்வஸு நக்ஷத்திர,


பரிக நாம யோக தைதுள கரண ஏவங்குன ஸகல விஶேஷன விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் நவம்யாம் புண்ய திதெள
(ப்ராசீணாவீதி) -------------உபய வம்ச பித்ரூணாம் பித்ருவ்ய மாதுலாதீனாம் ஸர்வேஷாம் காருணீக பித்ருணாஞ்ச




அக்ஷய த்ருப்தியர்த்தம் கன்யாகதே ஸவிதரி ஆஷாட்யாதி பஞ்சமா பர பக்ஷ ( பக்ஷ மஹாளயம் 16 நாட்களும் தர்ப்பணம் செய்பவர்கள்) பக்ஷ மஹாளயே நவம தின தில தர்பணம் கரிஷ்யே.


04-10-2018 வியாழன்




ஸ்ரீ விளம்பி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்னியா மாஸே க்ருஷ்ண பக்ஷே தசம்யாம் புண்ய திதெள குரு வாஸர, புஷ்ய நக்ஷத்திர,


ஸித்த நாம யோக பத்ர கரண ஏவங்குன ஸகல விஶேஷன விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் தசம்யாம் புண்ய திதெள
(ப்ராசீணாவீதி) -------------உபய வம்ச பித்ரூணாம் பித்ருவ்ய மாதுலாதீனாம் ஸர்வேஷாம் காருணீக பித்ருணாஞ்ச




அக்ஷய த்ருப்தியர்த்தம் கன்யாகதே ஸவிதரி ஆஷாட்யாதி பஞ்சமா பர பக்ஷ ( பக்ஷ மஹாளயம் 16 நாட்களும் தர்ப்பணம் செய்பவர்கள்) பக்ஷ மஹாளயே தசம தின தில தர்பணம் கரிஷ்யே.


05-10-2018—வெள்ளி


ஸ்ரீ விளம்பி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்னியா மாஸே க்ருஷ்ண பக்ஷே ஏகாதஸ்யாம் புண்ய திதெள ப்ருகு வாஸர, ஆஶ்லேஷா நக்ஷத்திர,


சாத்ய நாம யோக பாலவ கரண ஏவங்குன ஸகல விஶேஷன விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் ஏகாதஸ்யாம் புண்ய திதெள
(ப்ராசீணாவீதி) -------------உபய வம்ச பித்ரூணாம் பித்ருவ்ய மாதுலாதீனாம் ஸர்வேஷாம் காருணீக பித்ருணாஞ்ச




அக்ஷய த்ருப்தியர்த்தம் கன்யாகதே ஸவிதரி ஆஷாட்யாதி பஞ்சமா பர பக்ஷ ( பக்ஷ மஹாளயம் 16 நாட்களும் தர்ப்பணம் செய்பவர்கள்) பக்ஷ மஹாளயே ஏகாதஸ தின தில தர்பணம் கரிஷ்யே.


06-10-2018--ஶனி -கஜசாயா


ஸ்ரீ விளம்பி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்னியா மாஸே க்ருஷ்ண பக்ஷே த்வாதஸ்யாம் புண்ய திதெள ஸ்திர வாஸர, மகா நக்ஷத்திர,


சுப நாம யோக கரஜ கரண ஏவங்குன ஸகல விஶேஷன விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் த்வாதஸ்யாம் புண்ய திதெள
(ப்ராசீணாவீதி) -------------உபய வம்ச பித்ரூணாம் பித்ருவ்ய மாதுலாதீனாம் ஸர்வேஷாம் காருணீக பித்ருணாஞ்ச




அக்ஷய த்ருப்தியர்த்தம் கன்யாகதே ஸவிதரி ஆஷாட்யாதி பஞ்சமா பர பக்ஷ ( பக்ஷ மஹாளயம் 16 நாட்களும் தர்ப்பணம் செய்பவர்கள்) பக்ஷ மஹாளயே த்வாதஸ தின தில தர்பணம் கரிஷ்யே.


07-10-2018ஞயிறு


ஸ்ரீ விளம்பி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்னியா மாஸே க்ருஷ்ண பக்ஷே த்ரயோதஸ்யாம் புண்ய திதெள பானு வாஸர, பூர்வ பல்குனி நக்ஷத்திர,


சுப்ர நாம யோக பத்ர கரண ஏவங்குன ஸகல விஶேஷன விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் த்ரயோதஸ்யாம் புண்ய திதெள
(ப்ராசீணாவீதி) -------------உபய வம்ச பித்ரூணாம் பித்ருவ்ய மாதுலாதீனாம் ஸர்வேஷாம் காருணீக பித்ருணாஞ்ச




அக்ஷய த்ருப்தியர்த்தம் கன்யாகதே ஸவிதரி ஆஷாட்யாதி பஞ்சமா பர பக்ஷ ( பக்ஷ மஹாளயம் 16 நாட்களும் தர்ப்பணம் செய்பவர்கள்) பக்ஷ மஹாளயே த்ரயோதஸ தின தில தர்பணம் கரிஷ்யே.




07-10-2018 ஞயிறு-த்வாபர யுகாதி
ஸ்ரீ விளம்பி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்னியா மாஸே க்ருஷ்ண பக்ஷே த்ரயோதஸ்யாம் புண்ய திதெள பானு வாஸர, பூர்வ பல்குனி நக்ஷத்திர,


சுப்ர நாம யோக பத்ர கரண ஏவங்குன ஸகல விஶேஷன விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் த்ரயோதஸ்யாம் புண்ய திதெள
(ப்ராசீணாவீதி) -------------உபய வம்ச பித்ரூணாம்


அக்ஷய த்ருப்தியர்த்தம் த்வாபர யுகாதி புண்ய கால ஶ்ராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.



