அறுபது, எழுபது, என்பது வயதுகளில் செய்யும் ஷாந்தி விவரம்.
சுக்லாம்பரதரம் விஷ்ணும்++++++சர்வ விக்ன உபசாந்தயே.
ஓம் பூ: ஓம் புவ: ஓம் ஸுவ: ஓம் மஹ: ஓஞ்ஜந: ஓந்தப: ஓகும் சத்யம்; ஓம் தத்ஸ விதுர் வரேண்யம், பர்கோ தேவஸ்ய தீ மஹீ தி யோ யோ ந் ப்ரசோதயாத். ஓமாபோ ஜ்யோதிரஸோ அம்ருதம் ப்ரஹ்மா பூர்புவஸுவரோம்.
சங்கல்பம்: எப்போது செய்தாலும் , வலது கையில் மங்கலாக்ஷதையும் புஷ்பங்களையும் மூடி வைத்துக்கொண்டு , இடது கையை வலது தொடை மேல் , உள்ளங்கை மேல் நோக்கியவாறு வைத்துக்கொண்டு , மூடிய வலக்கையை இடது கை மேல் வைத்து பிடித்துக்கொண்டு ஸங்கல்ப வாக்யங்களை சொல்ல வேண்டும்.
சொல்லி முடித்த பிறகு , வலது கையில் மூடிய வாறு வைத்திருந்த அக்ஷதையையும் புஷ்பத்தையும் வடக்கு பக்கம் போட்டுவிட்டு அப உப ஸ்பர்ஸியா என்று சொல்லி ஜலத்தை தொடவும்.((மனைவியும் அருகில் இருந்து சேர்ந்து கொண்டிருந்தால் மனைவி .கையிலும் ஜலம் விட வேண்டும். )).
சங்கல்பம்: மமோபாத்த ஸமஸ்த துரிதய க்ஷய த்வாரா ஶ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் கரிஷ்யமாணஸ்ய கர்மண: அவிக்நேந. பரிஸமாப்த்யர்த்தம் ஆதெள விக்னேச்வர பூஜாம் கரிஷ்யே. அப உப ஸ்பர்ஸியா.
கணபதி த்யானம்: கணாநாந்த்வா கணபதிகும் ஹவாமஹே கவிங்கவீநா முபமச்ர வஸ்தமம் ஜ்யேஷ்ட ராஜம் ப்ருஹ்மணாம் ப்ருஹ்மணச்பத ஆநஸ் ஷ்ருண்வந் நூதிபிஸ் சீத ஸாதனம். .
ஓம் ஶ்ரீ விக்னேச்வராய நமஹ; ஓம் ஶ்ரீ மஹா கணபதயே நம: பூர்புவஸுவரோம். ஆவாஹநம். 16 உபசார பூஜை. மஞ்சள் பொடியில் சிறிது ஜலம் விட்டு கெட்டியாக பிசைந்து ஒரு தாம்பாளத்தில் அல்லது ஒரு இலையில்/கின்னத்தில்/பெரிய வெற்றிலையில் வைத்து கொள்ளவும்.
அஸ்மிந் ஹரித்ரா பிம்பே ஸுமுகம் ஶ்ரீ விக்நேஸ்வரம் த்யாயாமி புஷ்பம் ஸமர்பிக்கவும்:: ஆவாஹயாமி புஷ்பம் சமர்பிக்கவும். விக்நேஸ்வராய நம: ஆஸனம் ஸமர்பயாமி: புஷ்பம் ஸமர்பிக்கவும்.
பாத்யம் சமர்பயாமி ஒரு கின்னத்திலோ அல்லது தொன்னையிலோ ஒரு உத்திரிணி தீர்த்தம் சமர்பிக்கவும்.அர்க்யம் சமர்பயாமி ஒரு உத்திரிணி தீர்த்தம் சமர்பிக்கவும்.
ஆசமநீயம் சமர்பயாமி தீர்த்தம் சமர்பிக்கவும், ஸ்நாநம் சமர்பயாமி. மஞ்சள் விக்னேச்வரர் மேல் தீர்த்தம் ப்ரோக்ஷிக்கவும். ஸ்நாநாந்தரம் ஆசமனீயம் சமர்பயாமி தீர்த்தம் சமர்பிக்கவும்.
வஸ்த்ரம், உத்தரீயம் சமர்பயாமி-புஷ்பம் சமர்பிக்கவும். உபவீதம்-ஆபரணம் சமர்பயாமி—புஷ்பம் சமர்பிக்கவும். கந்தாந் தாரயாமி—சந்தனம் கும்குமம் இடவும். அக்ஷதான் சமர்பயாமி- மங்களாக்ஷதை சமர்பிக்கவும். புஷ்ப மாலாம் சமர்பயாமி—புஷ்ப மாலை சமர்பிக்கவும். புஷ்பை:: பூஜயாமி அர்ச்சனை செய்யவும். மந்திரம் சொல்லிக்கொண்டே ஒவ்வொரு புஷ்பமாக மஞ்சள் பிள்ளையார் மீது சமர்பிக்கவும்.
ஸுமுகாய நம: ஏகதந்தாய நமஹ; கபிலாய நம; கஜகர்ணகாய நம: லம்போதராய நம: விகடாய நம: விக்ந ராஜாய நம: விநாயகாய நம:
தூமகேதவே நம: கணாத்யக்ஷாய நம: பாலசந்த்ராய நம: கஜாநநாய நம: வக்ர துண்டாய நம: ஸூர்ப்ப கர்ணாய நம: ஹேரம்பாய நம: ஸ்கந்த பூர்வஜாய நம:
விக்னேச்வராய நம: நாநாவித பத்ர புஷ்பாணி சமர்பயாமி. . தூபம் ஆக்ராபயாமி------சாம்பிராணி/ ஊதுவத்தி புகை காண்பிக்கவும். மணி அடித்துக்கொண்டே. தீபம் தர்சயாமி.---- நெய் தீபம் காண்பிக்கவும்..
நைவேத்யம்; வாழைபழம்; தாம்பூலம்; : உத்திரிணீ தண்ணிரினால் வாழை பழத்தை பிரதக்ஷிணமாக சுற்றவும்.இடது கையால் மணி அடித்துக்கொண்டே
மந்திரம் சொல்லவும். ஓம் பூர்புவஸுவ: தத் ச விதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீ மஹி தி யோயோன: ப்ரசோதயாத்.
தேவ ஸவித: ப்ரஸுவ: சத்யம் த்வர்த்தேந பரிஷிஞ்சாமி; ;அம்ருதோபஸ்தரணமஸி; கையில் புஷ்பம் வைத்து கொண்டு வாழை பழத்தை சுற்றி கணபதி மேல் போடவும். மந்திரம் சொல்லிக்கொண்டே
ஓம் ப்ராணாய ஸ்வாஹா; ஓம் அபாநாய ஸ்வாஹா; ஓம் வ்யாநாய ஸ்வாஹா; ஓம் உதாநாய ஸ்வாஹா ; ஓம் ஸமாநாய ஸ்வாஹா; ஓம் ப்ருஹ்மணே ஸ்வாஹா. கதலீ பழம் நிவேதயாமி.
நிவேதநாநந்தரம் ஆசமநீயம் ஸமர்பயாமி; தீர்த்தம் ஸமர்பிக்கவும்
.
தாம்பூலம் சமர்பணம்; உத்திரிணி ஜலத்தால் தாம்பூலத்தை சுற்றவும். பூகிபல ஸமாயுக்தம் நாகவல்லீ தளைர்யுதம் கர்பூர சூர்ண சம்யுக்தம் தாம்பூலம் ப்ரதிக்ருஹ்யதாம். கர்பூர தாம்பூலம் சமர்பயாமி.
கர்பூரம் ஏற்றி காண்பிக்கவும். மணி இடது கையால் அடிக்கவும்.. ஏக தந்தாய வித்மஹே வக்ர துண்டாய தீ மஹி தன்னோ தந்தி ப்ரசோதயாத்.. வலது கையால் பூ எடுத்து கர்பூர ஜ்யோதியை சுற்றி பிள்ளையார் மேல் போடவும்.
கர்பூர நீராஞ்சனார்த்தம் ஆசமணீயம் சமர்பயாமி; தீர்த்தம் விடவும்.
மந்த்ர புஷ்பம்: யோபாம் புஷ்பம் வேதா புஷ்பவான் ப்ரஜாவாந் பசுமாந் பவதி சந்த்ரமா வா அபாம் புஷ்பம் புஷ்பவாந் ப்ரஜாவாந் பசுமாந் பவதி வேதோக்த மந்த்ர புஷ்பம் ஸமர்பயாமி. புஷ்பம் போடவும். ஸ்வர்ண புஷ்பம் ஸமர்பயாமி. தங்க மலர் அல்லது தங்க காசு சாற்றவும். புஷ்பம் போடவும்.
ப்ரார்தனை: வக்ர துண்ட மஹா காய சூர்யகோடி ஸம ப்ரப. நிர்விக்னம் குரு மே தேவ ஸர்வ கார்யேஷு ஸர்வதா.,
அர்சனை செய்த பூவை எடுத்து கண்களில் ஒற்றிக்கொள்ளவும் .மனைவியிடம் புஷ்ப மாலை கொடுக்கவும்.
அறுபது, எழுபது, எண்பது ஷாந்தி 2.
தனியாக புண்யாஹவசணம் செய்யும் போது இந்த சங்கல்பம்;..
