• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

BODHAAYANAM.

kgopalan

Active member
யஜுர் வேதம் போதாயன ஸூத்ரம் அமாவாஸை தர்பண விவரம்.



காலையில் ஸ்னாநம்,நெற்றிக்கு வீபூதி, சந்தனம், திருமண் இட்டு கொள்ளவும்.சந்தியா வந்தனம், காயத்ரி ஜபம், ஒளபாஸனம்.செய்யலாம். மறுபடியும் பத்து மணிக்கு ஸ்னானம் செய்து விட்டு மடி உடுத்தி தர்பணம் செய்யவும்.

அமாவாசை தர்ப்பணம். முதலில் ஆசமனம். அச்யுதாய நமஹ அனந்தாய நமஹ கோவிந்தாய நமஹ கேசவ ,நாராயண மாதவ, கோவிந்த, விஷ்ணு மதுஸூதன த்ரிவிக்ரம, வாமனா ஶ்ரீதரா ஹ்ரிஷீகேச.பத்மநாபா தாமோதரா. பவித்ரம் (மூண்று புல்)வலது கை பவித்ர விரலில் போட்டு

கொள்ளவும். இரன்டு கட்டை தர்பம் காலுக்கு அடியில் போட்டு கொள்ளவும். ஜலத்தால் கை அலம்பவும்.மூன்று கட்டை தர்பம் பவித்ரத்துடன் வைத்து கொள்ளவும். சுக்லாம்பரதரம் விஷ்ணும் சஸீவர்ணம் சதுர்புஜம் ப்ரஸன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்ண உபசாந்தயே.

ஒம்பூஹு ஓம்புவஹ ஓம் சுவஹ;ஓம் ஒம்பூஹு ஓம்புவஹ ஓம் சுவஹ;ஓம் மஹஹ ஓம் தபஹ ஓகும் சத்யம் ஓம் தத் ஸ விதுர்வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோயோனஹ ப்ரசோதயாத்.ஓமாபோ ஜோதீ ரஸோ அம்ருதம் ப்ர்மஹ ஓம் பூர்புவசுவரோம்.

மமோபாத்த ஸமஸ்த துரிதயக்ஷயத் துவாரா ஶ்ரீ பரமேச்வர ப்ரீத்யர்தம்

அபவித்ர பவித்ரோவா ஸர்வாவஸ்தாம் கதோபிவா யஸ்மரேத் புன்டரீகாக்ஷம் சபாஹ்யா அப்யந்தரஹ சுசீஹி மானசம் வாசிகம் பாபம் கர்மனா ஸமுபார்ஜிதம் ஶ்ரீ ராம ஸ்மரணே னைவ வ்யபோஹதிஹி ந ஸம்சயஹ ஸ்ரீ ராம ராமராம திதிர் விஷ்ணு ததா வார: நக்ஷத்ரம் விஷ்ணுரேவச யோகஸ்ச

கரணஞ்சைவ சர்வம் விஷ்ணு மயம் ஜகத் ஸ்ரீ கோவிந்த கோவிந்த கோவிந்த அத்ய ஸ்ரீ பகவத: மஹா புருஷஸ்ய விஷ்ணோராஞ்யயா ப்ரவர்தமானஸ்ய ஆத்ய ப்ரம்மண: த்வதீய பரார்தே ஷ்வேத வராஹ கல்பே வைவஸ்வத மன்வந்தரேஅஷ்டா விம்சதீதமே கலியுகே ப்ரதமே பாதே ஜம்பூத்வீபே பாரத

வருஷே பரதஹ் கண்டே மேரோ: தக்ஷினே பார்ஸ்வே ஷகாப்தே அஸ்மின் வர்தமானே வியவஹாரிகே ப்ரபவாதி ஷஷ்டி ஸம்வத்ஸரானாம் மத்யே…………..
நாம ஸம்வத்ஸரே …………..அயனே…………..ருதெள …………..மாஸே……..க்ருஷ்ண பக்ஷே………….யாம் புண்ய திதெள ………….வாஸர யுக்தாயாம்…………..நக்ஷத்ர யுக்தாயாம் விஷ்ணுயோக விஷ்ணு கரன ஏவங்குண

ஸகல விஷேஷன விஷிஷ்டானாம் வர்தமானாயாம் ……………..யாம் புண்ய திதெள (பூணல் இடம்) ப்ராசீணாவீதி ………….கோத்ராணாம் ……………ஸர்மணாம் வஸு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாணாம் அஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹானாம் (தாயார் இல்லாதவருக்கு மட்டும்)……………….கோத்ரானாம்---------------

