• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Brahma vagnam

Hello all
please can you advise when to do Brahma Vagnam
Which is the best practice as per vedic scripts ? whether to do after pratha Sandhiyavandanam or Mathyaniga Sandhivandanam ?

Thank you & kindest regards
Srikaanth

Brahma Yagnam - Procedure, Mantras and Details ...​

www.templepurohit.com › brahma-yagnam


Brahma Yagnam - Procedure, Mantras and Details. Brahma Yagna, a nithya karma, is an offering to Devas, Rishis and Pithrus supposed to be done daily.
 
ப்ருஹ்ம யஞ்யம் .


தைத்ரீய ஆரண்யகம் இரண்டாம் ப்ரச்னத்தில் இதன் விவரம் உள்ளது.


கிழக்கு, வடக்கு, வட கிழக்கு இவைகளில் ஒரு திக்கை நோக்கி ச் செய்யலாம்.


ஹோமத்திற்கு பிறகு அல்லது மாத்யானிக ஜபத்திற்கு பிறகோ
தேவ தர்பணத்திற்கு பிறகு, வைஸ்வதேவத்திற்கு பிறகேனும் செய்யலாம்.


வேதம் ஒரு ப்ரஸ்னமோ , சில அனுவாகங்களோ முதல் நாள் விட்டதற்கு மேல் தொடங்கி ஜபிக்க வேண்டும்.


இதற்கு அநத்யயன தினம் பார்க்க வேண்டாம் .தர்ப்பாசனம் அல்லது தடுக்கு கீழே போட்டுக்கொண்டு அதன் மேல் உட்கார்ந்து ஜபிக்கவும். கம்பளத்தில் உட்கார்ந்து சொல்லக்கூடாது.


காலை தவறிப்போய் விட்டால் மாத்யாநிகம், வைஸ்வதேவத்திற்க்கு பின்னும் தான் காலமாகும்.அத்யயனமே தபஸ். தபஸே அத்யயனம். .


அத்யயனம் பண்ணாதவன் புருஷ ஸூக்தத்தையாவது பகவத் த்யானத்துடன் சொல்ல வேன்டும். அல்லது காயத்திரியையாவது பத்து தடவை ஜபிக்க வேண்டும்.


வேத பாராயணம் ஆனதும் இதிகாஸ புராணம் படிக்க வேன்டியது. இந்த யக்ஞத்தில் ப்ருஹ்மம் என்ற வேதமே ஆஹூதி த்ரவ்யமாக ஹோமம் பண்ணபடுகிறது. . அத்யயனமே வஷட் காரமாகும். அதனால் தான் இதற்கு அநத்யயன தோஷமே கிடையாது.


ச்ருதியும் இந்த யக்ஞத்திற்கு மேகமே ஹவிஸ் வைக்கும் பாத்ரம், மின்னலே அக்னி; மழை ஹவிஸ்; இடியே வஷட் காரம்; மேக கர்ஜனை அனுவஷட் காரம்;


வாயுவே சரீரம். அமாவாஸ்யையே ஸ்வஷ்டாகாரம்;


இவைகளை இப்படி அறிந்து மழை பெய்யும் போதும்; இடி இடிக்கும் போதும்;. மேகம் கர்ஜிக்கும் போதும் காற்று வீசும் போதும், அமாவாசையின் போதும்


ஒரு ரிக்கையேனும் ஜபித்தாலும், அல்லது ஸத்யம் தப: என்ற மந்த்ரதையேனும் ஜபித்தாலும் ப்ருஹ்ம யக்ஞ அத்யயன பலனை பெறுகிறான் என்கிறது வாஜஸநேயி ப்ராஹ்மணம்.


தேவதார்ச்சனம், பாராயணம், காம்ய ஜபம், யாகத்திற்கு, வேதாங்கங்களை அப்யசிப்பதற்கு , ப்ருஹ்ம யக்ஞத்திற்கும் அனத்தியயன தோஷமில்லை.


ப்ரதி தினம் ஒரு ப்ரச்னம் சொல்லுபவன் அனத்தியயன தினத்திலும் சொல்லலாம்.. பிறப்பு இறப்பு தீட்டு உள்ள போது மட்டும் சொல்ல வேண்டாம்.


ப்ருஹ்ம யக்ஞத்திர்கு பிறகு ராமாயனம், பாகவதம், பகவத் கீதை தினம் ஒரு அத்யாயமாவது படிக்க வேண்டும்.. இரவிற்குள் செளகரியபட்ட போதாவது படிக்கவும்.


அந்தணர் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் தான் கற்றுக்கொண்ட வேதத்தை தினசரி சிறிதளவாவது சொல்வதற்குத்தான் ப்ருஹ்ம யக்ஞம் என்று பெயர்.


தினசரி காலையில் ஸந்தியாவந்தனம்,ஓளபாசனம் பூஜை முதலிவற்றை முடித்துவிட்டு குரு முகமாக கற்றுக்கொண்ட ஶ்ரீ ருத்ரம், சமகம், புருஷ சூக்தம்,


ஶ்ரீ ஸூக்தம், துர்கா ஸுக்தம், பாக்கிய ஸூக்தம் போன்ற வேத பாகங்களை சிறிதாவது சொல்ல வேண்டும்., அல்லது காயத்ரியாவது சொல்லலாம்


ஆசனத்தின் மீது அமர்ந்து கொன்டு கிழக்கு முகமாக வலது காலை இடது துடை மேல் போட்டுக்கொன்டு .வேதம் சொல்ல வேண்டும்.


வேதம் கற்றவர்கள் முதல் நாள் முடிவடைந்த பகுதியில் தொடங்கி , தொடர்ந்து அடுத்த நாள் சொல்ல வேண்டும்.. இதற்கு பிறகு தேவர்கள், ரிஷிகள், பித்ருக்களுக்கு ஜலத்தால் தர்பணம் செய்ய வேண்டும்.


இதுவே ப்ருஹ்மயக்ஞம் எனப்படும். தேவ, ரிஷி பித்ரு அருளை மிக சுலபமாக பெற்று தரும் இந்த ப்ருஹ்ம யக்ஞ தர்பணம் தினமும் செய்ய வேண்டும்.


க்ருஷ்ண யஜுர் வேதம் தைத்திரீய ஆரண்யகம் சொல்கிறது: உத்தமம் நாககும் ரோஹதி; உத்தம: ஸமாநானாம் பவதி; யாவந்தகும் ஹவா: அக்ஷய்யஞ்சாபபுநர் ம்ருத்யுஞ் ஜயதி; ப்ருஹ்மண: ஸாயுஜ்யம் கச்சதி என்று.


தினமும் ப்ருஹ்மயக்ஞம் செய்பவர் இறந்த பின்னர் ஸ்வர்க்கம் செல்வர்;


இவ்வுலகில் ஜீவித்திருக்கும் வறை தமக்கு சமமானவர்களுக்குள் சிறந்தவராக இருப்பர்;; செல்வம் நிறைந்த பூமி முழுவதும் தானம் செய்த பலனுக்கு அதிகமாகவே பலன் கிடைக்கும்.;


துர் மரணம் வராது; ஸ்வர்க்கத்தை அடைவான்; ப்ருஹ்ம ஸாயுஜ்யம் என்னும் முக்தி அடைவான் என அர்த்தம்.


வேதம் சொல்வது, ப்ருஹ்ம யக்ஞத்தின் முதல் பகுதி... மாத்யானிகம் செய்த பிறகுத்தான் ப்ருஹ்ம யக்ஞ தேவ ரிஷி பித்ரு தர்பணம் செய்ய வேண்டும்.


வேதம் சொல்வதை காலையிலும் செய்யலாம். மாத்யானிகம் செய்த பிறகு வேதம் சொல்லி விட்டு தேவ ரிஷி பித்ரு தர்பணம் செய்யலாம்


.மாத்யானிகத்திற்கு முன்பு தேவ ரிஷி பித்ரு தர்பணம் செய்யக்கூடாது. ப்ருஹ்மசாரி உள்பட அந்தணர் எல்லோரும் தினமும் ப்ருஹ்மயக்ஞம் செய்ய வேண்டும்.





இதனால் மறைந்த முன்னோர்களுக்கு தேவையான ஆஹாரம் கிடைக்கிறது. சந்தோஷ மடைகிறார்கள்.(.யஜுர் வேதம்).


முறையாக நான்கு வேதங்களின் ஆரம்பத்தையும் சொல்லிவிட்டு அதன் முடிவில் தேவ ரிஷி பித்ரு தர்பணம் கரிஷ்யே என்று சொல்லி தர்பணம் செய்கிறோம்.; இவ்விரண்டும் சேர்ந்ததே ப்ருஹ்ம யக்ஞம்.


பித்ருக்கள் என்பவர் பல வகை குழுவாக இருக்கிறார்கள். இவர்களில் நித்ய (திவ்ய) பித்ருக்கள் என்பவர் சிலர்.


தினசரி ஸ்நானம் செய்த பிறகு குடுமி முடியை முன் பக்கமாக விட்டூக்கொன்ட ஜலம் பூமியில் விழுவதை குடிக்கிறார்கள். வஸ்த்ரம் பிழியும் தண்ணீரையும் குடிக்கிறார்கள்.


ப்ருஹயக்ஞம் பித்ரு தர்பண நீரையும் இவர்கள் தான் சாப்பிடுகிறார்கள்.


அமாவாசை முதலிய நாட்களில் அதிவ்ய பித்ருக்களுக்கு தர்பணம்


செய்கிறோம். தந்தை உள்ள இல்லாத எல்லோரும் பூணல் இடம் போட்டுக்கொண்டு ப்ருஹ்மயக்ஞ தர்பணம் செய்யலாம்..


இதனால் தர்பணம் செய்பவருக்கும் அவரின் பெற்றோருக்கும் ஆயுள் அதிக மாகும்.


ப்ருஹ்மோபதேசம் (பூணல் கல்யாணம்) முதல் கடைசி காலம் வரை தினமும் ப்ருஹ்மயக்ஞம் அந்தணர்கள் செய்ய வேண்டும்.


அமாவாசை தர்பணம் செய்த பிறகு ப்ருஹ்மயக்ஞம் செய்ய வேண்டும். ச்ராத்தம் முடிந்த பிறகு பின்ட பித்ரு தர்பணம் செய்த பிறகு பரேஹணி தர்பணம் செய்த பிறகு ப்ரஹ்மயக்ஞம் செய்ய வேண்டும்.


அனத்யயன தினம் என்பது அமாவாசை அதற்கு முந்திய திதி, பிந்திய திதி பெளர்ணமி, இதற்கு முந்திய, பிந்திய திதிகள்,க்ருஷ்ண பக்ஷ அஷ்டமி ஆகிய எட்டு நாட்களில் புதிதாக வேதம் கற்றுக்கொள்ளக்கூடாது.


ப்ருஹ்மயக்ஞத்தில் கூறப்படும் ஸோம பித்ருமான் முதலான பித்ருக்கள் நித்ய பித்ருக்கள் ஆவார்கள். ப்ருஹ்மசாரி உள்பட பெற்றோர்கள் இருப்பவர்களும் தர்பணம் செய்யலாம்.


ஆசார பூஷணம் பக்கம் 168ல் அபஸவ்யம் த்விஜாக்ர்யாணாம் பித்ர்யே ஸர்வத்ர கீர்த்திதம் ஆப்ரகோஷ்டந்து கர்தவ்யம் மாதாபித்ரோஸ்து ஜீவதோ:


என்ற சாஸ்த்ர வாக்யபடி , தாய் தந்தை யுள்ளவர்கள் ப்ருஹ்ம யக்ஞம் போன்ற கர்மாக்களில் , பித்ருக்களுக்கு தர்பணம் செய்யும்போது , பூணலை இடமாக போட்டுக்கொள்ள வேண்டும்.


ஸ்ரீ வத்ஸ ஸோம தேவ சர்மா புத்தகத்திலும் அமாவாசை தர்ப்பணம் புத்தகத்திலும் தந்தை உள்ளவர்களும் ப்ருஹ்ம யக்ய பித்ரு தர்ப்பணம் செய்ய வேண்டும் என்று எழுதி உள்ளார்.


ப்ருஹ்ம ஸ்ரீ நன்னிலம் ராஜ கோபால கணபாடிகள் ஸந்தேஹ நிவாரணி புத்தகத்திலும் தந்தை உள்ளவர் ப்ருஹ்ம யக்ய த்தில் பித்ரு தர்ப்பணம் செய்யலாம் என்று எழுதி இருக்கிறார்.


தந்தை உள்ளவர் முழுவதும் ப்ராசீனாவீதியில் செய்ய வேண்டும். தந்தை உள்ளவர் பாதி ப்ராசீனாவீதி போட்டுக்கொண்டு செய்ய வேண்டியது .