08-10-2018 திங்கள்
ஸ்ரீ விளம்பி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்னியா மாஸே க்ருஷ்ண பக்ஷே சதுர்தஸ்யாம் புண்ய திதெள இந்து வாஸர, உத்திரபல்குனி நக்ஷத்திர,


ப்ராம்ய நாம யோக சகுனி கரண ஏவங்குன ஸகல விஶேஷன விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் சதுர்தஸ்யாம் புண்ய திதெள
(ப்ராசீணாவீதி) -------------உபய வம்ச பித்ரூணாம் பித்ருவ்ய மாதுலாதீனாம் ஸர்வேஷாம் காருணீக பித்ருணாஞ்ச




அக்ஷய த்ருப்தியர்த்தம் கன்யாகதே ஸவிதரி ஆஷாட்யாதி பஞ்சமா பர பக்ஷ ( பக்ஷ மஹாளயம் 16 நாட்களும் தர்ப்பணம் செய்பவர்கள்) பக்ஷ மஹாளயே சதுர்தஸ தின தில தர்பணம் கரிஷ்யே.


08-10-2018 திங்கள்
ஸ்ரீ விளம்பி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்னியா மாஸே க்ருஷ்ண பக்ஷே சதுர்தஸ்யாம் புண்ய திதெள இந்து வாஸர, உத்திரபல்குனி நக்ஷத்திர,


ப்ராம்ய நாம யோக சகுனி கரண ஏவங்குன ஸகல விஶேஷன விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் சதுர்தஸ்யாம் புண்ய திதெள
(ப்ராசீணாவீதி) -------------உபய வம்ச பித்ரூணாம் அக்ஷய
த்ருப்தியர்த்தம் அமாவாஸ்யா புண்ய கால தர்ஸ சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.





09-10-2018—செவ்வாய்


ஸ்ரீ விளம்பி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்னியா மாஸே சுக்ல பக்ஷே ப்ரதமாயாம் புண்ய திதெள பெளம வாஸர, ஹஸ்த நக்ஷத்திர,


மாஹேந்த்ர நாம யோக கிம்ஸ்துக்னம் கரண ஏவங்குன ஸகல விஶேஷன விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் ப்ரதமாயாம் புண்ய திதெள
(ப்ராசீணாவீதி) -------------உபய வம்ச பித்ரூணாம் பித்ருவ்ய மாதுலாதீனாம் ஸர்வேஷாம் காருணீக பித்ருணாஞ்ச




அக்ஷய த்ருப்தியர்த்தம் கன்யாகதே ஸவிதரி ஆஷாட்யாதி பஞ்சமா பர பக்ஷ ( பக்ஷ மஹாளயம் 16 நாட்களும் தர்ப்பணம் செய்பவர்கள்) பக்ஷ மஹாளயே பஞ்சதச தின தில தர்பணம் கரிஷ்யே.


09-10-2018—செவ்வாய் வைத்ருதி


ஸ்ரீ விளம்பி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்னியா மாஸே சுக்ல பக்ஷே ப்ரதமாயாம் புண்ய திதெள பெளம வாஸர, ஹஸ்த நக்ஷத்திர,


மாஹேந்த்ர நாம யோக கிம்ஸ்துக்னம் கரண ஏவங்குன ஸகல விஶேஷன விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் ப்ரதமாயாம் புண்ய திதெள


(ப்ராசீணாவீதி) -------------உபய வம்ச பித்ரூணாம் அக்ஷய த்ருப்தியர்த்தம் வைத்ருதி புண்ய கால சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
 
ஸாம வேதஅமாவாசை தர்பணம்.
[FONT=Verdana, Arial, Tahoma, Calibri, Geneva, sans-serif]காலையில்ஸ்னாநம்[/FONT][FONT=Verdana, Arial, Tahoma, Calibri, Geneva, sans-serif],[/FONT][FONT=Verdana, Arial, Tahoma, Calibri, Geneva, sans-serif]நெற்றிக்குவீபூதி[/FONT][FONT=Verdana, Arial, Tahoma, Calibri, Geneva, sans-serif],[/FONT][FONT=Verdana, Arial, Tahoma, Calibri, Geneva, sans-serif]சந்தனம்[/FONT][FONT=Verdana, Arial, Tahoma, Calibri, Geneva, sans-serif],[/FONT][FONT=Verdana, Arial, Tahoma, Calibri, Geneva, sans-serif]திருமண்இட்டு கொள்ளவும்[/FONT][FONT=Verdana, Arial, Tahoma, Calibri, Geneva, sans-serif].[/FONT][FONT=Verdana, Arial, Tahoma, Calibri, Geneva, sans-serif]சந்தியாவந்தனம்[/FONT][FONT=Verdana, Arial, Tahoma, Calibri, Geneva, sans-serif],[/FONT][FONT=Verdana, Arial, Tahoma, Calibri, Geneva, sans-serif]காயத்ரிஜபம்[/FONT][FONT=Verdana, Arial, Tahoma, Calibri, Geneva, sans-serif],[/FONT][FONT=Verdana, Arial, Tahoma, Calibri, Geneva, sans-serif]ஒளபாஸனம்[/FONT][FONT=Verdana, Arial, Tahoma, Calibri, Geneva, sans-serif].[/FONT][FONT=Verdana, Arial, Tahoma, Calibri, Geneva, sans-serif]செய்யலாம்[/FONT][FONT=Verdana, Arial, Tahoma, Calibri, Geneva, sans-serif].[/FONT][FONT=Verdana, Arial, Tahoma, Calibri, Geneva, sans-serif]மறுபடியும்பத்து மணிக்கு ஸ்நானம் செய்துவிட்டு மடி உடுத்தி [/FONT][FONT=Verdana, Arial, Tahoma, Calibri, Geneva, sans-serif]([/FONT][FONT=Verdana, Arial, Tahoma, Calibri, Geneva, sans-serif]பஞ்சகச்சம்[/FONT][FONT=Verdana, Arial, Tahoma, Calibri, Geneva, sans-serif])[/FONT][FONT=Verdana, Arial, Tahoma, Calibri, Geneva, sans-serif]அங்கவஸ்திரம் தரித்து மாத்யாநிகம்செய்து விட்டு செய்யவும்[/FONT][FONT=Verdana, Arial, Tahoma, Calibri, Geneva, sans-serif].
[/FONT]




[FONT=Verdana, Arial, Tahoma, Calibri, Geneva, sans-serif]
.[/FONT]
[FONT=Verdana, Arial, Tahoma, Calibri, Geneva, sans-serif]முதலில்ஆசமனம்[/FONT][FONT=Verdana, Arial, Tahoma, Calibri, Geneva, sans-serif].[/FONT][FONT=Verdana, Arial, Tahoma, Calibri, Geneva, sans-serif]அச்யுதாயநமஹ அனந்தாய நமஹ கோவிந்தாயநமஹ வலது உள்ளங்கையை குவித்துஒரு உளுந்து முழுகும் அளவுஉத்தரிணியால் ஜலம் விட்டுக்கொண்டு முழுங்கவும்[/FONT][FONT=Verdana, Arial, Tahoma, Calibri, Geneva, sans-serif].,[/FONT][FONT=Verdana, Arial, Tahoma, Calibri, Geneva, sans-serif]நமஹஎன்று சொல்லும் போது[/FONT][FONT=Verdana, Arial, Tahoma, Calibri, Geneva, sans-serif].