-(பெயர்கள் சொல்லவும்) (அம்மா பாட்டி அம்மாவின் பாட்டி) தானாம் வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபானாம் அஸ்மத் மாத்ரு பிதாமஹீ ப்ரபிதாமஹீனாம் ( பின் வரும் மந்திரத்தை தாயார் இருப்பவர் சொல்லவும்)…………..கோத்ரானாம்……………..தானாம் வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாணாம் அஸ்மத் பிதாமஹீ, பிதுர்

பிதாமஹீ பிது:ப்ரபிதாமஹீனாம்) தாயார் பிறந்த கோத்ரம் சொல்லவும் …………கோத்ராணாம்…………. சர்மனாம் வஸு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாணாம் அஸ்மத் சபத்னீக மாதா மஹ மாது:பிதாமஹ: மாது:ப்ரபிதாமஹானாம் உபய வம்ஸ பித்ரூணாம் அக்ஷய த்ருப்த்யர்தம் அமாவாஸ்யா புண்ய காலே தர்ஸ ஸ்ராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
.
கையில் பவித்ரதுடன் இருக்கும் கட்டை பில்லை மட்டும் கீழே போடவும்.பூணல் வலம் போட்டு கொள்ளவும். கையை ஜலத்தால் துடைத்து கொள்ளவும்.
.

ஆஸன மந்த்ரம்: ஸக்ருதாச் சின்னம் பர்ஹி ரூர்னம் ருது ஸ்யோனம் பித்ருப்யஸ்த்வா பராம்யஹம் அஸ்மின் ஸீதந்துமே பிதரஸ் ஸோம்யா:பிதாமஹா: ப்ரபிதாமஹா:ச அனுகை ஸஹ. என்று சொல்லி பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹானாம் மாத்ரு பிதாமஹி ப்ரபிதாமஹீனாம் சபத்னீக மாதாமஹ மாதுஹு

பிதாமஹ மாதுஹு ப்ரபிதாமஹானாம் இதமாஸனம் என்று சொல்லவும்மூன்று தர்ப்பத்தை கூர்ச்சம் பக்கத்தில் வைக்கவும்.

வர்கத்வய பித்ருப்யோ நமஹ என்று சொல்லி கருப்பு எள்ளு எடுத்து ஸகல ஆராதனைஹி ஸ்வர்சிதமென்று சொல்லி கூர்ச்சத்தில் போடவும்

இனி பின் வரும் மந்த்ரங்களை ஒவ்வொன்ரையும் மும்மூண்று சொல்லி வலது கை கட்டை விரலுக்கும் ,ஆள் காட்டி விரலுக்கும் நடு வழியாக எள்ளும் ஜலமும் தர்பணம் செய்யவும்.

பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி 3 தடவை.; பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி;3 ப்ரபிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.3.

தரயார் இல்லதவர் மட்டும் சொல்லவும். மாத்ரூ ஸ்வதா நமஸ் தர்பயாமி.3 தடவை. பிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி.3. ப்ரபிதாமஹீ:ஸ்வதா நமஸ் தர்பயாமி. 3

தாயார் உள்ளவர் மட்டும் சொல்லவும். பிதாமஹி ஸ்வதா நமஸ் தர்பயாமி.3. பிது:பிதாமஹி ஸ்வதா நமஸ் தர்பயாமி.3. பிது:ப்ரபிதாமஹீ ஸ்வதாநமஸ் தர்பயாமி3.

எல்லோரும் செய்யவும்; மாதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி3; மாதுஹு பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி. மாதுஹு:ப்ரபிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி3;

மாதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி 3 மாது பிதாமஹீ:ஸ்வதா நமஸ் தர்பயாமி.3. மாதுஹு ப்ரபிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி3 ஆசார்யான் ஸ்வதா நமஸ் தர்பயாமி3 ஆசார்ய பத்னீ; ஸ்வதா நமஸ் தர்பயாமி.3.

குரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி.3. குரூ பத்னீ: ஸ்வதா நமஸ் தர்பயாமி.3. ஸகீன் ஸ்வத நமஸ் தர்பயாமி 3. ஸகீ பத்னீ:ஸ்வதா நமஸ் தர்பயாமி. 3. ஞாதீன் ஸ்வதா நமஸ் தர்பயாமி3. அமர்த்யான் ஸ்வதா நமஸ் தர்பயாமி3.