ஆவணி அவிட்டம் அன்று மஹா சங்கல்பம் செய்யும் போது சொல்லும் நவானாம் நவவிதானாம் என்று சொல்லும் பாபங்கள். பின்வருமாறு.




விஷ்ணு: மனுஷ்யனுக்கு காமம், கோபம், பேராசை என்ற மூன்று சத்ருக்கள். அதற்கு வசமானவன் மஹா பாதகம், அதிபாதகம், ஸம பாதகம், உப பாதகம், ஸங்கீரண கரணம், மலிணிகரணம், அபாத்ரீ கரணம், ஜாதிப்ரம்ச கரணம், ப்ரகீர்ணகம். என்ற ஒன்பது விதமான பாப கர்யங்களை செய்கிறான்.




மஹா பாதகங்கள். : மனு சொல்கிறார்: ப்ராஹ்மணர்களை கொன்றது; கள் குடித்தது, ப்ராஹ்மண தங்கத்தை திருடியது; குரு பத்னியை கெடுத்தது. இவர்களுடன் நண்பர்களாக இருப்பது...




அதி பாதகம்: யமன்: தாயின் சஹோதரி, தாயின் தோழி, அப்பாவின் சகோதரி, மாமாவின் பத்னி, மாமியார், பெண், சஹோதரி, இவர்களை கெடுத்தவன் அதி பாதகம் செய்தவன் ஆகிறான். நீசணை புணர்வது, கர்பத்தை நசிப்பது, கணவனை கொல்வது அதிபாதகம். ஆகும்.




சம பாதகம்;==பெரியோர்களை நிந்திப்பது, வேதத்தை நிந்திப்பது,நண்பர்களை ஹிம்சிப்பது., படித்த வேதத்தை மறப்பது. இவை ப்ரஹ்ம ஹத்திக்கு சமமான பாபங்கள்.








ஸம பாதகம்:== வெண்கல பாத்திரத்தில் இளநீரை விட்டு குடிப்பது, பசும்பாலில் உப்பு கலந்து சாப்பிடுவது வண்ணான் தோய்கின்ற ஜலத்தில் ஸ்னானம் செய்வது.;; தாமிர(செம்பு) பாத்திரத்தில் பால், தயிர் சாப்பிடுவது. கள் குடிப்பதற்கு சமமானது.




பிற்காலத்தில் திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என்று கொடுக்கப்பட்டதை அபகரிப்பது., பூமி, வைரம், ரத்தினம். இவைகளை அபகரிப்பதும் தங்கத்தை திருடின பாபத்திற்கு சமமாகும்.




மனு:= தன் பெண்களிடத்திலும் , சண்டாள ஸ்த்ரீயிடத்திலும் நண்பன், புத்ரன் இவர்களுடைய பத்னியிடத்திலும் எவன் கெட்ட கார்யங்களையும் செய்கிறானோ அவன் செய்யும் இந்த பாபம் குரு பத்னியை கெடுத்த பாபத்திற்கு ஸமமானது. புத்தி பூர்வகமாக செய்வது அதிபாதகமாக எடுத்து க்கொள்ளப்படும்.




உப பாதகங்கள்:--- மனு:-- பசு வதை, வேதம் தெறியாதவனுக்கு யாகம் செய்து வைப்பது. ஆசார்யன், தாய், தந்தை, வேதம், அக்னி ,மகன் இவர்களை த்யாகம் செய்வது.




அண்ணன் கல்யாணம் செய்து கொள்ளாமல் தம்பி கல்யாணம், செய்து கொண்டு இருப்பது, அண்ணாவிற்கு பரிவித்தி என்ற தோஷம், தம்பிக்கு பரிவேதனம் என்பது தோஷம்,




. இவ்விருவர்களுக்கு கன்யா தானம் செய்வது, அவர்களுக்கு கல்யாணம் செய்து வைப்பது. கன்னிகையை கெடுப்பது, வட்டியினால் ஜீவிப்பது. ப்ருஹ்மசாரியினுடைய விஷய ஸேவனம், ,




குளம், புஷ்ப தோட்டம், பத்னி, புத்ரன் இவர்களை விற்பது, உசிதமான காலத்தில் உபநயனம் முதலியவை செய்யாமல் இருப்பது, ,




சிற்றப்பா, மாமா இவர்களை அனுசரிக்காமல் இருப்பது., சம்பளம் பேசிக்கொண்டு வேதம் வேதாந்தம் சொல்லிக்கொடுப்பது,& //படிப்பது,




விற்ககூடாத எள், முதலியவற்றை விற்பது; கஜானாவிற்கு ராஜாதிகாரத்தை பெற்ற அதிகாரியாக இருப்பது; மிஷின்களை ஓட்டுவது; ஒளஷதிகளை கிள்ளுவது. ஸ்த்ரீகளை வைத்து ஜீவனம் செய்வது,




பிறறை கெடுக்க பூஜை செய்வது மந்திரங்களினால் வசீகரணம் செய்வது; விறகை உத்தேசித்து பச்சை மரத்தை வெட்டுவது; , தனக்காக சமைப்பது, சாஸ்திரத்தினால் நிந்திக்கபட்டவன் வீட்டில் அன்னம் சாப்பிடுவது.




. அதிகாரியாக இருந்து அக்னிஹோத்ரம் செய்யாமல் இருப்பது, தங்கத்தை தவிற உயர்ந்த பொருட்களை திருடுவது, வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்காமல் இருப்பது; ; ம்லேச்ச சாஸ்திரத்தை வாசிப்பது;




, பாட்டு கூத்துக்களில் ஈடுபடுவது. தான்யம், பசுக்கள் இவைகளை திருடுவது. , குடி பழக்கம், பர ஸ்த்ரீ கமனம், மற்றவர்களை ஹிம்சிப்பது இவைகள் தனித்தனியாக உப பாதகங்கள் எனப்படும்.




ஸங்கரீகரணங்கள்:-- கழுதை, நாய், ஒட்டகம், மான், யானை, ஆடு, எருமை, மீன், பாம்பு இவைகளை வதம் செய்வது ஸங்கரீகரண பாதகமாகும்.




மலிணி கரணங்கள்;--க்ருமிகள் புழுக்கள்; பறவைகள்; இவைகளை ஹிம்சிப்பது; கள் கலந்த உணவை சாப்பிடுவது; பழம், விறகு, புஷ்பம் இவைகளை திருடுவது, தைர்யமில்லாமல் இருப்பது இவைகள் மலிணிகரண பாதகங்கள் ஆகும்.




அபாத்ரீகரணங்கள்:--,அனுஷ்டானம் இல்லாதவர்களிடமிருந்து பணம், காசு வாங்குவது; பண்டங்களை விற்பது, , இதரர்களை சேவிப்பது; பொய் பேசுவது இவைகள் எல்லாம் அபாத்ரீ கரண பாதகங்களாகும்.




ஜாதிப்ரம்ச கரணங்கள்: ப்ராம்மனர்களை காயப்படுத்தி துக்க பட செய்வது, நுகரக்கூடாத வெங்காயம்,பூண்டு, கள்ளு இவைகளை நுகர்வது, புருஷனிடத்தில் தப்பாக நடப்பது, இவைகள் ஜாதி ப்ரம்சகரண பாதகங்கள் ஆகும்.




தெரிந்து செய்த பாபங்களுக்கு ப்ராயச்சித்தம் கிடையாது. தெரியாமல் செய்த பாபங்களுக்கு மட்டும் ப்ராயஸ்சித்தம் உண்டு
 
This is yajur vedam aapasthampa suthra brahma yagyam.

யஜுர் வேத ஆபஸ்தம்ப ப்ரம்ஹயக்ஞம்

(நெற்றிக்கு இட்டுக் கொண்டு செய்யவும்.).


ஆசமனம். அச்யுதாய நமஹ; அனந்தாய நமஹ; கோவிந்தாய நமஹ.

கேசவா, நாராயண; மாதவா; கோவிந்தா விஷ்ணு; மது ஸுதன. ;.த்ரிவிக்ரம. வாமானா ஶ்ரீதரா; ஹ்ரீஷீகேசா பத்மநாபா; தாமோதரா..

சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர்புஜம் ப்ரஸன்ன வதநம் த்யாயேத் ஸர்வ விக்ன உபஶாந்தயே..


ஓம் பூ; ஓம் புவஹ; ஓகும் ஸுவஹ; ஓம் மஹஹ ;ஓம் ஜனஹ ஓம் தபஹ; ஓகும் சத்யம். ஓம் தத்ஸ விதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீ மஹீ தி யோயோனஹ ப்ரசோதயாத். ஓமாபோ ஜ்யோதிரஸோ அம்ருதம் ப்ரஹ்மா ஓம் பூர்புவஸுவரோம்.


மமோ பாத்த ஸமஸ்த துரிதயக்* ஷயத்துவாரா ஶ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் ப்ரம்ஹயக்ஞம் கரிஷ்யே .ப்ரும்ஹ யக்ஞேன யக்*ஷயே .வித்யுதஸி வித்யமே பாப்மாந ம்ருதாத் ஸத்யமுபைமீ.

தீர்தத்தினால் கைகளை ஸுத்தம் செய்து கொள்ளவும்..

பிறகு வலது துடையில் வலது கை மேலாகவும் இடது கை கீழாகவும் கைகளை வைத்து கொண்டு மந்த்ரத்தை சொல்லவும்.
மந்த்ரம்.
ஓம் பூ: தத்ஸ விதுர்வரேண்யம்
ஓம்புவ: பர்கோ தேவஸ்ய தீ மஹீ,
ஓகும் ஸுவ: தியோயோந: ப்ரசோதயாத்.


ஓம்பூ: தத்ஸவிதுர் வரேண்யம் ,பர்கோ தேவஸ்ய தீமஹி
ஓம்புவ: தியோயோந: ப்ரசோதயாத்.,


ஓகும் ஸுவ: தத்ஸ விதுர் வரேண்யம், பர்கோ தேவஸ்ய தீ மஹீ தியோயோனஹ ப்ரசோதயாத்.


ஹரி:ஓம் அக்னிமீளே புரோஹிதம் ,யக்ஞஸ்ய தேவம் ரித்விஜம் ஹோதாரம் ரத்ன தாதமம் ஹரி:ஓம்.


ஹரி::ஓம். இஷேத்வா ஊர்ஜேத்வா வாயவஸ்த உபாயவஸ்த தேவோவ:: ஸவிதா ப்ரார்ப்யது ஸ்ரேஷ்டத மாய கர்மணே ஹரி:ஓம்.

ஹரி:ஓம் அக்ன ஆயாஹி வீதயே க்ருணான: ஹவ்யதாதயே நிஹோதா ஸத்ஸி பர்ஹிஷி ஹரி::ஓம்.

ஹரி::ஓம் ஸந்நோ தேவீ ரபிஷ்டயே ஆபோ பவந்து பீதயே ஸம்யோ: அபிஸ்ரவந்துந: ஹரி: ஓம் ஹரி:ஓம்.

ஒரு உத்திரிணி தீர்த்தம் கையில் எடுத்து கொண்டு . கீழ் கண்ட மந்த்ரம் சொல்லி தலையை சுற்றவும். ஓம் பூர்புவஸ்ஸுவஹ ஸத்யம் தபஹ ஸ்ரத்தாயாம் ஜுஹோமி.

இரு கைகளையும் கூப்பிக்கொண்டு கீழ் கண்ட மந்திரத்தை மூண்று தடவை சொல்லவும்.

ஓம் நமோ ப்ரம்மணே நமோ அஸ்து அக்னயே நம: ப்ருதிவ்யை
நம:ஓஷதீப்ய: நமோ வாசே நமோ வாசஸ்பதயே நமோ விஷ்ணவே ப்ருஹதே கரோமி.

கீழ் கண்ட மந்த்ரம் சொல்லி தீர்த்தத்தினால் கைகளை சுத்தம் செய்து கொள்ளவும்.
வ்ருஷ்டிரஸி வ்ருஸ்சமே பாப்மான ம்ருதாத் ஸத்ய முபாகாம்


தேவ ரிஷி பித்ரு தர்ப்பணம் கரிஷ்யே.( தேவ தீர்த்தம்)

உப வீதி--------பூணல் வலம். நுனி விரல் வழியாக தீர்த்தம் விடவும்.

ப்ரும்மா தயோ யே தேவா:
தான் தேவான் தர்பயாமி.
ஸர்வான் தேவான் தர்பயாமி.

ஸர்வ தேவ கணான் தர்பயாமி.
ஸர்வ தேவ பத்னீஸ் தர்பயாமி.
ஸர்வ தேவ கண பத்னீஸ் தர்பயாமி.