மம உபாத்த ஸமஸ்த துரித க்ஷய த்வாரா ஶ்ரீ பரமேஷ்வர ப்ரீத்யர்த்தம் ,
((சுபே ஷோபனே முஹூர்தே, ஆத்ய ப்ருஹ்மனே த்விதீய பரார்தே; ச்வேத வராஹ கல்பே , வைவஸ்வத மந்வந்தரே, அஷ்டாவிம்ஷதீதமே கலியுகே ,ப்ரதமே பாதே, ஜம்பூ த்வீபே, பாரத வருஷே பரத கண்டே, மேரோ: தக்ஷிணே பார்ஸ்வே சாலி வாஹண ஷகாப்தே, அஸ்மின் வர்தமானே வ்யாவஹாரிகாணாம், ப்ரபவாதீநாம், சஷ்டியா:, ஸம்வத்ஸராணாம், மத்யே -----------நாம ஸம்வத்சரே………………அயநே,,,,,,,,,,,,,ருதெள -----------மாஸே----------பக்ஷே------------------ஸுப திதெள ------------வாஸர யுக்தாயாம், சுப யோக சுப கரண ஏவங்குண சகல விசேஷண விஸிஷ்டாயாம் அஸ்யாம்-----------சுப திதெள))
வேறோரு நிகழ்ச்சியின் அங்கமாக புண்யாஹ வாசனம் செய்யும் போது பின் வருமாறு சங்கல்பம் செய்யவும்.
அத்ய பூர்வோக்த ஏவங்குண , சகல விசேஷண விஸிஷ்டாயாம் அஸ்யாம். ,------------ஸுபதிதெள , ஆத்ம ஸுத்தியர்த்தம். ஸர்வோபகரண ஸுத்தியர்த்தம், /
க்ருஹ ஸுத்தியர்த்தம், / மண்டபாதி ஸுத்தியர்த்தம் /வ்யாபார ஸ்தல ஸுத்தியர்த்தம்/ / தேவாலய ப்ராகார ஸ்த்ல ஸுத்தியர்த்தம், ((தேவைக்கு ஏற்றவாறு சொல்லிக் கொள்ளவும்)).
ஆவயோஹோ ஸகுடும்பயோ: க்ஷேமஸ்தைர்ய வீர்ய விஜய ஆயுர் ஆரோக்ய ஐஸ்வர்யாணாம் அபிவ்ரித்யர்த்தம், .ஸர்வாரிஷ்ட ஷாந்த்யர்த்தம் ஸர்வாபீஷ்ட ஸித்யர்த்தம்,
அத்ய க்ருத அப்யுதய கர்மாங்கம் மண்டபாதி சுத்தியர்த்தம் ச ((நாந்தி ச்ராத்ததிற்கு பிறகு மட்டும் சொல்ல கூடியது.)). ஸ்வஸ்தி புண்யாஹ வாசனம் கரிஷ்யே. அப உபஸ்ப்ருஷ்ய. ஜலத்தை தொடவும்.
ஸ்தண்டிலத்தின் மீது அருகம் புல், தர்ப்பம் பரப்பி, சந்தன நீர் தெளித்து புஷ்பங்களை தூவி, கும்பத்தை அமர்த்தும் போது ஜபிக்கவே\ண்டிய மந்த்ரம்.
ப்ருஹ்மஜ்ஜ்ஞானம் ப்ரத்ம்ம் புரஸ்தாத் விசீமதஸ் ஸுருசோ வேண ஆவ: ஸ்புத்நீ யா உபமா அஸ்ய விஷ்டா: சத்ஸ்ச யோனிம் அஸதஸ்ச விவ;
கும்பத்தின் மேல் குறுக்காக . வடக்கு முனையாக ஒரு ஆயாமத்தை வைக்கவும். ஆயாமத்தை வைக்கும் போது ஜபிக்க வேண்டிய மந்த்ரம். காயத்ரி மந்த்ரம்.
கும்பத்துள் நீர் நிரப்பி , பின் வரும் மந்திரங்களை ஜபிக்கவும்.
ஆபோ வா இதகும் ஸர்வம் விஷ்வா பூதான்யாபஹ் ப்ராணா வா ஆப: பசவ ஆபோ அந்நமாபோ அம்ருதமாபஸ் ஸம்ராடாபோ விராடாபஸ் ஸ்வராடாபச் சந்தாஸ்யாபோ ஜ்யோதிஷ்யாபோ யஜூஷ்யாபஸ், ஸத்ய மாபஸ்-ஸர்வா தேவதா ஆபோ பூர்புவஸ்ஸுவ ராப ஓம்.
அப: ப்ரணயதி ஸ்ரத்தா வா ஆப: ஸ்ரத்தா-மேவாரப்ய ப்ரணீய ப்ரசரதி, அப: ப்ரணயதி யஜ்ஞோ வா ஆப: யஜ்ஞ-மேவாரப்ய ப்ரணீய ப்ரசரதி. அப: ப்ரணயதி வஜ்ரோ வா ஆப: வஜ்ர மேவ ப்ராத்ருவேப்ய: ப்ரஹ்ருத்ய ப்ரணீய
ப்ரசரதி. அப: ப்ரணயதி ஆபோ வை ரக்ஷோக்நீ:; ரக்ஷஸா –மபஹத்யை; அப: ப்ரணயதி; ஆபோ வை தேவாநாம் ப்ரியந்தாம; தேவாநாமேவ ப்ரியந் தாம ப்ரணிய ப்ரசரதி; அப: ப்ரணயதி; ஆபோ வை ஸர்வா தேவதா: தேவதா
ஏவாரப்ய ப்ரணிய ப்ரசரதி.; அப: ப்ரணயதி; ஆபோ வை சாந்தா: ஷாந்தாபிரேவாஸ்ய ஷுசகும் ஷமயதி;
பின் வரும் மந்திரத்தை மூன்று முறை சொல்லி சுத்தி செய்க.
தேவோ வஸ்ஸவி தோத்புநாத் வச்சித்ரேண பவித்ரேண வஸோஸ்-ஸூர்யஸ்ய ரஷ்மிபி:
பின் வரும் மந்திரங்களை சொல்லி கும்பத்தில் ரத்தினங்களை போடவும்.
ஸ ஹி ரத்நாநி தாஸுஷே ஸூவாதி ஸவிதா பக: தம் பாகம் சித்ரமீமஹே.
கும்பத்தில் கூர்ச்சம் வைக்க: கூர்ச்சாக்ரை: ராக்ஷஸான் கோரான் சிந்தி கர்ம விகாதிந: த்வாமர்பயாமி கும்பே அஸ்மின் ஸாபல்யம் குரு கர்மணி;
கும்பத்தில் மாவிலை கொத்து வைக்க: வ்ருக்ஷராஜ ஸமுத்பூதா: ஷாகயா: பல்லவத்வச: யுஷ்மாந் கும்பேத் ஸ்வர்ப்பயாமி ஸர்வ தோஷாபநுத்தயே.
கும்பத்தில் தேங்காய் வைக்க;
நாளிகேர ஸமுத்பூத த்ரிணேத்ர ஹர ஸம்மித; ஷிகயா துரிதம் ஸர்வம் பாபம் பீடாம் ச மே நுத;
தீர்த்த ப்ரார்தனை: ஸர்வே ஸமுத்ரா: ஸரித: தீர்த்தாநி ச நத ஹ்ரதா: ஆயாந்து தேவ பூஜார்த்தம் துரிதக்ஷய காரகா:
வருண ஆவாஹனம்: இமம்மே வருண: ஷ்ருதி ஹவ மத்யா ச ம்ருடயா; த்வாமவஸ்யு ராசகே. தத்வாயாமி ப்ருஹ்மண வந்தமாநஸ் ததாசாஸ்தே; யஜமானோ ஹவிர் பி: அஹேட மானொ வருணேஹ போத்த்யுருஷகும்ஸமாந: ஆயு: ப்ரமோஷி: பூர்புவஸுவரோம்.:
அஸ்மின் கும்பே சகல தீர்த்தாதிபதிம் வருணம் த்யாயாமி; வருணம் ஆவாஹயாமி; வருணாய நம: ஆஸனம் ஸமர்பயாமி; பாத்யம் ஸமர்பயாமி; அர்க்யம் சமர்பயாமி; ஆசமநீயம் சமர்பயாமி; ஸ்நாநம் ஸமர்பயாமி; ஸ்நாநாந்திரம் ஆசமனீயம் ஸமர்பயாமி; வஸ்த்ரோத்தரீயம் சமர்பயாமி;
உபவீத ஆபரணானி சமர்பயாமி; கந்தாந் தாரயாமி; அக்ஷதான் ஸமர்பயாமி; புஷ்பமாலாம் ஸமர்பயாமி; புஷ்பை: பூஜயாமி;
அர்ச்சனை நாமாவளி: வருணாய நம: ப்ரசேதஸே நம: ஸுருபிணே நம: அபாம்பதயே நம: மகர வாஹநாய நம: ஜலாதிபதயே நம: பாஷ ஹஸ்தாய நம: வருணாய நம: நாநாவித பத்ர புஷ்பாணி சமர்பயாமி.
தூபம் ஆக்ராபயாமி; தீபம் தர்ஸயாமி; நைவேத்யம்: கதலி பலம் நிவேதயாமி. நிவேதநாந்ந்திரம் ஆசமணியம் ஸமர்பயாமி;
பூகீபல ஸமாயுக்தம் நாகவல்லீதலைர்யுதம் கர்பூர சூர்ன சம்யுக்தம் தாம்பூலம் ப்ரதிக்ருஹ்யதாம். கர்பூர தாம்பூலம் ஸமர்பயாமி.
ஸமஸ்தோபசார பூஜாந் ஸமர்பயாமி;
ஜபம் செய்ய உள்ளவர்களை நோக்கி ப்ரார்தனை.: அஸ்மிந் புண்யாஹவாசண ஜப கர்மணி ஸர்வேப்யோ ப்ராஹ்மணேப்யோ நம: அக்ஷதை போடவும்.
கையில் தர்ப்பையுடன் , ஜபத்திற்கு அநுமதி கேட்டல்.