[/FONT]
[FONT=Verdana, Arial, Tahoma, Calibri, Geneva, sans-serif]கேசவ[/FONT][FONT=Verdana, Arial, Tahoma, Calibri, Geneva, sans-serif],[/FONT][FONT=Verdana, Arial, Tahoma, Calibri, Geneva, sans-serif]நாராயணஎன்று வலது [/FONT][FONT=Verdana, Arial, Tahoma, Calibri, Geneva, sans-serif],[/FONT][FONT=Verdana, Arial, Tahoma, Calibri, Geneva, sans-serif]இடதுகன்னங்களையும்[/FONT][FONT=Verdana, Arial, Tahoma, Calibri, Geneva, sans-serif],[/FONT][FONT=Verdana, Arial, Tahoma, Calibri, Geneva, sans-serif]மாதவ[/FONT][FONT=Verdana, Arial, Tahoma, Calibri, Geneva, sans-serif],[/FONT][FONT=Verdana, Arial, Tahoma, Calibri, Geneva, sans-serif]கோவிந்த[/FONT][FONT=Verdana, Arial, Tahoma, Calibri, Geneva, sans-serif],[/FONT][FONT=Verdana, Arial, Tahoma, Calibri, Geneva, sans-serif]என்றுபவித்ர விரலால் வலது[/FONT][FONT=Verdana, Arial, Tahoma, Calibri, Geneva, sans-serif],[/FONT][FONT=Verdana, Arial, Tahoma, Calibri, Geneva, sans-serif]இடதுகண்களையும்[/FONT][FONT=Verdana, Arial, Tahoma, Calibri, Geneva, sans-serif],[/FONT][FONT=Verdana, Arial, Tahoma, Calibri, Geneva, sans-serif]விஷ்ணுமதுஸூதன என்று ஆள் காட்டிவிரலால் வலது[/FONT][FONT=Verdana, Arial, Tahoma, Calibri, Geneva, sans-serif],[/FONT][FONT=Verdana, Arial, Tahoma, Calibri, Geneva, sans-serif]இடதுமூக்கையும்[/FONT][FONT=Verdana, Arial, Tahoma, Calibri, Geneva, sans-serif],


[/FONT]
[FONT=Verdana, Arial, Tahoma, Calibri, Geneva, sans-serif]த்ரிவிக்ரம[/FONT][FONT=Verdana, Arial, Tahoma, Calibri, Geneva, sans-serif],[/FONT][FONT=Verdana, Arial, Tahoma, Calibri, Geneva, sans-serif]வாமனாஎன்று சுண்டு விரலால் வலது[/FONT][FONT=Verdana, Arial, Tahoma, Calibri, Geneva, sans-serif],[/FONT][FONT=Verdana, Arial, Tahoma, Calibri, Geneva, sans-serif]இடதுகாதுகளையும்[/FONT][FONT=Verdana, Arial, Tahoma, Calibri, Geneva, sans-serif],[/FONT][FONT=Verdana, Arial, Tahoma, Calibri, Geneva, sans-serif]ஶ்ரீதராஹ்ரிஷீகேச என்று நடு விரலால்வலது இடது தோள்களையும்[/FONT][FONT=Verdana, Arial, Tahoma, Calibri, Geneva, sans-serif],.[/FONT][FONT=Verdana, Arial, Tahoma, Calibri, Geneva, sans-serif]பத்மநாபாஎன்று எல்லா விரல்களாலும்மார்பிலும்[/FONT][FONT=Verdana, Arial, Tahoma, Calibri, Geneva, sans-serif],[/FONT][FONT=Verdana, Arial, Tahoma, Calibri, Geneva, sans-serif]தாமோதரா[/FONT][FONT=Verdana, Arial, Tahoma, Calibri, Geneva, sans-serif].[/FONT][FONT=Verdana, Arial, Tahoma, Calibri, Geneva, sans-serif]என்றுஎல்லா விரல்களாலும் சிரஸிலும்தொட வேண்டும்[/FONT][FONT=Verdana, Arial, Tahoma, Calibri, Geneva, sans-serif].


[/FONT]
[FONT=Verdana, Arial, Tahoma, Calibri, Geneva, sans-serif]பவித்ரம்[/FONT][FONT=Verdana, Arial, Tahoma, Calibri, Geneva, sans-serif]([/FONT][FONT=Verdana, Arial, Tahoma, Calibri, Geneva, sans-serif]மூண்றுபுல்[/FONT][FONT=Verdana, Arial, Tahoma, Calibri, Geneva, sans-serif])[/FONT][FONT=Verdana, Arial, Tahoma, Calibri, Geneva, sans-serif]வலதுகை பவித்ர விரலில்[/FONT][FONT=Verdana, Arial, Tahoma, Calibri, Geneva, sans-serif]([/FONT][FONT=Verdana, Arial, Tahoma, Calibri, Geneva, sans-serif]மோதிரவிரல்[/FONT][FONT=Verdana, Arial, Tahoma, Calibri, Geneva, sans-serif])[/FONT][FONT=Verdana, Arial, Tahoma, Calibri, Geneva, sans-serif]போட்டுகொள்ளவும்[/FONT][FONT=Verdana, Arial, Tahoma, Calibri, Geneva, sans-serif].[/FONT][FONT=Verdana, Arial, Tahoma, Calibri, Geneva, sans-serif]இரண்டுகட்டை தர்பம் காலுக்கு அடியில்போட்டு கொள்ளவும்[/FONT][FONT=Verdana, Arial, Tahoma, Calibri, Geneva, sans-serif].[/FONT][FONT=Verdana, Arial, Tahoma, Calibri, Geneva, sans-serif]ஜலத்தால்கை அலம்பவும்[/FONT][FONT=Verdana, Arial, Tahoma, Calibri, Geneva, sans-serif].[/FONT][FONT=Verdana, Arial, Tahoma, Calibri, Geneva, sans-serif]மூன்றுகட்டை தர்பம் பவித்ரத்துடன்வைத்து கொள்ளவும்[/FONT][FONT=Verdana, Arial, Tahoma, Calibri, Geneva, sans-serif].


