உபவீதி
அபவித்ர பவித்ரோ வா ஸர்வா வஸ்தாங் கதோபிவா யஸ் ஸ்மரேத் புண்டரீகாக்ஷம் ஸ பாஹ்யா அப்யந்த்ர ஸூசிஹி பூர்புவஸூவஹ பூர்புவஸ்ஸூவஹ பூர்புவஸ்ஸூவஹ என்றூ ஜலத்தால் பூமியில் தெளீக்கவும்.
ப்ராசீனாவீதி
ஒரு பெரிய தாம்பாளத்தில் ( செம்பு, வெள்ளீ அல்லது பித்தலை)) கிழக்கு நுனியாக மூன்றூக்கு மேல் தர்பங்கள் பரப்பி இவைகளீன் மேல் குறூக்காக தெற்கு நுனியாக ஏழு தர்பங்களூக்கு குரையாமல் கூர்ச்சங்களாகவோ தர்பங்களாகவோ போடவும்.
ஆவாஹனம்;
கையில் ஆள் காட்டி விரலை தவிர மற்ற விரல்களால் சிறீது எல்லை எடுத்துக்கொண்டு
ஆயாத பிதரஹ ஸோம்யாஹா கம்பீரைஹி பதிபிஹி பூர்வைஹி ப்ரஜாம் அஸ்மப்யம் ததஹ ரயீம் ச தீர்காயுத்வம் ச சதசாரதம் ச
அஸ்மின் கூர்ச்சே ---------------------கோத்ராந்----------------------சர்மனஹ வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபான் பிது பிதாமஹ ப்ரபிதாமஹான் ஆவாஹயாமி.
என்றூ சொல்லி கையை மறீத்தாற் போல் எள்லை போடவும்.
ஆஸனம் போடுதல் மிருதுவான மூன்றூ நுனி தர்பங்கலை எடுத்துக்கொண்டு ஸக்ருதா சின்னம் பர்ஹிஹி ஊர்னம் ம்ருது ஸ்யோனம் பித்ருப்யஸ் வத்வா பராம்யஹம் அஸ்மின் ஸீதந்து மே பிதரஹ ஸோம்யாஹா பிதாமஹாஹா ப்ரபிதாமஹாஸ்ச அனுகை ஸ்ஸஹா.
என்றூ சொல்லி ஆவாஹனம் செய்த இடத்தில் தெற்கு நுனியாக அஸ்மின் கூர்ச்சே ஆவாஹிதானாம் வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபானாம் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹானாம் இதம் ஆஸனம். என்றூ சொல்லி தர்பைகலை போடவும்
ஸகல ஆராதனைஹி ஸ்வர்சிதம் என்றூ சொல்லி கை மறீத்தார் போல் எள்லை தர்பைகலீன் மேல் போடவும்.
( சிலர் ஆசாரத்தில் ஊர்ஜம் வஹந்திஹி அம்ருதம் க்ருதம் பயஹ கீலாலம் பரிஸ்றுத ஸ்வதாஸ்த தர்பயதமே பித்ரூன் என்றூ சொல்லி பித்ரு தீர்த்தம் போல் எள்ளூம் ஜலமும் விடுவதாக உள்ளது )
தர்ப்பணம்- இடது காலை முட்டி இட்டு தெற்கு முகமாக திரும்பி ஒவ்வொரு தடவையும் வலது கட்டை விரலில் எள்ளை ஒட்டிக்கொண்டு கீழ் கண்ட மந்திரங்கள் சொல்லி கட்டை விரலுக்கும் ஆள் காட்டி விரலுக்கும் நடு
வழியாக ஜலம் விட்டு தர்பணம் செய்யவும் .மேற்படி விரல்கள் தெற்கு பக்கமாகத்தான் இருக்க வேண்டும் என்றூ சாஸ்திரம் சொல்கிறது,
கிழக்கு பக்கமாக உட்கார்ந்து தர்பணம் செய்தால் தெற்கே பித்ரு தீர்த்தம் மாதிரி விடவும்.