ஓம் பவத்பி: அநுஜ்ஞாத: புண்யாஹம் வாசயிஷ்யே. (ப்ரதி வசனம்: ஓம் வாச்யதாம்). கர்மண: புண்யாஹம் பவந்தோ ப்ருவந்து. ( புண்யாஹம் கர்மணோஸ்து). ஸர்வ உப்கரண ஷுத்தி கர்மணே மண்டபாதி ஷுத்தி
கர்மணே ச ஸ்வஸ்தி பவந்தோ ப்ருவந்து: ( கர்மணே ஸ்வஸ்தி) ருத்திம்
பவந்தோ ப்ருவந்து; ( கர்ம ருத்யதாம்) ருத்தி: ஸன்ருத்திரஸ்து; புண்யாஹாம் ஸம்ருத்திரஸ்து; ஷிவம் கர்மாஸ்து. ப்ரஜாபதி: ப்ரீயதாம். . ஷாந்திரஸ்து;
புஷ்டிரஸ்து; துஷ்டிரஸ்து; ருத்திரஸ்து; அவிக்னமஸ்து; ஆயுஷ்யமஸ்து; ஆரோக்யமஸ்து; தந தான்ய ஸம்ருத்திரஸ்து; கோ ப்ராஹ்மணேப்ய: ஸுபம் பவது; ஈஷாந்யாம் பஹிர்தேஸே அரிஷ்ட நிரஸ நமஸ்து; ஆக்நேய்யாம்
யத்பாபம் தத்ப்ரதிஹதமஸ்து; ஸர்வா: ஸம்பத: ஸந்து ஸர்வ ஷோபனமஸ்து; ஓம் ஷாந்தி:ஷாந்தி: ஷாந்தி:
ஜபம் தொடங்க ப்ரார்தனை: ததிக்ராவிண்ணோ அகாரிஷம் ஜிஷ்ணோ ரஸ்வஸ்ய வாஜின: ஸுரபி நோ முகாகரத் ப்ரண ஆயுகும்ஷி தாரிஷத்.
ஆபோ ஹிஷ்டா மயோ புவ: ஸ்தாந ஊர்ஜே ததாதந: மஹேரணாய சக்ஷசே யோவஷ் சிவதமோ ரஸஸ் தஸ்ய பாஜயதேஹந;: உசதீரிவ மாதர: தஸ்மா அரங்கமாம வோ யஸ் யக்ஷயாய ஜிந்வத: ஆபோ ஜநயதா ச ந:
ஜபம்: பவமாந ஸூக்தம். நான்கு பேர் ஒரு முறை. சொல்ல வேண்டும். அல்லது இரண்டு பேர் இரு தடவைகள் அல்லது ஒருவர் நான்கு முறை சொல்ல வேண்டும்.
ஜபத்தின் நிறைவாக புந: பூஜை; வருணாய நம: ஸகல ஆராதனை: ஸுவர்ச்சிதம். பின் வரும் மந்திரங்களை கூறி வருணனை யதாஸ்தானம் செய்க.
தத்வா யாமி ப்ருஹ்மணா வந்தமாநஸ் ததா சாஸ்தே யஜ மானோ ஹவிர்பிஹி அகேட மானோ வருணேஹ போத்த்யுருசகும் ஸமாந ஆயு:ப்ரமோஷீ:
ஷோபநார்தே க்ஷேமாய புநராகமநாய ச கும்பத்தை வடக்கே நகர்த்தவும்.
பின் வரும் மந்த்ரங்களில் ஒன்றோ பலவோ கூறி கலச நீரால் ப்ரோக்ஷனம்.
பூஜா மண்டபம்; பூஜா த்ரவ்யங்களுக்கு ப்ரோக்ஷணம்.
(1)ஆபோஹிஷ்டா மயோ புவ: ஸ்தாந ஊர்ஜே ததாதந: மஹேரணாய சக்ஷஸே
யோவஸ் சிவதமோ ரஸ்ஸ்தஸ்ய பாஜயதே ஹன: உஷ தீரிவ மாதர: தஸ்மா அரங்க மாம வோ யஸ்யக்ஷயாய ஜின்வத: ஆபோ ஜனயதா ச ந:
(2) தேவஸ்யத்வா ஸவிது: ப்ரஸவே ஸாஷ்விநோர் பாஹுப்யாம் பூஷ்ணோ ஹஸ்தாப்யாம் அஷ்விநோர் பைஷஜ்யேந: தேஜஸே ப்ருஹ்ம வர்சஸாயா பிஷிஞ்சாமி;
(3)தேவஸ்யத்வா ஸவிது: ப்ரஸவே அஷ்விநோர் பாஹுப்யாம் பூஷ்ணோ ஹஸ்தாப்யாம் ஸரஸ்வத்யை பைஷஜ்யேந: வீர்யாயாந்நாத்யாயாபிஷிஞ்சாமி
(4) தேவஸ்யத்வா ஸவிது: ப்ரஸவே அஷ்விணோர் பாஹுப்யாம் பூஷ்ணோ ஹஸ்தாப்யாம் இந்த்ரஸ்யேந்திரியேண ஷ்ரியை யசஸே பலாயாபிஷிஞ்சாமி.
(5)த்ருபதாதிவேந்-முமுசாந: ஸ்விந்நஸ்-ஸ்நாத்வீமலாதிவ; பூதம் பவித்ரேணேவாஜ்யம் ; ஆப: ஸுந்தந்து மைநஸ:பூர்புவஸ்ஸுவ:
ப்ராசநம்:
அகால ம்ருத்யு ஹரணம் ஸர்வ வ்யாதி நிவாரணம், ஸர்வ பாப க்ஷயகரம் ஷிவ பாதோதகம் ஸுபம்.
புண்யாஹ வசனம் மாத்திரம் தனியே செய்தால் பவித்ரத்தை கழற்றி விட்டு ஆசமனம் செய்யவும்.
நாந்தி ச்ராத்தம்:
மமோபாத்த சமஸ்த துரிதயக்க்ஷயத்வாரா ஶ்ரீ பரமேஷ்வர ப்ரீத்யர்த்தம் நாந்தி ச்ராத்தம் ஹிரண்ய ரூபேண அத்ய கரிஷ்யே.
ஹிரண்ய கர்ப கர்பஸ்தம் ஹேம பீஜம் விபாவஸோ: அநந்த புண்ய பலதம் அதஸ்சாந்திம் ப்ரயஸ்சமே.
சுப காரியங்களின்
சுப காரியங்களின் போது வரிக்காமலேயே வருகை தந்து ஆசி வழங்க காத்திருக்கும் பிதுர் தேவதைகளுக்கு , தர்மம், அர்த்தம்,காமம் மோக்ஷம். ஆகியவற்றின் வளர்ச்சி வேண்டி , சுப கார்யத்தை தொடங்குமுன் ,செய்ய
ப்படும் ஆராதனையே அப்யுதய ச்ராத்தம் அல்லது நாந்தி ச்ராத்தம். ஆலய நிகழ்ச்சிகளில் நாந்தி செய்யும் வழக்கமில்லை. அந்தணர்களுக்கு தாநம் வழங்க வேண்டும்.
ஶ்ரீ ருத்ர ஏகாதசினி யாக்ய /சஷ்டி அப்தபூர்த்தி/ கர்மாங்க பூதே அஸ்மின் அப்யுதயே ஸத்ய வஸு ஸம்ஞயகாநாம் விஸ்வேஷாம் தேவானாம் (2 முறை தத்தம் கொடுக்க வேண்டும்). ப்ரபிதாமஹி ,பிதாமஹி, மாத்ரூணாம் நாந்தி முகானாம் 2 முறை தத்தம் கொடுக்க வேண்டும்.
தாய் உயிருடன் இருந்தால் யஜமானன் இந்த தத்தம் கொடுப்பதில்லை.
ப்ரபிதாமஹ, பிதாமஹ, பித்ரூணாம் நாந்தி முகாநாம் (2 முறை தத்தம் கொடுக்க வேண்டும்). ஸபத்நீக மாது: ப்ரபிதாமஹ,மாது: பிதாமஹ; மாதாமஹாநாம் நாந்தி முகானாம் ( 2 முறை தத்தம் கொடுக்க வேண்டும்)
நாந்தி ஸம்ரக்ஷக மஹா விஷ்ணோச்ச த்ருப்தியர்த்தம் இதம் ஹிரண்யம் ச தக்ஷிணாகம் ச தாம்பூலம் நாந்தி முகேப்ய: ப்ராஹ்மனேப்ய: தேப்யஸ்தேப்ய: ஸம்ப்ரததே ந மம
மயா ஹிரண்யரூபேணே க்ருதம் அப்யுதயம் ஸம்பந்நம்
ப்ரார்த்தனை: இடா தே வஹூர் மநுர் யஜ்ஞநீர் ப்ருஹஸ்பதி ருக்தாமதாநி ஷகும்ஷிஷத் விச்வே தேவா: ஸூக்தவாச: ப்ருதிவீ மாதர் மாமா ஹிகும்ஸீர் மது மநிஷ்யே மது ஜநிஷ்யே மது வக்ஷ்யாமி மது வதிஷ்யாமி, மதுமதீன் தேவேப்யோ வாசமுத்யாஸகும் சுஷ்ரூஷேண்யாம் மனுஷ்யேப்யஸ் தம்மாதேவா அவந்து ஷோபாயை பிதரோநு மதந்து;
இட ஏஹி; அதித ஏஹி; ஸரஸ்வதி ஏஹி; ஷோபநம்; ஷோபநம்; ஷோபநம்; நாந்தி ஷோபந தேவதா: பிதர: ப்ரீயந்தாம்; மன: ஸம்பாதியதாம்; ( ஸமாஹித மநஸ: ஸ்ம:. ப்ரஸீதந்து; பவந்த: (ப்ரஸன்னா:ஸ்ம: ஶ்ரீரஸ்த்விதி பவந்தோ ப்ருவந்து; நாந்தி ஷோபந தேவதா: ப்ரஸாத ஸித்திரஸ்து. அக்ஷதை போடவும். புண்யாஹவாசனம் செய்யவும்.