[/FONT]
[FONT=Verdana, Arial, Tahoma, Calibri, Geneva, sans-serif]சுக்லாம்பரதரம்விஷ்ணும் சஸீவர்ணம் சதுர்புஜம்ப்ரஸன்ன வதனம் த்யாயேத் சர்வவிக்ண உபசாந்தயே இரு கைகளாலும்தலையில் ஐந்து முறைகுட்டிக்கொள்ளவும்[/FONT][FONT=Verdana, Arial, Tahoma, Calibri, Geneva, sans-serif]
.
[/FONT]
[FONT=Verdana, Arial, Tahoma, Calibri, Geneva, sans-serif]ப்ராணாயாமம்[/FONT][FONT=Verdana, Arial, Tahoma, Calibri, Geneva, sans-serif]:


[/FONT]
[FONT=Verdana, Arial, Tahoma, Calibri, Geneva, sans-serif]ஒம்பூஹு ஓம் புவஹ ஓம் சுவஹ[/FONT][FONT=Verdana, Arial, Tahoma, Calibri, Geneva, sans-serif];[/FONT][FONT=Verdana, Arial, Tahoma, Calibri, Geneva, sans-serif]ஓம்மஹஹ ஓம் ஜந[/FONT][FONT=Verdana, Arial, Tahoma, Calibri, Geneva, sans-serif]:; [/FONT][FONT=Verdana, Arial, Tahoma, Calibri, Geneva, sans-serif]ஓம்தபஹ ஓகும் சத்யம் ஓம் தத் ஸவிதுர்வரேண்யம் பர்கோ தேவஸ்யதீமஹி தியோயோனஹ ப்ரசோதயாத்[/FONT][FONT=Verdana, Arial, Tahoma, Calibri, Geneva, sans-serif].[/FONT][FONT=Verdana, Arial, Tahoma, Calibri, Geneva, sans-serif]ஓமாபோஜோதீ ரஸோ அம்ருதம் ப்ரஹ்மஓம் பூர்புவசுவரோம்[/FONT][FONT=Verdana, Arial, Tahoma, Calibri, Geneva, sans-serif].


[/FONT]
 
சங்கல்பம்:
மமோபாத்த ஸமஸ்த துரிதயக்ஷயத் துவாரா ஶ்ரீ பரமேச்வர ப்ரீத்யர்தம்


அபவித்ர பவித்ரோவா ஸர்வா வஸ்தாம் கதோபிவா யஸ்மரேத் புன்டரீகாக்ஷம் சபாஹ்யா அப்யந்தரஹ சுசீஹி மானசம் வாசிகம் பாபம் கர்மனா ஸமுபார்ஜிதம் ஶ்ரீ ராம ஸ்மரணே னைவ:


வ்யபோஹதி ந ஸம்சயஹ ஸ்ரீ ராம ராமராம திதிர் விஷ்ணு ததா வார: நக்ஷத்ரம் விஷ்ணுரேவச யோகஸ்ச கரணஞ்சைவ


சர்வம் விஷ்ணு மயம் ஜகத் ஸ்ரீ கோவிந்த கோவிந்த கோவிந்த அத்ய ஸ்ரீ பகவத: மஹா புருஷஸ்யய


விஷ்ணோ ராக்ஞயா ப்ரவர்தமானஸ்ய ஆத்ய ப்ரம்மண: த்வதீய பரார்தே ஷ்வேத வராஹ கல்பே வைவஸ்வத மன்வந்தரே அஷ்டா விம்சதீதமே கலியுகே ப்ரதமே பாதே ஜம்பூத்வீபே பாரத வருஷே


பரதஹ் கண்டே மேரோ: தக்ஷிணே பார்ஸ்வே ஷகாப்தே அஸ்மின் வர்தமானே வியவஹாரிகே ப்ரபவாதி ஷஷ்டி ஸம்வத்ஸராணாம் மத்யே …............
நாம ஸம்வத்ஸரே …........அயணே …...... ருதெள …....... மாஸே க்ருஷ்ண பக்ஷே ….........


புண்ய திதெள …......வாஸர …........... நட்சத்திர …...........யோக ….......... கரண
ஏவங்குண ஸகல விஷேஷன விஷிஷ்டாயாம் வர்தமானாயாம் …........ புண்ய திதெள


(பூணல் இடம்) ப்ராசீணாவீதி .............. ………….கோத்ராணாம் (உங்கள் கோத்ரம் சொல்லவும்) ……………ஸர்மணாம் (அப்பா, தாத்தா, கொள்ளு தாத்தா பெயர் சொல்லவும்) வஸு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாணாம் அஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹானாம்




(தாயார் இல்லாதவருக்கு மட்டும்)……………….கோத்ரானாம் (கோத்ரம் சொல்லவும்)----------------(பெயர்கள் சொல்லவும்) (அம்மா பாட்டி அம்மாவின் பாட்டி) தானாம் வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபானாம் அஸ்மத் மாத்ரு பிதாமஹீ ப்ரபிதாமஹீனாம்




( பின் வரும் மந்திரத்தை தாயார் இருப்பவர் சொல்லவும்)…………..கோத்ரானாம்……………..தானாம் வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாணாம் அஸ்மத் பிதாமஹீ, பிதுர் பிதாமஹீ பிது:ப்ரபிதாமஹீனாம்)


தாயார் பிறந்த கோத்ரம் சொல்லவும் …………கோத்ராணாம்…………. சர்மனாம் (அம்மாவின், அப்பா, தாத்தா, கொள்ளுதாத்தா பெயர் சொல்லவும்) வஸு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாணாம் அஸ்மத் மாதா மஹ மாது:


பிதாமஹ: மாது:ப்ரபிதா மஹானாம் தாயார் பிறந்த கோத்திரம் சொல்லவும்.............கோத்ரானாம்--------- நாம்னீனாம் (அம்மாவின் அம்மா, பாட்டி, கொள்ளு

பாட்டி பெயர் சொல்லவும்) அஸ்மத் மாதாமஹி, மாது;பிதாமஹி; மாதுஹு ப்ரபிதாமஹீனாம் உபய வம்ச பித்ரூணாம் ச அக்ஷய த்ருப்த்தியர்த்தம் அமாவாஸ்யா புண்ய கால சிராத்தம் தில தர்பண ரூபேன அத்ய கரிஷ்யே. அப உபஸ்ஸ்பர்சியா.