நிவீதி…..பூணல் மாலையாக போட்டுக் கொள்ளவும்.( ரிஷி தீர்த்தம்)
சுண்டி விரல் அடி பக்கமாக தண்ணீர் விடவும்.இரு தடவைகள்.

க்ருஷ்ண த்வை பாய நாதாய: யே ரிஷய:
தான் ரிஷீம்ஸ் தர்பயாமி
ஸர்வான் ரிஷீம்ஸ் தர்பயாமி.
ஸர்வ ரிஷி கணாம்ஸ் தர்பயாமி
ஸர்வ ரிஷி பத்னீஸ் தர்பயாமி.

ஸர்வ ரிஷி கண பத்னீஸ் தர்பயாமி.
ப்ரஜாபதிம் காண்ட ரிஷிம் தர்பயாமி.
ஸோமம் காண்ட ரிஷிம் தர்பயாமி

அக்னீம் காண்ட ரிஷிம் தர்பயாமி.
விஸ்வான் தேவான் காண்ட ரிஷீன் தர்பயாமி.


உப வீதி-----பூணல் வலம். நுனி விரல்களால் தீர்த்தம் விடவும்.

ஸாகும் ஹிதீ: தேவதா: உபநிஷத: தர்பயாமி.
யாக்ஞிகீ: தேவதா: உபநிஷத; தர்பயாமி.

வாருணீ: தேவதா: உபநிஷத: தர்பயாமி.
ஹவ்ய வாஹம் தர்பயாமி.

நிவீதி-----பூணல் மாலை. சுண்டி விரல் அடி பக்கமாக தீர்த்தம் விடவும்.

விஸ்வான் தேவான் காண்ட ரிஷீன் தர்பயாமி.

மணிக்கட்டு வழியாக தர்ப்பணம்.
ப்ரும்மாணம் ஸ்வயம்புவம் தர்பயாமி.

சுன்டி விரல் அடி பக்கம் தீர்த்தம்விடவும்.

விஸ்வான் தேவான் காண்ட ரிஷீன் தர்பயாமி
அருணான் காண்ட ரிஷீன் தர்பயாமி
ஸதஸஸ்பதீம் தர்பயாமி.

உபவீதி பூணல் வலம் நுனி விரலால் தீர்த்த விடவும்.

ரிக் வேதம் தர்பயாமி
யஜுர் வேதம் தர்பயாமி
ஸாம வேதம் தர்பயாமி

அதர்வண வேதம் தர்பயாமி.
இதிஹாஸ புராணம் தர்பயாமி.
கல்பம் தர்பயாமி.


ப்ராசீணாவீதி (பூணல் இடம்.) கட்டை விரலுக்கும் ஆள் காட்டி விரலுக்கும் மத்ய பாகத்தால் தீர்த்தம் விடவும். மூன்று தடவைகள். (பித்ரு தீர்த்தம்)

ஸோம: பித்ருமான் யம:அங்கிரஸ்வான் அக்னி:கவ்ய வாஹணாதய:யே பிதர:
தான் பித்ரூன் தர்பயாமி.
ஸர்வான் பித்ரூன் தர்பயாமி.

ஸர்வ பித்ரு கணான் தர்பயாமி.
ஸர்வ பித்ரூ பத்னீஸ் தர்பயாமி
ஸர்வ பித்ரூ கண பத்னீஸ் தர்பயாமி.

ஊர்ஜம் வஹந்தி: அம்ருதம் க்ருதம் பயஹ கீலாலம் பரிஸ்ருதம் ஸ்வதாஸ்த தர்பயதமே பித்ரூன் த்ருப்யத, த்ருப்யத,த்ருப்யத:

ஆ ப்ரும்ம ஸ்தம்ப பர்யந்தம் ஜகத் த்ருப்யது :என்று சொல்லி பூமியில் தீர்த்தம் விடவும். மணிக்கட்டு வழியாக. (ப்ருஹ்ம தீர்த்தம்)

உபவீதி ஆசமனம்.
காயேன வாசா மனஸேந்த்ரியைர்வா புத்யாத் மனாவா ப்ரக்ருதே ஸ்பாவாத் கரோமி யத்யத் ஸகலம் பரஸ்மை ஶ்ரீ மந் நாராயணாயேதி ஸமர்பயாமி..
ஓம் தத்ஸத்
 
ப்ருஹ்ம யஞ்யம் .


தைத்ரீய ஆரண்யகம் இரண்டாம் ப்ரச்னத்தில் இதன் விவரம் உள்ளது.


கிழக்கு, வடக்கு, வட கிழக்கு இவைகளில் ஒரு திக்கை நோக்கி ச் செய்யலாம்.


ஹோமத்திற்கு பிறகு அல்லது மாத்யானிக ஜபத்திற்கு பிறகோ
தேவ தர்பணத்திற்கு பிறகு, வைஸ்வதேவத்திற்கு பிறகேனும் செய்யலாம்.


வேதம் ஒரு ப்ரஸ்னமோ , சில அனுவாகங்களோ முதல் நாள் விட்டதற்கு மேல் தொடங்கி ஜபிக்க வேண்டும்.


இதற்கு அநத்யயன தினம் பார்க்க வேண்டாம் .தர்ப்பாசனம் அல்லது தடுக்கு கீழே போட்டுக்கொண்டு அதன் மேல் உட்கார்ந்து ஜபிக்கவும். கம்பளத்தில் உட்கார்ந்து சொல்லக்கூடாது.


காலை தவறிப்போய் விட்டால் மாத்யாநிகம், வைஸ்வதேவத்திற்க்கு பின்னும் தான் காலமாகும்.அத்யயனமே தபஸ். தபஸே அத்யயனம். .


அத்யயனம் பண்ணாதவன் புருஷ ஸூக்தத்தையாவது பகவத் த்யானத்துடன் சொல்ல வேன்டும். அல்லது காயத்திரியையாவது பத்து தடவை ஜபிக்க வேண்டும்.


வேத பாராயணம் ஆனதும் இதிகாஸ புராணம் படிக்க வேன்டியது. இந்த யக்ஞத்தில் ப்ருஹ்மம் என்ற வேதமே ஆஹூதி த்ரவ்யமாக ஹோமம் பண்ணபடுகிறது. . அத்யயனமே வஷட் காரமாகும். அதனால் தான் இதற்கு அநத்யயன தோஷமே கிடையாது.


ச்ருதியும் இந்த யக்ஞத்திற்கு மேகமே ஹவிஸ் வைக்கும் பாத்ரம், மின்னலே அக்னி; மழை ஹவிஸ்; இடியே வஷட் காரம்; மேக கர்ஜனை அனுவஷட் காரம்;


வாயுவே சரீரம். அமாவாஸ்யையே ஸ்வஷ்டாகாரம்;


இவைகளை இப்படி அறிந்து மழை பெய்யும் போதும்; இடி இடிக்கும் போதும்;. மேகம் கர்ஜிக்கும் போதும் காற்று வீசும் போதும், அமாவாசையின் போதும்


ஒரு ரிக்கையேனும் ஜபித்தாலும், அல்லது ஸத்யம் தப: என்ற மந்த்ரதையேனும் ஜபித்தாலும் ப்ருஹ்ம யக்ஞ அத்யயன பலனை பெறுகிறான் என்கிறது வாஜஸநேயி ப்ராஹ்மணம்.


தேவதார்ச்சனம், பாராயணம், காம்ய ஜபம், யாகத்திற்கு, வேதாங்கங்களை அப்யசிப்பதற்கு , ப்ருஹ்ம யக்ஞத்திற்கும் அனத்தியயன தோஷமில்லை.


ப்ரதி தினம் ஒரு ப்ரச்னம் சொல்லுபவன் அனத்தியயன தினத்திலும் சொல்லலாம்.. பிறப்பு இறப்பு தீட்டு உள்ள போது மட்டும் சொல்ல வேண்டாம்.


ப்ருஹ்ம யக்ஞத்திர்கு பிறகு ராமாயனம், பாகவதம், பகவத் கீதை தினம் ஒரு அத்யாயமாவது படிக்க வேண்டும்.. இரவிற்குள் செளகரியபட்ட போதாவது படிக்கவும்.


அந்தணர் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் தான் கற்றுக்கொண்ட வேதத்தை தினசரி சிறிதளவாவது சொல்வதற்குத்தான் ப்ருஹ்ம யக்ஞம் என்று பெயர்.


தினசரி காலையில் ஸந்தியாவந்தனம்,ஓளபாசனம் பூஜை முதலிவற்றை முடித்துவிட்டு குரு முகமாக கற்றுக்கொண்ட ஶ்ரீ ருத்ரம், சமகம், புருஷ சூக்தம்,


ஶ்ரீ ஸூக்தம், துர்கா ஸுக்தம், பாக்கிய ஸூக்தம் போன்ற வேத பாகங்களை சிறிதாவது சொல்ல வேண்டும்., அல்லது காயத்ரியாவது சொல்லலாம்


ஆசனத்தின் மீது அமர்ந்து கொன்டு கிழக்கு முகமாக வலது காலை இடது துடை மேல் போட்டுக்கொன்டு .வேதம் சொல்ல வேண்டும்.


வேதம் கற்றவர்கள் முதல் நாள் முடிவடைந்த பகுதியில் தொடங்கி , தொடர்ந்து அடுத்த நாள் சொல்ல வேண்டும்.. இதற்கு பிறகு தேவர்கள், ரிஷிகள், பித்ருக்களுக்கு ஜலத்தால் தர்பணம் செய்ய வேண்டும்.


இதுவே ப்ருஹ்மயக்ஞம் எனப்படும். தேவ, ரிஷி பித்ரு அருளை மிக சுலபமாக பெற்று தரும் இந்த ப்ருஹ்ம யக்ஞ தர்பணம் தினமும் செய்ய வேண்டும்.


க்ருஷ்ண யஜுர் வேதம் தைத்திரீய ஆரண்யகம் சொல்கிறது: உத்தமம் நாககும் ரோஹதி; உத்தம: ஸமாநானாம் பவதி; யாவந்தகும் ஹவா: அக்ஷய்யஞ்சாபபுநர் ம்ருத்யுஞ் ஜயதி; ப்ருஹ்மண: ஸாயுஜ்யம் கச்சதி என்று.


தினமும் ப்ருஹ்மயக்ஞம் செய்பவர் இறந்த பின்னர் ஸ்வர்க்கம் செல்வர்;


இவ்வுலகில் ஜீவித்திருக்கும் வறை தமக்கு சமமானவர்களுக்குள் சிறந்தவராக இருப்பர்;; செல்வம் நிறைந்த பூமி முழுவதும் தானம் செய்த பலனுக்கு அதிகமாகவே பலன் கிடைக்கும்.;


துர் மரணம் வராது; ஸ்வர்க்கத்தை அடைவான்; ப்ருஹ்ம ஸாயுஜ்யம் என்னும் முக்தி அடைவான் என அர்த்தம்.


வேதம் சொல்வது, ப்ருஹ்ம யக்ஞத்தின் முதல் பகுதி... மாத்யானிகம் செய்த பிறகுத்தான் ப்ருஹ்ம யக்ஞ தேவ ரிஷி பித்ரு தர்பணம் செய்ய வேண்டும்.


வேதம் சொல்வதை காலையிலும் செய்யலாம். மாத்யானிகம் செய்த பிறகு வேதம் சொல்லி விட்டு தேவ ரிஷி பித்ரு தர்பணம் செய்யலாம்


.மாத்யானிகத்திற்கு முன்பு தேவ ரிஷி பித்ரு தர்பணம் செய்யக்கூடாது. ப்ருஹ்மசாரி உள்பட அந்தணர் எல்லோரும் தினமும் ப்ருஹ்மயக்ஞம் செய்ய வேண்டும்.





இதனால் மறைந்த முன்னோர்களுக்கு தேவையான ஆஹாரம் கிடைக்கிறது. சந்தோஷ மடைகிறார்கள்.(.யஜுர் வேதம்).


முறையாக நான்கு வேதங்களின் ஆரம்பத்தையும் சொல்லிவிட்டு அதன் முடிவில் தேவ ரிஷி பித்ரு தர்பணம் கரிஷ்யே என்று சொல்லி தர்பணம் செய்கிறோம்.; இவ்விரண்டும் சேர்ந்ததே ப்ருஹ்ம யக்ஞம்.


பித்ருக்கள் என்பவர் பல வகை குழுவாக இருக்கிறார்கள். இவர்களில் நித்ய (திவ்ய) பித்ருக்கள் என்பவர் சிலர்.


தினசரி ஸ்நானம் செய்த பிறகு குடுமி முடியை முன் பக்கமாக விட்டூக்கொன்ட ஜலம் பூமியில் விழுவதை குடிக்கிறார்கள். வஸ்த்ரம் பிழியும் தண்ணீரையும் குடிக்கிறார்கள்.