அஸ்வத்த ப்ரத்க்ஷிணம், ஸூர்ய நமஸ்காரம், ஆயுஷ்ய ஹோமம் ஆகியவை செய்ய வேண்டும். ஸூர்ய தரிசனம் செய்யவும். ப்ராண ப்ரதிஷ்டை செய்து ப்ரதான தேவதையான அம்ருத ம்ருத்யுஞ்ஜயர் . த்யானம், ஆவாஹனம் செய்க.
ம்ருத்யுஞ்ஜயர் த்யான ஸ்லோகம்: த்யாயேந் ம்ருத்யுஞ்ஜயம் ஸாம்பம் நீலகண்டம் ச்துர்புஜம்; சந்த்ரகோடி ப்ரதீகாசம் பூர்ண சந்த்ர நிபாநநம்
பிம்பாதரம் விரூபாக்ஷம் ச்ந்த்ராலங்க்ருத மஸ்தகம் அக்ஷ மாலாம் த்தாநம் ச வரதஞ்சாபயப்ரதம்.
மஹார்ஹ குண்டல தரம் ஹாராலங்க்ருத வக்ஷஸம் பஸ்மோதூளித ஸர்வாங்கம் பாலநேத்ர விராஜிதம் வ்யாக்ர ஸர்ம பரீதாநம் வ்யாள யஜ்ஞோபவீதிநம் பார்வத்யா ஸஹிதம் தேவம் ஸர்வாபீஷ்ட அர்பணோத்யதம்.
ஏஹி ஸர்வ ஜகன்னாத ம்ருத்யுஞ்ஜய ஸதாசிவ மம பீடாம் ஹர க்ஷிப்ரம் ப்ரஸந்நோ வரதோ பவ; என்று ம்ருத்யுஞ்ஜயரை ப்ரார்திக்கவும். த்ரயம்பகம் மந்திரம் சொல்லி ஆவாஹனம்.
திக் பாலகர்கள் த்யானம் ஆவாஹனம்; இந்திர த்யானம் ஏஹ்யேஹி ஸுர ராஜேந்திர ஸர்வலோகைக நாயக; பூஜாம் க்ருஹாண க்ருபயா ஸர்வாந் தோஷாந் அபாகுரு. “”த்ராதாரமிந்திரம்””மவிதார மிந்திரம்ஹூவே ஹூவே ஹூவகும் சுர மிந்த்ரம். ஹூவேனு சக்ரம் புருஹூத மிந்தரகும் ஸ்வஸ்தி நோமகவாதாத் விந்தர: என்ற மந்திரத்தால் அஸ்மின் கலசே’/ அசிகரனே இந்த்ரம் ஆவாஹயாமி..
அக்நி த்யானம்: சப்த ஹஸ்த ச்துஷ்ச்ருங்க ஸர்வலோக ப்ரகாசக; க்ருஹாண பூஜாம் க்ருபயா ஸுஸ்திரோ பவ்விஷ்டரே. “”த்வன்னோ அக்னே வருணஸ்ய வித்வான் தேவஸ்ய ஹேடோ அவயாஹி ஸீஷ்டா: யஜிஷ்டோ வன்ஹிதம: யோசசுசாசான: விஷ்வாத் வேஷாகும்ஹி ப்ரமுமுத்யஸ்மத் அஸ்மின் கலஸே அக்னிம் த்யாயாமி ஆவாஹயாமி.
யம த்யாநம்: கால தண்டதர ஶ்ரீமந் மஹாமஹிஷ வாஹந; ஏஹ்யேஹி ஸுபகாகார தர்மராஜ நமோஸ்துதே. “”ஸுகந்ந:பந்தாம் அபயம் க்ருணோது யஸ்மின் நக்ஷதிரே யம ஏதி ராஜா. யஸ்மின்னேன மப்ய ஷிஞ்சந்த தேவா: ததஸ்ய சித்ரகும் ஹவிஷா யஜாம அஸ்மின் கலஸே யமம் த்யாயாமி;ஆவாஹயாமி.
நிர்ருதி த்யாநம்: ரக்ஷோ நிர்ருதே ஶ்ரீமந் ஷிவபூஜாத்த வைபவ. ஏஹ்யத்ர பூஜாம் க்ருஹ்ணீஷ்வ ரக்ஷ மாம க்ருபயா விபோ. “”அஸூந்வந்த மயஜமான மிச்ச.தேனஸ்வேத்யான் தஸ்கரஸ்யான் வேஷி. அன்ய மஸ்மத் இச்ச ஸாதயித்வா நமோ தேவி நிர்ருதே துப்யமஸ்து. அஸ்மின் கலஸே நிர்ருதிம்
த்யாயாமி. ஆவாஹயாமி.
வருண த்யாநம்: நாகபாஷதர ஶ்ரீமந். நக்ரவாஹ ஜலேச்வர; பூஜாம் க்ருஹாண மத்தத்தாம் ஸாந்நித்யம் குரு தே நம: தத்வாயாமி ப்ரம்ஹணா வந்தமான: ததா சாஸ்தே யஜமானோ ஹவிர்பிஹி . அஹேடமானோ வருண இஹபோதி உரிச்கும் ஸமான ஆயு: ப்ரமோஷி:. அஸ்மின் கலஸே வருணம் த்யாயாமி. ஆவாஹயாமி.
வாயு த்யாநம்: வாயோ சர்வ ஜகத் ப்ராண: க்ருஷ்ண ஸாரங்க வாஹந பூஜாம் க்ருஹாந க்ருபயா ஸாந்நித்யம் குரு ஸர்வதா. ஆநோநியுத்பி::சஸசீநீபிரத்வரம். .ஸஹஸ்ரணீபி: உபயாஹி யஞ்யம் வாயோ அஸ்மின் ஹவிஷ மாதயத்வவ யூயம் பாத:ஸ்வஸ்திபிஹி சதான: அஸ்மின்
கலஸே வாயு த்யாயாமி ஆவாஹயாமி.
குபேர த்யாநம்: நர வாஹந யக்ஷேச சர்வ புண்ய ஜநேஸ்வர. ஆவாஹிதோ மயா தேவ பூஜாம் மே சபலாம் குரு. “”ராஜாதி ராஜாய”” ப்ரஸஹ்ய சாஹினே நமோ வயம் வை ஷ்ரவனாய குர்மஹே சமேகா மாங் காம காமாய மஹ்யம் காமேஸ்வரோ வை ஷ்ரவனோ த்தாது. குபேராஜ வைஷ்ரவனாய மஹா ராஜாய நமஹ. அஸ்மின் கலசே குபேரன் த்யாயாமி. ஆவாஹயாமி .
ஈசாந த்யாநம்: ஏஹீசான நமஸ்துப்யம் ம்ருத்யுஞ்ஜய மஹேஷ்வர. பூஜாம் க்ருஹாண க்ருபயா –மதநுக்ரஹ காங்க்ஷயா. தமீசாணம் ஜகத: தஸ்துஷஸ்பதிம் தியம் ஜின்வமவஹே ஸூமஹே வயம் பூஷாணோ யதா வேத ஸா மஸத் வ்ருதே . ரக்ஷிதா பாயு ரதப்த: ஸ்வஸ்தயே. அஸ்மின் கலஸே ஈசாநன் த்யாயாமி. ஆவாஹயாமி. .
ப்ருஹ்ம த்யாநம்: த்யாயாமி சாரதா நாதம் ப்ருஹ்மாணம் பரமேஷ்டிநம். ஹம்ஸாரூடம் சதுர்வக்த்ரம் ஸத்ய லோக நிவாஸிநம். காயத்ரியா ச ஸரஸ்வத்யா ஸாவித்ரியா ச ஸமன்விதம்
ஏஹி சர்வ ஜகன்னாத ப்ருஹ்மந் லோக பிதாமஹ: க்ருஹாண மத் க்ருதாம் பூஜாம் தீர்க்கமாயுஷ்ச தேஹிமே “”ப்ருஹ்மஜ்ஜ்ஞாநம்:: என்ற மந்திரதால் ஆவாஹணம்.
விஷ்ணு த்யாநம்: ஷாந்தாகாரம் புஜக சயனம் பத்மனாபம் சுரேசம் விஸ்வாகாரம் க்கந ஸத்ருசம் மேக வர்ணம் ஷுபாங்கம். லக்ஷ்மீ காந்தம் கமலநயநம் யோகி ஹ்ருத் த்யாந கம்யம் வந்தே விஷ்ணும் பவபய ஹரம் ஸர்வ லோகைக நாதம்.
மேக ச்யாமம் பீதகெளசேய வாஸம் ஶ்ரீ வத்ஸாங்கம் கெளஸ்துபோத் பாஸி தாங்கம் . புண்யோபேதம் புண்டரி காயதாக்ஷம் விஷ்ணும் வந்தே ஸர்வ லோகைக நாதம்.ஏஹ்யேஹி பகவந் விஷ்ணோ சங்க சக்ர கதாதர
மயா க்ருதாம் இமாம் பூஜாம் க்ருஹாண ரமயா ஸஹ: “”தத் விஷ்ணோ””
என்ற மந்திரத்தால் ஆவாஹநம்.
ருத்ர த்யானம். மஹாதேவ ஜடாமெளளே ச்ந்த்ரசேகர தூர்ஜடே; மயா க்ருதாம் இமாம் பூஜாம் க்ருஹாண பரமேஷ்வர “”த்வமக்ந”” என்ற மந்திரதால் ஆவாஹநம்..
மார்கண்டேய த்யாநம்.: ம்ருகண்டுஸுநும் ம்ருக ஷ்ருங்க பெளத்திரம் ஷிவப்ரஸாதாத்த சிராயுஷம் ச ; த்யாயாமி யோகீந்த்ரம் அஹம் மம ஆயுர் வ்ருத்யை ஜபாக்ஷேண லஸத்கராப்ஜம்.
மார்கண்டேய மஹா யோகின் ஷிவத்யாந பராயண ஏஹ்யஸ்யாம் ப்ரதிமாயாம் த்வம் மம ஆயுஷ்ய அபிவ்ருத்தயே என்ற மந்திரத்தால் ஆவாஹநம்.
