சாதாரணமாக ஆண்களை ஶ்ரீ என்றும் பெண்களை ஶ்ரீமதி என்றும் குறிப்பிடுகிறோம். ஆனால் தெய்வங்களை குறிப்பிடும் போது ஆண் பெண் வித்யாசமின்றி அனைத்து கடவுள்களையும் ஶ்ரீ என்றே குறிப்பிடுகிறோம். ஶ்ரீ மீனாக்ஷி அம்மன், ஶ்ரீ காமாக்ஷி அம்மன், ஶ்ரீ காளஹஸ்தீஸ்வரர். ஏன் பெண் தெய்வங்களை ஶ்ரீமதி என்று குறிப்பிடுவதில்லை. தயவு செய்து நல்ல விளக்கம் தாருங்கள்.