உதீரதாம் அவர உத்பராஸஹ உன்மத்ய மாஹா பிதரஹ ஸோம்யாஸஹ அஸூம்ய யூஹு அவ்ருக்கா ருதஞ்ஞா தேவோவஸ்து பிதரோஹ வேஷு----------------கோத்ரான்---------------சர்மணஹ வஸூரூபான் அஸ்மத் பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி.
( சிலர் ஆசாரத்தில் இதை மூன்றூ தடவை செய்வதாக உள்ளது. )>
அங்கீரஸோ ந பிதரஹ நவக்வாஹா அதர்வானஹ ப்ருகவஹ ஸோம்யா ஸஹ- தேஷாம் வயம் ஸூமதெள யஞ்ஞிஞானாம் அபிபத்ரே செள மனஸே ஸ்யாமஹ ----------------கோத்ரான்---------------சர்மனஹ வசுரூபான் அஸ்மத் பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி. 3 தடவை தர்பணம் செய்யவும்
ஆயந்துனஹ பிதரஹ மனோஜவஸ அக்னிஸ் த்வஷ்டாஹா பதிபிஹி தேவயானைஹி அஸ்மின் யஞ்ஞே ஸ்வதயா மதந்து அதிப்ரூ வதந்துமே அவந்தஸ் மான் -----------------கோத்ரான்--------------------சர்மணஹ வஸூரூபான் அஸ்மத் பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி.. 3 தர்பணம்
ஊர்ஜம் வஹந்தி அம்ருதம் க்ருதம் பயஹ கீலாலம் பரிஸ்ருதம் ஸ்வதாஸ்த தர்பயதமே பித்ரூன் _----------------கோத்ராந்---------------சர்மணஹ ருத்ர ரூபான் அஸ்மத்
பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி. என்றூ முன் போல் 3 தடவை தர்பணம் செய்யவும்.
பித்ருப்யஸ் ஸ்வதாப்யஸ் ஸ்வதா நமஹ பிதா மஹேப்யஸ் ஸ்வதாப்யஸ் ஸ்வதா நமஹ ப்ரபிதா மஹேப்யஸ் ஸ்வதாப்யஸ் ஸ்வதா நமஹ அக்ஷீன் பிதரலாபி மதந்த பிதரஹ
அதித்ருபந்த பிதரஹ அபெளம்ருஜந்த பிதரஹ பிதரஸ்ஸூவந்தம் -----------------கோத்ராந்---------------சர்மனஹ ருத்ர ரூபான் அஸ்மத் பிதா மஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.
3 தடவை தர்ப்பணம் செய்யவும்
யே சேஹ பிதரஹ யே சனேஹ யாகும்ஸ்ச வித்ம யாகும் உச ச ப்ரவித்யா
அக்னே தான் வேத்த யதீதே ஜாதவேதஹ ததா ப்ருகும்ஸ்வ தயா மதந்து------------------------கோத்ராந்------------------சர்மனஹ ருத்ர ரூபான் அஸ்மத் பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி 3 தடவை தர்பணம் செய்யவும்
மதுவாதா ருதாயதே மதுக்ஷரந்தி சிந்தவஹ மாத்வீ ந ஸந்தோஷதீஹி------------------------------கோத்ராந்--------------------சர்மனஹ ஆதித்ய ரூபான் அஸ்மத் ப்ரபிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி. 3 தடவை தர்ப்பனம் செய்யவும்.
மது நக்தம் உதோஷஸீ மதுமத் பார்திவகும் ரஜஹ மது தொள அஸ்து ந பிதரஹ ---------------------கோத்ராந்--------------------சர்மணஹ ஆதித்ய ரூபான் அஸ்மத் ப்ரபிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி 3 தடவை தர்பணம் செய்யவும்.
மதுமான் வனஸ்பதிஹி மதுமாகும் அஸ்து ஸூர்யஹ மாத்வீஹி காவோ பவந்துனஹ -----------------கோத்ராந்---------------------சர்மணஹ ஆதித்ய ரூபான் அஸ்மத்
ப்ரபிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி 3 தடவை தர்பணம் செய்.