சுக்லாம்பரதரம் விஷ்ணும்++++++சர்வ விக்ன உபசாந்தயே.
ஓம் பூ: ஓம் புவ: ஓம் ஸுவ: ஓம் மஹ: ஓஞ்ஜந: ஓந்தப: ஓகும் சத்யம்; ஓம் தத்ஸ விதுர் வரேண்யம், பர்கோ தேவஸ்ய தீ மஹீ தி யோ யோ ந் ப்ரசோதயாத். ஓமாபோ ஜ்யோதிரஸோ அம்ருதம் ப்ரஹ்மா பூர்புவஸுவரோம்.
சங்கல்பம்: எப்போது செய்தாலும் , வலது கையில் மங்கலாக்ஷதையும் புஷ்பங்களையும் மூடி வைத்துக்கொண்டு , இடது கையை வலது தொடை மேல் , உள்ளங்கை மேல் நோக்கியவாறு வைத்துக்கொண்டு , மூடிய வலக்கையை இடது கை மேல் வைத்து பிடித்துக்கொண்டு ஸங்கல்ப வாக்யங்களை சொல்ல வேண்டும்.
சொல்லி முடித்த பிறகு , வலது கையில் மூடிய வாறு வைத்திருந்த அக்ஷதையையும் புஷ்பத்தையும் வடக்கு பக்கம் போட்டுவிட்டு அப உப ஸ்பர்ஸியா என்று சொல்லி ஜலத்தை தொடவும்.((மனைவியும் அருகில் இருந்து சேர்ந்து கொண்டிருந்தால் மனைவி .கையிலும் ஜலம் விட வேண்டும். )).
சங்கல்பம்: மமோபாத்த ஸமஸ்த துரிதய க்ஷய த்வாரா ஶ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் கரிஷ்யமாணஸ்ய கர்மண: அவிக்நேந. பரிஸமாப்த்யர்த்தம் ஆதெள விக்னேச்வர பூஜாம் கரிஷ்யே. அப உப ஸ்பர்ஸியா.
கணபதி த்யானம்: கணாநாந்த்வா கணபதிகும் ஹவாமஹே கவிங்கவீநா முபமச்ர வஸ்தமம் ஜ்யேஷ்ட ராஜம் ப்ருஹ்மணாம் ப்ருஹ்மணச்பத ஆநஸ் ஷ்ருண்வந் நூதிபிஸ் சீத ஸாதனம். .
ஓம் ஶ்ரீ விக்னேச்வராய நமஹ; ஓம் ஶ்ரீ மஹா கணபதயே நம: பூர்புவஸுவரோம். ஆவாஹநம். 16 உபசார பூஜை. மஞ்சள் பொடியில் சிறிது ஜலம் விட்டு கெட்டியாக பிசைந்து ஒரு தாம்பாளத்தில் அல்லது ஒரு இலையில்/கின்னத்தில்/பெரிய வெற்றிலையில் வைத்து கொள்ளவும்.
அஸ்மிந் ஹரித்ரா பிம்பே ஸுமுகம் ஶ்ரீ விக்நேஸ்வரம் த்யாயாமி புஷ்பம் ஸமர்பிக்கவும்:: ஆவாஹயாமி புஷ்பம் சமர்பிக்கவும். விக்நேஸ்வராய நம: ஆஸனம் ஸமர்பயாமி: புஷ்பம் ஸமர்பிக்கவும்.
பாத்யம் சமர்பயாமி ஒரு கின்னத்திலோ அல்லது தொன்னையிலோ ஒரு உத்திரிணி தீர்த்தம் சமர்பிக்கவும்.அர்க்யம் சமர்பயாமி ஒரு உத்திரிணி தீர்த்தம் சமர்பிக்கவும்.
ஆசமநீயம் சமர்பயாமி தீர்த்தம் சமர்பிக்கவும், ஸ்நாநம் சமர்பயாமி. மஞ்சள் விக்னேச்வரர் மேல் தீர்த்தம் ப்ரோக்ஷிக்கவும். ஸ்நாநாந்தரம் ஆசமனீயம் சமர்பயாமி தீர்த்தம் சமர்பிக்கவும்.
வஸ்த்ரம், உத்தரீயம் சமர்பயாமி-புஷ்பம் சமர்பிக்கவும். உபவீதம்-ஆபரணம் சமர்பயாமி—புஷ்பம் சமர்பிக்கவும். கந்தாந் தாரயாமி—சந்தனம் கும்குமம் இடவும். அக்ஷதான் சமர்பயாமி- மங்களாக்ஷதை சமர்பிக்கவும். புஷ்ப மாலாம் சமர்பயாமி—புஷ்ப மாலை சமர்பிக்கவும். புஷ்பை:: பூஜயாமி அர்ச்சனை செய்யவும். மந்திரம் சொல்லிக்கொண்டே ஒவ்வொரு புஷ்பமாக மஞ்சள் பிள்ளையார் மீது சமர்பிக்கவும்.
ஸுமுகாய நம: ஏகதந்தாய நமஹ; கபிலாய நம; கஜகர்ணகாய நம: லம்போதராய நம: விகடாய நம: விக்ந ராஜாய நம: விநாயகாய நம:
தூமகேதவே நம: கணாத்யக்ஷாய நம: பாலசந்த்ராய நம: கஜாநநாய நம: வக்ர துண்டாய நம: ஸூர்ப்ப கர்ணாய நம: ஹேரம்பாய நம: ஸ்கந்த பூர்வஜாய நம:
விக்னேச்வராய நம: நாநாவித பத்ர புஷ்பாணி சமர்பயாமி. . தூபம் ஆக்ராபயாமி------சாம்பிராணி/ ஊதுவத்தி புகை காண்பிக்கவும். மணி அடித்துக்கொண்டே. தீபம் தர்சயாமி.---- நெய் தீபம் காண்பிக்கவும்..
நைவேத்யம்; வாழைபழம்; தாம்பூலம்; : உத்திரிணீ தண்ணிரினால் வாழை பழத்தை பிரதக்ஷிணமாக சுற்றவும்.இடது கையால் மணி அடித்துக்கொண்டே
மந்திரம் சொல்லவும். ஓம் பூர்புவஸுவ: தத் ச விதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீ மஹி தி யோயோன: ப்ரசோதயாத்.
தேவ ஸவித: ப்ரஸுவ: சத்யம் த்வர்த்தேந பரிஷிஞ்சாமி; ;அம்ருதோபஸ்தரணமஸி; கையில் புஷ்பம் வைத்து கொண்டு வாழை பழத்தை சுற்றி கணபதி மேல் போடவும். மந்திரம் சொல்லிக்கொண்டே
ஓம் ப்ராணாய ஸ்வாஹா; ஓம் அபாநாய ஸ்வாஹா; ஓம் வ்யாநாய ஸ்வாஹா; ஓம் உதாநாய ஸ்வாஹா ; ஓம் ஸமாநாய ஸ்வாஹா; ஓம் ப்ருஹ்மணே ஸ்வாஹா. கதலீ பழம் நிவேதயாமி.
நிவேதநாநந்தரம் ஆசமநீயம் ஸமர்பயாமி; தீர்த்தம் ஸமர்பிக்கவும்
.
தாம்பூலம் சமர்பணம்; உத்திரிணி ஜலத்தால் தாம்பூலத்தை சுற்றவும். பூகிபல ஸமாயுக்தம் நாகவல்லீ தளைர்யுதம் கர்பூர சூர்ண சம்யுக்தம் தாம்பூலம் ப்ரதிக்ருஹ்யதாம். கர்பூர தாம்பூலம் சமர்பயாமி.
கர்பூரம் ஏற்றி காண்பிக்கவும். மணி இடது கையால் அடிக்கவும்.. ஏக தந்தாய வித்மஹே வக்ர துண்டாய தீ மஹி தன்னோ தந்தி ப்ரசோதயாத்.. வலது கையால் பூ எடுத்து கர்பூர ஜ்யோதியை சுற்றி பிள்ளையார் மேல் போடவும்.
கர்பூர நீராஞ்சனார்த்தம் ஆசமணீயம் சமர்பயாமி; தீர்த்தம் விடவும்.
மந்த்ர புஷ்பம்: யோபாம் புஷ்பம் வேதா புஷ்பவான் ப்ரஜாவாந் பசுமாந் பவதி சந்த்ரமா வா அபாம் புஷ்பம் புஷ்பவாந் ப்ரஜாவாந் பசுமாந் பவதி வேதோக்த மந்த்ர புஷ்பம் ஸமர்பயாமி. புஷ்பம் போடவும். ஸ்வர்ண புஷ்பம் ஸமர்பயாமி. தங்க மலர் அல்லது தங்க காசு சாற்றவும். புஷ்பம் போடவும்.
ப்ரார்தனை: வக்ர துண்ட மஹா காய சூர்யகோடி ஸம ப்ரப. நிர்விக்னம் குரு மே தேவ ஸர்வ கார்யேஷு ஸர்வதா.,
அர்சனை செய்த பூவை எடுத்து கண்களில் ஒற்றிக்கொள்ளவும் .மனைவியிடம் புஷ்ப மாலை கொடுக்கவும்.
அறுபது, எழுபது, எண்பது ஷாந்தி 2.
தனியாக புண்யாஹவசணம் செய்யும் போது இந்த சங்கல்பம்;..