ப்ருஹயக்ஞம் பித்ரு தர்பண நீரையும் இவர்கள் தான் சாப்பிடுகிறார்கள்.


அமாவாசை முதலிய நாட்களில் அதிவ்ய பித்ருக்களுக்கு தர்பணம்


செய்கிறோம். தந்தை உள்ள இல்லாத எல்லோரும் பூணல் இடம் போட்டுக்கொண்டு ப்ருஹ்மயக்ஞ தர்பணம் செய்யலாம்..


இதனால் தர்பணம் செய்பவருக்கும் அவரின் பெற்றோருக்கும் ஆயுள் அதிக மாகும்.


ப்ருஹ்மோபதேசம் (பூணல் கல்யாணம்) முதல் கடைசி காலம் வரை தினமும் ப்ருஹ்மயக்ஞம் அந்தணர்கள் செய்ய வேண்டும்.


அமாவாசை தர்பணம் செய்த பிறகு ப்ருஹ்மயக்ஞம் செய்ய வேண்டும். ச்ராத்தம் முடிந்த பிறகு பின்ட பித்ரு தர்பணம் செய்த பிறகு பரேஹணி தர்பணம் செய்த பிறகு ப்ரஹ்மயக்ஞம் செய்ய வேண்டும்.


அனத்யயன தினம் என்பது அமாவாசை அதற்கு முந்திய திதி, பிந்திய திதி பெளர்ணமி, இதற்கு முந்திய, பிந்திய திதிகள்,க்ருஷ்ண பக்ஷ அஷ்டமி ஆகிய எட்டு நாட்களில் புதிதாக வேதம் கற்றுக்கொள்ளக்கூடாது.


ப்ருஹ்மயக்ஞத்தில் கூறப்படும் ஸோம பித்ருமான் முதலான பித்ருக்கள் நித்ய பித்ருக்கள் ஆவார்கள். ப்ருஹ்மசாரி உள்பட பெற்றோர்கள் இருப்பவர்களும் தர்பணம் செய்யலாம்.


ஆசார பூஷணம் பக்கம் 168ல் அபஸவ்யம் த்விஜாக்ர்யாணாம் பித்ர்யே ஸர்வத்ர கீர்த்திதம் ஆப்ரகோஷ்டந்து கர்தவ்யம் மாதாபித்ரோஸ்து ஜீவதோ:


என்ற சாஸ்த்ர வாக்யபடி , தாய் தந்தை யுள்ளவர்கள் ப்ருஹ்ம யக்ஞம் போன்ற கர்மாக்களில் , பித்ருக்களுக்கு தர்பணம் செய்யும்போது , பூணலை இடமாக போட்டுக்கொள்ள வேண்டும்.


ஸ்ரீ வத்ஸ ஸோம தேவ சர்மா புத்தகத்திலும் அமாவாசை தர்ப்பணம் புத்தகத்திலும் தந்தை உள்ளவர்களும் ப்ருஹ்ம யக்ய பித்ரு தர்ப்பணம் செய்ய வேண்டும் என்று எழுதி உள்ளார்.


ப்ருஹ்ம ஸ்ரீ நன்னிலம் ராஜ கோபால கணபாடிகள் ஸந்தேஹ நிவாரணி புத்தகத்திலும் தந்தை உள்ளவர் ப்ருஹ்ம யக்ய த்தில் பித்ரு தர்ப்பணம் செய்யலாம் என்று எழுதி இருக்கிறார்.


தந்தை உள்ளவர் முழுவதும் ப்ராசீனாவீதியில் செய்ய வேண்டும். தந்தை உள்ளவர் பாதி ப்ராசீனாவீதி போட்டுக்கொண்டு செய்ய வேண்டியது .


ஆவணி அவிட்டம் அன்று மஹா சங்கல்பம் செய்யும் போது சொல்லும் நவானாம் நவவிதானாம் என்று சொல்லும் பாபங்கள். பின்வருமாறு.




விஷ்ணு: மனுஷ்யனுக்கு காமம், கோபம், பேராசை என்ற மூன்று சத்ருக்கள். அதற்கு வசமானவன் மஹா பாதகம், அதிபாதகம், ஸம பாதகம், உப பாதகம், ஸங்கீரண கரணம், மலிணிகரணம், அபாத்ரீ கரணம், ஜாதிப்ரம்ச கரணம், ப்ரகீர்ணகம். என்ற ஒன்பது விதமான பாப கர்யங்களை செய்கிறான்.




மஹா பாதகங்கள். : மனு சொல்கிறார்: ப்ராஹ்மணர்களை கொன்றது; கள் குடித்தது, ப்ராஹ்மண தங்கத்தை திருடியது; குரு பத்னியை கெடுத்தது. இவர்களுடன் நண்பர்களாக இருப்பது...




அதி பாதகம்: யமன்: தாயின் சஹோதரி, தாயின் தோழி, அப்பாவின் சகோதரி, மாமாவின் பத்னி, மாமியார், பெண், சஹோதரி, இவர்களை கெடுத்தவன் அதி பாதகம் செய்தவன் ஆகிறான். நீசணை புணர்வது, கர்பத்தை நசிப்பது, கணவனை கொல்வது அதிபாதகம். ஆகும்.




சம பாதகம்;==பெரியோர்களை நிந்திப்பது, வேதத்தை நிந்திப்பது,நண்பர்களை ஹிம்சிப்பது., படித்த வேதத்தை மறப்பது. இவை ப்ரஹ்ம ஹத்திக்கு சமமான பாபங்கள்.








ஸம பாதகம்:== வெண்கல பாத்திரத்தில் இளநீரை விட்டு குடிப்பது, பசும்பாலில் உப்பு கலந்து சாப்பிடுவது வண்ணான் தோய்கின்ற ஜலத்தில் ஸ்னானம் செய்வது.;; தாமிர(செம்பு) பாத்திரத்தில் பால், தயிர் சாப்பிடுவது. கள் குடிப்பதற்கு சமமானது.




பிற்காலத்தில் திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என்று கொடுக்கப்பட்டதை அபகரிப்பது., பூமி, வைரம், ரத்தினம். இவைகளை அபகரிப்பதும் தங்கத்தை திருடின பாபத்திற்கு சமமாகும்.




மனு:= தன் பெண்களிடத்திலும் , சண்டாள ஸ்த்ரீயிடத்திலும் நண்பன், புத்ரன் இவர்களுடைய பத்னியிடத்திலும் எவன் கெட்ட கார்யங்களையும் செய்கிறானோ அவன் செய்யும் இந்த பாபம் குரு பத்னியை கெடுத்த பாபத்திற்கு ஸமமானது. புத்தி பூர்வகமாக செய்வது அதிபாதகமாக எடுத்து க்கொள்ளப்படும்.




உப பாதகங்கள்:--- மனு:-- பசு வதை, வேதம் தெறியாதவனுக்கு யாகம் செய்து வைப்பது. ஆசார்யன், தாய், தந்தை, வேதம், அக்னி ,மகன் இவர்களை த்யாகம் செய்வது.




அண்ணன் கல்யாணம் செய்து கொள்ளாமல் தம்பி கல்யாணம், செய்து கொண்டு இருப்பது, அண்ணாவிற்கு பரிவித்தி என்ற தோஷம், தம்பிக்கு பரிவேதனம் என்பது தோஷம்,




. இவ்விருவர்களுக்கு கன்யா தானம் செய்வது, அவர்களுக்கு கல்யாணம் செய்து வைப்பது. கன்னிகையை கெடுப்பது, வட்டியினால் ஜீவிப்பது. ப்ருஹ்மசாரியினுடைய விஷய ஸேவனம், ,




குளம், புஷ்ப தோட்டம், பத்னி, புத்ரன் இவர்களை விற்பது, உசிதமான காலத்தில் உபநயனம் முதலியவை செய்யாமல் இருப்பது, ,




சிற்றப்பா, மாமா இவர்களை அனுசரிக்காமல் இருப்பது., சம்பளம் பேசிக்கொண்டு வேதம் வேதாந்தம் சொல்லிக்கொடுப்பது,& //படிப்பது,




விற்ககூடாத எள், முதலியவற்றை விற்பது; கஜானாவிற்கு ராஜாதிகாரத்தை பெற்ற அதிகாரியாக இருப்பது; மிஷின்களை ஓட்டுவது; ஒளஷதிகளை கிள்ளுவது. ஸ்த்ரீகளை வைத்து ஜீவனம் செய்வது,




பிறறை கெடுக்க பூஜை செய்வது மந்திரங்களினால் வசீகரணம் செய்வது; விறகை உத்தேசித்து பச்சை மரத்தை வெட்டுவது; , தனக்காக சமைப்பது, சாஸ்திரத்தினால் நிந்திக்கபட்டவன் வீட்டில் அன்னம் சாப்பிடுவது.




. அதிகாரியாக இருந்து அக்னிஹோத்ரம் செய்யாமல் இருப்பது, தங்கத்தை தவிற உயர்ந்த பொருட்களை திருடுவது, வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்காமல் இருப்பது; ; ம்லேச்ச சாஸ்திரத்தை வாசிப்பது;




, பாட்டு கூத்துக்களில் ஈடுபடுவது. தான்யம், பசுக்கள் இவைகளை திருடுவது. , குடி பழக்கம், பர ஸ்த்ரீ கமனம், மற்றவர்களை ஹிம்சிப்பது இவைகள் தனித்தனியாக உப பாதகங்கள் எனப்படும்.




ஸங்கரீகரணங்கள்:-- கழுதை, நாய், ஒட்டகம், மான், யானை, ஆடு, எருமை, மீன், பாம்பு இவைகளை வதம் செய்வது ஸங்கரீகரண பாதகமாகும்.




மலிணி கரணங்கள்;--க்ருமிகள் புழுக்கள்; பறவைகள்; இவைகளை ஹிம்சிப்பது; கள் கலந்த உணவை சாப்பிடுவது; பழம், விறகு, புஷ்பம் இவைகளை திருடுவது, தைர்யமில்லாமல் இருப்பது இவைகள் மலிணிகரண பாதகங்கள் ஆகும்.




அபாத்ரீகரணங்கள்:--,அனுஷ்டானம் இல்லாதவர்களிடமிருந்து பணம், காசு வாங்குவது; பண்டங்களை விற்பது, , இதரர்களை சேவிப்பது; பொய் பேசுவது இவைகள் எல்லாம் அபாத்ரீ கரண பாதகங்களாகும்.




ஜாதிப்ரம்ச கரணங்கள்: ப்ராம்மனர்களை காயப்படுத்தி துக்க பட செய்வது, நுகரக்கூடாத வெங்காயம்,பூண்டு, கள்ளு இவைகளை நுகர்வது, புருஷனிடத்தில் தப்பாக நடப்பது, இவைகள் ஜாதி ப்ரம்சகரண பாதகங்கள் ஆகும்.




தெரிந்து செய்த பாபங்களுக்கு ப்ராயச்சித்தம் கிடையாது. தெரியாமல் செய்த பாபங்களுக்கு மட்டும் ப்ராயஸ்சித்தம் உண்டு

Sir,
Thanks for the answers. I read in few google search that the BRAHMA YAGNAM as to be performed after Morining Santhyavanthanam. But in few other Google search it was mentioned that it has to performed after Noon Santhyavathanam.
In a book published by Giri trading agency ( Yagurveda Santhyavanthanam ) it is mentioned that it has to performed after Noon Santhyavathanam.
Many references were saying different things. hence I had this doubt.
Thanks for clarification.

Nandri sir
 
ப்ருஹ்ம யஞ்யம் .


தைத்ரீய ஆரண்யகம் இரண்டாம் ப்ரச்னத்தில் இதன் விவரம் உள்ளது.


கிழக்கு, வடக்கு, வட கிழக்கு இவைகளில் ஒரு திக்கை நோக்கி ச் செய்யலாம்.


ஹோமத்திற்கு பிறகு அல்லது மாத்யானிக ஜபத்திற்கு பிறகோ
தேவ தர்பணத்திற்கு பிறகு, வைஸ்வதேவத்திற்கு பிறகேனும் செய்யலாம்.


வேதம் ஒரு ப்ரஸ்னமோ , சில அனுவாகங்களோ முதல் நாள் விட்டதற்கு மேல் தொடங்கி ஜபிக்க வேண்டும்.


இதற்கு அநத்யயன தினம் பார்க்க வேண்டாம் .தர்ப்பாசனம் அல்லது தடுக்கு கீழே போட்டுக்கொண்டு அதன் மேல் உட்கார்ந்து ஜபிக்கவும். கம்பளத்தில் உட்கார்ந்து சொல்லக்கூடாது.