மாதாவிற்கு ( தாயார் உயிரோடு இருந்தால் அப்பவின் அம்மாவிற்கு ( பிதாமஹி ) என்றூ சொல்லிக்கொள்ளவும்.)
-----------------------கோத்ரா-----------------------நாம்நீ வஸூரூபாஹா மாத்ரு ஸ்வதா நமஸ் தர்பயாமி 3 தடவை தர்பணம் செய்யவும் ( தாயார் இருந்தால் பிதாமஹி என்றூ சொல்லிக்கொள்ளாவும் )
-------------கோத்ரா------------நாம்னீ—ருத்ர ரூபான் பிதாமஹி ஸ்வதா நமஸ் தர்பயாமி 3 தடவை தர்பணம் செய்யவும் ( தாயார் இருந்தால் பிதுஹு பிதாமஹி என்ரூ சொல்லவும்.
--------------கோத்ரா------நாம்நீ ஆதித்ய ரூபான் ப்ரபிதாமஹி ஸ்வதா நமஸ்தர்பயாமி- 3 தடவை செய்யவும்.( தாயார் இருந்தால் பிதுஹு ப்ரபிதாமஹி என்றூ சொல்லவும் )
சிலர் ஆச்சாரத்தில் ஒரு தடவை தான் தர்பணம் செய்கிறார்கள்.
-
. ஞாத அஞ்ஞாத பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி ஒரு தடவை அல்லது 3 தடவை குல ஆச்சார வழக்கப்படி செய்யவும்.
ஊர்ஜம் வஹந்திஹி அம்ருதம் க்ருதம் பயஹ கீலாலம் பரிஸ்றுதம் ஸ்வதாஸ்த தர்பயத மே பித்ரூன் த்ருப்யத த்ருப்யத த்ருப்யதஹ. என்றூ சொல்லவும் 3 அல்லது ஒரு தடவை உங்கள் வீட்டு வழக்கப்படி செய்யவும்.
உபவீதியாகி தேவதாப்யஸ்ச பித்ருப்யஸ்ச மஹாயோகிப்ய ஏவச நமஹ ஸ்வதாயை ஸ்வாஹையை நித்யமேவ நமோ நமஹ என்றூ சொல்லிகொண்டே 3 தடவை ப்ரதக்ஷிணம் செய்யவும்.
பிறகு கை கூப்பி நமோவஹ் பிதரஹ ரஸாய- நமோ வஹ பிதரஹ ஸ்வதாயை நமோ வஹ பிதரஹ மன்யவே நமோ வஹ பிதரஹ கோராய-பிதரஹ நமோ வஹ ய ஏதஸ்மின் லோகேஸ்த-யுஷ்மாகும் ஸ்தேன யே
அஸ்மின் லோகே மாந்தேனு ய ஏதஸ்மின் லோகேஸ்த யூயந்தேஷாம் வசிஷ்ட ஹ பூயாஸ்த யே அஸ்மின் லோகே அஹம் தேஷாம் வசிஷ்டஹ பூயாஸம். என்றூ சொல்லி நமஸ்காரம் செய்யவும். அபிவாதயே கிடையாது.
ஈசானஹ பித்ரு ரூபேன மஹா தேவோ மஹேஸ் வரஹ ப்ரீயந்தாம் பகவான் ஈசஹ பரமாத்மா சதாசிவோம். என்றூ சொல்லி ப்ரார்த்தனை.
ப்ராசீனாவீதி
வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபேப்யஹ அஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹேப்யோ நமஹ. என்றூ சொல்லி எள்ளை கை மறீத்தாற்போல் தர்பத்தின் மேல் போடவும்.