மம உபாத்த ஸமஸ்த துரித க்ஷய த்வாரா ஶ்ரீ பரமேஷ்வர ப்ரீத்யர்த்தம் ,
((சுபே ஷோபனே முஹூர்தே, ஆத்ய ப்ருஹ்மனே த்விதீய பரார்தே; ச்வேத வராஹ கல்பே , வைவஸ்வத மந்வந்தரே, அஷ்டாவிம்ஷதீதமே கலியுகே ,ப்ரதமே பாதே, ஜம்பூ த்வீபே, பாரத வருஷே பரத கண்டே, மேரோ: தக்ஷிணே பார்ஸ்வே சாலி வாஹண ஷகாப்தே, அஸ்மின் வர்தமானே வ்யாவஹாரிகாணாம், ப்ரபவாதீநாம், சஷ்டியா:, ஸம்வத்ஸராணாம், மத்யே -----------நாம ஸம்வத்சரே………………அயநே,,,,,,,,,,,,,ருதெள -----------மாஸே----------பக்ஷே------------------ஸுப திதெள ------------வாஸர யுக்தாயாம், சுப யோக சுப கரண ஏவங்குண சகல விசேஷண விஸிஷ்டாயாம் அஸ்யாம்-----------சுப திதெள))
வேறோரு நிகழ்ச்சியின் அங்கமாக புண்யாஹ வாசனம் செய்யும் போது பின் வருமாறு சங்கல்பம் செய்யவும்.
அத்ய பூர்வோக்த ஏவங்குண , சகல விசேஷண விஸிஷ்டாயாம் அஸ்யாம். ,------------ஸுபதிதெள , ஆத்ம ஸுத்தியர்த்தம். ஸர்வோபகரண ஸுத்தியர்த்தம், /
க்ருஹ ஸுத்தியர்த்தம், / மண்டபாதி ஸுத்தியர்த்தம் /வ்யாபார ஸ்தல ஸுத்தியர்த்தம்/ / தேவாலய ப்ராகார ஸ்த்ல ஸுத்தியர்த்தம், ((தேவைக்கு ஏற்றவாறு சொல்லிக் கொள்ளவும்)).
ஆவயோஹோ ஸகுடும்பயோ: க்ஷேமஸ்தைர்ய வீர்ய விஜய ஆயுர் ஆரோக்ய ஐஸ்வர்யாணாம் அபிவ்ரித்யர்த்தம், .ஸர்வாரிஷ்ட ஷாந்த்யர்த்தம் ஸர்வாபீஷ்ட ஸித்யர்த்தம்,
அத்ய க்ருத அப்யுதய கர்மாங்கம் மண்டபாதி சுத்தியர்த்தம் ச ((நாந்தி ச்ராத்ததிற்கு பிறகு மட்டும் சொல்ல கூடியது.)). ஸ்வஸ்தி புண்யாஹ வாசனம் கரிஷ்யே. அப உபஸ்ப்ருஷ்ய. ஜலத்தை தொடவும்.
ஸ்தண்டிலத்தின் மீது அருகம் புல், தர்ப்பம் பரப்பி, சந்தன நீர் தெளித்து புஷ்பங்களை தூவி, கும்பத்தை அமர்த்தும் போது ஜபிக்கவே\ண்டிய மந்த்ரம்.
ப்ருஹ்மஜ்ஜ்ஞானம் ப்ரத்ம்ம் புரஸ்தாத் விசீமதஸ் ஸுருசோ வேண ஆவ: ஸ்புத்நீ யா உபமா அஸ்ய விஷ்டா: சத்ஸ்ச யோனிம் அஸதஸ்ச விவ;
கும்பத்தின் மேல் குறுக்காக . வடக்கு முனையாக ஒரு ஆயாமத்தை வைக்கவும். ஆயாமத்தை வைக்கும் போது ஜபிக்க வேண்டிய மந்த்ரம். காயத்ரி மந்த்ரம்.
கும்பத்துள் நீர் நிரப்பி , பின் வரும் மந்திரங்களை ஜபிக்கவும்.
ஆபோ வா இதகும் ஸர்வம் விஷ்வா பூதான்யாபஹ் ப்ராணா வா ஆப: பசவ ஆபோ அந்நமாபோ அம்ருதமாபஸ் ஸம்ராடாபோ விராடாபஸ் ஸ்வராடாபச் சந்தாஸ்யாபோ ஜ்யோதிஷ்யாபோ யஜூஷ்யாபஸ், ஸத்ய மாபஸ்-ஸர்வா தேவதா ஆபோ பூர்புவஸ்ஸுவ ராப ஓம்.
அப: ப்ரணயதி ஸ்ரத்தா வா ஆப: ஸ்ரத்தா-மேவாரப்ய ப்ரணீய ப்ரசரதி, அப: ப்ரணயதி யஜ்ஞோ வா ஆப: யஜ்ஞ-மேவாரப்ய ப்ரணீய ப்ரசரதி. அப: ப்ரணயதி வஜ்ரோ வா ஆப: வஜ்ர மேவ ப்ராத்ருவேப்ய: ப்ரஹ்ருத்ய ப்ரணீய
ப்ரசரதி. அப: ப்ரணயதி ஆபோ வை ரக்ஷோக்நீ:; ரக்ஷஸா –மபஹத்யை; அப: ப்ரணயதி; ஆபோ வை தேவாநாம் ப்ரியந்தாம; தேவாநாமேவ ப்ரியந் தாம ப்ரணிய ப்ரசரதி; அப: ப்ரணயதி; ஆபோ வை ஸர்வா தேவதா: தேவதா
ஏவாரப்ய ப்ரணிய ப்ரசரதி.; அப: ப்ரணயதி; ஆபோ வை சாந்தா: ஷாந்தாபிரேவாஸ்ய ஷுசகும் ஷமயதி;
பின் வரும் மந்திரத்தை மூன்று முறை சொல்லி சுத்தி செய்க.
தேவோ வஸ்ஸவி தோத்புநாத் வச்சித்ரேண பவித்ரேண வஸோஸ்-ஸூர்யஸ்ய ரஷ்மிபி:
பின் வரும் மந்திரங்களை சொல்லி கும்பத்தில் ரத்தினங்களை போடவும்.
ஸ ஹி ரத்நாநி தாஸுஷே ஸூவாதி ஸவிதா பக: தம் பாகம் சித்ரமீமஹே.
கும்பத்தில் கூர்ச்சம் வைக்க: கூர்ச்சாக்ரை: ராக்ஷஸான் கோரான் சிந்தி கர்ம விகாதிந: த்வாமர்பயாமி கும்பே அஸ்மின் ஸாபல்யம் குரு கர்மணி;
கும்பத்தில் மாவிலை கொத்து வைக்க: வ்ருக்ஷராஜ ஸமுத்பூதா: ஷாகயா: பல்லவத்வச: யுஷ்மாந் கும்பேத் ஸ்வர்ப்பயாமி ஸர்வ தோஷாபநுத்தயே.
கும்பத்தில் தேங்காய் வைக்க;
நாளிகேர ஸமுத்பூத த்ரிணேத்ர ஹர ஸம்மித; ஷிகயா துரிதம் ஸர்வம் பாபம் பீடாம் ச மே நுத;
தீர்த்த ப்ரார்தனை: ஸர்வே ஸமுத்ரா: ஸரித: தீர்த்தாநி ச நத ஹ்ரதா: ஆயாந்து தேவ பூஜார்த்தம் துரிதக்ஷய காரகா:
வருண ஆவாஹனம்: இமம்மே வருண: ஷ்ருதி ஹவ மத்யா ச ம்ருடயா; த்வாமவஸ்யு ராசகே. தத்வாயாமி ப்ருஹ்மண வந்தமாநஸ் ததாசாஸ்தே; யஜமானோ ஹவிர் பி: அஹேட மானொ வருணேஹ போத்த்யுருஷகும்ஸமாந: ஆயு: ப்ரமோஷி: பூர்புவஸுவரோம்.:
அஸ்மின் கும்பே சகல தீர்த்தாதிபதிம் வருணம் த்யாயாமி; வருணம் ஆவாஹயாமி; வருணாய நம: ஆஸனம் ஸமர்பயாமி; பாத்யம் ஸமர்பயாமி; அர்க்யம் சமர்பயாமி; ஆசமநீயம் சமர்பயாமி; ஸ்நாநம் ஸமர்பயாமி; ஸ்நாநாந்திரம் ஆசமனீயம் ஸமர்பயாமி; வஸ்த்ரோத்தரீயம் சமர்பயாமி;
உபவீத ஆபரணானி சமர்பயாமி; கந்தாந் தாரயாமி; அக்ஷதான் ஸமர்பயாமி; புஷ்பமாலாம் ஸமர்பயாமி; புஷ்பை: பூஜயாமி;
அர்ச்சனை நாமாவளி: வருணாய நம: ப்ரசேதஸே நம: ஸுருபிணே நம: அபாம்பதயே நம: மகர வாஹநாய நம: ஜலாதிபதயே நம: பாஷ ஹஸ்தாய நம: வருணாய நம: நாநாவித பத்ர புஷ்பாணி சமர்பயாமி.
தூபம் ஆக்ராபயாமி; தீபம் தர்ஸயாமி; நைவேத்யம்: கதலி பலம் நிவேதயாமி. நிவேதநாந்ந்திரம் ஆசமணியம் ஸமர்பயாமி;
பூகீபல ஸமாயுக்தம் நாகவல்லீதலைர்யுதம் கர்பூர சூர்ன சம்யுக்தம் தாம்பூலம் ப்ரதிக்ருஹ்யதாம். கர்பூர தாம்பூலம் ஸமர்பயாமி.
ஸமஸ்தோபசார பூஜாந் ஸமர்பயாமி;
ஜபம் செய்ய உள்ளவர்களை நோக்கி ப்ரார்தனை.: அஸ்மிந் புண்யாஹவாசண ஜப கர்மணி ஸர்வேப்யோ ப்ராஹ்மணேப்யோ நம: அக்ஷதை போடவும்.
கையில் தர்ப்பையுடன் , ஜபத்திற்கு அநுமதி கேட்டல்.