ஸர்வான் ஸ்வதா நமஸ் தர்பயாமி3. ஸர்வா: ஸ்வதா நமஸ் தர்பயாமி3

இதன் பிறகு மஹாளய தர்பணம் செய்யும் போது மட்டும் தத்தத் கோத்ரான் தத்தத் ஷர்மன: வஸு வஸு ஸ்வரூபான் பித்ருவ்ய மாதுலாதி வர்கத்வய அவஷிஷ்டான் ஸர்வான் காருனீக பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி 3.

கீழ் கண்ட மந்த்ரம் சொல்லி எள்ளும் தண்ணீரும் தாம்பாளத்தை சுற்றி விடவும். ஊர்ஜம் வஹந்தீ: அம்ருதம் க்ருதம் மது பயஹ கீலாலம் பரிச்ருதம் ஸ்வதாஸ்த தர்பயதமே பித்ரூன் த்ருப்யத த்ருப்யத த்ருப்யத

பூணல் வலம் . ப்ரதக்*ஷிணம் நமஸ்காரம் கீழ் கண்ட மந்த்ரம் சொல்லி “தேவதாப்யஹ பித்ருப்ய ஷ்ச மஹா யோகீப்ய ஏவச நமஸ் ஸ்வதாயை ஸ்வாஹாயை நித்ய மேவ நமோ நமஹ; யாநி காநீச பாபாநீ ஜன்மாந்த்ர க்ருதாநீச தானி தானி வினச்யந்தி ப்ரதக்*ஷிண பதேபதே.

பூணல் இடம்: யதாஸ்தான மந்த்ரம்; கையில் எள்ளு எடுத்து கொண்டு கீழ் கண்ட மந்த்ரம் சொல்லி எள்ளை மறித்து போடவும் தாம்பாளதில் உள்ள கூர்ச்சத்தில்.

ஆயாத பிதரஹ ஸோம்யா: கம்பீரைஹி; பதிபி: பூர்வ்யை: ப்ரஜாம் அஸ்மப்யம் தததோ ரயீன்ஞ்ச தீர்காயுத்வஞ்ச ஷதஷாரதஞ்ச அஸ்மாத் கூர்சாத் வர்கத்வய பித்ரூன் யதா ஸ்தானம் ப்ரதிஷ்டா பயாமி.

குசோதகம்: தாம்பாளத்திலுள்ள கூர்ச்சத்தை பிறித்து எடுத்து கை கட்டை விரல் ஆள் காட்டி விரல் நடுவில் வைத்து கொண்டு கீழ் கண்ட மந்த்ரம் சொல்லி ஜலம் விடவும்.

ஏஷாம் ந மாதா ந பிதா ந ப்ராதா ந ச பாந்தவா: நாந்ய கோத்ரிண: தே ஸர்வே த்ருப்தி மாயாந்து மயோத் ஸ்ருஷ்டை:குசோதகை: த்ருயத த்ருப்யத த்ருப்யத. பூணல் வலம்.
.
தகுதிகேற்ப தக்*ஷிணை , வெற்றிலை பாக்குடன் ஒரு உத்திரிணி ஜலம் விட்டு கீழ் கண்ட மந்த்ரம் சொல்லி தத்தம் செய்து வைத்து கொண்டு வாத்யாரிடம் கொடுக்கவும்.

ஹிரண்ய கர்ப கர்பஸ்தம் ஹேம பீஜம் விபாவஸோ; அனந்த புன்யஹ் பலதம் அதஸ் ஷாந்திம் ப்ரயஸ்சமே. அனுஷ்டித தில தர்பண மந்த்ர ஸாத்குன்யம் காமய மானஹ யதா சக்தி இதம் ஹிரண்யம் ஆசார்யாய சம்ப்ரததே ந மம.

காயேந வாசா மனஸேந்த்ரியைர்வா புத்யாத்ம நாவா ப்ரக்ருதே ஸ்வபாவாத் கரோமியத்யத் ஸகலம் பரஸ்மை. ஶ்ரீமன் நாராயணாயேதி ஸமர்பயாமி.

திலதர்பணாக்யம் கர்ம ஓம் தத்ஸத் ப்ரம்ஹார்பணமஸ்து
.
பவித்ரத்தை பிரித்து வடக்கில் போட்டு விட்டு ஆசமனம் செய்யவும்.
 

Latest ads

Back
Top