உத்ஸர்ஜனம்_:- பரேத பித்ரஹ ஸோம்யா கம்பீரைஹி பதிபிஹி பூர்வைஹி ப்ரஜாம் அஸ்மப்யம் ததஹ ரயிஞ்ச தீர்காயுத்வஞ்ச சதசாரதஞ்ச அஸ்மாத் கூர்ச்சாத் ஆவாஹிதான் வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபான் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹான் யதாஸ்தானம் ப்ரதிஷ்டாபயாமி. என்றூ சொல்லி கை மறீத்தார் போல் எள்லை போடவும்
சிலர் ஆசாரத்தில் உத்திஷ்டதஹ பிதரஹ ப்ரேத சூராஹா யமஸ்ய பந்தாமந் வேதா புராணம் தத்தாஸ் தஸ்மாசு த்ரவினம் யச்சபத்ரம் ப்ரணோ ப்ரூதாத் பாகதான் தேவதாஸூ என்றூம் உத்ஸர்ஜனம் செய்கிறார்கள்
பிறகு எல்லா தர்பங்கலையும் ஒரே நுனியாக சேர்த்து வலது கையில் நுனி கீழாக இருக்கும்படி வைத்துக் கொண்டு மீதி இருக்கும் எள்லையும் எடுத்துக்கொண்டு ஏஷாம் ந மாதா ந பிதா ந பந்துஹு நான்ய
கோத்ரினஹ தே ஸர்வே த்ருப்தி மாயாந்து மயோத் ஸ்றுஷ்டைஹி குசோதகைஹி த்ருப்யத த்ருப்யத த்ருப்யத என்றூ சொல்லிக்கொண்டு தர்பையின் நுனி வழியாக தர்பணம் செய்த இடத்தில் நிரைய ஜலம் விட
வேண்டியது. தர்பண தாம்பாளத்தில் இருக்கும் தண்ணீரை கால் படாத இடத்தில் கொட்ட வேண்டியது அல்லது வெய்யலிலோ காற்றீலோ சீக்கிரம் உலரும் இடத்தில் கொட்ட வேண்டியது. எள்ளூ முலைக்காத இடத்தில்
போட வேண்டும் .உபவீதியாகி காதில் பவித்ரம் ஆசமனம், பிறகு பவித்ரத்தை அவிழ்த்து விட்டு ஆசமனம் செய்ய வேண்டும். பிறகு தினம் போல் ஸ்நானம் முதலியவற்ரை அநுஷ்டானம் செய்யலாம்.
அபவித்ர பவித்ரோ வா ஸர்வா வஸ்தாங் கதோபிவா யஸ் ஸ்மரேத் புண்டரீகாக்ஷம் ஸ பாஹ்யா அப்யந்த்ர ஸூசிஹி பூர்புவஸூவஹ பூர்புவஸ்ஸூவஹ பூர்புவஸ்ஸூவஹ என்றூ ஜலத்தால் பூமியில் தெளீக்கவும்.
ப்ராசீனாவீதி
ஒரு பெரிய தாம்பாளத்தில் ( செம்பு, வெள்ளீ அல்லது பித்தலை)) கிழக்கு நுனியாக மூன்றூக்கு மேல் தர்பங்கள் பரப்பி இவைகளீன் மேல் குறூக்காக தெற்கு நுனியாக ஏழு தர்பங்களூக்கு குரையாமல் கூர்ச்சங்களாகவோ தர்பங்களாகவோ போடவும்.
ஆவாஹனம்;
கையில் ஆள் காட்டி விரலை தவிர மற்ற விரல்களால் சிறீது எல்லை எடுத்துக்கொண்டு
ஆயாத பிதரஹ ஸோம்யாஹா கம்பீரைஹி பதிபிஹி பூர்வைஹி ப்ரஜாம் அஸ்மப்யம் ததஹ ரயீம் ச தீர்காயுத்வம் ச சதசாரதம் ச
அஸ்மின் கூர்ச்சே ---------------------கோத்ராந்----------------------சர்மனஹ வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபான் பிது பிதாமஹ ப்ரபிதாமஹான் ஆவாஹயாமி.
என்றூ சொல்லி கையை மறீத்தாற் போல் எள்லை போடவும்.
ஆஸனம் போடுதல் மிருதுவான மூன்றூ நுனி தர்பங்கலை எடுத்துக்கொண்டு ஸக்ருதா சின்னம் பர்ஹிஹி ஊர்னம் ம்ருது ஸ்யோனம் பித்ருப்யஸ் வத்வா பராம்யஹம் அஸ்மின் ஸீதந்து மே பிதரஹ ஸோம்யாஹா பிதாமஹாஹா ப்ரபிதாமஹாஸ்ச அனுகை ஸ்ஸஹா.