ஓம் பவத்பி: அநுஜ்ஞாத: புண்யாஹம் வாசயிஷ்யே. (ப்ரதி வசனம்: ஓம் வாச்யதாம்). கர்மண: புண்யாஹம் பவந்தோ ப்ருவந்து. ( புண்யாஹம் கர்மணோஸ்து). ஸர்வ உப்கரண ஷுத்தி கர்மணே மண்டபாதி ஷுத்தி
கர்மணே ச ஸ்வஸ்தி பவந்தோ ப்ருவந்து: ( கர்மணே ஸ்வஸ்தி) ருத்திம்
பவந்தோ ப்ருவந்து; ( கர்ம ருத்யதாம்) ருத்தி: ஸன்ருத்திரஸ்து; புண்யாஹாம் ஸம்ருத்திரஸ்து; ஷிவம் கர்மாஸ்து. ப்ரஜாபதி: ப்ரீயதாம். . ஷாந்திரஸ்து;
புஷ்டிரஸ்து; துஷ்டிரஸ்து; ருத்திரஸ்து; அவிக்னமஸ்து; ஆயுஷ்யமஸ்து; ஆரோக்யமஸ்து; தந தான்ய ஸம்ருத்திரஸ்து; கோ ப்ராஹ்மணேப்ய: ஸுபம் பவது; ஈஷாந்யாம் பஹிர்தேஸே அரிஷ்ட நிரஸ நமஸ்து; ஆக்நேய்யாம்
யத்பாபம் தத்ப்ரதிஹதமஸ்து; ஸர்வா: ஸம்பத: ஸந்து ஸர்வ ஷோபனமஸ்து; ஓம் ஷாந்தி:ஷாந்தி: ஷாந்தி:
ஜபம் தொடங்க ப்ரார்தனை: ததிக்ராவிண்ணோ அகாரிஷம் ஜிஷ்ணோ ரஸ்வஸ்ய வாஜின: ஸுரபி நோ முகாகரத் ப்ரண ஆயுகும்ஷி தாரிஷத்.
ஆபோ ஹிஷ்டா மயோ புவ: ஸ்தாந ஊர்ஜே ததாதந: மஹேரணாய சக்ஷசே யோவஷ் சிவதமோ ரஸஸ் தஸ்ய பாஜயதேஹந;: உசதீரிவ மாதர: தஸ்மா அரங்கமாம வோ யஸ் யக்ஷயாய ஜிந்வத: ஆபோ ஜநயதா ச ந:
ஜபம்: பவமாந ஸூக்தம். நான்கு பேர் ஒரு முறை. சொல்ல வேண்டும். அல்லது இரண்டு பேர் இரு தடவைகள் அல்லது ஒருவர் நான்கு முறை சொல்ல வேண்டும்.
ஜபத்தின் நிறைவாக புந: பூஜை; வருணாய நம: ஸகல ஆராதனை: ஸுவர்ச்சிதம். பின் வரும் மந்திரங்களை கூறி வருணனை யதாஸ்தானம் செய்க.
தத்வா யாமி ப்ருஹ்மணா வந்தமாநஸ் ததா சாஸ்தே யஜ மானோ ஹவிர்பிஹி அகேட மானோ வருணேஹ போத்த்யுருசகும் ஸமாந ஆயு:ப்ரமோஷீ:
ஷோபநார்தே க்ஷேமாய புநராகமநாய ச கும்பத்தை வடக்கே நகர்த்தவும்.
பின் வரும் மந்த்ரங்களில் ஒன்றோ பலவோ கூறி கலச நீரால் ப்ரோக்ஷனம்.
பூஜா மண்டபம்; பூஜா த்ரவ்யங்களுக்கு ப்ரோக்ஷணம்.
(1)ஆபோஹிஷ்டா மயோ புவ: ஸ்தாந ஊர்ஜே ததாதந: மஹேரணாய சக்ஷஸே
யோவஸ் சிவதமோ ரஸ்ஸ்தஸ்ய பாஜயதே ஹன: உஷ தீரிவ மாதர: தஸ்மா அரங்க மாம வோ யஸ்யக்ஷயாய ஜின்வத: ஆபோ ஜனயதா ச ந:
(2) தேவஸ்யத்வா ஸவிது: ப்ரஸவே ஸாஷ்விநோர் பாஹுப்யாம் பூஷ்ணோ ஹஸ்தாப்யாம் அஷ்விநோர் பைஷஜ்யேந: தேஜஸே ப்ருஹ்ம வர்சஸாயா பிஷிஞ்சாமி;
(3)தேவஸ்யத்வா ஸவிது: ப்ரஸவே அஷ்விநோர் பாஹுப்யாம் பூஷ்ணோ ஹஸ்தாப்யாம் ஸரஸ்வத்யை பைஷஜ்யேந: வீர்யாயாந்நாத்யாயாபிஷிஞ்சாமி
(4) தேவஸ்யத்வா ஸவிது: ப்ரஸவே அஷ்விணோர் பாஹுப்யாம் பூஷ்ணோ ஹஸ்தாப்யாம் இந்த்ரஸ்யேந்திரியேண ஷ்ரியை யசஸே பலாயாபிஷிஞ்சாமி.
(5)த்ருபதாதிவேந்-முமுசாந: ஸ்விந்நஸ்-ஸ்நாத்வீமலாதிவ; பூதம் பவித்ரேணேவாஜ்யம் ; ஆப: ஸுந்தந்து மைநஸ:பூர்புவஸ்ஸுவ:
ப்ராசநம்:
அகால ம்ருத்யு ஹரணம் ஸர்வ வ்யாதி நிவாரணம், ஸர்வ பாப க்ஷயகரம் ஷிவ பாதோதகம் ஸுபம்.
புண்யாஹ வசனம் மாத்திரம் தனியே செய்தால் பவித்ரத்தை கழற்றி விட்டு ஆசமனம் செய்யவும்.
நாந்தி ச்ராத்தம்:
மமோபாத்த சமஸ்த துரிதயக்க்ஷயத்வாரா ஶ்ரீ பரமேஷ்வர ப்ரீத்யர்த்தம் நாந்தி ச்ராத்தம் ஹிரண்ய ரூபேண அத்ய கரிஷ்யே.
ஹிரண்ய கர்ப கர்பஸ்தம் ஹேம பீஜம் விபாவஸோ: அநந்த புண்ய பலதம் அதஸ்சாந்திம் ப்ரயஸ்சமே.
சுப காரியங்களின்
சுப காரியங்களின் போது வரிக்காமலேயே வருகை தந்து ஆசி வழங்க காத்திருக்கும் பிதுர் தேவதைகளுக்கு , தர்மம், அர்த்தம்,காமம் மோக்ஷம். ஆகியவற்றின் வளர்ச்சி வேண்டி , சுப கார்யத்தை தொடங்குமுன் ,செய்ய
ப்படும் ஆராதனையே அப்யுதய ச்ராத்தம் அல்லது நாந்தி ச்ராத்தம். ஆலய நிகழ்ச்சிகளில் நாந்தி செய்யும் வழக்கமில்லை. அந்தணர்களுக்கு தாநம் வழங்க வேண்டும்.
ஶ்ரீ ருத்ர ஏகாதசினி யாக்ய /சஷ்டி அப்தபூர்த்தி/ கர்மாங்க பூதே அஸ்மின் அப்யுதயே ஸத்ய வஸு ஸம்ஞயகாநாம் விஸ்வேஷாம் தேவானாம் (2 முறை தத்தம் கொடுக்க வேண்டும்). ப்ரபிதாமஹி ,பிதாமஹி, மாத்ரூணாம் நாந்தி முகானாம் 2 முறை தத்தம் கொடுக்க வேண்டும்.
தாய் உயிருடன் இருந்தால் யஜமானன் இந்த தத்தம் கொடுப்பதில்லை.
ப்ரபிதாமஹ, பிதாமஹ, பித்ரூணாம் நாந்தி முகாநாம் (2 முறை தத்தம் கொடுக்க வேண்டும்). ஸபத்நீக மாது: ப்ரபிதாமஹ,மாது: பிதாமஹ; மாதாமஹாநாம் நாந்தி முகானாம் ( 2 முறை தத்தம் கொடுக்க வேண்டும்)
நாந்தி ஸம்ரக்ஷக மஹா விஷ்ணோச்ச த்ருப்தியர்த்தம் இதம் ஹிரண்யம் ச தக்ஷிணாகம் ச தாம்பூலம் நாந்தி முகேப்ய: ப்ராஹ்மனேப்ய: தேப்யஸ்தேப்ய: ஸம்ப்ரததே ந மம
மயா ஹிரண்யரூபேணே க்ருதம் அப்யுதயம் ஸம்பந்நம்
ப்ரார்த்தனை: இடா தே வஹூர் மநுர் யஜ்ஞநீர் ப்ருஹஸ்பதி ருக்தாமதாநி ஷகும்ஷிஷத் விச்வே தேவா: ஸூக்தவாச: ப்ருதிவீ மாதர் மாமா ஹிகும்ஸீர் மது மநிஷ்யே மது ஜநிஷ்யே மது வக்ஷ்யாமி மது வதிஷ்யாமி, மதுமதீன் தேவேப்யோ வாசமுத்யாஸகும் சுஷ்ரூஷேண்யாம் மனுஷ்யேப்யஸ் தம்மாதேவா அவந்து ஷோபாயை பிதரோநு மதந்து;
இட ஏஹி; அதித ஏஹி; ஸரஸ்வதி ஏஹி; ஷோபநம்; ஷோபநம்; ஷோபநம்; நாந்தி ஷோபந தேவதா: பிதர: ப்ரீயந்தாம்; மன: ஸம்பாதியதாம்; ( ஸமாஹித மநஸ: ஸ்ம:. ப்ரஸீதந்து; பவந்த: (ப்ரஸன்னா:ஸ்ம: ஶ்ரீரஸ்த்விதி பவந்தோ ப்ருவந்து; நாந்தி ஷோபந தேவதா: ப்ரஸாத ஸித்திரஸ்து. அக்ஷதை போடவும். புண்யாஹவாசனம் செய்யவும்.