கையில் பவித்ரத்துடன் இருக்கும் கட்டை பில்லை மட்டும் கீழே போடவும்.பூணல் வலம் போட்டு கொள்ளவும். கையை ஜலத்தால் துடைத்து கொள்ளவும்.
கர்த்தா எப்போதும் கிழக்கு நோக்கி உட்கார வேண்டும்.
 
பூணல் இடம்: ஒரு வட்டமான பித்தளை தாம்பாளத்தில் ( மூன்று லிட்டர் ஜலம் பிடிக்கும் அளவுள்ளது) தர்பை கூர்ச்சம் தெற்கு நுனியாய் முதல் கூர்சம் அப்பா, அம்மா வர்கம், அடுத்த கூர்ச்சம் அம்மாவின் அப்பாஆத்து


வர்க்கம், முதல் கூர்ச்சத்திற்கு மேற்கே, இரண்டாவது கூர்ச்சம்.ஒவ்வொன்றும் 10 சென்டிமீட்டர்
இடைவெளி விட்டு தெற்கு நுனியாக வைக்கவும். ஒரே கூர்ச்சம் வைத்தால் வர்க த்வய என்று சொல்லவும்.




அல்லது ஆத்து ஸம்ப்ரதாயப்படி கூர்ச்சம் போட்டு, ஆள் காட்டி விரல் தவிர மற்ற விரல்களால் குறிப்பாக கட்டை விரல், மோதிர விரல்களால் கருப்பு எள் எடுத்துகொண்டு ஆவாஹனம் செய்யவும்


ப்ராசீனாவீதி--பூணல் இடம்-இரு கைகளையும் கூப்பி கொண்டு சொல்லவும். அபஹதாஹா அஸுராஹா ரட்சாகும்ஸி வேடிஹ்ஹடோ ஈ ருபானி பிரதி முஞ்சம்னா யே அஸுராஹா சாந்தஸ்வாத்யா சரந்திபரப்ரோ நிபுரோ யே பரந்தி அக்னிஷ்தத் லொகத்தி பரணு தத்வம் அஸ்மாத்


உபவீதி -ஜலத்தினால் கை இரு புறமும் துடைத்து கொள்ளவும்.


கூர்ச்சம் வைக்க போகும் தாம்பாளம் மத்தியில் கீழ் கண்ட மந்திரம் சொல்லிக்கொண்டே எள்ளூம் தண்ணீரும் விடவும்.
அபவித்ர பவித்ரோவா ஸர்வாவஸ்தாம் கதோபிவா யஸ்மரேத் புண்டரீகாட்சம் ஸ பாஹ்யா அப்யந்த்ர ஸுசுஹி. பிறகு கட்டை புல்லையும் கூர்சத்தையும் தாம்பாளத்தில் வைக்கவும்


ஆவாஹனம்:- ப்ராசீனாவீதி-பூணல் இடம்.
கையில் எள் எடுத்து கொண்டு கூர்சத்தின் மேல் கீழ் கண்ட மந்திரம் சொல்லி போடவும். ஏத பிதரஸ் ஸோம்யாஸோ கம்பீரேபிஹி பதிபிஹி பூர்வணேபிஹி தத்தாஸ்மப்யம் த்ரவிணேஹ பத்ரம் ரயிஞ்ச


நஸ் ஸர்வ்வீரம் நியச்சத உஶந்தஸ்த்வா ஹவாமஹே உஶந்தஸ் ஸமிதீமஹி உஶந்துஶத ஆவஹ பித்ரூன் ஹவிஷே அத்தவே.
ஓம் பூர்புவஸுவரோம். அஸ்மின் கூர்ச்சே (பூணல் இடம்) ப்ராசீணாவீதி .............. ………….கோத்ராணாம் (உங்கள் கோத்ரம் சொல்லவும்) ……………ஸர்மணாம் (அப்பா, தாத்தா, கொள்ளு தாத்தா பெயர் சொல்லவும்) வஸு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாணாம் அஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹானாம் ஆவாஹயாமி




(தாயார் இல்லாதவருக்கு மட்டும்)……………….கோத்ரானாம் (கோத்ரம் சொல்லவும்)----------------(பெயர்கள் சொல்லவும்) (அம்மா பாட்டி அம்மாவின் பாட்டி) தானாம் வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபானாம் அஸ்மத் மாத்ரு பிதாமஹீ ப்ரபிதாமஹீனாம் ஆவாஹயாமி




( பின் வரும் மந்திரத்தை தாயார் இருப்பவர் சொல்லவும்)…………..கோத்ரானாம்……………..தானாம் வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாணாம் அஸ்மத் பிதாமஹீ, பிதுர் பிதாமஹீ பிது:ப்ரபிதாமஹீனாம்) ஆவாஹயாமி


தாயார் பிறந்த கோத்ரம் சொல்லவும் …………கோத்ராணாம்…………. சர்மனாம் (அம்மாவின், அப்பா, தாத்தா, கொள்ளுதாத்தா பெயர் சொல்லவும்) வஸு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாணாம் அஸ்மத் மாதா மஹ மாது:


பிதாமஹ: மாது:ப்ரபிதா மஹானாம் ஆவாஹயாமி. தாயார் பிறந்த கோத்திரம் சொல்லவும்.............கோத்ரானாம்--------- நாம்னீனாம் (அம்மாவின் அம்மா,

பாட்டி, கொள்ளு பாட்டி பெயர் சொல்லவும்) அஸ்மத் மாதாமஹி, மாது;பிதாமஹி; மாதுஹு ப்ரபிதாமஹீனாம் உபய வம்ச பித்ரூணாம் ச ஆவாஹயாமி.