என்றூ சொல்லி ஆவாஹனம் செய்த இடத்தில் தெற்கு நுனியாக அஸ்மின் கூர்ச்சே ஆவாஹிதானாம் வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபானாம் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹானாம் இதம் ஆஸனம். என்றூ சொல்லி தர்பைகலை போடவும்
ஸகல ஆராதனைஹி ஸ்வர்சிதம் என்றூ சொல்லி கை மறீத்தார் போல் எள்லை தர்பைகலீன் மேல் போடவும்.
( சிலர் ஆசாரத்தில் ஊர்ஜம் வஹந்திஹி அம்ருதம் க்ருதம் பயஹ கீலாலம் பரிஸ்றுத ஸ்வதாஸ்த தர்பயதமே பித்ரூன் என்றூ சொல்லி பித்ரு தீர்த்தம் போல் எள்ளூம் ஜலமும் விடுவதாக உள்ளது )
தர்ப்பணம்- இடது காலை முட்டி இட்டு தெற்கு முகமாக திரும்பி ஒவ்வொரு தடவையும் வலது கட்டை விரலில் எள்ளை ஒட்டிக்கொண்டு கீழ் கண்ட மந்திரங்கள் சொல்லி கட்டை விரலுக்கும் ஆள் காட்டி விரலுக்கும் நடு
வழியாக ஜலம் விட்டு தர்பணம் செய்யவும் .மேற்படி விரல்கள் தெற்கு பக்கமாகத்தான் இருக்க வேண்டும் என்றூ சாஸ்திரம் சொல்கிறது,
கிழக்கு பக்கமாக உட்கார்ந்து தர்பணம் செய்தால் தெற்கே பித்ரு தீர்த்தம் மாதிரி விடவும்.
உதீரதாம் அவர உத்பராஸஹ உன்மத்ய மாஹா பிதரஹ ஸோம்யாஸஹ அஸூம்ய யூஹு அவ்ருக்கா ருதஞ்ஞா தேவோவஸ்து பிதரோஹ வேஷு----------------கோத்ரான்---------------சர்மணஹ வஸூரூபான் அஸ்மத் பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி.
( சிலர் ஆசாரத்தில் இதை மூன்றூ தடவை செய்வதாக உள்ளது. )>
அங்கீரஸோ ந பிதரஹ நவக்வாஹா அதர்வானஹ ப்ருகவஹ ஸோம்யா ஸஹ- தேஷாம் வயம் ஸூமதெள யஞ்ஞிஞானாம் அபிபத்ரே செள மனஸே ஸ்யாமஹ ----------------கோத்ரான்---------------சர்மனஹ வசுரூபான் அஸ்மத் பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி. 3 தடவை தர்பணம் செய்யவும்
ஆயந்துனஹ பிதரஹ மனோஜவஸ அக்னிஸ் த்வஷ்டாஹா பதிபிஹி தேவயானைஹி அஸ்மின் யஞ்ஞே ஸ்வதயா மதந்து அதிப்ரூ வதந்துமே அவந்தஸ் மான் -----------------கோத்ரான்--------------------சர்மணஹ வஸூரூபான் அஸ்மத் பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி.. 3 தர்பணம்
ஊர்ஜம் வஹந்தி அம்ருதம் க்ருதம் பயஹ கீலாலம் பரிஸ்ருதம் ஸ்வதாஸ்த தர்பயதமே பித்ரூன் _----------------கோத்ராந்---------------சர்மணஹ ருத்ர ரூபான் அஸ்மத்
பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி. என்றூ முன் போல் 3 தடவை தர்பணம் செய்யவும்.