காலை தவறிப்போய் விட்டால் மாத்யாநிகம், வைஸ்வதேவத்திற்க்கு பின்னும் தான் காலமாகும்.அத்யயனமே தபஸ். தபஸே அத்யயனம். .


அத்யயனம் பண்ணாதவன் புருஷ ஸூக்தத்தையாவது பகவத் த்யானத்துடன் சொல்ல வேன்டும். அல்லது காயத்திரியையாவது பத்து தடவை ஜபிக்க வேண்டும்.


வேத பாராயணம் ஆனதும் இதிகாஸ புராணம் படிக்க வேன்டியது. இந்த யக்ஞத்தில் ப்ருஹ்மம் என்ற வேதமே ஆஹூதி த்ரவ்யமாக ஹோமம் பண்ணபடுகிறது. . அத்யயனமே வஷட் காரமாகும். அதனால் தான் இதற்கு அநத்யயன தோஷமே கிடையாது.


ச்ருதியும் இந்த யக்ஞத்திற்கு மேகமே ஹவிஸ் வைக்கும் பாத்ரம், மின்னலே அக்னி; மழை ஹவிஸ்; இடியே வஷட் காரம்; மேக கர்ஜனை அனுவஷட் காரம்;


வாயுவே சரீரம். அமாவாஸ்யையே ஸ்வஷ்டாகாரம்;


இவைகளை இப்படி அறிந்து மழை பெய்யும் போதும்; இடி இடிக்கும் போதும்;. மேகம் கர்ஜிக்கும் போதும் காற்று வீசும் போதும், அமாவாசையின் போதும்


ஒரு ரிக்கையேனும் ஜபித்தாலும், அல்லது ஸத்யம் தப: என்ற மந்த்ரதையேனும் ஜபித்தாலும் ப்ருஹ்ம யக்ஞ அத்யயன பலனை பெறுகிறான் என்கிறது வாஜஸநேயி ப்ராஹ்மணம்.


தேவதார்ச்சனம், பாராயணம், காம்ய ஜபம், யாகத்திற்கு, வேதாங்கங்களை அப்யசிப்பதற்கு , ப்ருஹ்ம யக்ஞத்திற்கும் அனத்தியயன தோஷமில்லை.


ப்ரதி தினம் ஒரு ப்ரச்னம் சொல்லுபவன் அனத்தியயன தினத்திலும் சொல்லலாம்.. பிறப்பு இறப்பு தீட்டு உள்ள போது மட்டும் சொல்ல வேண்டாம்.


ப்ருஹ்ம யக்ஞத்திர்கு பிறகு ராமாயனம், பாகவதம், பகவத் கீதை தினம் ஒரு அத்யாயமாவது படிக்க வேண்டும்.. இரவிற்குள் செளகரியபட்ட போதாவது படிக்கவும்.


அந்தணர் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் தான் கற்றுக்கொண்ட வேதத்தை தினசரி சிறிதளவாவது சொல்வதற்குத்தான் ப்ருஹ்ம யக்ஞம் என்று பெயர்.


தினசரி காலையில் ஸந்தியாவந்தனம்,ஓளபாசனம் பூஜை முதலிவற்றை முடித்துவிட்டு குரு முகமாக கற்றுக்கொண்ட ஶ்ரீ ருத்ரம், சமகம், புருஷ சூக்தம்,


ஶ்ரீ ஸூக்தம், துர்கா ஸுக்தம், பாக்கிய ஸூக்தம் போன்ற வேத பாகங்களை சிறிதாவது சொல்ல வேண்டும்., அல்லது காயத்ரியாவது சொல்லலாம்


ஆசனத்தின் மீது அமர்ந்து கொன்டு கிழக்கு முகமாக வலது காலை இடது துடை மேல் போட்டுக்கொன்டு .வேதம் சொல்ல வேண்டும்.


வேதம் கற்றவர்கள் முதல் நாள் முடிவடைந்த பகுதியில் தொடங்கி , தொடர்ந்து அடுத்த நாள் சொல்ல வேண்டும்.. இதற்கு பிறகு தேவர்கள், ரிஷிகள், பித்ருக்களுக்கு ஜலத்தால் தர்பணம் செய்ய வேண்டும்.


இதுவே ப்ருஹ்மயக்ஞம் எனப்படும். தேவ, ரிஷி பித்ரு அருளை மிக சுலபமாக பெற்று தரும் இந்த ப்ருஹ்ம யக்ஞ தர்பணம் தினமும் செய்ய வேண்டும்.


க்ருஷ்ண யஜுர் வேதம் தைத்திரீய ஆரண்யகம் சொல்கிறது: உத்தமம் நாககும் ரோஹதி; உத்தம: ஸமாநானாம் பவதி; யாவந்தகும் ஹவா: அக்ஷய்யஞ்சாபபுநர் ம்ருத்யுஞ் ஜயதி; ப்ருஹ்மண: ஸாயுஜ்யம் கச்சதி என்று.


தினமும் ப்ருஹ்மயக்ஞம் செய்பவர் இறந்த பின்னர் ஸ்வர்க்கம் செல்வர்;


இவ்வுலகில் ஜீவித்திருக்கும் வறை தமக்கு சமமானவர்களுக்குள் சிறந்தவராக இருப்பர்;; செல்வம் நிறைந்த பூமி முழுவதும் தானம் செய்த பலனுக்கு அதிகமாகவே பலன் கிடைக்கும்.;


துர் மரணம் வராது; ஸ்வர்க்கத்தை அடைவான்; ப்ருஹ்ம ஸாயுஜ்யம் என்னும் முக்தி அடைவான் என அர்த்தம்.


வேதம் சொல்வது, ப்ருஹ்ம யக்ஞத்தின் முதல் பகுதி... மாத்யானிகம் செய்த பிறகுத்தான் ப்ருஹ்ம யக்ஞ தேவ ரிஷி பித்ரு தர்பணம் செய்ய வேண்டும்.


வேதம் சொல்வதை காலையிலும் செய்யலாம். மாத்யானிகம் செய்த பிறகு வேதம் சொல்லி விட்டு தேவ ரிஷி பித்ரு தர்பணம் செய்யலாம்


.மாத்யானிகத்திற்கு முன்பு தேவ ரிஷி பித்ரு தர்பணம் செய்யக்கூடாது. ப்ருஹ்மசாரி உள்பட அந்தணர் எல்லோரும் தினமும் ப்ருஹ்மயக்ஞம் செய்ய வேண்டும்.





இதனால் மறைந்த முன்னோர்களுக்கு தேவையான ஆஹாரம் கிடைக்கிறது. சந்தோஷ மடைகிறார்கள்.(.யஜுர் வேதம்).


முறையாக நான்கு வேதங்களின் ஆரம்பத்தையும் சொல்லிவிட்டு அதன் முடிவில் தேவ ரிஷி பித்ரு தர்பணம் கரிஷ்யே என்று சொல்லி தர்பணம் செய்கிறோம்.; இவ்விரண்டும் சேர்ந்ததே ப்ருஹ்ம யக்ஞம்.


பித்ருக்கள் என்பவர் பல வகை குழுவாக இருக்கிறார்கள். இவர்களில் நித்ய (திவ்ய) பித்ருக்கள் என்பவர் சிலர்.


தினசரி ஸ்நானம் செய்த பிறகு குடுமி முடியை முன் பக்கமாக விட்டூக்கொன்ட ஜலம் பூமியில் விழுவதை குடிக்கிறார்கள். வஸ்த்ரம் பிழியும் தண்ணீரையும் குடிக்கிறார்கள்.


ப்ருஹயக்ஞம் பித்ரு தர்பண நீரையும் இவர்கள் தான் சாப்பிடுகிறார்கள்.


அமாவாசை முதலிய நாட்களில் அதிவ்ய பித்ருக்களுக்கு தர்பணம்


செய்கிறோம். தந்தை உள்ள இல்லாத எல்லோரும் பூணல் இடம் போட்டுக்கொண்டு ப்ருஹ்மயக்ஞ தர்பணம் செய்யலாம்..


இதனால் தர்பணம் செய்பவருக்கும் அவரின் பெற்றோருக்கும் ஆயுள் அதிக மாகும்.


ப்ருஹ்மோபதேசம் (பூணல் கல்யாணம்) முதல் கடைசி காலம் வரை தினமும் ப்ருஹ்மயக்ஞம் அந்தணர்கள் செய்ய வேண்டும்.


அமாவாசை தர்பணம் செய்த பிறகு ப்ருஹ்மயக்ஞம் செய்ய வேண்டும். ச்ராத்தம் முடிந்த பிறகு பின்ட பித்ரு தர்பணம் செய்த பிறகு பரேஹணி தர்பணம் செய்த பிறகு ப்ரஹ்மயக்ஞம் செய்ய வேண்டும்.


அனத்யயன தினம் என்பது அமாவாசை அதற்கு முந்திய திதி, பிந்திய திதி பெளர்ணமி, இதற்கு முந்திய, பிந்திய திதிகள்,க்ருஷ்ண பக்ஷ அஷ்டமி ஆகிய எட்டு நாட்களில் புதிதாக வேதம் கற்றுக்கொள்ளக்கூடாது.


ப்ருஹ்மயக்ஞத்தில் கூறப்படும் ஸோம பித்ருமான் முதலான பித்ருக்கள் நித்ய பித்ருக்கள் ஆவார்கள். ப்ருஹ்மசாரி உள்பட பெற்றோர்கள் இருப்பவர்களும் தர்பணம் செய்யலாம்.


ஆசார பூஷணம் பக்கம் 168ல் அபஸவ்யம் த்விஜாக்ர்யாணாம் பித்ர்யே ஸர்வத்ர கீர்த்திதம் ஆப்ரகோஷ்டந்து கர்தவ்யம் மாதாபித்ரோஸ்து ஜீவதோ:


என்ற சாஸ்த்ர வாக்யபடி , தாய் தந்தை யுள்ளவர்கள் ப்ருஹ்ம யக்ஞம் போன்ற கர்மாக்களில் , பித்ருக்களுக்கு தர்பணம் செய்யும்போது , பூணலை இடமாக போட்டுக்கொள்ள வேண்டும்.


ஸ்ரீ வத்ஸ ஸோம தேவ சர்மா புத்தகத்திலும் அமாவாசை தர்ப்பணம் புத்தகத்திலும் தந்தை உள்ளவர்களும் ப்ருஹ்ம யக்ய பித்ரு தர்ப்பணம் செய்ய வேண்டும் என்று எழுதி உள்ளார்.


ப்ருஹ்ம ஸ்ரீ நன்னிலம் ராஜ கோபால கணபாடிகள் ஸந்தேஹ நிவாரணி புத்தகத்திலும் தந்தை உள்ளவர் ப்ருஹ்ம யக்ய த்தில் பித்ரு தர்ப்பணம் செய்யலாம் என்று எழுதி இருக்கிறார்.


தந்தை உள்ளவர் முழுவதும் ப்ராசீனாவீதியில் செய்ய வேண்டும். தந்தை உள்ளவர் பாதி ப்ராசீனாவீதி போட்டுக்கொண்டு செய்ய வேண்டியது .


ஆவணி அவிட்டம் அன்று மஹா சங்கல்பம் செய்யும் போது சொல்லும் நவானாம் நவவிதானாம் என்று சொல்லும் பாபங்கள். பின்வருமாறு.




விஷ்ணு: மனுஷ்யனுக்கு காமம், கோபம், பேராசை என்ற மூன்று சத்ருக்கள். அதற்கு வசமானவன் மஹா பாதகம், அதிபாதகம், ஸம பாதகம், உப பாதகம், ஸங்கீரண கரணம், மலிணிகரணம், அபாத்ரீ கரணம், ஜாதிப்ரம்ச கரணம், ப்ரகீர்ணகம். என்ற ஒன்பது விதமான பாப கர்யங்களை செய்கிறான்.




மஹா பாதகங்கள். : மனு சொல்கிறார்: ப்ராஹ்மணர்களை கொன்றது; கள் குடித்தது, ப்ராஹ்மண தங்கத்தை திருடியது; குரு பத்னியை கெடுத்தது. இவர்களுடன் நண்பர்களாக இருப்பது...




அதி பாதகம்: யமன்: தாயின் சஹோதரி, தாயின் தோழி, அப்பாவின் சகோதரி, மாமாவின் பத்னி, மாமியார், பெண், சஹோதரி, இவர்களை கெடுத்தவன் அதி பாதகம் செய்தவன் ஆகிறான். நீசணை புணர்வது, கர்பத்தை நசிப்பது, கணவனை கொல்வது அதிபாதகம். ஆகும்.