ஆஸனம்:- இரு கட்டை புல்லை எடுத்துகொண்டு ஒவ்வொரு கூர்ச்சத்தின் மீதும் கீழ் கண்ட மந்திரம் சொல்லி வைக்க வேண்டும்.


ஆயந்து நஹ பிதரஹ் ஸோம்யாஸஹ அக்னிஷ் வாத்தா பதிபிர் தேவயானைஹி அஸ்மின் யக்ஞ்ஏ ஸ்வதயா மதந்து அதிப்ருவந்துதே அவந்த்வஸ்மான் வர்கத்வ்ய பித்ருனாம் காருணீக பித்ருனாஞ்ச இதமாஸனம்.
எள்ளும் தண்ணிரும் கையில் எடுத்துக்கொண்டு திலாதி ஸகல ஆராதனைஹி ஸுவர்ச்சிதம் என்று கூறி எல்லா கூர்சத்தின் மேல் விடவும்.
பித்ரு வர்க்கம்;
கீழ்க்கண்ட ஒவ்வொரு கோத்ரம் பெயர் கொண்ட மந்த்ரம் தர்பயாமி என்று முடிந்தவுடன் எள்ளும் ஜலமுமாக வலது கை ஆள் காட்டி விரலுக்கும்


கட்டை விரலுக்கும் நடு வழியாக தாம்பாளத்தில் உள்ள கூர்ச்சத்தில் மறித்து விடவும்.
 
.................கோத்ரான்.............சர்மண: வஸுரூபான் அஸ்மத் பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி. மூண்று முறை..
.............கோத்ரான்..............சர்மண: ருத்ரரூபான் அஸ்மத் பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி மூன்று முறை.
............கோத்ரான்...............சர்மண: ஆதித்யரூபா அஸ்மத் ப்ரபிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி. 3 முறை.


தாயார் இல்லாதவர்கள் செய்ய வேண்டியது.
............கோத்ரா:.............நாம்நீ வசுரூபா அஸ்மத் மாத்ரூ: ஸ்வதா நமஸ் தர்பயாமி. 3 முறை.


.........கோத்ரா:...........நாம்நீ ருத்ர ரூபா அஸ்மத் பிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி. 3 முறை.


..........கோத்ரா:.........நாம்நீ ஆதித்ய ரூபான் அஸ்மத் ப்ரபிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி. 3 முறை.


தாயார் உள்ளவர்கள் செய்ய வேண்டியது.


..........கோத்ரா:.........நாம்நீ வஸுரூபா: அஸ்மத் பிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி 3 முறை.


........கோத்ரா......நாம்நீ ருத்ர ரூபா அஸ்மத் பிது: பிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி 3 முறை.
.........கோத்ரா.....நாம்நீ ஆதித்ய ரூபா அஸ்மத் பிது:ப்ரபிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி 3 முறை.


தாயார் பிறந்த கோத்ரம்.


..............கோத்ரான்.............ஸர்மன: வசுரூபான் அஸ்மத் மாதா மஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி 3 முறை
..........கோத்ரான்.......சர்மண: ருத்ரரூபான் அஸ்மத் மாது:பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி 3 முறை.
...........கோத்ரான்.......சர்மண: ஆதித்ய ரூபான் அஸ்மத் மாது:ப்ரபிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி. 3 முறை.




.............கோத்ரா:...........நாம்நீ வஸு ரூபா: அஸ்மத் மாதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி 3 முறை.
..........கோத்ரா.......நாம்நீ ருத்ர ரூபா: அஸ்மத் மாது:பிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி. 3 முறை.


............கோத்ரா:.....நாம்நீ ஆதித்ய ரூபா: அஸ்மத் மாது: பிரபிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி 3 முறை
ஞாதாக்ஞாத வர்கத்வய பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி 3 தடவை.


பிறகு எள்ளும் ஜலமும் எடுத்து கீழ் வரும் மந்த்ரம் சொல்லி தாம்பாளதிற்குள் அப்பிரதக்*ஷிணமாஹ சுற்றி விடவும்.


"ஊர்ஜம் வஹந்தீ அம்ருதம் க்ருதம் பயஹ கீலாலம் பரிஸ்ருதம் ஸ்வதாஸ்த தர்பயதமே பித்ரூன் த்ருப்யத,த்ருப்யத, த்ருப்யத.


பூணல் வலம். (உபவீதி). கீழ் கண்ட மந்த்ரம் சொல்லி ப்ரதக்*ஷிண நமஸ்காரம் செய்யவும்.
தேவதாப்ய: பித்ருப்யஸ்ச மஹாயோகீப்ய:ஏவச நமஸ்வதாயை ஸ்வாஹாயை நித்யமேவ நமோ நம:


யாநி காநிஸ்ச பாபானி ஜன்மாந்த்ர க்ருதானிச தானி தானி விநஸ்யந்தி ப்ரதக்*ஷிண பதே பதே.
அபிவாதயே நமஸ்காரம்.


ப்ராசீனாவீதி கையில் எள் எடுத்துக்கொண்டு கீழ் கண்ட மந்திரம் சொல்லி கூர்ச்சத்தின் மேல் கை மரித்து போடவும்.
ஏத பிதரஸ் ஸோம்யாஸோ கம்பீரேபிஹி பதிபிஹி பூர்வணேபிஹி தத்தாஸ்மப்யம் த்ரவிணேஹ பத்ரம் ரயிஞ்ச


நஸ் ஸர்வ்வீரம் நியச்சத உஶந்தஸ்த்வா ஹவாமஹே உஶந்தஸ் ஸமிதீமஹி உஶந்துஶத ஆவஹ பித்ரூன் ஹவிஷே அத்தவே.
ஓம் பூர்புவஸுவரோம். அஸ்மாத் கூர்சாத் ஆவாஹித வர்கத்வய பித்ரூன் வர்கத்வய காருனிக பித்ருன் ச யதா ஸ்தானம் ப்ரதிஷ்டா பயாமி.