பித்ருப்யஸ் ஸ்வதாப்யஸ் ஸ்வதா நமஹ பிதா மஹேப்யஸ் ஸ்வதாப்யஸ் ஸ்வதா நமஹ ப்ரபிதா மஹேப்யஸ் ஸ்வதாப்யஸ் ஸ்வதா நமஹ அக்ஷீன் பிதரலாபி மதந்த பிதரஹ
அதித்ருபந்த பிதரஹ அபெளம்ருஜந்த பிதரஹ பிதரஸ்ஸூவந்தம் -----------------கோத்ராந்---------------சர்மனஹ ருத்ர ரூபான் அஸ்மத் பிதா மஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.
3 தடவை தர்ப்பணம் செய்யவும்
யே சேஹ பிதரஹ யே சனேஹ யாகும்ஸ்ச வித்ம யாகும் உச ச ப்ரவித்யா
அக்னே தான் வேத்த யதீதே ஜாதவேதஹ ததா ப்ருகும்ஸ்வ தயா மதந்து------------------------கோத்ராந்------------------சர்மனஹ ருத்ர ரூபான் அஸ்மத் பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி 3 தடவை தர்பணம் செய்யவும்
மதுவாதா ருதாயதே மதுக்ஷரந்தி சிந்தவஹ மாத்வீ ந ஸந்தோஷதீஹி------------------------------கோத்ராந்--------------------சர்மனஹ ஆதித்ய ரூபான் அஸ்மத் ப்ரபிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி. 3 தடவை தர்ப்பனம் செய்யவும்.
மது நக்தம் உதோஷஸீ மதுமத் பார்திவகும் ரஜஹ மது தொள அஸ்து ந பிதரஹ ---------------------கோத்ராந்--------------------சர்மணஹ ஆதித்ய ரூபான் அஸ்மத் ப்ரபிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி 3 தடவை தர்பணம் செய்யவும்.
மதுமான் வனஸ்பதிஹி மதுமாகும் அஸ்து ஸூர்யஹ மாத்வீஹி காவோ பவந்துனஹ -----------------கோத்ராந்---------------------சர்மணஹ ஆதித்ய ரூபான் அஸ்மத்
ப்ரபிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி 3 தடவை தர்பணம் செய்.
மாதாவிற்கு ( தாயார் உயிரோடு இருந்தால் அப்பவின் அம்மாவிற்கு ( பிதாமஹி ) என்றூ சொல்லிக்கொள்ளவும்.)
-----------------------கோத்ரா-----------------------நாம்நீ வஸூரூபாஹா மாத்ரு ஸ்வதா நமஸ் தர்பயாமி 3 தடவை தர்பணம் செய்யவும் ( தாயார் இருந்தால் பிதாமஹி என்றூ சொல்லிக்கொள்ளாவும் )
-------------கோத்ரா------------நாம்னீ—ருத்ர ரூபான் பிதாமஹி ஸ்வதா நமஸ் தர்பயாமி 3 தடவை தர்பணம் செய்யவும் ( தாயார் இருந்தால் பிதுஹு பிதாமஹி என்ரூ சொல்லவும்.
--------------கோத்ரா------நாம்நீ ஆதித்ய ரூபான் ப்ரபிதாமஹி ஸ்வதா நமஸ்தர்பயாமி- 3 தடவை செய்யவும்.( தாயார் இருந்தால் பிதுஹு ப்ரபிதாமஹி என்றூ சொல்லவும் )
சிலர் ஆச்சாரத்தில் ஒரு தடவை தான் தர்பணம் செய்கிறார்கள்.
-
. ஞாத அஞ்ஞாத பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி ஒரு தடவை அல்லது 3 தடவை குல ஆச்சார வழக்கப்படி செய்யவும்.
ஊர்ஜம் வஹந்திஹி அம்ருதம் க்ருதம் பயஹ கீலாலம் பரிஸ்றுதம் ஸ்வதாஸ்த தர்பயத மே பித்ரூன் த்ருப்யத த்ருப்யத த்ருப்யதஹ. என்றூ சொல்லவும் 3 அல்லது ஒரு தடவை உங்கள் வீட்டு வழக்கப்படி செய்யவும்.