சம பாதகம்;==பெரியோர்களை நிந்திப்பது, வேதத்தை நிந்திப்பது,நண்பர்களை ஹிம்சிப்பது., படித்த வேதத்தை மறப்பது. இவை ப்ரஹ்ம ஹத்திக்கு சமமான பாபங்கள்.








ஸம பாதகம்:== வெண்கல பாத்திரத்தில் இளநீரை விட்டு குடிப்பது, பசும்பாலில் உப்பு கலந்து சாப்பிடுவது வண்ணான் தோய்கின்ற ஜலத்தில் ஸ்னானம் செய்வது.;; தாமிர(செம்பு) பாத்திரத்தில் பால், தயிர் சாப்பிடுவது. கள் குடிப்பதற்கு சமமானது.




பிற்காலத்தில் திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என்று கொடுக்கப்பட்டதை அபகரிப்பது., பூமி, வைரம், ரத்தினம். இவைகளை அபகரிப்பதும் தங்கத்தை திருடின பாபத்திற்கு சமமாகும்.




மனு:= தன் பெண்களிடத்திலும் , சண்டாள ஸ்த்ரீயிடத்திலும் நண்பன், புத்ரன் இவர்களுடைய பத்னியிடத்திலும் எவன் கெட்ட கார்யங்களையும் செய்கிறானோ அவன் செய்யும் இந்த பாபம் குரு பத்னியை கெடுத்த பாபத்திற்கு ஸமமானது. புத்தி பூர்வகமாக செய்வது அதிபாதகமாக எடுத்து க்கொள்ளப்படும்.




உப பாதகங்கள்:--- மனு:-- பசு வதை, வேதம் தெறியாதவனுக்கு யாகம் செய்து வைப்பது. ஆசார்யன், தாய், தந்தை, வேதம், அக்னி ,மகன் இவர்களை த்யாகம் செய்வது.




அண்ணன் கல்யாணம் செய்து கொள்ளாமல் தம்பி கல்யாணம், செய்து கொண்டு இருப்பது, அண்ணாவிற்கு பரிவித்தி என்ற தோஷம், தம்பிக்கு பரிவேதனம் என்பது தோஷம்,




. இவ்விருவர்களுக்கு கன்யா தானம் செய்வது, அவர்களுக்கு கல்யாணம் செய்து வைப்பது. கன்னிகையை கெடுப்பது, வட்டியினால் ஜீவிப்பது. ப்ருஹ்மசாரியினுடைய விஷய ஸேவனம், ,




குளம், புஷ்ப தோட்டம், பத்னி, புத்ரன் இவர்களை விற்பது, உசிதமான காலத்தில் உபநயனம் முதலியவை செய்யாமல் இருப்பது, ,




சிற்றப்பா, மாமா இவர்களை அனுசரிக்காமல் இருப்பது., சம்பளம் பேசிக்கொண்டு வேதம் வேதாந்தம் சொல்லிக்கொடுப்பது,& //படிப்பது,




விற்ககூடாத எள், முதலியவற்றை விற்பது; கஜானாவிற்கு ராஜாதிகாரத்தை பெற்ற அதிகாரியாக இருப்பது; மிஷின்களை ஓட்டுவது; ஒளஷதிகளை கிள்ளுவது. ஸ்த்ரீகளை வைத்து ஜீவனம் செய்வது,




பிறறை கெடுக்க பூஜை செய்வது மந்திரங்களினால் வசீகரணம் செய்வது; விறகை உத்தேசித்து பச்சை மரத்தை வெட்டுவது; , தனக்காக சமைப்பது, சாஸ்திரத்தினால் நிந்திக்கபட்டவன் வீட்டில் அன்னம் சாப்பிடுவது.




. அதிகாரியாக இருந்து அக்னிஹோத்ரம் செய்யாமல் இருப்பது, தங்கத்தை தவிற உயர்ந்த பொருட்களை திருடுவது, வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்காமல் இருப்பது; ; ம்லேச்ச சாஸ்திரத்தை வாசிப்பது;




, பாட்டு கூத்துக்களில் ஈடுபடுவது. தான்யம், பசுக்கள் இவைகளை திருடுவது. , குடி பழக்கம், பர ஸ்த்ரீ கமனம், மற்றவர்களை ஹிம்சிப்பது இவைகள் தனித்தனியாக உப பாதகங்கள் எனப்படும்.




ஸங்கரீகரணங்கள்:-- கழுதை, நாய், ஒட்டகம், மான், யானை, ஆடு, எருமை, மீன், பாம்பு இவைகளை வதம் செய்வது ஸங்கரீகரண பாதகமாகும்.




மலிணி கரணங்கள்;--க்ருமிகள் புழுக்கள்; பறவைகள்; இவைகளை ஹிம்சிப்பது; கள் கலந்த உணவை சாப்பிடுவது; பழம், விறகு, புஷ்பம் இவைகளை திருடுவது, தைர்யமில்லாமல் இருப்பது இவைகள் மலிணிகரண பாதகங்கள் ஆகும்.




அபாத்ரீகரணங்கள்:--,அனுஷ்டானம் இல்லாதவர்களிடமிருந்து பணம், காசு வாங்குவது; பண்டங்களை விற்பது, , இதரர்களை சேவிப்பது; பொய் பேசுவது இவைகள் எல்லாம் அபாத்ரீ கரண பாதகங்களாகும்.




ஜாதிப்ரம்ச கரணங்கள்: ப்ராம்மனர்களை காயப்படுத்தி துக்க பட செய்வது, நுகரக்கூடாத வெங்காயம்,பூண்டு, கள்ளு இவைகளை நுகர்வது, புருஷனிடத்தில் தப்பாக நடப்பது, இவைகள் ஜாதி ப்ரம்சகரண பாதகங்கள் ஆகும்.




தெரிந்து செய்த பாபங்களுக்கு ப்ராயச்சித்தம் கிடையாது. தெரியாமல் செய்த பாபங்களுக்கு மட்டும் ப்ராயஸ்சித்தம் உண்டு

SIr
whether after " மாத்யானிக ஜபத்திற்கு பிறகோ " means மாத்யானிக Sathyavanthanam or someother karmas ?
 
அமாவாசை அன்றும், 96 தர்ப்பணங்கள் செய்யும் தினங்களிலும் மாத்யானிகம் செய்து காயத்ரி ஜபம் செய்து விட்டு தர்ப்பணம் செய்து முடித்து விட்டு ப்ருஹ்மயக்ஞம் செய்ய வேண்டும். மற்ற நாட்களில் மாத்யானிகம்,, காயத்ரி ஜபம் செய்து விட்டு ப்ருஹ்ம யக்ஞம் செய்ய வேண்டும்.

தற்காலத்தில் தினமும் வைசுவ தேவம் செய்பவர்கள் மிக குறைவு. இதுவும் நித்ய கர்மா. இதை செய்பவர்கள் வைசுவதேவம் செய்துவிட்டு ப்ருஹ்ம யக்ஞம் செய்ய வேண்டும். அக்காலத்தில் தினமும் ஹோமம் செய்து கொண்டு இருப்பார்கள். என்றாவது ஒரு நாள் நீங்கள் ஹோமம் செய்வதாக இருக்கும் பக்ஷத்தில் ஹோமமும் செய்துவிட்டு பிறகு ப்ருஹ்ம யக்ஞம் செய்ய வேண்டும்.
 
ப்ருஹ்ம யஞ்யம் .


தைத்ரீய ஆரண்யகம் இரண்டாம் ப்ரச்னத்தில் இதன் விவரம் உள்ளது.


கிழக்கு, வடக்கு, வட கிழக்கு இவைகளில் ஒரு திக்கை நோக்கி ச் செய்யலாம்.


ஹோமத்திற்கு பிறகு அல்லது மாத்யானிக ஜபத்திற்கு பிறகோ
தேவ தர்பணத்திற்கு பிறகு, வைஸ்வதேவத்திற்கு பிறகேனும் செய்யலாம்.


வேதம் ஒரு ப்ரஸ்னமோ , சில அனுவாகங்களோ முதல் நாள் விட்டதற்கு மேல் தொடங்கி ஜபிக்க வேண்டும்.


இதற்கு அநத்யயன தினம் பார்க்க வேண்டாம் .தர்ப்பாசனம் அல்லது தடுக்கு கீழே போட்டுக்கொண்டு அதன் மேல் உட்கார்ந்து ஜபிக்கவும். கம்பளத்தில் உட்கார்ந்து சொல்லக்கூடாது.


காலை தவறிப்போய் விட்டால் மாத்யாநிகம், வைஸ்வதேவத்திற்க்கு பின்னும் தான் காலமாகும்.அத்யயனமே தபஸ். தபஸே அத்யயனம். .


அத்யயனம் பண்ணாதவன் புருஷ ஸூக்தத்தையாவது பகவத் த்யானத்துடன் சொல்ல வேன்டும். அல்லது காயத்திரியையாவது பத்து தடவை ஜபிக்க வேண்டும்.


வேத பாராயணம் ஆனதும் இதிகாஸ புராணம் படிக்க வேன்டியது. இந்த யக்ஞத்தில் ப்ருஹ்மம் என்ற வேதமே ஆஹூதி த்ரவ்யமாக ஹோமம் பண்ணபடுகிறது. . அத்யயனமே வஷட் காரமாகும். அதனால் தான் இதற்கு அநத்யயன தோஷமே கிடையாது.


ச்ருதியும் இந்த யக்ஞத்திற்கு மேகமே ஹவிஸ் வைக்கும் பாத்ரம், மின்னலே அக்னி; மழை ஹவிஸ்; இடியே வஷட் காரம்; மேக கர்ஜனை அனுவஷட் காரம்;


வாயுவே சரீரம். அமாவாஸ்யையே ஸ்வஷ்டாகாரம்;


இவைகளை இப்படி அறிந்து மழை பெய்யும் போதும்; இடி இடிக்கும் போதும்;. மேகம் கர்ஜிக்கும் போதும் காற்று வீசும் போதும், அமாவாசையின் போதும்


ஒரு ரிக்கையேனும் ஜபித்தாலும், அல்லது ஸத்யம் தப: என்ற மந்த்ரதையேனும் ஜபித்தாலும் ப்ருஹ்ம யக்ஞ அத்யயன பலனை பெறுகிறான் என்கிறது வாஜஸநேயி ப்ராஹ்மணம்.


தேவதார்ச்சனம், பாராயணம், காம்ய ஜபம், யாகத்திற்கு, வேதாங்கங்களை அப்யசிப்பதற்கு , ப்ருஹ்ம யக்ஞத்திற்கும் அனத்தியயன தோஷமில்லை.


ப்ரதி தினம் ஒரு ப்ரச்னம் சொல்லுபவன் அனத்தியயன தினத்திலும் சொல்லலாம்.. பிறப்பு இறப்பு தீட்டு உள்ள போது மட்டும் சொல்ல வேண்டாம்.


ப்ருஹ்ம யக்ஞத்திர்கு பிறகு ராமாயனம், பாகவதம், பகவத் கீதை தினம் ஒரு அத்யாயமாவது படிக்க வேண்டும்.. இரவிற்குள் செளகரியபட்ட போதாவது படிக்கவும்.


அந்தணர் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் தான் கற்றுக்கொண்ட வேதத்தை தினசரி சிறிதளவாவது சொல்வதற்குத்தான் ப்ருஹ்ம யக்ஞம் என்று பெயர்.


தினசரி காலையில் ஸந்தியாவந்தனம்,ஓளபாசனம் பூஜை முதலிவற்றை முடித்துவிட்டு குரு முகமாக கற்றுக்கொண்ட ஶ்ரீ ருத்ரம், சமகம், புருஷ சூக்தம்,


ஶ்ரீ ஸூக்தம், துர்கா ஸுக்தம், பாக்கிய ஸூக்தம் போன்ற வேத பாகங்களை சிறிதாவது சொல்ல வேண்டும்., அல்லது காயத்ரியாவது சொல்லலாம்


ஆசனத்தின் மீது அமர்ந்து கொன்டு கிழக்கு முகமாக வலது காலை இடது துடை மேல் போட்டுக்கொன்டு .வேதம் சொல்ல வேண்டும்.


வேதம் கற்றவர்கள் முதல் நாள் முடிவடைந்த பகுதியில் தொடங்கி , தொடர்ந்து அடுத்த நாள் சொல்ல வேண்டும்.. இதற்கு பிறகு தேவர்கள், ரிஷிகள், பித்ருக்களுக்கு ஜலத்தால் தர்பணம் செய்ய வேண்டும்.


இதுவே ப்ருஹ்மயக்ஞம் எனப்படும். தேவ, ரிஷி பித்ரு அருளை மிக சுலபமாக பெற்று தரும் இந்த ப்ருஹ்ம யக்ஞ தர்பணம் தினமும் செய்ய வேண்டும்.


