கிரஹணம் ஆரம்பமாகும் காலமான 1-29 முதல் முடிய உள்ள காலமான 4-28க்குள் 3-00 மணி அளவில் கிரஹணகால தர்ப்பணம் செய்யவேண்டும். சரி. தஷிணாயண புண்யகால தர்ப்பணம் உத்தராயண காலம் முடிவதற்குள் அதாவது மதியம் 11-45க்குள் செய்திடவேண்டும். சரி. கிரஹணம் முடிந்தவுடன் ஸ்நானம் செய்தால் மட்டும் போதுமா அல்லது அப்போதும் ஒரு தர்ப்பணம் செய்யவேண்டுமா. தெளிவுபடுத்தவும். நன்றி.