Kushi Tharpanam. Kindly guide me can KuzhiTharpanam be performed by Brahmachaari

Vanakam, I am R.kumuthini from Malaysia, need a clarification for kula deivam Poojai....what is nacthiram and thithi to conduct kula deivam valipadu or Poojai? What will be time for that ? Please do advice for this query...Thank you very much
 
நமஸ்காரம், கொரானா வைரஸ் பீடித்து இறந்த ஒருவருக்கு அவரது மகனால் அந்திம தகன ஸம்ஸ்காரம் செய்யமுடியவில்லை. மகனுக்கும் கொரானா கிருமி தாக்கப்பட்டு சிகிச்சை பெற்று பிறகு தனிமைப்படுத்திக்கொண்டு இவற்றில் இருந்து மீண்டு வர மூன்று மாதங்களுக்கு மேல் ஆகி விட்டது,இறந்தவருக்கு தகன ஸம்ஸ்காரம் மற்றும் கல் ஊன்றி நித்யவிதி ஏகோத்திஷ்டம் ஸபிண்டீகரணம் முதலிய எந்த ஸம்ஸ்காரமும் செய்யப்படவில்லை. இந்த நிலையில் இறந்தவருடைய பத்து நாட்கள் தீட்டு உடைய தாயாதிகள் குழி தர்பணத்தை எப்பொழுது எப்படி செய்ய வேண்டும்? விளக்கம் அளிக்க வேண்டுகிறேன். நன்றி. இராமஸ்வாமி தாத்தம். 01-09-2021.
 
பத்து நாள் தீட்டு உடய தாயாதிகள் பத்தாம் நாள் அன்று அவரவர் இல்லத்தின் வீட்டிற்கும் வீட்டு மதில் சுவருக்கும் இடையே உள்ள இடத்தில் 75 திலோதகம் மாத்திரம் செய்துவிட்டு மறு நாள் புது பூணல் போட்டுகொண்டு வழக்கபடி ஸந்தியாவந்தனம், காயத்ரி ஜபம், பஞ்சாயத்ன பூஜை, ருத்ரம், சமகம் ஓதுதல், ப்ருஹ்ம யஞ்யம் செய்து கொண்டு இருக்கலாம். குழி தர்ப்பணம் செய்யாவிட்டால் தீட்டு போகாது. பக்கத்தில் ஞானவாபி இருதால் அங்கும் போய் செய்யலாம். வீட்டிற்குள் செய்ய க்கூடாது. குழி தர்ப்பணம் செய்ய வேண்டிய முறை மந்திரமும் நான் முன்பே இதில் கொடுத்து இருக்கிறேன்.
 
பத்து நாள் தீட்டு உடய தாயாதிகள் பத்தாம் நாள் அன்று அவரவர் இல்லத்தின் வீட்டிற்கும் வீட்டு மதில் சுவருக்கும் இடையே உள்ள இடத்தில் 75 திலோதகம் மாத்திரம் செய்துவிட்டு மறு நாள் புது பூணல் போட்டுகொண்டு வழக்கபடி ஸந்தியாவந்தனம், காயத்ரி ஜபம், பஞ்சாயத்ன பூஜை, ருத்ரம், சமகம் ஓதுதல், ப்ருஹ்ம யஞ்யம் செய்து கொண்டு இருக்கலாம். குழி தர்ப்பணம் செய்யாவிட்டால் தீட்டு போகாது. பக்கத்தில் ஞானவாபி இருதால் அங்கும் போய் செய்யலாம். வீட்டிற்குள் செய்ய க்கூடாது. குழி தர்ப்பணம் செய்ய வேண்டிய முறை மந்திரமும் நான் முன்பே இதில் கொடுத்து இருக்கி
 
நமஸ்காரம், இறந்தவருக்கு தகனம் முதல் ஸபிண்டீகரணம் வரையில் எந்தவித வைதீக ஸம்ஸ்காரமும் செய்யப்படாமல் உள்ள நிலையில் பத்து நாள் தீட்டு உடைய தாயாதிக்காரர்கள் இறந்தவருக்கு இறந்ததில் இருந்து பத்தாம்நாள் அன்று தாங்கள் குழி தர்பணம் செய்து முடித்துவிடவேண்டுமா?. இறந்தவருக்கு வைதிக அந்திம ஸம்ஸ்காரம் செய்யப்படுவதற்காக காத்துக்கொண்டு இருக்க வேண்டாமா? இந்த விஷயத்தை தெளிவு படுத்தும்படி கேட்டுக்கொள்கிறேன். நன்றி.
 
Back
Top