தாம்பாளத்தில் உள்ள கூர்ச்சத்தை பிறித்து வலது கை கட்டை விரல் ஆள் காட்டி விரலுக்கும் நடுவில் வைத்து கொண்டு
கீழ் கண்ட மந்த்ரம் சொல்லி ஜலம் மறித்து விடவும்.(குசோதகம்).


" ஏஷாம் ந மாதா ந பிதா ந ப்ராதா நச பாந்தவாஹா நாந்ய: கோத்ரிண: தே ஸர்வே த்ருப்தி மாயாந்து மயோத்ஸ்ருஷ்டை:
குஸோதகை: த்ருப்யத என்று 9 தடவை சொல்ல வேண்டும். .


பூணல் வலம். உபவீதி- ஆசமனம். பவித்ரம் அவிழ்த்து போட்டு விட்டு மறுபடியும் ஆசமனம் செய்ய வேண்டும்.


தர்மஸாஸ்த்ரம்: தக்*ஷிணை கொடுக்காமல் இருந்தால் யஞ்யம் பூர்த்தி யாகாது. ஆதலால் அவரவர் தகுதிகேற்ப தக்*ஷிணை,
வெற்றிலை, பாக்கு, ஒரு உத்திரிணி ஜலம் விட்டு தத்தம் செய்து வைத்து விடவும்.


வாத்யாரிடம் சமயம் கிடைக்கும் போது கொடுத்து
விடவும். மந்த்ரம்: ஹிரண்ய கர்ப்ப கர்பஸ்தம் ஹேம பீஜம் விபாவசோ: அனந்த புண்ய பலம் அத:ஷாந்திம் ப்ரயஸ்ச்சமே.


அநுஷ்டித தில தர்ப்பண மந்த்ர ஸாத்குண்யம் காமயமான:யதா சக்தி இதம் ஹிரண்யம் ஆச்சார்யாய சம்ப்ரததே ந மம.


காயேன வாசா மனஸேந்த்ரியைர்வா புத்யாத்மநாவா ப்ருக்ருதே ஸ்வபாவாத் கரோமியத்யத் சகலம் பரஸ்மை நாராயணாயேத்தி


ஸமர்பயாமி. திலதர்பணாக்யம் கர்ம ஓம் தத்ஸத்.ப்ரம்மார்பணமஸ்து. கையில் ஜலம் விட்டு கீழே விடவும்..
ஸாம வேத ப்ருஹ்ம யஞ்யம். நெற்றிக்கு இட்டுக்கொண்டு ஆரம்பிக்கவும். வேறு புதிய ஜலத்தில்
 
பிரும்ம யக்யம்


ப்ரம்ஹயக்ஞம் மாத்யானிகம் செய்த பிறகு
(நெற்றிக்கு இட்டுக் கொண்டு செய்யவும்.).


ஆசமனம். அச்யுதாய நமஹ; அனந்தாய நமஹ; கோவிந்தாய நமஹ. கேசவா, நாராயண; மாதவா; கோவிந்தா விஷ்ணு; மது ஸுதன. ;.த்ரிவிக்ரம. வாமானா ஶ்ரீதரா; ஹ்ரீஷீகேசா பத்மநாபா; தாமோதரா..




சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர்புஜம் ப்ரஸன்ன வதநம் த்யாயேத் ஸர்வ விக்ன உபஷாந்தயே..




ஓம் பூ; ஓம் புவஹ; ஓகும் ஸுவஹ; ஓம் மஹஹ ;ஓம் ஜனஹ ஓம் தபஹ; ஓகும் சத்யம். ஓம் தத்ஸ விதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீ மஹீ தி யோயோனஹ ப்ரசோதயாத். ஓமாபோ ஜ்யோதிரஸோ அம்ருதம் ப்ரஹ்மா ஓம் பூர்புவஸுவரோம்.


மமோ பாத்த ஸமஸ்த துரிதயக்ஷயத்துவாரா ஶ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் ப்ரம்ஹயக்ஞம் கரிஷ்யே .ப்ரும்ஹ யக்ஞேன யக்ஷயே .வித்யுதஸி வித்யமே பாப்மாந ம்ருதாத் ஸத்யமுபைமீ.


தீர்தத்தினால் கைகளை ஸுத்தம் செய்து கொள்ளவும்.. பிறகு வலது துடையில் வலது கை மேலாகவும் இடது கை கீழாகவும் கைகளை வைத்து கொண்டு மந்த்ரத்தை சொல்லவும்.


மந்த்ரம். ஓம் தத்ஸ விதுர்வரேண்யம் ஓம் பர்கோ தேவஸ்ய தீ மஹீ, ஓம் தியோயோந: ப்ரசோதயாத்.


ஓம் தத்ஸவிதுர் வரேண்யம் ,பர்கோ தேவஸ்ய தீமஹி ஓம் தியோயோந: ப்ரசோதயாத்.,


ஓம் தத்ஸ விதுர் வரேண்யம், பர்கோ தேவஸ்ய தீ மஹீ தியோயோனஹ ப்ரசோதயாத்
ஓம் பூ: ஓம் புவ: ஹோயி பூ: ஹோயி பூ: ஹா ஆ ஆ உவா ஏ ஸுவர்ஜ்யோதீ ஈ ஓம் புவா: புவ: ஹோயீ ஸுவா ஹோயீ ஸுவா: ஹா ஆ ஆ உ வா ஸ்வர்ஜ்யோதி ஈ ஸத்யாம் ஸத்யம் ஹோயீ
ஸத்யம் ஹோயீ ஸத்யம் ஹா ஆ ஆ உவா ஏ ஸ்வர்ஜ்யோதீ ஈ புருஷா புருஷ ஹூயீ புருஷ் ஹோயீ புருஷ ஹா ஆ ஆ உவா ஏ
ஸுவர்ஜ்யோதீ ஈ தத்ஸ விதுர்வரேணியோம் பர்கோ தேவஸ்ய தீ மஹி தி யோ யோனஹ ப்ரசோ ஓ ஓ ஓ ஹிம் ஆ தா யோ ஹாய் ஓம்.