அஸ்வத்த ப்ரத்க்ஷிணம், ஸூர்ய நமஸ்காரம், ஆயுஷ்ய ஹோமம் ஆகியவை செய்ய வேண்டும். ஸூர்ய தரிசனம் செய்யவும். ப்ராண ப்ரதிஷ்டை செய்து ப்ரதான தேவதையான அம்ருத ம்ருத்யுஞ்ஜயர் . த்யானம், ஆவாஹனம் செய்க.
ம்ருத்யுஞ்ஜயர் த்யான ஸ்லோகம்: த்யாயேந் ம்ருத்யுஞ்ஜயம் ஸாம்பம் நீலகண்டம் ச்துர்புஜம்; சந்த்ரகோடி ப்ரதீகாசம் பூர்ண சந்த்ர நிபாநநம்
பிம்பாதரம் விரூபாக்ஷம் ச்ந்த்ராலங்க்ருத மஸ்தகம் அக்ஷ மாலாம் த்தாநம் ச வரதஞ்சாபயப்ரதம்.
மஹார்ஹ குண்டல தரம் ஹாராலங்க்ருத வக்ஷஸம் பஸ்மோதூளித ஸர்வாங்கம் பாலநேத்ர விராஜிதம் வ்யாக்ர ஸர்ம பரீதாநம் வ்யாள யஜ்ஞோபவீதிநம் பார்வத்யா ஸஹிதம் தேவம் ஸர்வாபீஷ்ட அர்பணோத்யதம்.
ஏஹி ஸர்வ ஜகன்னாத ம்ருத்யுஞ்ஜய ஸதாசிவ மம பீடாம் ஹர க்ஷிப்ரம் ப்ரஸந்நோ வரதோ பவ; என்று ம்ருத்யுஞ்ஜயரை ப்ரார்திக்கவும். த்ரயம்பகம் மந்திரம் சொல்லி ஆவாஹனம்.
திக் பாலகர்கள் த்யானம் ஆவாஹனம்; இந்திர த்யானம் ஏஹ்யேஹி ஸுர ராஜேந்திர ஸர்வலோகைக நாயக; பூஜாம் க்ருஹாண க்ருபயா ஸர்வாந் தோஷாந் அபாகுரு. “”த்ராதாரமிந்திரம்””மவிதார மிந்திரம்ஹூவே ஹூவே ஹூவகும் சுர மிந்த்ரம். ஹூவேனு சக்ரம் புருஹூத மிந்தரகும் ஸ்வஸ்தி நோமகவாதாத் விந்தர: என்ற மந்திரத்தால் அஸ்மின் கலசே’/ அசிகரனே இந்த்ரம் ஆவாஹயாமி..
அக்நி த்யானம்: சப்த ஹஸ்த ச்துஷ்ச்ருங்க ஸர்வலோக ப்ரகாசக; க்ருஹாண பூஜாம் க்ருபயா ஸுஸ்திரோ பவ்விஷ்டரே. “”த்வன்னோ அக்னே வருணஸ்ய வித்வான் தேவஸ்ய ஹேடோ அவயாஹி ஸீஷ்டா: யஜிஷ்டோ வன்ஹிதம: யோசசுசாசான: விஷ்வாத் வேஷாகும்ஹி ப்ரமுமுத்யஸ்மத் அஸ்மின் கலஸே அக்னிம் த்யாயாமி ஆவாஹயாமி.
யம த்யாநம்: கால தண்டதர ஶ்ரீமந் மஹாமஹிஷ வாஹந; ஏஹ்யேஹி ஸுபகாகார தர்மராஜ நமோஸ்துதே. “”ஸுகந்ந:பந்தாம் அபயம் க்ருணோது யஸ்மின் நக்ஷதிரே யம ஏதி ராஜா. யஸ்மின்னேன மப்ய ஷிஞ்சந்த தேவா: ததஸ்ய சித்ரகும் ஹவிஷா யஜாம அஸ்மின் கலஸே யமம் த்யாயாமி;ஆவாஹயாமி.
நிர்ருதி த்யாநம்: ரக்ஷோ நிர்ருதே ஶ்ரீமந் ஷிவபூஜாத்த வைபவ. ஏஹ்யத்ர பூஜாம் க்ருஹ்ணீஷ்வ ரக்ஷ மாம க்ருபயா விபோ. “”அஸூந்வந்த மயஜமான மிச்ச.தேனஸ்வேத்யான் தஸ்கரஸ்யான் வேஷி. அன்ய மஸ்மத் இச்ச ஸாதயித்வா நமோ தேவி நிர்ருதே துப்யமஸ்து. அஸ்மின் கலஸே நிர்ருதிம்
த்யாயாமி. ஆவாஹயாமி.
வருண த்யாநம்: நாகபாஷதர ஶ்ரீமந். நக்ரவாஹ ஜலேச்வர; பூஜாம் க்ருஹாண மத்தத்தாம் ஸாந்நித்யம் குரு தே நம: தத்வாயாமி ப்ரம்ஹணா வந்தமான: ததா சாஸ்தே யஜமானோ ஹவிர்பிஹி . அஹேடமானோ வருண இஹபோதி உரிச்கும் ஸமான ஆயு: ப்ரமோஷி:. அஸ்மின் கலஸே வருணம் த்யாயாமி. ஆவாஹயாமி.
வாயு த்யாநம்: வாயோ சர்வ ஜகத் ப்ராண: க்ருஷ்ண ஸாரங்க வாஹந பூஜாம் க்ருஹாந க்ருபயா ஸாந்நித்யம் குரு ஸர்வதா. ஆநோநியுத்பி::சஸசீநீபிரத்வரம். .ஸஹஸ்ரணீபி: உபயாஹி யஞ்யம் வாயோ அஸ்மின் ஹவிஷ மாதயத்வவ யூயம் பாத:ஸ்வஸ்திபிஹி சதான: அஸ்மின்
கலஸே வாயு த்யாயாமி ஆவாஹயாமி.
குபேர த்யாநம்: நர வாஹந யக்ஷேச சர்வ புண்ய ஜநேஸ்வர. ஆவாஹிதோ மயா தேவ பூஜாம் மே சபலாம் குரு. “”ராஜாதி ராஜாய”” ப்ரஸஹ்ய சாஹினே நமோ வயம் வை ஷ்ரவனாய குர்மஹே சமேகா மாங் காம காமாய மஹ்யம் காமேஸ்வரோ வை ஷ்ரவனோ த்தாது. குபேராஜ வைஷ்ரவனாய மஹா ராஜாய நமஹ. அஸ்மின் கலசே குபேரன் த்யாயாமி. ஆவாஹயாமி .
ஈசாந த்யாநம்: ஏஹீசான நமஸ்துப்யம் ம்ருத்யுஞ்ஜய மஹேஷ்வர. பூஜாம் க்ருஹாண க்ருபயா –மதநுக்ரஹ காங்க்ஷயா. தமீசாணம் ஜகத: தஸ்துஷஸ்பதிம் தியம் ஜின்வமவஹே ஸூமஹே வயம் பூஷாணோ யதா வேத ஸா மஸத் வ்ருதே . ரக்ஷிதா பாயு ரதப்த: ஸ்வஸ்தயே. அஸ்மின் கலஸே ஈசாநன் த்யாயாமி. ஆவாஹயாமி. .
ப்ருஹ்ம த்யாநம்: த்யாயாமி சாரதா நாதம் ப்ருஹ்மாணம் பரமேஷ்டிநம். ஹம்ஸாரூடம் சதுர்வக்த்ரம் ஸத்ய லோக நிவாஸிநம். காயத்ரியா ச ஸரஸ்வத்யா ஸாவித்ரியா ச ஸமன்விதம்
ஏஹி சர்வ ஜகன்னாத ப்ருஹ்மந் லோக பிதாமஹ: க்ருஹாண மத் க்ருதாம் பூஜாம் தீர்க்கமாயுஷ்ச தேஹிமே “”ப்ருஹ்மஜ்ஜ்ஞாநம்:: என்ற மந்திரதால் ஆவாஹணம்.
விஷ்ணு த்யாநம்: ஷாந்தாகாரம் புஜக சயனம் பத்மனாபம் சுரேசம் விஸ்வாகாரம் க்கந ஸத்ருசம் மேக வர்ணம் ஷுபாங்கம். லக்ஷ்மீ காந்தம் கமலநயநம் யோகி ஹ்ருத் த்யாந கம்யம் வந்தே விஷ்ணும் பவபய ஹரம் ஸர்வ லோகைக நாதம்.
மேக ச்யாமம் பீதகெளசேய வாஸம் ஶ்ரீ வத்ஸாங்கம் கெளஸ்துபோத் பாஸி தாங்கம் . புண்யோபேதம் புண்டரி காயதாக்ஷம் விஷ்ணும் வந்தே ஸர்வ லோகைக நாதம்.ஏஹ்யேஹி பகவந் விஷ்ணோ சங்க சக்ர கதாதர
மயா க்ருதாம் இமாம் பூஜாம் க்ருஹாண ரமயா ஸஹ: “”தத் விஷ்ணோ””
என்ற மந்திரத்தால் ஆவாஹநம்.
ருத்ர த்யானம். மஹாதேவ ஜடாமெளளே ச்ந்த்ரசேகர தூர்ஜடே; மயா க்ருதாம் இமாம் பூஜாம் க்ருஹாண பரமேஷ்வர “”த்வமக்ந”” என்ற மந்திரதால் ஆவாஹநம்..
மார்கண்டேய த்யாநம்.: ம்ருகண்டுஸுநும் ம்ருக ஷ்ருங்க பெளத்திரம் ஷிவப்ரஸாதாத்த சிராயுஷம் ச ; த்யாயாமி யோகீந்த்ரம் அஹம் மம ஆயுர் வ்ருத்யை ஜபாக்ஷேண லஸத்கராப்ஜம்.
மார்கண்டேய மஹா யோகின் ஷிவத்யாந பராயண ஏஹ்யஸ்யாம் ப்ரதிமாயாம் த்வம் மம ஆயுஷ்ய அபிவ்ருத்தயே என்ற மந்திரத்தால் ஆவாஹநம்.