உபவீதியாகி தேவதாப்யஸ்ச பித்ருப்யஸ்ச மஹாயோகிப்ய ஏவச நமஹ ஸ்வதாயை ஸ்வாஹையை நித்யமேவ நமோ நமஹ என்றூ சொல்லிகொண்டே 3 தடவை ப்ரதக்ஷிணம் செய்யவும்.
பிறகு கை கூப்பி நமோவஹ் பிதரஹ ரஸாய- நமோ வஹ பிதரஹ ஸ்வதாயை நமோ வஹ பிதரஹ மன்யவே நமோ வஹ பிதரஹ கோராய-பிதரஹ நமோ வஹ ய ஏதஸ்மின் லோகேஸ்த-யுஷ்மாகும் ஸ்தேன யே
அஸ்மின் லோகே மாந்தேனு ய ஏதஸ்மின் லோகேஸ்த யூயந்தேஷாம் வசிஷ்ட ஹ பூயாஸ்த யே அஸ்மின் லோகே அஹம் தேஷாம் வசிஷ்டஹ பூயாஸம். என்றூ சொல்லி நமஸ்காரம் செய்யவும். அபிவாதயே கிடையாது.
ஈசானஹ பித்ரு ரூபேன மஹா தேவோ மஹேஸ் வரஹ ப்ரீயந்தாம் பகவான் ஈசஹ பரமாத்மா சதாசிவோம். என்றூ சொல்லி ப்ரார்த்தனை.
ப்ராசீனாவீதி
வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபேப்யஹ அஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹேப்யோ நமஹ. என்றூ சொல்லி எள்ளை கை மறீத்தாற்போல் தர்பத்தின் மேல் போடவும்.
உத்ஸர்ஜனம்_:- பரேத பித்ரஹ ஸோம்யா கம்பீரைஹி பதிபிஹி பூர்வைஹி ப்ரஜாம் அஸ்மப்யம் ததஹ ரயிஞ்ச தீர்காயுத்வஞ்ச சதசாரதஞ்ச அஸ்மாத் கூர்ச்சாத் ஆவாஹிதான் வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபான் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹான் யதாஸ்தானம் ப்ரதிஷ்டாபயாமி. என்றூ சொல்லி கை மறீத்தார் போல் எள்லை போடவும்
சிலர் ஆசாரத்தில் உத்திஷ்டதஹ பிதரஹ ப்ரேத சூராஹா யமஸ்ய பந்தாமந் வேதா புராணம் தத்தாஸ் தஸ்மாசு த்ரவினம் யச்சபத்ரம் ப்ரணோ ப்ரூதாத் பாகதான் தேவதாஸூ என்றூம் உத்ஸர்ஜனம் செய்கிறார்கள்
பிறகு எல்லா தர்பங்கலையும் ஒரே நுனியாக சேர்த்து வலது கையில் நுனி கீழாக இருக்கும்படி வைத்துக் கொண்டு மீதி இருக்கும் எள்லையும் எடுத்துக்கொண்டு ஏஷாம் ந மாதா ந பிதா ந பந்துஹு நான்ய
கோத்ரினஹ தே ஸர்வே த்ருப்தி மாயாந்து மயோத் ஸ்றுஷ்டைஹி குசோதகைஹி த்ருப்யத த்ருப்யத த்ருப்யத என்றூ சொல்லிக்கொண்டு தர்பையின் நுனி வழியாக தர்பணம் செய்த இடத்தில் நிரைய ஜலம் விட
வேண்டியது. தர்பண தாம்பாளத்தில் இருக்கும் தண்ணீரை கால் படாத இடத்தில் கொட்ட வேண்டியது அல்லது வெய்யலிலோ காற்றீலோ சீக்கிரம் உலரும் இடத்தில் கொட்ட வேண்டியது. எள்ளூ முலைக்காத இடத்தில்
போட வேண்டும் .உபவீதியாகி காதில் பவித்ரம் ஆசமனம், பிறகு பவித்ரத்தை அவிழ்த்து விட்டு ஆசமனம் செய்ய வேண்டும். பிறகு தினம் போல் ஸ்நானம் முதலியவற்ரை அநுஷ்டானம் செய்யலாம்.