க்ருஷ்ண யஜுர் வேதம் தைத்திரீய ஆரண்யகம் சொல்கிறது: உத்தமம் நாககும் ரோஹதி; உத்தம: ஸமாநானாம் பவதி; யாவந்தகும் ஹவா: அக்ஷய்யஞ்சாபபுநர் ம்ருத்யுஞ் ஜயதி; ப்ருஹ்மண: ஸாயுஜ்யம் கச்சதி என்று.


தினமும் ப்ருஹ்மயக்ஞம் செய்பவர் இறந்த பின்னர் ஸ்வர்க்கம் செல்வர்;


இவ்வுலகில் ஜீவித்திருக்கும் வறை தமக்கு சமமானவர்களுக்குள் சிறந்தவராக இருப்பர்;; செல்வம் நிறைந்த பூமி முழுவதும் தானம் செய்த பலனுக்கு அதிகமாகவே பலன் கிடைக்கும்.;


துர் மரணம் வராது; ஸ்வர்க்கத்தை அடைவான்; ப்ருஹ்ம ஸாயுஜ்யம் என்னும் முக்தி அடைவான் என அர்த்தம்.


வேதம் சொல்வது, ப்ருஹ்ம யக்ஞத்தின் முதல் பகுதி... மாத்யானிகம் செய்த பிறகுத்தான் ப்ருஹ்ம யக்ஞ தேவ ரிஷி பித்ரு தர்பணம் செய்ய வேண்டும்.


வேதம் சொல்வதை காலையிலும் செய்யலாம். மாத்யானிகம் செய்த பிறகு வேதம் சொல்லி விட்டு தேவ ரிஷி பித்ரு தர்பணம் செய்யலாம்


.மாத்யானிகத்திற்கு முன்பு தேவ ரிஷி பித்ரு தர்பணம் செய்யக்கூடாது. ப்ருஹ்மசாரி உள்பட அந்தணர் எல்லோரும் தினமும் ப்ருஹ்மயக்ஞம் செய்ய வேண்டும்.





இதனால் மறைந்த முன்னோர்களுக்கு தேவையான ஆஹாரம் கிடைக்கிறது. சந்தோஷ மடைகிறார்கள்.(.யஜுர் வேதம்).


முறையாக நான்கு வேதங்களின் ஆரம்பத்தையும் சொல்லிவிட்டு அதன் முடிவில் தேவ ரிஷி பித்ரு தர்பணம் கரிஷ்யே என்று சொல்லி தர்பணம் செய்கிறோம்.; இவ்விரண்டும் சேர்ந்ததே ப்ருஹ்ம யக்ஞம்.


பித்ருக்கள் என்பவர் பல வகை குழுவாக இருக்கிறார்கள். இவர்களில் நித்ய (திவ்ய) பித்ருக்கள் என்பவர் சிலர்.


தினசரி ஸ்நானம் செய்த பிறகு குடுமி முடியை முன் பக்கமாக விட்டூக்கொன்ட ஜலம் பூமியில் விழுவதை குடிக்கிறார்கள். வஸ்த்ரம் பிழியும் தண்ணீரையும் குடிக்கிறார்கள்.


ப்ருஹயக்ஞம் பித்ரு தர்பண நீரையும் இவர்கள் தான் சாப்பிடுகிறார்கள்.


அமாவாசை முதலிய நாட்களில் அதிவ்ய பித்ருக்களுக்கு தர்பணம்


செய்கிறோம். தந்தை உள்ள இல்லாத எல்லோரும் பூணல் இடம் போட்டுக்கொண்டு ப்ருஹ்மயக்ஞ தர்பணம் செய்யலாம்..


இதனால் தர்பணம் செய்பவருக்கும் அவரின் பெற்றோருக்கும் ஆயுள் அதிக மாகும்.


ப்ருஹ்மோபதேசம் (பூணல் கல்யாணம்) முதல் கடைசி காலம் வரை தினமும் ப்ருஹ்மயக்ஞம் அந்தணர்கள் செய்ய வேண்டும்.


அமாவாசை தர்பணம் செய்த பிறகு ப்ருஹ்மயக்ஞம் செய்ய வேண்டும். ச்ராத்தம் முடிந்த பிறகு பின்ட பித்ரு தர்பணம் செய்த பிறகு பரேஹணி தர்பணம் செய்த பிறகு ப்ரஹ்மயக்ஞம் செய்ய வேண்டும்.


அனத்யயன தினம் என்பது அமாவாசை அதற்கு முந்திய திதி, பிந்திய திதி பெளர்ணமி, இதற்கு முந்திய, பிந்திய திதிகள்,க்ருஷ்ண பக்ஷ அஷ்டமி ஆகிய எட்டு நாட்களில் புதிதாக வேதம் கற்றுக்கொள்ளக்கூடாது.


ப்ருஹ்மயக்ஞத்தில் கூறப்படும் ஸோம பித்ருமான் முதலான பித்ருக்கள் நித்ய பித்ருக்கள் ஆவார்கள். ப்ருஹ்மசாரி உள்பட பெற்றோர்கள் இருப்பவர்களும் தர்பணம் செய்யலாம்.


ஆசார பூஷணம் பக்கம் 168ல் அபஸவ்யம் த்விஜாக்ர்யாணாம் பித்ர்யே ஸர்வத்ர கீர்த்திதம் ஆப்ரகோஷ்டந்து கர்தவ்யம் மாதாபித்ரோஸ்து ஜீவதோ:


என்ற சாஸ்த்ர வாக்யபடி , தாய் தந்தை யுள்ளவர்கள் ப்ருஹ்ம யக்ஞம் போன்ற கர்மாக்களில் , பித்ருக்களுக்கு தர்பணம் செய்யும்போது , பூணலை இடமாக போட்டுக்கொள்ள வேண்டும்.


ஸ்ரீ வத்ஸ ஸோம தேவ சர்மா புத்தகத்திலும் அமாவாசை தர்ப்பணம் புத்தகத்திலும் தந்தை உள்ளவர்களும் ப்ருஹ்ம யக்ய பித்ரு தர்ப்பணம் செய்ய வேண்டும் என்று எழுதி உள்ளார்.


ப்ருஹ்ம ஸ்ரீ நன்னிலம் ராஜ கோபால கணபாடிகள் ஸந்தேஹ நிவாரணி புத்தகத்திலும் தந்தை உள்ளவர் ப்ருஹ்ம யக்ய த்தில் பித்ரு தர்ப்பணம் செய்யலாம் என்று எழுதி இருக்கிறார்.


தந்தை உள்ளவர் முழுவதும் ப்ராசீனாவீதியில் செய்ய வேண்டும். தந்தை உள்ளவர் பாதி ப்ராசீனாவீதி போட்டுக்கொண்டு செய்ய வேண்டியது .


ஆவணி அவிட்டம் அன்று மஹா சங்கல்பம் செய்யும் போது சொல்லும் நவானாம் நவவிதானாம் என்று சொல்லும் பாபங்கள். பின்வருமாறு.




விஷ்ணு: மனுஷ்யனுக்கு காமம், கோபம், பேராசை என்ற மூன்று சத்ருக்கள். அதற்கு வசமானவன் மஹா பாதகம், அதிபாதகம், ஸம பாதகம், உப பாதகம், ஸங்கீரண கரணம், மலிணிகரணம், அபாத்ரீ கரணம், ஜாதிப்ரம்ச கரணம், ப்ரகீர்ணகம். என்ற ஒன்பது விதமான பாப கர்யங்களை செய்கிறான்.




மஹா பாதகங்கள். : மனு சொல்கிறார்: ப்ராஹ்மணர்களை கொன்றது; கள் குடித்தது, ப்ராஹ்மண தங்கத்தை திருடியது; குரு பத்னியை கெடுத்தது. இவர்களுடன் நண்பர்களாக இருப்பது...




அதி பாதகம்: யமன்: தாயின் சஹோதரி, தாயின் தோழி, அப்பாவின் சகோதரி, மாமாவின் பத்னி, மாமியார், பெண், சஹோதரி, இவர்களை கெடுத்தவன் அதி பாதகம் செய்தவன் ஆகிறான். நீசணை புணர்வது, கர்பத்தை நசிப்பது, கணவனை கொல்வது அதிபாதகம். ஆகும்.




சம பாதகம்;==பெரியோர்களை நிந்திப்பது, வேதத்தை நிந்திப்பது,நண்பர்களை ஹிம்சிப்பது., படித்த வேதத்தை மறப்பது. இவை ப்ரஹ்ம ஹத்திக்கு சமமான பாபங்கள்.








ஸம பாதகம்:== வெண்கல பாத்திரத்தில் இளநீரை விட்டு குடிப்பது, பசும்பாலில் உப்பு கலந்து சாப்பிடுவது வண்ணான் தோய்கின்ற ஜலத்தில் ஸ்னானம் செய்வது.;; தாமிர(செம்பு) பாத்திரத்தில் பால், தயிர் சாப்பிடுவது. கள் குடிப்பதற்கு சமமானது.




பிற்காலத்தில் திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என்று கொடுக்கப்பட்டதை அபகரிப்பது., பூமி, வைரம், ரத்தினம். இவைகளை அபகரிப்பதும் தங்கத்தை திருடின பாபத்திற்கு சமமாகும்.




மனு:= தன் பெண்களிடத்திலும் , சண்டாள ஸ்த்ரீயிடத்திலும் நண்பன், புத்ரன் இவர்களுடைய பத்னியிடத்திலும் எவன் கெட்ட கார்யங்களையும் செய்கிறானோ அவன் செய்யும் இந்த பாபம் குரு பத்னியை கெடுத்த பாபத்திற்கு ஸமமானது. புத்தி பூர்வகமாக செய்வது அதிபாதகமாக எடுத்து க்கொள்ளப்படும்.




உப பாதகங்கள்:--- மனு:-- பசு வதை, வேதம் தெறியாதவனுக்கு யாகம் செய்து வைப்பது. ஆசார்யன், தாய், தந்தை, வேதம், அக்னி ,மகன் இவர்களை த்யாகம் செய்வது.




அண்ணன் கல்யாணம் செய்து கொள்ளாமல் தம்பி கல்யாணம், செய்து கொண்டு இருப்பது, அண்ணாவிற்கு பரிவித்தி என்ற தோஷம், தம்பிக்கு பரிவேதனம் என்பது தோஷம்,




. இவ்விருவர்களுக்கு கன்யா தானம் செய்வது, அவர்களுக்கு கல்யாணம் செய்து வைப்பது. கன்னிகையை கெடுப்பது, வட்டியினால் ஜீவிப்பது. ப்ருஹ்மசாரியினுடைய விஷய ஸேவனம், ,




குளம், புஷ்ப தோட்டம், பத்னி, புத்ரன் இவர்களை விற்பது, உசிதமான காலத்தில் உபநயனம் முதலியவை செய்யாமல் இருப்பது, ,




சிற்றப்பா, மாமா இவர்களை அனுசரிக்காமல் இருப்பது., சம்பளம் பேசிக்கொண்டு வேதம் வேதாந்தம் சொல்லிக்கொடுப்பது,& //படிப்பது,




விற்ககூடாத எள், முதலியவற்றை விற்பது; கஜானாவிற்கு ராஜாதிகாரத்தை பெற்ற அதிகாரியாக இருப்பது; மிஷின்களை ஓட்டுவது; ஒளஷதிகளை கிள்ளுவது. ஸ்த்ரீகளை வைத்து ஜீவனம் செய்வது,




பிறறை கெடுக்க பூஜை செய்வது மந்திரங்களினால் வசீகரணம் செய்வது; விறகை உத்தேசித்து பச்சை மரத்தை வெட்டுவது; , தனக்காக சமைப்பது, சாஸ்திரத்தினால் நிந்திக்கபட்டவன் வீட்டில் அன்னம் சாப்பிடுவது.




. அதிகாரியாக இருந்து அக்னிஹோத்ரம் செய்யாமல் இருப்பது, தங்கத்தை தவிற உயர்ந்த பொருட்களை திருடுவது, வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்காமல் இருப்பது; ; ம்லேச்ச சாஸ்திரத்தை வாசிப்பது;




, பாட்டு கூத்துக்களில் ஈடுபடுவது. தான்யம், பசுக்கள் இவைகளை திருடுவது. , குடி பழக்கம், பர ஸ்த்ரீ கமனம், மற்றவர்களை ஹிம்சிப்பது இவைகள் தனித்தனியாக உப பாதகங்கள் எனப்படும்.




ஸங்கரீகரணங்கள்:-- கழுதை, நாய், ஒட்டகம், மான், யானை, ஆடு, எருமை, மீன், பாம்பு இவைகளை வதம் செய்வது ஸங்கரீகரண பாதகமாகும்.