ஹரி:ஓம் அக்னிமீளே புரோஹிதம் ,யக்ஞஸ்ய தேவம் ரித்விஜம் ஹோதாரம் ரத்ன தாதமம் ஹரி:ஓம்.


ஹரி::ஓம். இஷேத்வா ஊர்ஜேத்வா வாயவஸ்த உபாயவஸ்த தேவோவ:: ஸவிதா ப்ரார்ப்யது ஸ்ரேஷ்டத மாய கர்மணே ஹரி:ஓம்.


ஹரி:ஓம் அக்ன ஆயாஹி வீதயே க்ருணான: ஹவ்யதாதயே நிஹோதா ஸத்ஸி பர்ஹிஷி ஹரி::ஓம்.


ஹரி::ஓம் ஸந்நோ தேவீ ரபிஷ்டயே ஆபோ பவந்து பீதயே ஸம்யோ: அபிஸ்ரவந்துந: ஹரி: ஓம் ஹரி:ஓம்.
அவரவர் அத்யயனம் செய்துள்ள ருத்ரம், சமகம், புருஷ ஸூக்தம் போன்ற பகுதிகளை ஜபம் செய்து விட்டு


ஒரு உத்திரிணி தீர்த்தம் கையில் எடுத்து கொண்டு . கீழ் கண்ட மந்த்ரம் சொல்லி தலையை சுற்றவும். ஓம் பூர்புவஸ்ஸுவஹ ஸத்யம் தபஹ ஸ்ரத்தாயாம் ஜுஹோமி.


இரு கைகளையும் கூப்பிக்கொண்டு கீழ் கண்ட மந்திரத்தை மூண்று தடவை சொல்லவும்.


ஓம் நமோ ப்ரம்மணே நமோ அஸ்து அக்னயே நம: ப்ருதிவ்யை


நம:ஓஷதீப்ய: நமோ வாசே நமோ வாசஸ்பதயே நமோ விஷ்ணவே ப்ருஹதே கரோமி.


கீழ் கண்ட மந்த்ரம் சொல்லி தீர்த்தத்தினால் கைகளை சுத்தம் செய்து கொள்ளவும்.


வ்ருஷ்டிரஸி வ்ருஸ்சமே பாப்மான ம்ருதாத் ஸத்ய முபாகாம்.


தேவ ரிஷி பித்ரு தர்ப்பணம் கரிஷ்யே.


தேவ தர்ப்பணம்


உப வீதி--------பூணல் வலம். நுனி விரல் வழியாக தீர்த்தம் விடவும்.




ப்ரும்மா தயோ யே தேவா: தான் தேவான் தர்பயாமி.


ஸர்வான் தேவான் தர்பயாமி.


ஸர்வ தேவ கணான் தர்பயாமி.


ஸர்வ தேவ பத்னீஸ் தர்பயாமி.
ஸர்வ தேவ கண பத்னீஸ் தர்பயாமி.


ஸர்வ தேவ புதரான் தர்பயாமி
ஸர்வ தேவ கண புத்ரான் தர்பயாமி


ரிஷி தர்பணம்---ஒவ்வொன்றுக்கும் இருமுறை ஜலத்தை விடவும்.




நிவீதி…..பூணல் மாலையாக போட்டுக் கொள்ளவும் வலது கையில் பூநலை பிடித்துக்கொண்டு
.
சுண்டி விரல் அடி பக்கமாக தண்ணீர் விடவும்.


க்ருஷ்ண த்வை பாய நாதாய: யே ரிஷய: தான் ரிஷீம்ஸ் தர்பயாமி ஸர்வான் ரிஷீம்ஸ் தர்பயாமி.


ஸர்வ ரிஷி கணாம்ஸ் தர்பயாமி


ஸர்வ ரிஷி பத்னீஸ் தர்பயாமி.


ஸர்வ ரிஷி கண பத்னீஸ் தர்பயாமி.
ஸர்வ ரிஷி புத்ரான் தர்பயாமி
ஸர்வ ரிஷி கண புத்ரான் தர்பயாமி


உபவீதி பூணல் வலம் நுனி விரலால் தீர்த்த விடவும்.


ரிக் வேதம் தர்பயாமி
யஜுர் வேதம் தர்பயாமி


ஸாம வேதம் தர்பயாமி
அதர்வண வேதம் தர்பயாமி.




இதிஹாஸ புராணம் தர்பயாமி.




கல்பம் தர்பயாமி.




பித்ரு தர்பணம்---மூன்று முறை ஜலம் விடவும்.




ப்ராசீணாவீதி---------பூணல் இடம். கட்டை விரலுக்கும் ஆள் காட்டி விரலுக்கும் மத்ய பாகத்தால் தீர்த்தம் விடவும்.




ஸோம: பித்ருமான் யம:அங்கிரஸ்வான் அக்னி:கவ்ய வாஹணாதய: யேபிதர: தான் பித்ரூன் தர்பயாமி.
ஸர்வான் பித்ரூன் தர்பயாமி.




ஸர்வ பித்ரு கணான் தர்பயாமி.




ஸர்வ பித்ரூ பத்னீஸ் தர்பயாமி


ஸர்வ பித்ரூ கண பத்னீஸ் தர்பயாமி.
ஸர்வ பித்ரு புத்ரான் தர்பயாமி
ஸர்வ பித்ரு கண புத்ரான் தர்பயாமி.


ஊர்ஜம் வஹந்தி: அம்ருதம் க்ருதம் பயஹ கீலாலம் பரிஸ்ருதம் ஸ்வதாஸ்த தர்பயதமே பித்ரூன் த்ருப்யத, த்ருப்யத,த்ருப்யத:


ஆ ப்ரும்ம ஸ்தம்ப பர்யந்தம் ஜகத் த்ருப்யது :என்று சொல்லி பூமியில் தீர்த்தம் விடவும். மணிக்கட்டு வழியாக..


உபவீதி ஆசமனம். காயேன வாசா மனஸேந்த்ரியைர்வா புத்யாத் ம னாவா ப்ரக்ருதே ஸ்பாவாத் கரோமி யத்யத் ஸகலம் பரஸ்மை ஶ்ரீ மந் நாராயணாயேதி ஸமர்பயாமி..
 

Latest ads

Back
Top