மலிணி கரணங்கள்;--க்ருமிகள் புழுக்கள்; பறவைகள்; இவைகளை ஹிம்சிப்பது; கள் கலந்த உணவை சாப்பிடுவது; பழம், விறகு, புஷ்பம் இவைகளை திருடுவது, தைர்யமில்லாமல் இருப்பது இவைகள் மலிணிகரண பாதகங்கள் ஆகும்.




அபாத்ரீகரணங்கள்:--,அனுஷ்டானம் இல்லாதவர்களிடமிருந்து பணம், காசு வாங்குவது; பண்டங்களை விற்பது, , இதரர்களை சேவிப்பது; பொய் பேசுவது இவைகள் எல்லாம் அபாத்ரீ கரண பாதகங்களாகும்.




ஜாதிப்ரம்ச கரணங்கள்: ப்ராம்மனர்களை காயப்படுத்தி துக்க பட செய்வது, நுகரக்கூடாத வெங்காயம்,பூண்டு, கள்ளு இவைகளை நுகர்வது, புருஷனிடத்தில் தப்பாக நடப்பது, இவைகள் ஜாதி ப்ரம்சகரண பாதகங்கள் ஆகும்.




தெரிந்து செய்த பாபங்களுக்கு ப்ராயச்சித்தம் கிடையாது. தெரியாமல் செய்த பாபங்களுக்கு மட்டும் ப்ராயஸ்சித்தம் உண்டு

Just for reference purpose for those who do not know the meaning of அத்யயனம் & அநத்யயனம் ( like myself ) :

அத்யயனம்
என்றால் கற்றுக்கொள்வது, படிப்பது, பலமுறை சொல்லிப் பார்ப்பது. வேதத்தை நாம் ஆசார்யரிடமிருந்து செவிவழி கேட்டு, மறுபடியும் மறுபடியும் சொல்லிப் பார்த்து கற்றுக் கொள்வது.

அநத்யயனம் என்றால் அத்யயனம் செய்யாமல் இருத்தல்.
 
அத்யயனம் என்பது புதிய பாடம் கற்றுக்கொள்வது. புதிய பாடத்தை. செவி வழி கேட்பது.

அ நத்யயனம் அன்று கற்றுக்கொண்ட பாடத்தை படிப்பது, கேட்பது,பல முறை சொல்லி பார்ப்பது, மனப்பாடம் செய்வது.
 
"Brahma Yagna" has two components - Veda and Vedanga recitation and tarpana. Vedic recitation, as per tradition is to be done before lunch. There are two types of tarpana that is offered - Devata Tarpana and Manushya Tarpana. The tarpana offered to devata and rishi is devata tarpana and that is given to ancestors is manushya tarpana. Devata tarpana is always to be done in the forenoon.

We have a tradition where pitr karya is done in the afternoon. There is a misconception that since manushya tarpana is offered during Brahma Yagna, it is a part of pitr ceremonies and hence is advised to do in afternoon. However, since the Vedic recitation and devata tarpana is to be given in the morning, it is best to do Brahma Yagna after Sandhya and Deva Pooja in the morning.

As per our suktas, it is to be done in the evening, after Sandya also. We don't normally do so now
 
ஸங்கிரமணம்:-
ஸங்கிரமணம் என்றால் ஒரிடத்திலிருந்து மற்றொரு இட த்திற்கு நகர்ந்து செல்லுதல் என பொருள். சூரியன் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு நகர்ந்து செல்கிறார். இதுவே மாத பிறப்பு --- ஸங்கிரமணம் என்று பெயர்.

மாத பிறப்பன்று ஒவ்வொருவரும் ஸ்நானம் செய்ய வேண்டும். ஸூரியனுக்கு பூஜை செய்ய வேண்டும். ஏழைகளுக்கு தானமளீக்க வேண்டும். அதற்கு தகுந்த பலனை ஸூர்யன் மற்ற ஏழு பிறவிகளில் திருப்பி தருகிறார் எங்கிறார் சாதாதபர் என்னும் மகரிஷி. ஆதித்ய ஹ்ருதயம், ஸூர்ய கவசம், ஸூர்ய ஸ்தோத்ரங்கள் படிக்கலாம்.

பொதுவாக சுமார் 46 நாழிகைகளுக்கு அதாவது நள்ளிரவு சுமார் 12 -24 மணிக்கு பிறகு மாதம் பிறந்தால் மறு நாள் மாதபிறப்பு தர்ப்ப்ணம் செய்ய வேண்டும்.
நாம் எந்த திதியில் சிராத்தம் செய்ய வேண்டுமோ அந்த சிராத்த திதி அபராஹ்ன காலத்தில் இருக்க வேண்டும். அபராஹ்ண காலம் 18 முதல் 24 நாழிகை வரை. மதிசிர்யம் 1-12 மணி முதல் 3-36 மணி வரை.
பொதுவாக சிராத்த திதி நிர்ணயத்தை 6 பகுதிகளாக பிரிக்கலாம்.
1. முதல் நாள் மட்டும் அபராஹ்ணத்தில் சிராத்த திதி இருத்தல்.
2. மறு நாள் மட்டும் சிராத்த திதி அபராஹ்ணத்தில் இருத்தல்.
3. இரண்டு நாளும் சிராத்த திதி அபராஹ்ணத்தில் இருத்தல்.
4. இரண்டு நாளும் சிராத்த திதி அபராஹ்ணத்தில் இல்லாது இருத்தல்.
5. இரண்டு நாளிலும் அபராஹ்ணத்தில் ஒரு பகுதியில் மட்டும் சிராத்த திதி ஒரே அளவாக இருத்தல்
6. இரண்டு நாட்களிலும் வெவ்வெறான அளவாக அபராஹ்ணத்தில் சிராத்த திதி இருத்தல்
சிராத்த திதி மறு நாள் அபராஹ்ண காலத்தில் இல்லாமல் இருந்தால் முதல் நாள் சிராத்தம் செய்ய வேண்டும். முதல் நாள் சிராத்த திதி அபராஹ்ண காலத்தில் இல்லாமல் மறு நாள் அபராஹ்ணத்தில் சிராத்த திதி இருந்தால் மறு நாள் தான் சிராத்தம் செய்ய வேண்டும்.
ஒவ்வொரு திதியும் 60 நாழிகை இருக்காது. சில திதிகள் 60 நாழிக்கு அதிக மாகவும் வரும். சில சமயங்களில் 60 நாழிகைக்கு குறைவாகவும் திதி இருக்கும். 27 நக்ஷத்திரங்களுக்கும் இம்மாதிரி அதிகம் குறைவு உண்டு.

இதற்கு திதி க்ஷயம், திதி வ்ருத்தி என்று பெயர்.ஸூர்யனின் சஞ்சார மாற்றத்தால் இது நிகழ்கிறது.
சிராத்தம் செய்ய வேண்டிய திதியானது முதல் நாள் ஒரு மணிக்கு ஆரம்பித்து மறு நாள் மூன்று மணிக்கு முடிந்தால் என்று சிராத்தம் செய்வது.இரண்டு நாளும் அபராஹ்ண காலத்தில் சிராத்த திதி உள்ளதே என்றால் இதற்கு போதாயணர் மகரிஷி கூறுகிறார் முதல் நாள் அபராஹ்ன காலத்திலும் ஸாயங்காலத்திலும் சிராத்த திதி இருப்பதால் முதல் நாள் செய்ய வேண்டும் . எனினும் திதி க்ஷய நாட்களில் முதல் நாளும் திதி வ்ருத்தி நாட்களில் மறு நாளும் செய்ய வேண்டுமெங்கிறார். மொத்த சிராத்த திதி நேரம் 60 நாழிகைக்கு மேலிருந்தால் திதி வ்ருத்தி, குறைவாக இருந்தால் திதி க்ஷயம் .

சிராத்த திதி முதல் நாள் மாலை 4 மணிக்கு ஆரம்பித்து மறு நாள் ஒரு மணிக்கு முடிந்தால் என்று செய்வது. இரண்டு நாட்களிலும் அபராஹ்ண காலத்தில் சிராத்த திதி இல்லை.முதல் நாள் ஸாயங்காலத்தில் சிராத்த திதி உள்ள முதல் நாளே செய்ய வேண்டும் எங்கிறார். மனு சொல்கிறார் முதல் நாள் சிராத்த திதி சூரிய அஸ்தமநத்திற்கு முன்னால் 6 நாழிகைகள் சிராத்த திதி இருந்தால் முதல் நாள் செய்யலாம் என்று.

இரண்டு நாட்களிலும் சிராத்த திதி அபராஹ்ணத்தில் வெவ்வெறு அளவாக வ்யாபித்திருந்தால் என்றை தினம் அபராஹ்ணத்தில் திதி அதிக அளவு உள்ளதோ அன்று சிராத்தம் என் கிறார் மரீசி மகரிஷி
சிராத்த திதி இரண்டு நாட்களிலும் ஓரே அளவாக அபராஹ்ணத்தில் இருந்தால் மொத்த சிராத்த திதி க்ஷயமானால் முதல் நாளும், வ்ருத்தியானால் மறு நாளும் சிராத்தம் செய்ய வேண்டும்.
சிராத்த திதி நிர்ணயம் விஷயமாக மேற்கண்ட விதி முறைகள் உள்ளன என்பதை மேலோட்ட மாக தெரிந்து கொள்ள சுருக்க மாக தரபட்டுள்ளன.
 
அத்யயனம் என்பது புதிய பாடம் கற்றுக்கொள்வது. புதிய பாடத்தை. செவி வழி கேட்பது.

அ நத்யயனம் அன்று கற்றுக்கொண்ட பாடத்தை படிப்பது, கேட்பது,பல முறை சொல்லி பார்ப்பது, மனப்பாடம் செய்வது.

SIr, Please find attached screenshot from google.
The URL is From this URL , I came to know the difference between அத்யயனம் & அநத்யயனம்.
This URL says a different meaning to these words than your explanation .
Please correct me which is correct & which is not ?
Thanks for all the efforts that you have put to answer all my queries over the past 5 years .

Thank you & kindest regards, Srikaanth
 

Attachments

  • Capture.PNG
    Capture.PNG
    113.1 KB · Views: 57
அத்யயனம் என்றால் கற்றுக்கொள்வது, படிப்பது, பலமுறை சொல்லிப் பார்ப்பது. வேதத்தை நாம் ஆசார்யரிடமிருந்து செவிவழி கேட்டு, மறுபடியும் மறுபடியும் சொல்லிப் பார்த்து கற்றுக் கொள்வது.

அநத்யயனம் என்றால் அத்யயனம் செய்யாமல் இருத்தல்.
 
.
அத்யயனம் என்றால் கற்றுக்கொள்வது, படிப்பது, பலமுறை சொல்லிப் பார்ப்பது. வேதத்தை நாம் ஆசார்யரிடமிருந்து செவிவழி கேட்டு, மறுபடியும் மறுபடியும் சொல்லிப் பார்த்து கற்றுக் கொள்வது.

அநத்யயனம் என்றால் அத்யயனம் செய்யாமல் இருத்தல்.
 
அத்யயனம் என்றால் கற்றுக்கொள்வது, படிப்பது, பலமுறை சொல்லிப் பார்ப்பது. வேதத்தை நாம் ஆசார்யரிடமிருந்து செவிவழி கேட்டு, மறுபடியும் மறுபடியும் சொல்லிப் பார்த்து கற்றுக் கொள்வது.

அநத்யயனம் என்றால் அத்யயனம் செய்யாமல் இருத்தல்.
 
அத்யயனம் என்றால் கற்றுக்கொள்வது, படிப்பது, பலமுறை சொல்லிப் பார்ப்பது. வேதத்தை நாம் ஆசார்யரிடமிருந்து செவிவழி கேட்டு, மறுபடியும் மறுபடியும் சொல்லிப் பார்த்து கற்றுக் கொள்வது.

அநத்யயனம் என்றால் அத்யயனம் செய்யாமல் இருத்தல்.
 
Sir,
Thanks for the answers. I read in few google search that the BRAHMA YAGNAM as to be performed after Morining Santhyavanthanam. But in few other Google search it was mentioned that it has to performed after Noon Santhyavathanam.
In a book published by Giri trading agency ( Yagurveda Santhyavanthanam ) it is mentioned that it has to performed after Noon Santhyavathanam.
Many references were saying different things. hence I had this doubt.
Thanks for clarification.

Nandri sir
in a book meant for sanyavandanam procedure for Brahma yagnam
you say haihi om ------------- Rabisra vandu hari hi om do japam from Rudram chamakam purusha sooktham then continue after juhomi do achamananam before deva tharppanam
this procedure is not seen in any video or any other sandhya vandanam books
 

Latest ads

Back
Top